diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0453.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0453.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0453.json.gz.jsonl" @@ -0,0 +1,599 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/9562/cargo-ship-sinking-near-the-Andaman", "date_download": "2021-01-19T05:52:02Z", "digest": "sha1:ZZ3QUU3WV5BF76XVUFJ7XV6WKDMXMSKG", "length": 6940, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அந்தமான் அருகே நடுக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் | cargo ship sinking near the Andaman | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅந்தமான் அருகே நடுக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்\nகொல்கத்தா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் அந்தமான் அருகே நடுகடலில் மூழ்கியது.\nஐடிடி பாந்தர் என்ற அந்த சரக்கு கப்பல் அந்தமானிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் மூழ்கியிருக்கிறது. ‌கப்பலில் இருந்த 11 ஊழியர்களும் உயிர்காக்கும் கவசத்தின் மூலம் தப்பினர். பின்னர் இவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு போர்ட் பிளேருக்கு அழைத்து சென்றனர்.\nமூழ்கிய கப்பலில் 500 மெட்ரிக் டன் மணல், 200 மெட்ரிக் டன் ஸ்டீல் ஆகியவை 29 கன்டெய்னர்களில் இருந்துள்ளன. அதோடு ஒரு‌காரும் அந்த கப்பலில் இருந்துள்ளது. பறக்கும் கேமரா‌ மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கப்பலை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nகபடி விளையாட்டு உலக எல்லைகளை கடந்து செல்லும்: கமல் நம்பிக்கை\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே... பிரதமர் மோடி நெகிழ்ச்சி\n“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்\" - செல்லூர் ராஜூ\n\"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்\"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக���கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகபடி விளையாட்டு உலக எல்லைகளை கடந்து செல்லும்: கமல் நம்பிக்கை\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே... பிரதமர் மோடி நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t156165-topic", "date_download": "2021-01-19T06:00:35Z", "digest": "sha1:FIEUDZBN34HDC56T7PYOZ4L4CLELG7P2", "length": 16242, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரசித்த கவிதைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது \n» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’\n» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» குழந்தைகள் ஓட்டும் ரயில்\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் \n» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு\n» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை\n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கமல் கட்சிக்கு ���ீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரை���ள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/uttar-pradesh-team-beat-tamil-nadu-by-5-wickets-in-syed-mushtaq-ali-trophy-q0st7n", "date_download": "2021-01-19T05:39:05Z", "digest": "sha1:H5FWWYQBNMJ4ZFXPQJBQ22542PK5UWCA", "length": 15953, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாடு அணிக்கு முதல் தோல்வி.. உத்தர பிரதேசத்திடம் மண்ணை கவ்வியது", "raw_content": "\nதமிழ்நாடு அணிக்கு முதல் தோல்வி.. உத்தர பிரதேசத்திடம் மண்ணை கவ்வியது\nசையத் முஷ்டாக் அலி தொடரில் உத்தர பிரதேச அணியிடம் தோற்றது தமிழ்நாடு அணி.\nசையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் தமிழ்நாடு அணி ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் கேரளா அணியை வீழ்த்திய தமிழ்நாடு, இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.\nமூன்றாவது போட்டியில் உத்தர பிரதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி, தமிழ்நாடு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது.\nமுரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தனர். முரளி விஜய் 42 பந்தில் 51 ரன் அடித்தார். அதிரடியாக ஆடிய பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் விஜய் சங்கர் 14 பந்தில் 28 ரன்கள் அடித்தார். இளம் வீரர்களான ஷாருக்கான 3 ரன்னும் வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னும் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தனர். விஜய் ��ங்கர் 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்துவிட்டார். அடித்து ஆட வேண்டிய கடைசி 2 ஓவர்களில், களத்தில் இல்லாமல் 19வது ஓவரின் முதல் பந்திலேயே விஜய் சங்கர் அவுட்டானார். அவர் கவனமாக ஆடியிருந்தால் கடைசி 12 பந்துகளில் கணிசமான ரன்னை அடித்திருக்கலாம். ஆனால் கடைசி 2 ஓவர்களில் பெரிதாக ஸ்கோர் செய்யாததால் 168 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது தமிழ்நாடு அணி.\n169 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய உத்தர பிரதேச அணியின் தொடக்க வீரர்கள் அக்‌ஷ்தீப் நாத் மற்றும் சமர்த் சிங் ஆகிய இருவரும் ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். சமர்த் சிங் 21 ரன்களும் அக்‌ஷ்தீப் நாத் 25 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். மூன்றாம் வரிசையில் இறங்கிய உபேந்திர யாதவ் ஒருமுனையில் நிலைத்து நிற்க மறுமுனையில் மற்ற வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். ரிங்கு சிங் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் களத்திற்கு வந்த ஷுபம் சௌபே, உபேந்திராவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாக அடித்து ஆடினார். வெறும் 18 பந்துகளில் 35 ரன்கள் அடித்து தமிழ்நாடு அணியிடமிருந்து ஆட்டத்தை பறித்தார். அவர் 35 ரன்களில் அவுட்டாக, களத்தில் நன்றாக செட்டில் ஆகி சிறப்பாக ஆடிய உபேந்திரா, கடைசி ஓவரின் 5வது பந்தில் சிக்ஸர் விளாசி உத்தர பிரதேச அணியை வெற்றி பெற செய்தார். உபேந்திரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் அடித்தார். இதையடுத்து உத்தர பிரதேச அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுதலிரண்டு போட்டிகளிலும் வென்ற தமிழ்நாடு அணி, முதல் தோல்வியை பெற்றுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..\nபல பெண்களுடன் தொடர்பு... சித்ராவை உடல் ரீதியாக துன்புறுத்திய ஹேமந்த்... நீதிமன்றத்தில் தாக்கலான திடீர் மனு\nஇடையழகை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிய விஜய் டிவி 'குக் வித் கோமாளி' தர்ஷா..\nஅம்மா ஐஸ்வர்யா ராய்க்கே அழகில் சவால் விடும் மகள் ஆராத்யா..\nஇறுதி வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த பாலாஜிக்கு இவ்வளவு குறைவான சம்பளமா அதிக தொகையை அள்ளிய ஆரி..\nமீண்டும் உடல் எடை கூடி கும்முனு மாறிய கீர்த்தி... வைரலாகும் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/central-railway-station-subway-portion-caved-when-lorry-passed-in-above-road/articleshow/78878579.cms", "date_download": "2021-01-19T06:11:05Z", "digest": "sha1:PCOG44WPGE5W4XAEALCEYLTGL6UK3GWB", "length": 11528, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "central road subway: ரோடு உடைந்து சப்வேக்குள் சென்ற லாரி: 20 அடி பள்ளம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரோடு உடைந்து சப்வேக்குள் சென்ற லாரி: 20 அடி பள்ளம்\nசென்னையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் தலைமையில் நடக்கும் சுரங்க பாதை பணிகளுக்கு நடுவே சாலையில் பள்ளம் ஏற்படுவது தொடர்கதையாகிவிட்டது. இந்த சூழலில் லாரி சென்றபோது ரோடு உள்ளே சென்ற விவகாரம் ���ெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nரோடு உடைந்து சப்வேக்குள் சென்ற லாரி: 20 அடி பள்ளம்\nசென்னையில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையம் அருகே உள்ள மெட்ரோ சுரங்கப் பாதை மீது உள்ள ரோட்டில் சுமைகளைத் தூக்கிக் கொண்டு லாரி ஒன்று சென்றபோது பெரும் பள்ளம் ஏற்பட்டது. எனினும் இந்த விபத்து காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nபுரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையத்திற்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையைச் சென்னை மெட்ரோ ரயில்வே துறை கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் இந்த சுரங்கப் பாதையின் மீதுள்ள ரோட்டில் 90டன் சுமையைத் தூக்கிக் கொண்டு லாரி ஒன்று சென்றது.\nஅப்போது எதிர்பாராத விதமாகக் குறிப்பிட்ட சுரங்க நடை பாதையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் லாரியின் முன்பக்கம் சிக்கிக் கொண்டது. ஏற்பட்ட பள்ளம் சுமார் 20 அடி வரை ஆழமாக இருந்தது.\nசென்னை: அனுமதி இன்றி பேனர்கள்... அதிரடியாக வெட்டி வீசிய நிர்வாகம்\nபள்ளம் ஏற்பட்ட பகுதியில் தற்காலிக இரும்பு திட்டு அமைத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விபத்தில் சிக்கிக் குறிப்பிட்ட லாரி ஓட்டுநர் காயமடைந்தார்.\nஇதையடுத்து ஓட்டுநர் உடனடியாக அருகிலிருந்த ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். லாரியில் வந்த உதவியாளர் எந்தவித காயங்களுமின்றி தப்பித்துக் கொண்டார். விபத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் கட்டுமான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nயுடியூப் பார்த்து சமைக்கலாம்... ஆனா இவங்க செஞ்ச வேலைய பாருங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுஇன்னையோட முடிஞ்சதாம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழ்நாடுசசிகலா விடுதலை: எடப்பாடி அமித் ஷாவிடம் வைத்த கோரிக்கை\nவணிகச் செய்திகள்LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகை\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்\nதேனிஜல்லிக்கட்டு போட்டி ரூல்ஸ் த��ரியும்... பன்றி தழுவும் போட்டி விதிமுறைகள் தெரியுமா\nசினிமா செய்திகள்சின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 19) திரைப்படங்கள்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இப்படியொரு அதிர்ச்சி செய்தியா\nசினிமா செய்திகள்Vijay உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக, மாஸ்டர்....\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nடெக் நியூஸ்19th Jan 2021 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Bosch Mixer Grinder; பெறுவது எப்படி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/pakhtoons-wins-maratha-arabians-in-t10-cricket-league", "date_download": "2021-01-19T05:42:07Z", "digest": "sha1:PS4DAIHABWTAQVM2HEFUCRVQOWPGL7LX", "length": 5334, "nlines": 22, "source_domain": "tamil.stage3.in", "title": "முதல் T10 தொடரில் தோல்வியுற்ற சேவாக்கின் மராத்தா அரேபியன்ஸ்", "raw_content": "\nமுதல் T10 தொடரில் தோல்வியுற்ற சேவாக்கின் மராத்தா அரேபியன்ஸ்\nஉலகில் முதல் T10 போட்டி இன்று ஷார்ஜாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் ஓய்வு பெற்ற முன்னணி வீரர்களான வீரேந்திர சேவாக், அப்ரிடி, இயான் மோர்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன. இன்று சேவாக் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணியும், அப்ரிடியின் பக்ட்டூன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பக்ட்டூன்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 121ரன்கள் எடுத்து. இதனை அடுத்து மராத்தா அரேபியன்ஸ் அணிக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு களமிறங்கியது. ஆனால் 10 ஓவர் முடிவில் மராத்தா அரேபியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து.\nஇதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் பக்ட்டூன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஐந்தாவது ஓவரை அப்ரிடி வீசினார். இதில் முதல் மூன்று பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்டிக் சாதனை படைத்தார். முதல் பந்தில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ரூசோவ், இரண்டாவது பந்தில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த பிராவோ மற்றும் மூன்றாவது பந்தில் அணியின் கேப்டன் சேவாகும் அடுத��தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் சிறந்த வீரர் விருது அப்ரிடிக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரின் மூலம் 10 ஓவர் போட்டியில் ஆர்டிக் விக்கெட் வீழ்த்திய பெருமையை அப்ரிடி தட்டி சென்றார். இந்த தொடருக்கு முன்னதாக பெங்கால் டைகர்ஸ் அணியை கேரளா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுதல் T10 தொடரில் தோல்வியுற்ற சேவாக்கின் மராத்தா அரேபியன்ஸ்\nஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் - சேவாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=74", "date_download": "2021-01-19T06:23:01Z", "digest": "sha1:3OMEUXWDP7WKOC7RBJXP2I7HKHIHD7NQ", "length": 13474, "nlines": 257, "source_domain": "tamilpoonga.com", "title": "இரண்டாவது நாளாக தொடரும் பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் ", "raw_content": "\nSri Lanka News இரண்டாவது நாளாக தொடரும் பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்\nஇரண்டாவது நாளாக தொடரும் பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருதனர்.\nதொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்தும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் அறிவித்தல் விடுத்திருந்தது.\nஇதனால் நேற்று பிற்பகலில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்துள்ள தீர்வு கிடைக்கும் வரை உண்வு தவிர்ப்பு போராட்டம் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் மூடவுள்ளது.\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nயாழ் மண்டைதீவில் காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்.\nயாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் பொதுமக்��ளின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன\nபூநகரியில் 3 பிள்ளைகளின் தாய் கொலை- கணவன் கைது\nபூநகரி தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (17) பிற்பகல் 3\nஇலங்கையில் மேலும் 6 பேர் கொரோனாவால் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 6 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளது.கொழும்பு 13, 15, முக\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம்\nரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா\nமட்டக்களப்பில் அதிகரிக்கும் கொவிட் தொற்று\nமட்டக்களப்பில் அதிகரிக்கும் கொவிட் தொற்று 24 மணித்தியாலங்களில் 27 பேர்\nஇலங்கையர்களுக்கு அடுத்த மாத நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி\nகொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகு\nயாழிலிருந்து புகையிரதத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான அறிவித்தல்\nஎதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்க\nமொயீன் அலிக்கு இரண்டாவது பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை\nஇலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக\nயாழில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்\nவிமான நிலையத்தின் பாதுகாப்புக்கு நாய்கள்\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக சுமார் 20 பயிற்றப்பட்ட மோப்ப நாய்களை ஈடுபடுத்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து முகினுடன் வெளியேறும் சோம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து முகினுடன் வெளியேறும் சோம்\nசின்ன சின்ன மழை துளிகள்\nசின்ன சின்ன மழை துளிகள் - என் சுவாச காற்றே\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்\nகடவுள் அனைவருக்கும் ஒரே ��ாதிரி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல\nகமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்\nபிரச்சாரத்தின் போது கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ\nஅன்பே அன்பே - ஜீன்ஸ் படத்தில் இருந்து என்று மறக்கமுடியாத பாடல்\nஎங்கேயும் எப்போதும் SPB Show in Robo Shankar\nஎங்கேயும் எப்போதும் SPB Show in Robo Shankar\nஅவசியம் பார்க்க வேண்டிய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:43:27Z", "digest": "sha1:4DAQMRKOYI2YKLTMGRJOILLI74HIBJ56", "length": 17328, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "மாதுரி தீட்சித் பாடலில் யூஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மா நடனம் திருமண பாடலில் மறு பாடல் வீடியோவைப் பார்க்கவும்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 2021\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nசரள வடிவமைப்பு: விண்டோஸ் 10 சோதனையில் வட்டமான விளிம்புகளைப் பெறுகிறது\nபிக் பாஸ் 14 ஈஜாஸ் கான் வெளியேறும் அறிவிப்பு பிக் பாஸ் அலி கோனி மற்றும் அர்ஷி கான் அழுகிற வீடியோ வைரஸ் – பிக் பாஸ் 14: ஈஜாஸ் கானின் வீடற்ற தன்மை பற்றிய செய்தியைக் கேட்டு, அர்ஷி கான் மற்றும் அலி கோனி அழத் தொடங்கினர்\nரிக்கி பாண்டிங் தொடரை ஈர்த்தால், அது ஆஸ்திரேலியாவை தோல்வியை விட மோசமான விளைவாக இருக்கும் என்றார்.\nபில்லியனர்கள் பட்டியல் ஜெஃப் பெசோஸ் மீண்டும் பணக்கார நம்பர் 1 ஆனார், எலோன் மஸ்க் முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார்\nக au ஹர் கான் மற்றும் ஜைத் கான் உதய்பூரில் ஒரு தேனிலவை அனுபவிக்க வந்தனர், வீடியோவில் நடனமாடுவதன் மூலம் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்\nஃபோர்ட்நைட் சீசன் 5 இல் கிரெஃப் தோல் மூட்டை எவ்��ாறு பெறுவது\nHome/sport/மாதுரி தீட்சித் பாடலில் யூஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மா நடனம் திருமண பாடலில் மறு பாடல் வீடியோவைப் பார்க்கவும்\nமாதுரி தீட்சித் பாடலில் யூஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மா நடனம் திருமண பாடலில் மறு பாடல் வீடியோவைப் பார்க்கவும்\nடீம் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலைப் போலவே, அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். அவரது நடனத்தின் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் பொங்கி எழுகின்றன. இப்போது அவரைப் பற்றிய புதிய வீடியோ வெளிவந்துள்ளது. அவளது இந்த வீடியோ அவரது திருமண நாளிலிருந்து. இந்த வீடியோவில் தனஸ்ரீ கடுமையாக நடனமாடுகிறார். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது என்பதை தயவுசெய்து சொல்லுங்கள். இருவரும் தற்போது துபாயில் தரமான நேரத்தை செலவிடுகின்றனர்.\nதனஸ்ரீ வர்மாவின் வீடியோவும் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அவர் ஒரு திருமண ஜோடி அணிந்து, ‘ஆர் ரீ ஆர்’ பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் வந்துள்ளன. வீடியோவில், மணமகளின் தோற்றத்தில் தனஸ்ரீ வர்மா அழகாகத் தெரிகிறார். ஷாரூக் கான் மற்றும் மாதுரி தீட்சித்தின் ‘தில் டு பாகல் ஹை’ பாடலின் ‘ஆர் ரீ ஆர் …’ பாடலில் தன்ஸ்ரீ வர்மா பிரமிப்புடன் நடனமாடுவதைக் காணலாம்.\nடவூத் இப்ராஹிம் டீம் இந்தியாவுக்கு சிறப்பு சலுகை வழங்கினார், கபில் தேவ் டிரஸ்ஸிங் ரூமில் இருந்து ‘பாதாள உலக டான்’ கொடுத்தார்\nதனஸ்ரீ வர்மா ஒரு நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர். அவரது நடனம் வீடியோக்கள் யூடியூப்பில் மிகவும் பிரபலமாக உள்ளன. அவரின் இந்த வீடியோ குறித்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். தனஸ்ரீ வர்மா இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, ‘மணமகள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள், கடுமையாக நடனமாடுங்கள். திருமதி சாஹல் ஆவதற்கு முன்பு ஒரு சிறிய நடன அமர்வு. தனஸ்ரீ வர்மாவின் நடன படி மற்றும் அவரது வெளிப்பாடுகள் வீடியோவில் பார்க்க வேண்டியவை. இருப்பினும், தனஸ்ரீ வர்மா தனது நடனத்தை உலுக்கியது இது முதல் முறை அல்ல.\nநவ்தீப் சைனியின் கதை; காவலர்கள் சேவாக், கம்பீர் மற்றும் கோஹ்லி ஆகியோரைப் பார்க்கச் சென்றபோது, ​​காவலர் ஸ்டேடியம் வாயிலிலிருந்து விலகி, காலணிகளுக்கு 200 ரூபாய்க்கு பந்து வீசினார்.\nயுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் 22, 2020 அன்று திருமணம் செய்து கொண்டனர். யுஸ்வேந்திர சாஹல் தனது திருமண பேச்சை சமூக ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தினார். திருமணத்திற்குப் பிறகு, இருவரும் இப்போது தேனிலவுக்கு துபாயில் உள்ளனர். இருவரும் அங்கிருந்து அழகான மற்றும் அழகான படங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். சில நேரங்களில் கரடிகள் மற்றும் சில நேரங்களில் ஒட்டகச்சிவிங்கிகள் உணவளிக்கின்றன, அவற்றின் படங்கள் வைரலாகிவிட்டன.\nREAD கால்பந்து - கால்பந்து - விலகுவதைப் பற்றி அவர் அழுத மற்றும் சிந்தித்த தருணத்தை சுனில் சேத்ரி வெளிப்படுத்துகிறார்\nஇந்தி செய்திகளுக்காக எங்களுடன் பேஸ்புக், ட்விட்டர், சென்டர், டெலிகிராமில் சேர்ந்து இந்தி செய்தி பயன்பாட்டைப் பதிவிறக்கவும். ஆர்வம் இருந்தால்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஎம்.எஸ்.தோனிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தனது புதிய பாடலின் டீஸரை டுவைன் பிராவோ வெளியிடுகிறார் [Watch]\nகிங், ஃபெடரர் மற்றும் நடால் ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ – டென்னிஸ் இடையே இணைக்க அழைப்பு விடுக்கின்றனர்\nடெல்லி தலைநகரங்களின் இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் பெங்களூரை நிறைய ஆக்கியது, ராஜஸ்தானும் வருத்தப்படும்\nபிரீமியர் லீக் சீசன் – கால்பந்துக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஃபெராரியில் வெட்டல் எப்படி தொலைந்து போனார் – பிற விளையாட்டு\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்���ள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nசரள வடிவமைப்பு: விண்டோஸ் 10 சோதனையில் வட்டமான விளிம்புகளைப் பெறுகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/top-10/dos-and-donts-during-gaja-cyclone/", "date_download": "2021-01-19T05:46:26Z", "digest": "sha1:56CPMJC3ADQ4I54G24NDEGMOHMDEG5RD", "length": 22197, "nlines": 191, "source_domain": "www.neotamil.com", "title": "அச்சுறுத்தும் 'கஜா' புயல் - பொது மக்களுக்கு 10 டிப்ஸ்", "raw_content": "\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nவேகமாக பரவி வரும் புதிய வகை ‘உருமாறிய கொரோனா வைரஸ்’ பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்\nகடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, உங்கெங்கிலும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது உரு மாறி வேறொரு வைரஸாக பரவி வருகின்றது. ஒரு...\nCOVID-19 ஐ முற்றிலும் ஒழிக்க எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா\nகொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க, உலக மக்கள்தொகையில் 60 முதல் 72 சதவிகிதம் மக்கள், இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். இதில் தனிமைப்படுத்துதலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த எண்ணிக்கை. தடுப்பூசி...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்திய��சமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome பத்தே 10 அச்சுறுத்தும் 'கஜா' புயல் - பொது மக்களுக்கு 10 டிப்ஸ்\nஅச்சுறுத்தும் ‘கஜா’ புயல் – பொது மக்களுக்கு 10 டிப்ஸ்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 700 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இன்று இரவு முதல் புயல் கரையைக் கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.\nபுயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.\nஇந்நிலையில், பொதுமக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்த 10 முக்கியத் தகவல்கள்.\nசில நாட்களுக்கு போதுமான அளவு உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை முன்னதாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுங்கள். மழை நேரங்களில் கடைகளுக்குச் செல்வதில் அல்லது பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். எனவே, வரும் முன் காத்தல் நலம்.\n2. வீட்டுக்கு தேவையான நீர் சேமிப்பு\nமழையின் காரணமாக மின்சாரம் தடைப்படக்கூடும். அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை நிறுத்திவிடும். அதனால், மேல்நிலைத் தொட்டிகளில் நீரை நிரப்பி வைத்துக்கொள்வது நல்லது.\nபெரிய புயல் என்றால் சில நாட்களுக்கு மின்தடை இருக்குமென்பதால், முன்னரே மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள். டார்ச் விளக்குகள், எமர்ஜென்ஸி விளக்குகள் கைக்கெட்டும் தொலைவில் வைத்துக்கொள்ளுங்கள். சில நாட்களுக்கு தேவையான அளவு மெழுகுவர்த்திகளும், தீப்பெட்டிகளும் வீட்டில் இருப்பது முக்கியம்.\n4. முடிந்த வரை வெளியே செல்ல வேண்டாம்\nபுயல் நேரத்தில் பலத்த காற்றோடு பெரு மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், மக்கள் புயல் கரையைக் கடக்கும் சமயங்களில் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும். கதவு, ஜன்னல்களை நன்றாக மூடி வைத்துவிட்டு வீட்டுக்குள் இருப்பது தான் மிகச்சிறந்தது\nகுழந்தைகளை வெளியே சென்று விளையாட விடாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீருக்கு அருகில் குழந்தைகளை நிற்கவே விடாதீர்கள். ஏனெனில், மின்சார வயர்கள் போன்றவைகள் பற்றி அதிக கவனம் அவசியம். அருகிலுள்ள நீர்நிலைப் பகுதிகளுக்கு நீங்களோ, குழந்தைகளோ செல்லக் கூடாது. பொதுவாகவே மழையையும் நீரையும் பார்த்து விட்டால் குழந்தைகள் குஷியாகி விடுவார்கள். எனவே, எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\n6. மழைக்கு ஒதுங்கும் போது கவனம்\nஅவசர தேவைக்காக வெளியில் சென்றுவிட்டு, மழைக்கு ஒதுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, அருகிலோ, மரங்களுக்கு அடியிலோ நிற்பது நல்லதல்ல. அதைத் தவிர்த்து விடுங்கள்.\n7. கார், பைக் பயன்படுத்துவதை தவிருங்கள்\nவெளியில் செல்வதற்காக இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள். புயலுக்கு முன்பு அவற்றை பத்திரமான இடத்தில் நிறுத்தி வையுங்கள். மிகவும் அவசியமென்று வாகனங்கள் பயன்படுத்த நேர்ந்தால், மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவதைத் ��விர்க்கவும்.\n8. ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்\n2015-ல் வந்த சென்னை வெள்ளத்திற்கு பிறகு நீர்நிலை அருகில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, இது எல்லோருக்கும் பொருந்தும். ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வீட்டுப் பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களையும் மழைநீர் புகாத உறையில் இட்டு பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்.\n9. சாகச முயற்சிகள் வேண்டாமே\nகன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து இளைஞர்கள் செல்ஃபி புகைப்படங்கள், காணொளிகள் எடுப்பது போன்ற சாகச முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். முடிந்தால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவுங்கள்.\n10. வதந்திகளை நம்ப வேண்டாம்\nபலரும் மொபைல் போனில் பல ஆண்டுகள் முன்னர் எடுத்த வீடியோக்களை தெரியாமல் அனுப்பி அச்சம் கொள்ளவைப்பார்கள். புயல் மற்றும் வெள்ளம் ஏற்படுவது குறித்த வதந்திகளை நம்பி பயம் கொள்ள வேண்டாம். அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் அறிவிப்பைக் கேட்ட பிறகு அதற்குத் தகுந்தாற்போல நடந்து கொள்ளுங்கள்.\nஇதுவும் கடந்து போகும் என நம்பிக்கையுடன் இருங்கள்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious article2 நிமிடத்தில் 10 கோடி விற்பனை – நம்ப முடிகிறதா\nNext articleகுழந்தைகளும் இந்நாட்டு மன்னர்களே – குழந்தைகள் தினச் சிறப்புப் பதிவு\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிகவும் வண்ணமயமான 10 உயிரினங்கள்\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nஉங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்து நிறைந்த 9 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2020/04/ramanusa-nurrandhadhi-thaniyans-tamil-simple/", "date_download": "2021-01-19T05:05:26Z", "digest": "sha1:UZTMUMMLMOQG4RFEJEUXWCGVM4JPCL6Z", "length": 13293, "nlines": 242, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – தனியன்கள் – dhivya prabandham", "raw_content": "\nஇராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – தனியன்கள்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nமுன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்\nபொன்னங் கழற்கமலப் போதிரண்டும் – என்னுடைய\nஅநாதி காலமாக நான் சேர்த்த பாபங்களெல்லாம் போகும்படி மூங்கில் குடியிலே அவதரித்த அமுதனாரின் பொன்னைப்போன்ற விரும்பத்தக்க திருவடிகளை என்னுடைய தலைக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டேன். இப்படிச் செய்தபின் தெற்குத் திக்கில் இருக்கும் யமனும் அவன் அடியார்களும் எனக்கு எவ்விதத்திலும் ஸம்பந்தம் உடையவர்களாக மாட்டார்கள்.\nநயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்\nஉயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்\nஇயம்பும் கலித்துறையந்தாதி ஓதவிசை நெஞ்சமே.\nஉலக விஷயங்களாலே வரும் சிற்றின்பங்களை எல்லாம் தாழ்ந்தவை என்று தெரிந்து கொண்டு, தன்னைச் சரணடைந்தவர்களிடத்தில் இந்த ஸம்ஸாரத்தை ஜயிக்கும் வெற்றியைக் கொடுக்கிறவர் எம்பெருமானார். நெஞ்சே அந்த ராமானுஜ முனியின் திருவடிகள் விஷயமாக உயர்ந்த குணங்களை உடைய திருவரங்கத்து அமுதனார் பெருகிவரும் அன்பால் அருளிச்செய்த கலித்துறை அந்தாதி க்ரமத்தில் இருக்கும் இந்தப் ப்ரபந்தத்தைச் சேவிப்பதற்கு இசைவாயாக.\nசொல்லின் தொகைகொண்டு உனது அடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்\nநல்லன்பர் ஏத்தும் உன் நாமமெல்லாம் என்தன் நாவினுள்ளே\nஅல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்\nவெல்லும் பரம இராமாநுச இது என் விண்ணப்பமே.\nஇத்தனை பாசுரங்கள் சொல்லுவோம் என்று நிர்ணயித்து, தேவரீருடைய திருவடிகளுக்கு வாசிக கைங்கர்யமாகச் செய்யும் நன்மையை உடைய பக்தர்கள் அந்த பக்தியின் மிகுதியாலே சொல்லும் தேவரீரின் திருநாமங்கள் எல்லாவற்றையும் என்னுடைய நாவினுள்ளே பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல் எப்பொழுதும் இருக்கும்படி க்ருபை பண்ண வேண்டும். பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதங்களான ஆறு சமயங்களையும் வென்ற பெரியவரான ராமானுஜரே\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/21756/", "date_download": "2021-01-19T04:42:32Z", "digest": "sha1:WULWAKXDMZQ3PCLEPQ2JFVMU7ZFEU3ZF", "length": 29281, "nlines": 287, "source_domain": "tnpolice.news", "title": "பெண்கள் ‘காவலன் கைப்பேசி செயலி’ பயன்படுத்த காவல்துறையினர் வலியுறுத்த வேண்டும், DGP திரிபாதி உத்தரவு – POLICE NEWS +", "raw_content": "\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\nஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு\nகாவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்\nவெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்\nமுன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை \nகேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு\n72,000 ஒரு பவுன் நகை திருட்டு – வியாபாரம் செய்தபோது கைவரிசை\nரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து பலி\nபெண்கள் ‘காவலன் கைப்பேசி செயலி’ பயன்படுத்த காவல்துறையினர் வலியுறுத்த வேண்டும், DGP திரிபாதி உத்தரவு\nசென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருவது, குறித்து கவலை தெரிவித்த காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS அவர்கள், அவற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் காவல்துறையினர் முனைப்புடன் செயல்பட உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.\nஅண்மையில், ஹைதராபாத் அருகில் கால்நடை பெண் மருத்துவரை லாரி ஓட்டுநர்கள் சிலர் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் என்பது, உதவி கோரி வரும் அழைப்புகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய விழிப்பு மிக்க, உறுதியான செயல்பாடுடைய கட்டமைப்பின் அவசியத்தை காவல்துறைக்கு நினைவூட்டுகிறது. சம்பவம் நடந்த பின்னர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளினால் எந்தப் பயனும் ஏற்படாது.\nஅனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கோரப்படுகிறார���கள் :-\nஅ) உதவி கோரி வரும் அழைப்புகள் / குறுஞ்செய்திகள் | தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.\nஆ)காவல் ஆளினர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் சம்பந்தமான நடவடிக்கையை காவல் சரக எல்லை, நடைமுறை சிக்கல்கள் போன்ற வரைமுறைகளைத் தாண்டி தாமதமின்றி எடுக்கவேண்டும்.\nஇ) பிரச்சினையின்போது, உடனடியான மற்றும் கூர்மையான செயல்திறனுடன் ஒவ்வொரு காவல் ஆளினரும் செயல்படவேண்டும். தொழில் ரீதியிலான உணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் செயலாற்றாமை போன்றவற்றால் காவல் ஆளினர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nஈ) உதவி கோரி, குறிப்பாக பெண்கள், சிறார்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வரும் அழைப்பினை பெறும் காவல் ஆளினர், மற்றவர்களை ஒருங்கிணைத்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது அவரது கடமையாக கருதப்படுகிறது. தகவலின் உண்மை நிலை பற்றிய விசாரணையில் ஈடுபட்டு காலம் தாழ்த்தாமல், சம்பந்தப்பட்ட காவல் ஆளினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும்.\nஉ) சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கையில், தனது உயர் அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும்விதமாக, ‘காவலன் கைப்பேசி செயலி’ ஒன்றை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. இதனைக் கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இத்தகைய செயலி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் காவல் ஆளினர்களிடையே, குறிப்பாக ஊரகப் பகுதிகளில், ஏற்படுத்த வேண்டும்.\nகாவலன் கைப்பேசி செயலி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாநகர காவல் ஆணையர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் :-\nஅ)காவலன் கைப்பேசி செயலி’யை பதிவிறக்கம் செய்வது, உபயோகப்படுத்துவது மற்றும் அதன் பயன்கள் குறித்து சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப் படை உள்ளிட்ட அனைத்து காவல் ஆளினர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். இது குறித்த விளம்பரத் தட்டிகளை காவல் நிலையங்கள், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து மற்றும் இரயில�� நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் வைக்க வேண்டும். மேலும், திரையரங்குகளில் விளம்பர ஸ்லைடுகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nஆ) பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெண்கள் தங்கும் விடுதிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்கும் | வேலை செய்யும் | வசிப்பிடங்களுக்கு காவல் அலுவலர்கள் சென்று ‘காவலன் செயலி’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதனைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தி,உபயோகிக்கும் முறை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.\nஇ)காவலன் கைப்பேசி செயலி’யை பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாக பெண்கள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் பிரபலப்படுத்துவது என்பது அனைத்து காவல் ஆளினர்களும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகும்.\nஈ) பொதுமக்கள் ‘காவலன் கைப்பேசி செயலி’யை பதிவிறக்கம் செய்ய ஊக்குவிப்பதுடன், அவசர காலத்திலும், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக்கூடிய சமயங்களிலும் இதனைப் பயன்படுத்த அறிவுறுத்தலாம்.\nஉ)”காவலன் கைப்பேசி செயலி’யை பிரபலப்படுத்த பல்வேறு சங்கங்களின் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள், காவல் நண்பர்கள் குழு, தேசிய சாரண சாரணியர் இயக்கம், ஊர்க் காவல் படை, கிராம விழிப்புணர்வு குழுக்கள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.\nஊ) பெண்கள் மற்றும் சிறார்கள் ஆபத்துக் காலங்களில் காவல்துறையின் உதவியை நாட ஊக்குவிக்கலாம்.\nஎ) பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ‘காவலன் – கைப்பேசி செயலி’யை பயன்படுத்த செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி, எப்.எம்.ரேடியோ மற்றும் இதர டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தலாம்.\nஏ) மாநகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பெண் காவல் அலுவலர்கள் மற்றும் ஆளினர்களை இச்செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஈடுபடுத்தலாம். இது ஒரு முறை மட்டும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை அல்ல, மாறாக தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும். எனவே, உயரதிகாரிகள் அவ்வப்போது இது குறித்த ஆய்வு மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கலாம்.\nசிறந்த பயன்களைப் பெற, நீங்கள் சிறந்தவற்றை செய்யவேண்டாம், நீங்கள் மேற்கொள்ளும் சிறிய செயலையும் சிறந்த முறையில் செய்யவேண்டும். சிறிய செயல்களினால் வி���ையும் சிறந்த பயன்கள் குறித்து நாம் பலமுறை குறைத்தே மதிப்பிடுகிறோம்.\nகாவல் துறையின் தலைமை இயக்குநர் என்ற வகையில், எனது காவல் ஆளினர்களிடம், குறிப்பாக பெண் அலுவலர்கள், இந்த முயற்சியினை முன்னெடுத்து, பெண்கள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முன்னோடியாக திகழவேண்டும்.\nஒவ்வொரு மாநகர காவல் ஆணையரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், சரக காவல் துணைத் தலைவர் மற்றும் மண்டல காவல்துறை தலைவர் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, ‘காவலன் கைப்பேசி செயலி’யின் பயன்பாட்டை ஊக்குவிக்க தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அதனால் விளைந்த பயன்கள் குறித்து வருகிற 10.01.2020ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு காவல்துறை இயக்குநர் திரு.J.K.திரிபாதி IPS கேட்டுக்கொண்டுள்ளார்.\nசெயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nதிண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேர் கைது\n257 திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தின் சார்பாக திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குள்ளனம்பட்டி மற்றும் தாலுகா காவல்நிலைம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய […]\nபாபர் மசூதி இடிப்பு தினம் முன்னெச்சரிக்கையாக பலத்த காவல் பாதுகாப்பு\nதேனி மாவட்டத்தில் அதிரடியாக சுற்றி வளைத்து கைது\nமுதியோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிய மதுரை மாவட்ட காவல்துறையினர்\nசாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு அளித்த அவிநாசி காவல்துறையினர்\nதூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது\nகாணாமல் போன செல்போன்கள் மீட்பு – சைபர் க்ரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணிய���ற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,810)\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/36487/", "date_download": "2021-01-19T04:58:38Z", "digest": "sha1:BU7ES2OXN3IIOZ7IKVAFFANQYDRFTIE7", "length": 18347, "nlines": 265, "source_domain": "www.tnpolice.news", "title": "துரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\nஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு\nகாவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்\nவெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்\nமுன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை \nகேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு\n72,000 ஒரு பவுன் நகை திருட்டு – வியாபாரம் செய்தபோது கைவரிசை\nரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து பலி\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nதூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 29.05.2014 அன்று தூத்துக்குடி மடத்தூர் மெயின்ரோடு P&T காலனியைச் சேர்ந்த சிவதாணு மகன் சங்கர் (42) என்பவர் தனது மனைவி கோகிலா (26/2014) மற்றும் தனது மகள் புவனா என்ற அட்சயா (03/2014) ஆகியோரை குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார். இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இவ்வழக்கை சிப்காட் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.\nஇவ்வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி பாண்டியராஜன் அவர்கள் இன்று (01.12.2020) குற்றவாளி சங்கர் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூபாய் 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.\nஇவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் (தற்போது தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்) இவ்வழக்கின் சாட்சிகளை துரிதமாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு விரைவாக தண்டணை வாங்கி கொடுக்க ஆவண செய்த தற்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமைக் காவலர் இளமதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் பாராட்டினார்.\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\n497 தூத்துக்குடி: தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகளை” (Raincoat) தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட […]\nமதுரையில் திருட்டு வழக்கில் பதுங்கியிருந்த நபரை கைது செய்த மதுரை மாவட்ட காவல்துறை\nமுகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த கடைக்கு அபராதம்\nசென்னை காவலர்களுடன் பொங்கலை கொண்டாடிய காவல் ஆணையர், காவலர்கள் மகிழ்ச்சி\nதிண்டுக்கலில் புதிதாக தானியங்கி போக்குவரத்து சிக்னல், DIG திறந்து வைத்தார்\n30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்\nமுகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவினை பதிவிட்டவர் கைது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நி���மன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,810)\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2021-01-19T05:44:02Z", "digest": "sha1:M32VOE7OAVEHPVYDWKJZHZADKB5EGXB5", "length": 13435, "nlines": 110, "source_domain": "makkalkural.net", "title": "பள்ளிக்குப் போவோமா? | ஆர்.எஸ்.மனோகரன் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஅந்த அரசு பள்ளி மைதானத்தில் நிறைய பெற்றோரும் அவர்களுக்கு வழிகாட்ட சில மாணவர்களும் குழுமியிருந்தனர்.\nபள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரின் ஆலோசனை கேட்கப்பட்டது. விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து கையெழுத்தும் பெறப்பட்டது.\nவெளியே வரும் பெற்றோரிடம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர்.\n‘பள்ளிகள் திறப்பு குறித்து உள்ளே என்ன சொல்லியிருக்கிறீர்கள்’ பதில்கள் பத்திரிக்கையாளர்களை மலைக்க வைத்தன.\nஎன் பையன் கட்டட வேலைக்கு போறான்; சுளையாக தினமும் 500 ரூபாய் கொண்டு வர்றான்; அதை விட்டுட்டு பள்ளிக்கு போனா எப்படி எப்படியும் ஆல் பாஸ் போடத்தான் போறாங்க; இன்னும் ஆறு மாசம் கழிச்சு தான் பள்ளிகளை தொறக்கட்டுமே எப்படியும் ஆல் பாஸ் போடத்தான் போறாங்க; இன்னும் ஆறு மாசம் கழிச்சு தான் பள்ளிகளை தொறக்கட்டுமே\nஒரு மாணவனின் அம்மா, என் பையன் ஊர் சுத்திக்கிட்டு எல்லா கெட்ட பழக்கத்தையும் கத்துகிட்டு வர்றான்; அதுக்கு பள்ளிக்குப் போறது நல்லது தானே கொரோனா வந்தால் பரவாயில்லை; பள்ளிகளை திறங்க கொரோனா வந்தால் பரவாயில்லை; பள்ளிகளை திறங்க\nஇன்னொரு மாணவனின் அப்பா, பள்ளிக் கூடத்தை ஆறு மாசத்துக்கு திறக்கக் கூடாதுன்னு சொல்லணும்னு என்னை மிரட்டி கூட்டிட்டு வந்து இருக்கான்,என் பையன் என்றார்.\nஎல்லா பெற்றோரிடமும் இருந்து இதே ஸ்டைலில் பதில்கள் வர ஹெட் மாஸ்டருக்கு மயக்கம் வந்தது.\nஆசிரியர்கள் பலரும் அப்பாடா, ஒரு ஏழு மாசமா இந்த பக்கிகளிடமிருந்து விடுதலையாகி நிம்மதிய���க நிர்வாக வேலைகளை மட்டும் பார்த்துக்கிட்டு வந்து போய்க் கொண்டிருக்கிறோம். இதுவே இன்னும் 6 மாசம் நீடித்தால் நல்லா இருக்கும்; நாங்க ரிட்டயர் ஆகி போய்விடுவோம் என்றனர்.\nகாம்பவுண்டு சுவரில் வரிசையாக அமர்ந்திருந்த கொரோனாக்கள் இந்தப் பசங்கள படிக்க விட்டால் எவனாவது பெரிய விஞ்ஞானி ஆகி எங்களோட அடுத்த தலைமுறைக்கு வேட்டு வைப்பாங்க;அதனால, பள்ளிகளை திறக்க விடமாட்டோம் என முணுமுணுத்தன.\nஒரு தாய் மக்கள் நாம் என்போம் | ஆர். வசந்தா\nகுரு | ஆவடி ரமேஷ்குமார்\nஇடைவெளி | ராஜா செல்லமுத்து\nதேடி வந்த தெய்வம் | கரூர்.அ.செல்வராஜ்\nதபால்காரர் கொடுத்து விட்டுச் சென்ற கவரை வாங்கி பத்திரமாக வைத்து விட்டு வீட்டு வேலைகளை தொடர்ந்தாள் மல்லிகா. கடைக்குச் சென்றிருந்த ஜெயசுதா வீட்டுக்குத் திரும்பி வந்தாள். மகளைக் கண்ட மல்லிகா தான் வாங்கி வைத்திருந்த கவரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். கவரைப் பிரித்துப் படித்துப் பார்த்த ஜெயசுதா மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். அதே சந்தோஷத்தோடு தன் அம்மாவிடம் பேசினாள். ” அம்மா” ” சொல்லுமா ஜெயா “ ” டாக்டர் படிப்பு படிக்க எனக்கு இடம் […]\nதோஷம் | ஆவடி ரமேஷ்குமார்\nதற்கொலை முயற்சியில் செத்துப்பிழைத்த நந்தினியை ஹாஸ்பிடலிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள் ஞானசேகரன் தம்பதியினர். விஷயம் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் நந்தினியை வந்து பார்த்து நலம் விசாரித்து விட்டு சென்றனர். நந்தினியுடன் வேலை பார்க்கும் ராகவன், ஜெகதீஷ், விமலா, காயத்திரி, உமா ஐவரும் பழங்களுடன் வந்து பார்த்துவிட்டு காரணத்தை தெரிந்து கொண்டு ஆறுதலும் அறிவுரையும் கூறிவிட்டு சென்றனர். இரண்டு நாட்கள் சென்றது. அன்று மாலை நேரம் நந்தினியின் வீட்டின் முன் கார் வந்து நின்றது. ஜெகதீஷ் தன் பெற்றோருடன் […]\nஏன் இப்படி சோகமா இருக்கீங்க” கணவனின் தோளைப் பற்றி ஆதரவாக கேட்டாள் மீனாட்சி. “இன்னும் இரண்டு நாள்ல எனக்கு அறுபது வயசு முடியுது. நமக்குன்னு வாரிசுகள் இருந்திருந்தா, நமக்கு அறுபதாம் கல்யாண மணிவிழா கொண்டாடியிருப்பாங்கள்லே” கணவனின் தோளைப் பற்றி ஆதரவாக கேட்டாள் மீனாட்சி. “இன்னும் இரண்டு நாள்ல எனக்கு அறுபது வயசு முடியுது. நமக்குன்னு வாரிசுகள் இருந்திருந்தா, நமக்கு அறுபதாம் கல்யாண மணிவிழா கொண்டாடியிருப்பாங்கள்லே “கண் ஆதங்கத்துடன் கூறினார் மணிராஜ். முகமலர்ந்த மறுகணமே அமைதியானவள், உண்மைதாங்க. இதுபோன்ற வேளைகளில்தான், நாம ஏன் ஒரு குழந்தையை நமக்கும், நம்ம ஆஸ்திக்கும் வாரிசா. தத்தெடுத்து வளர்த்தெடுத்திருக்க கூடாதுங்கற ஆதங்கம் எனக்கும் வரும்ங்க” “பைத்தியம்.. நாம ஒரு குழந்தையை தத்தெடுத்திருந்தா, பல […]\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 8 ஆயிரத்து 947 பேர்\nவண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் இடையே ஜனவரி மாத இறுதியில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து\nநல்லத்திட்டங்கள் கொண்டு வந்து தமிழக மக்களின் மனதை தொட்டு விட்டார் எடப்பாடி பழனிசாமி\nபுதிய தொழில் நுட்பங்களை வடிவமைக்க, உருவாக்க , கண்டுபிடிக்க பயன்படும் கணினி விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி\nஅழகர்கோவில் மலையில் பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைகள் நோய் தீர்க்கும் மருந்தாக வனத்துறை சார்பில் விற்பனை\nகொரோனா பாதிப்பை தடுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு பாதுகாப்பு சாதனங்கள்: பிரமா ஹிக்விஷன் அறிமுகம்\nஅண்ணா தி.மு.க. – அமமுக இணைப்புக்கு வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார் பேட்டி\nநல்லத்திட்டங்கள் கொண்டு வந்து தமிழக மக்களின் மனதை தொட்டு விட்டார் எடப்பாடி பழனிசாமி\nபுதிய தொழில் நுட்பங்களை வடிவமைக்க, உருவாக்க , கண்டுபிடிக்க பயன்படும் கணினி விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி\nஅழகர்கோவில் மலையில் பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைகள் நோய் தீர்க்கும் மருந்தாக வனத்துறை சார்பில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:17:40Z", "digest": "sha1:OD4JRJ6OKYMENM7YCOXBAZWGB34XEIAZ", "length": 7494, "nlines": 127, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "செல்போன் | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nTags: #ஊழல், ஆம்னி_பேருந்து, கலாம், காவிரி_பிரச்சினை, சிவகார்த்திகேயன், செல்போன், பொறுப்பு_ஆளுநர், ரெமோ, ரெயில் பயணம்\nஎல்���ோரும் கனவை கானல் நீராகப் பார்க்க\nகனவை நம்பிக்கையாய்ப் பார்த்தவர் நீங்கள்\nசாதாரண பயணியைப் போல் #ரெயில் பயணம் செய்த கேரள முன்னாள் முதல்வர் #உம்மன்_சாண்டி\n#மோடி அவர்களும்தான் சாதாரணமாக #விமானத்தில் பயணம் செய்கிறார்\n#காவிரி_பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.#ஸ்டாலின் திடீர் சந்திப்பு\n#எதிர்க்_கட்சித்_தலைவரிடம் இதைத்தான் #தமிழகமும் எதிர்பார்த்தது\n#செல்போன்களுக்கு இனி #11இலக்க_எண்கள் அறிமுகம்..\nசெல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதையொட்டி, 10 இலக்க எண்களை அளிப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த போவதாகவும் தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n வீட்ல இருக்க நாய்க்குட்டி , பூனைக்குட்டி பேர்ல எல்லாம் சிம் வாங்கினா\n#காமன்வெல்த்_ஊழல்: விசாரணை விவரம் வெளியிட மறுப்பு\nஇதுக்கு ஒரு #ஆபரேஷனும் நடக்கமாட்டிங்குதே\n 1800 425 6151 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.\n#அழுகை என்றாலும் #சிவகார்த்திகேயன் போல அழ வேண்டும்\n#பொறுப்பு_ஆளுநர்னா அவருக்கு பொறுப்பு இருக்குமானு கேட்கறாங்க\nஅப்போ #ரெமோ க்கு #ஆஸ்கார் கிடைக்காதா\nஆஸ்கார் என்ன #ரேசன்_கடை #அஸ்க்காவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:04:43Z", "digest": "sha1:MIMASVWDOGNYJBYJ7Q77UK3GTNHOVRDP", "length": 4176, "nlines": 100, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "ராகுல் | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nTags: #மோடி, ஆஸ்கார், ராகுல்\n​#மோடி வாசிக்கறதும், #ராகுல்_காந்தி ரூபாய் நோட்டை மாற்ற லைன்ல நிக்கறதும் பார்க்கும் போது இந்தியாவிற்கு மற்றுமொருமுறை #ஆஸ்கார் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/recipes-in-tamil/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-01-19T05:40:59Z", "digest": "sha1:P22OADCQRTTK4JW7ZP67TDCGYAV5SUTE", "length": 5780, "nlines": 116, "source_domain": "puthiyamugam.com", "title": "தட்டப்பயறு வெஜிடபிள் சாலட் - Puthiyamugam", "raw_content": "\nHome > அறுசுவை > தட்டப்பயறு வெஜிடபிள் சாலட்\nதட்டை பயறுகளில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் வைட்டமின் ஏ போன்ற ஆண்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளதால், பல வகையான நோய்கள் அண்டாமல் தடுப்பதில் இது முக்கிய பங்கை வகிக்கிறது.\nதட்டப்பயறு – 50 கிராம்\nசிவப்பு குடைமிளகாய் – 1\nதேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்\nஇந்துப்பு, மிளகுத்தூள் – சிறிதளவு\nஎலுமிச்சை சாறு – தேவையான அளவு\nதட்டப்பயறை வேக வைத்து கொள்ளவும். வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தட்டப்பயறை போட்டு பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.\nஅதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.\nசூப்பரான தட்டப்பயறு வெஜிடபிள் சாலட் தயார்.\nசுவையான நண்டு சூப் செய்ய\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nகண்ணியம் கற்பித்த பேரறிஞர் அண்ணா\nஎன்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்\nஞானதேசிகன் உடல் இன்று தகனம்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/770734", "date_download": "2021-01-19T05:32:42Z", "digest": "sha1:7MWBE76Y3MP57DFVU2MOHO4DL2AOSMUR", "length": 3285, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேசிய திரைப்பட விரு��ுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல் (தொகு)\n03:28, 20 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n152 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:51, 4 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n03:28, 20 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/adhey-kangal/fan-photos.html", "date_download": "2021-01-19T05:24:42Z", "digest": "sha1:BBUEZYRINJANS7IE4UARW7IM6WBTHXRO", "length": 5582, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதே கண்கள் ரசிகர் புகைப்படங்கள் | Adhey Kangal Fan Photos | Adhey Kangal Movie Pictures - Filmibeat Tamil", "raw_content": "\n*குறிப்பு: இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரிய பிரபலங்களின் புகைப்படங்களை இங்கு அவர்களால் சேர்க்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படங்களுக்குரிய காப்பீடுகள் அனைத்தும் அந்தந்த புகைப்படங்களை உருவாக்கியவர்களையே சேரும். ஒருவேளை இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சர்ச்சை மற்றும் ஒரு சில தேவையில்லாத மாற்றங்கள் உள்ளதாக நீங்கள் விரும்பினால், (popcorn@oneindia.co.in) இந்த அஞ்சலுக்கு உங்கள் தகவலை தெரிவிக்கவும், விரைவில் அந்த புகைப்படங்கள் இங்கிருந்து நீக்கப்படும். Read more...\nகுடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும்..\nGo to : அதே கண்கள் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rashmika-mandanna-in-amitabh-bachchan-film-078750.html", "date_download": "2021-01-19T05:51:19Z", "digest": "sha1:5LZCUH57YIFQSRJK3QUXSVYZNAHEETKS", "length": 17958, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்குப் பேருதான் அதிர்ஷ்டம் அதுக்குள்ள 2 வது பாலிவுட் படம்.. அமிதாப்புடன் நடிக்கும் இளம் ஹீரோயின்! | Rashmika Mandanna in Amitabh Bachchan film - Tamil Filmibeat", "raw_content": "\n10 hrs ago கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் \n10 hrs ago உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\n12 hrs ago பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை \n13 hrs ago மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் \nAutomobiles முகேஷ் அம்பானியின் பாதுகா��்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…\nNews அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..\nFinance 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nSports சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுக்குப் பேருதான் அதிர்ஷ்டம் அதுக்குள்ள 2 வது பாலிவுட் படம்.. அமிதாப்புடன் நடிக்கும் இளம் ஹீரோயின்\nசென்னை: பாலிவுட் படத்தில் அறிமுகமாக இருக்கும் பிரபல இளம் ஹீரோயின், அதற்குள் மற்றொரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nபிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இருந்து தெலுங்குக்கு சென்ற அவர், அங்கு டாப் ஹீரோயினாக இருக்கிறார்.\nவிஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட்டதை அடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.\nதெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான மகேஷ்பாபு ஜோடியாக, சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.\nஇப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இதை சுகுமார் இயக்குகிறார். செம்மரக் கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இந்தப் படத்தில் சித்தூர் பகுதி பெண்ணாக, நடிக்கிறார், ராஷ்மிகா. இதற்கிடையே தெலுங்கு ஹீரோ சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇதையடுத்து மேலும் 2 தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூ��ப்பட்ட நிலையில் அதன் ரிலீஸ் தள்ளிப் போகிறது.\nஇதற்கிடையே அவர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2020 ஆம் வருடத்தின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். இதற்காக அவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டித் தள்ளினர்.\nஇதற்கிடையே, ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதன்படி மிஷன் மஞ்சு என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார். ஷாந்தனு பாஹி இயக்கும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇந்நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். விகாஷ் பால் இயக்கும் இந்தப் படத்தில் அவர் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார். அப்பா - மகள் பற்றிய கதையான இதில் நீனா குப்தா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு டெட்லி என்ற தற்காலிக டைட்டில் வைத்துள்ளனர்.\nயுவன் சங்கர் ராஜாவுடன் இணையும் ரஷ்மிகா மந்தனா.. வெளியானது டாப் டக்கர் ஆல்பம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதொடங்கியது ராஷ்மிகா நடிக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு..வேகமாகப் பரவும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்\nஎன்னா ஸ்டைல்.. சொகுசு கார் வாங்கிய பிரபல ஹீரோயின்.. 'நீங்க இல்லைனா முடியாது'.. ரசிகர்களுக்கு நன்றி\n 'அடுத்த தமிழ்ப் படத்தில் கமிட் ஆகிட்டேன், ஆனா..' சஸ்பென்ஸ் வைக்கிறார் நடிகை ராஷ்மிகா\nபொங்கல் ரேஸில் இல்லையாம்.. கார்த்தியின் சுல்தான் ரிலீஸ் ஏப்ரலுக்கு தள்ளிப்போகிறது..\nஉந்தன் கனவுகள் நனவாகட்டும்.. அந்த பிரபல ஹீரோயினுக்கு முன்னாள் காதலர் சொன்ன வாழ்த்து\nராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட் படத்தில் இந்த பிரபல நடிகருக்கு ஹீரோயினாகிறார்\nஎன்ன அழகு.. எத்தனை அழகு.. சித்திரம் போல ஜொலிக்கும் ரஷ்மிகா மந்தனா\nபூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் \nரசிகர்கள் ரொம்ப க்யூட்.. 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா..' நடிகை ராஷ்மிகா மந்தனா சிலிர்ப்பு\nபாண்டிராஜ் இயக்கும் பிரம்மாண்ட படம்.. நடிகர் சூர்யா ஜோடியாகிறாரா கார்த்தி ஹீரோயின்.\nசமந்தா, நயன்தாராவை ஓரங்கட்டினார்.. இந்த வருடத்தின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' இந்த ஹீரோயின்தான்\nகோலிவுட் தகவல்களை ச���டச்சுட படிக்க\nவாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க\nசிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்\nஃபைனலிஸ்ட்டுகளுக்கு பரிசு கொடுத்த கமல்.. வேற லெவல்.. யார் யாருக்கு என்னன்னு பாருங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1506-2020-06-18-17-09-19", "date_download": "2021-01-19T05:59:51Z", "digest": "sha1:MUA6AOCEEVY4I74V65BSX2FB3VQXO7QJ", "length": 10022, "nlines": 95, "source_domain": "tamil.theleader.lk", "title": "தேர்தல் ஆணைக்குழுவும் அரச வைத்திய வைத்தியர் அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் மோதல்!", "raw_content": "\nதேர்தல் ஆணைக்குழுவும் அரச வைத்திய வைத்தியர் அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் மோதல்\nதேர்தல் காலத்தில் உள்ளகப் பயிற்சிகளுக்காக வைத்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு வைத்தியர்களின் சக்திவாய்ந்த தொழிற்சங்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇந்த நியமனங்கள் நிறுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மிக மோசமாக பாதிக்கப்படும் என ஜுலை மாதம் 18 ஆம் திகதியான இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nவைத்தியசாலைகளில் 24 மணி நேரமும் தங்கியிருந்து சேவையாற்றும் உள்ளக பயிற்சி வைத்தியர்களின் சேவையானது, நாட்டின் அனைத்து முக்கிய வைத்தியசாலைகளிலும் தொடர்ச்சியான சேவையை உறுதிசெய்வதற்கு முக்கியமானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nதேவையான தகுதியை பூர்த்தி செய்துள்ள சுமார் 500 பயிற்சி மருத்துவர்களை நியமனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமை��்சு மேற்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கேயின் கையெழுத்துடன் அனுப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் தேர்தல் காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த நியமனங்களை இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் மேற்கொண்டதாக அறியக் கிடைத்துள்ளது எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎந்தவொரு அரசியல் செல்வாக்கும் இன்றி தவிர்க்க முடியாத காரணியின் அடிப்படையில் மாத்திரம் தகுதிபெற்றவர்களுக்கான பயிற்சி வைத்தியர் நியமன செயன்முறையை இடைநிறுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட தீர்மானமானது, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைக் கட்டமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு முன்னர் தேர்தல் நடைபெற்ற காலத்தில் கூட அரசியல் செல்வாக்கு இன்றி, தகுதி அடிப்படையிலான மருத்துவ நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வைத்தியர் ஹரித்த அலுத்கே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதகுதியை பூர்த்தி செய்தவர்களுக்கு உள்ளக பயிற்சிகளை வழங்கும் சுகாதார அமைச்சின் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nயாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று பார்க்கலாமா\nடெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவ பயிற்சி\nநாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பது அவசியம்\nகிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் இணைக்க திட்டமா\nமுன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது எப்படி\nஇந்திய ��ெல்வாக்கின் கீழ் நான் பதவியில் இருக்க மாட்டேன்\n முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/08/12/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E/", "date_download": "2021-01-19T04:57:27Z", "digest": "sha1:DNGNYJKLLKTLWAXD25N562V3MNSIERIN", "length": 14166, "nlines": 236, "source_domain": "tamilandvedas.com", "title": "வந்தாள் மஹா லெட்சுமியே! என்றும் என் வீட்டில் அவள் ஆட்சியே !! (Post No.8494) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n என்றும் என் வீட்டில் அவள் ஆட்சியே \n என்றும் என் வீட்டில் அவள் ஆட்சியே \nபாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள், லட்சுமியிடம் கேட்டார். நீ எந்தெந்த\nஅந்தக் கேள்விக்கு லெட்சுமி தேவி புன்னகை பூத்த முகத்துடன் பதில் கூறினாள் –\nஇது ‘செளபாக்ய கல்பம்’ என்ற ஸ்தோத்திரத்தில் உள்ளது .\n1.கண்ணா, வெள்ளை நிறம் வாய்ந்த சங்கு, பால், அதைத் தரும் பசு, மாடப் புறாக்கள்\n2.எந்த வீட்டில் சந்தியா காலங்களில் கோலம் போட்டு, விளக்கு ஏற்றப்பட்டு\nகடவுளின் (என்னுடைய ) நாமம் ஒலிக்கிறதோ,\n3.எந்த வீட்டில் கலகத்தை விரும்பாத, கள்ளம் கபடமற்ற குடும்பம் வாழ்கிறதோ\n4.எந்த வீட்டில் தானியங்களும், வெள்ளி போன்ற அரிசியும் இருக்கின்றனவோ\n5. எவர் வீட்டில் தான் உண்ணும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கின்றனரோ\n6.எவர் வீட்டில் இனிமையான சொற்கள் பேசப்படுகின்றதோ\n7.எவர் வீட்டில் தாய், தகப்பன் மற்றும் உள்ள பெரியோர்க்கும் பணிவிடை நடக்கிறதோ\n8.எவர் வீட்டில் தர்ம காரியங்கள் நடக்கின்றனவோ\n9.எவர் வீட்டில் சிறந்த கல்வியும் அறிவும் பெற்று அடக்கத்துடன் இருக்கிறர்களோ\n10.எவர் வீட்டில் அன்பு பரிமாறப்படுகிறதோ\n11.எவர் வீட்டில் குளிப்பதற்கு அதிக நேரமும் சாப்பிடுவதற்கு குறைந்த நேரமும்\n12.மலர்களைக் கையில் வாங்கியவுடன் முகர்ந்து பார்க்காமல் இருக்கிறார்களோ\n13.எவர் வீட்டில் புத்தகம், பணப்பை, விபூதி, குங்குமம் முதலிய மங்களகரமான\n14. எவர் வீட்டில் எல்லோரும் திரிகரண சுத்தியுடன் (மனம், உடல், வாக்கு)\nசெயல்படுகிறார்களோ அவர்கள் வீடுகளில் தான் நான் எப்போதும் இருப்பேன்.\n1.வெளி��ே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து காலைக் கழுவாதவன்\n2.ஒரு காலினால் மற்றொரு காலைத் தேய்த்து அலம்புபவன்\n3.அழுக்கான, கிழிந்த வஸ்திரங்களை அணிந்தவன்\n4. தலையிலும் கன்னத்திலும் கை வைத்துக் கொண்டிருப்பவன்\n5.குளிப்பதற்கு முன் தலையில் எண்ணெய் தேய்த்துக்கொள்பவன்\n( ஆண்களானால் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்களானால்\nசெவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்க்கலாம் )\n6. இரண்டு கைகளினாலும் தலையைச் சொறிந்துகொள்ளுபவன்\n7. தன் உடலில் தானே தாளம் போட்டுக்கொள்பவன்\n8.அமாவாசை, திதி போன்ற நாட்களில் முடி, நகம் வெட்டிக்கொள்பவன்\n10.தித்திப்புப் பண்டங்களை தான் மட்டும் உண்பவன்\n12.உலர்ந்த பசையற்ற உணவை உண்பவன்\n13. விளக்கேற்றாத இருட்டு இடத்தில் இருப்பவன்\n15. கால் தூசி, மற்றும் கழுதை, நாய், பூனை, ஆடு ஆகியவற்றின்\n16.கெட்ட , கடூரமான வார்த்தைகளைப் பேசுபவன்\nடம்பமாக , தற்பெருமை உள்ளவனாக நடந்து கொள்பவன்\nஇவர்கள் வீட்டில் இருக்கமாட்டேன் ; இந்த மாதிரி வீடுகளுக்கு என்னுடைய\ntags – மஹாலெட்சுமி, வந்தாள்\nஎள் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8495)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE-2/", "date_download": "2021-01-19T05:38:56Z", "digest": "sha1:DF57UMMLYVLRSZO7U7Z6XMBO2XN236DN", "length": 9839, "nlines": 117, "source_domain": "www.tamiltwin.com", "title": "வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் |", "raw_content": "\nவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஆர்���்பாட்டம்\nவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து நாளை மறுதினம் புதன்கிழமை(03) காலை-09 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.\nஇதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.\nஎனவே, இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளைத் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.\nயாழ்.மானிப்பாயில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் திறந்து வைப்பு\nயாழ். வேலணையில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் எச்சரிக்கை\nயாழில் அனுஷ்டிக்கப்பட்ட எம்.ஜி. ஆர் நினைவேந்தல்(Photos)\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் வெளியாகியுள்ள ரெனோ 5 ப்ரோ 5ஜி\nதாம்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள 42 இன்ச் ஸ்மார்ட் டிவி\nசாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்\nஐரோப்பியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிறவு, கிளிநொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nஅமரர் சுதாகர் புவனேஸ்வரி(பேபி)இந்தியா திருச்சி29/01/2020\nதிரு ஆரோக்கியம் மதுரநாயகம் (மதுரம்)பிரான்ஸ் Villepinte09/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/To-re-dig-my-husbands-body-Doctors-wife-appeals-to-the-Chief-Minister-20717", "date_download": "2021-01-19T06:34:38Z", "digest": "sha1:47WSC2GHBFHDGAPOH5LCZ54HM3VEWPNW", "length": 14690, "nlines": 81, "source_domain": "www.timestamilnews.com", "title": "என் கணவர் சடலத்தை மறுபடியும் தோண்டி எடுக்க..! கதறியபடி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த டாக்டர் மனைவி! அதிர வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\nஎன் கணவர் சடலத்தை மறுபடியும் தோண்டி எடுக்க.. கதறியபடி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த டாக்டர் மனைவி கதறியபடி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த டாக்டர் மனைவி\nபொது நலத்துடன் பணியாற்றிய எனது கணவர் டாக்டர் சைமனின் உடல் அனாதைப்போல வேலங்காடு சுடுகாட்டில் புதைத்துவிட்டார்களே என்றும் புலம்பும் மனைவி முதலமைச்சருக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள் வித்துள்ளார் .\nடாக்டர் சைமன் அவர்கள் ஹெர்குலஸ் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர். ஏழை மக்களிடையே மிகவும் அன்பு, அக்கறை கொண்டவர். அவருடைய கடினமான உழைப்பால் மருத்துவத்தில் பல பட்டங்களை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மருத்துவத்தில் பல ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறார்.,\nஅனைவரியின் அன்பையும் பெற்று டாக்டர் சைமன் அவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். ஏறத்தாழ சுமார் 60-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தி மருத்துவ உதவிகளை செய்தார்.\nடாக்டர் சைமன் அவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு மருத்துவமனை நடத்தி வந்தார். அங்கு தினமும் ஏராளமான நோயாளிகளை பர��சோதிப்பது வழக்கம். வெளிநாட்டுக்கு எங்கும் சமீபத்தில் அவர் போனது இல்லை. எந்த வெளி இடங்களுக்கும் போனது இல்லை. மருத்துவமனை விட்டால் வீடு, வீட்டை விட்டால் மருத்துவமனை இதை தவிர வேறு எங்கேயும் போகமாட்டார் டாக்டர் .\nஇந்த சூழ்நிலையில், கொரோனாவிற்கு சிகிச்சை அளித்த அவருக்கு ஏதோ ஒரு நோயாளியிடம் இருந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அறிந்த உடனே தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சையின் பயனாக நன்றாக குணமடைந்த நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nஇதனை அறிந்த அவரின் குடும்பத்தினர் மிகவும் மனம் உடைந்துவிட்டனர். ஆனால் இதில் வேதனை என்னவென்றால் அவருடைய உடலை மரியாதையோடு அடக்கம் செய்ய முடியவில்லை என்பதுதான். கடந்த 30 ஆண்டுகளாக பொது நலத்துடன் பணியாற்றிய அவரின் உடலை அனாதைப்போல வேலங்காடு சுடுகாட்டில் புதைத்துவிட்டார்கள்.\nமிகவும் வருத்ததுடன் புலம்பிய அவரது மனைவி, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அவரை முறைப்படி அடக்கம் செய்ய நினைத்துள்ளார்கள். ஆனால் அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படியே அவரது உடலை வேலங்காடு சுடுகாட்டுக்கு கூட்டிச்சென்றார்கள். அங்கு அவரை அடக்கம் செய்யப்போகும் நேரத்தில் வெளியே இருந்து கற்களையும், கம்புகளையும் தூக்கி வீசியதால் எங்கள் எல்லோருக்கும் ரத்த காயம் ஏற்பட்டு, அப்படியே அவருடைய உடலை தூக்கிக்கொண்டு மீண்டும் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்றுள்ளார்கள்.\nபின்னர் பல போராட்டங்களை தாண்டி, வேலங்காடு மயானத்தில் 2 டாக்டர்கள், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து வெளியே இருந்து வந்த எதிர்ப்பை மீறி அவசர, அவசரமாக அடக்கம் செய்துவிட்டனர். ஆனால் டாக்டரை அடக்கம் செய்யப்பட்டதை அவர் குடும்பத்தினர் கண்களால் பார்க்கவில்லை .\nஇதனையடுத்து, டாக்டரின் மனைவி இதனை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று எண்ணி தமிழக அரசு, முதல்-அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது என்னவென்றால் கணவரின் உடல் உரிய மரியாதையோடு எங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது தான் மேலும், வேலங்காடு மயானம் ஒரு சுடுகாடு, அங்கு எந்த கல்லறையும் கிடையாது.\nஅங்கு புதைப்பதற்கு பதிலாக உடலை எடுத்து கீழ்ப்பா���்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்தால் தான் அவர் ஆன்மா சாந்தியடையும். எங்கள் மனமும் ஆறுதல் அடையும் என்று புலம்பலுடன் கோரிக்கை வைத்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி, வேலங்காடு மயானத்தில் இருந்து டாக்டர் உடலை உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, முதலாவதாக கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அதன் வெளியே மரப்பெட்டி வைத்து அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. உடல் வைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி மற்றும் மரப்பேழையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி அடக்கம் செய்தால், அதில் எந்த தொற்றும் ஒருபோதும் ஏற்படாது என்று டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.\nடாக்டர் மனைவி பொது நலத்துடன் உழைத்த என் கணவரை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் கணவரின் ஆன்மாவும் சாந்தியடையும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார் .\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/big-boss-actress-abused-in-front-of-her-child-17596", "date_download": "2021-01-19T05:26:57Z", "digest": "sha1:NHGCFV6Q2VAGGR4PED6WCUNWUCKTEZSY", "length": 8228, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பின்னழகில் தட்டுவார்..! கால்களை தடவுவடார்..! ட்யூசன் வாத்தியரால் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்! தாயார் வெளியிட்ட தகவல்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண��டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n ட்யூசன் வாத்தியரால் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்\nமும்பை: சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் கண்ணீர் சிந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிக் பாஸ் 13 சீசன் நிகழ்ச்சி இந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள், தங்களது வாழ்வில் நடைபெற்ற மறக்க முடியாத முற்றிலும் எதிர்பாராத சம்பவங்கள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளும்படி டாஸ்க் தரப்பட்டது. இதன்படி, போட்டியாளர்களில் ஒருவரான மதுரிமா துலி, சிறுமியாக இருந்தபோது, டியூசன் டீச்சர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது நிகழ்ச்சியை பார்த்த பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஇந்த தகவலை மதுரிமாவின் தாய் விஜயா பண்ட் உறுதி செய்துள்ளார். அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''எனது மகள் 6வது படிக்கும்போது, அதாவது அவளின் 12 வயதில் இத்தகைய பாதிப்பை சந்தித்தார். இதனை நாங்கள் வெளியே சொல்லாமல் மறைத்து வந்தாலும், தற்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.\nஎனினும், எங்களிடம் இதனை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் இல்லை. அதனால், அந்த நபரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியவில்லை,'' எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, பிக் பாஸ் 13 சீசனின் மற்றொரு போட்டியாளர் ஆர்த்தி சிங், தானும் சிறுவயதில் பாலியல் சீண்டலை சந்திக்க நேரிட்டதாகக் கூறினார்.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/author/editor/page/2/", "date_download": "2021-01-19T04:51:13Z", "digest": "sha1:YBDHHB6INHCHLSIX7F6BNQYQJNDAE3OW", "length": 5808, "nlines": 113, "source_domain": "vivasayam.org", "title": "editor news, Author at Vivasayam | விவசாயம் | Page 2 of 33", "raw_content": "\nசேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள்\nகுஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர்\nசேற்று நெல்லுக்கு மாற்று நெல்லாக குறைந்த நீரில் குன்றாத விளைச்சல்\nஉ��வு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றிலை வள்ளி கிழங்கிற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள்\nமஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்\nஅங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-2)\nபுவி வெப்பமடைதலினால் பூச்சிகள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம்\nநுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-2)\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2013/05/", "date_download": "2021-01-19T06:15:52Z", "digest": "sha1:J4QVMPTJKWEU6PLBNV7VHAXLQJ5FN33S", "length": 29902, "nlines": 283, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 1/5/13 - 1/6/13", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇந்தியாவில் ஒரு நெடிய பயணம்…1-[குவாலியர்]\nதில்லியிலிருந்து கோவைக்குப் பெயர்ந்து செல்லப்போவது ஏறத்தாழ முடிவான 2012 நவம்பரிலேயே அந்த இடப் பெயர்வை ஒரு நெடிய இந்தியப் பயணமாக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுக்கத் தொடங்கி விட்டோம். பொருட்களை முதலில் ஏற்றி அனுப்பி விட்டு எங்கள் காரிலேயே மத்திய மற்றும் மேற்கிந்தியா வழி குடும்பத்தோடு கோவை வரை வந்து சேரும் திட்டம் அது.\nஅரசு தங்கும் விடுதிகள் எங்கெல்லாம் கிடைக்கிறதோ [உரிய கட்டணம் செலுத்தித்தான்] அவற்றை ஒட்டிய இன்றியமையாத இடங்களைப்பார்த்தபடியே கிட்டத்தட்ட 20 நாட்கள் நீளும் பயணம்…\nஒருவழியாக பயணத் திட்டத்தை வகுத்து விட்டாலும் மே மாத வெயில் கடுமையும், என் உடல்நலம் எந்த அளவு ஒத்துழைக்கும் என்ற ஐயமும், இத்தனை நெடிய பயணத்தைக் குழந்தைகளால் தாக்குப்பிடிக்க முடியுமா என்னும் ஐயமும் இறுதிவரையிலும் கூட எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருந்தன. ஒரு வழியாக அவற்றையெல்லாம் புறந்தள்ளியபடி 25 மே ச���ிக்கிழமை காலை ஆறு முப்பது மணியளவில் தில்லியிலிருந்து கிளம்பினோம். நான்,மகள்,மருமகன் [வண்டி ஓட்டுநரும் அவரே], பேரக்குழந்தைகள் இருவர் என எங்கள் மொத்தக்குடும்பமும் இந்தியப் பயணத்தைத் தொடங்க,புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் யமுனை அதிவிரைவுச் சாலையில் எங்கள் வண்டி வழுக்கிக் கொண்டு சென்றது. மேலை நாடுகளைப் போன்ற அகலமான- அதிக போக்குவரத்துக்கள் அற்ற அந்தச்சாலை எங்கள் பயணத்தை விரைவாக்க காலை 10 மணியை ஒட்டியே ஆக்ராவைத் தாண்டி விட முடிந்தது. பலமுறை பார்த்த ஆக்ராவைப் பயணப் பட்டியலிலிருந்து ஒதுக்கியபடி குவாலியர் நோக்கி விரைந்தோம்.\nகுளிரூட்டப்பட்ட காரும் கூட 45 டிகிரிக்கு மேல் அடித்துக் கொண்டிருந்த வெயிலிலிருந்து பாதுகாப்புத் தர முடியவில்லை.\nஉ.பி, ஹரியானா, ஆகிய மாநிலங்களைத் தொட்டுக் கொண்டு மத்தியப்பிரதேசத்தில் நுழைந்தோம். குவாலியர் செல்லும் பாதை நெடுகிலும் வறட்சியின் கொடுமை, பட்ட மரங்கள், பாலை நிலங்கள், பூலான் தேவியின் இருப்பிடமான சம்பலின் ஒரு பகுதியும் கண்ணில் பட்டது.\nபிற்பகல் 1 15 மணியளவில் குவாலியர் தங்கும் விடுதிக்குச் சென்றபோது அங்கிருந்த படுக்கை தலையணையும் கூடக் கொதித்துக் கொண்டிருந்தது. மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு 15 கி.மீ. தள்ளியிருந்த மிகப்பழமையான குவாலியர் கோட்டையில் நிகழும் ஒலி-ஒளிக்காட்சியைக் காணச்சென்றோம்.\nமத்தியப்பிரதேசத்தின் இதயமாகக் கருதப்படும் குவாலியர் நகரம் விசாலமான சாலைகள் கொண்ட பெரிய நகரம்தானென்றாலும் வெயிலின் வறட்சிக்கொடுமையால் நகரமும் கடைத் தெருக்களும் வெறிச்சோடிக் கிடந்தன. இராணுவ முகாம்களையும், தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் அகாதமியையும்\nதேசிய மாணவர் படைப் பயிற்சி அகாதமி\nகொண்டிருக்கும் குவாலியரிலேதான் புகழ்பெற்ற இசைக்கலைஞர் தான்சேன் பயின்ற இசைப்பள்ளி இருக்கிறது.\nநகரிலிருந்து விலகியிருந்த கோட்டை அரணை நெருங்கும்போதே தொன்மையின் தொட்டிலுக்குள் காலடி எடுத்து வைப்பதான உணர்வு…\nஇரவு நேரத்துக் கோட்டைக்காட்சியில் குடும்பத்தாருடன்....\nநேரம் 27.5.13 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா , குவாலியர் , பயணம்-புகைப்படங்கள்\nபணிமாற்றம்,இடப்பெயர்வுகள் இவை இல்லாத கல்லூரிப் ���ேராசிரியப்பணியில் - ஒரே கல்லூரியில் -ஒரே ஊரான மதுரையில் - 36 ஆண்டுகள் நிலைப்பட்டுப்போயிருந்த எனக்கு அடுத்த தலைமுறையின் பணிச்சூழலால் 7 ஆண்டுக்காலம் தில்லியில் வாழும் வாய்ப்பு வாய்த்தது.\nஇப்போது அடுத்த பணி மாற்றம் தமிழகத்தில் கோவையில் அமைந்திருக்கிறது..தில்லியிலிருந்து கோவைக்குப் பெயர்ந்து சென்றுகொண்டிருக்கும் இந்தக்கட்டத்தில் தில்லி வாழ்வை அசை போட்டு அது தந்த அனுபவங்கள் சிலவற்றை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.\nவைகையிலிருந்து யமுனைக்கு..என்ற கட்டுரை ஒன்றில் ஏற்கனவே தில்லி வாழ்க்கையின் அனுபவங்கள் சிலவற்றைப்பகிர்ந்து கொண்டிருக்கிறேன்...\nதற்போது இங்கிருந்து விடைபெற்றுச் செல்லும் தருணத்தில் இன்னும் சில...\nதில்லியின் கடுமையான வெயிலையும், நடுக்கும் குளிரையும் -ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்- உடல் ஏற்பது கடினமாக இருந்தபோதும் அதையெல்லாம் மீறி இங்குள்ள மக்கள் செலுத்திய அன்பும் நெருக்கமுமே அதைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தியை அளித்தது என்று சொல்லி விடலாம்..இங்கு வாழும் தமிழர்கள் மட்டுமன்றி...அடிக்கடி சென்று பழகிய கடைக்காரர்கள் முதல்...வீட்டில் தினமலர் போடும் வடநாட்டு இளைஞன் வரை - தில்லியை விட்டு நீங்கும் எங்களுக்கு உண்மையான பாசத்தோடு வழி கூட்டி அனுப்பி வைத்தது நெகிழச் செய்யும் ஓர் அனுபவம்.\nசாகித்திய அகாதமி கருத்தரங்குகள், கதா போன்ற இலக்கிய அமைப்புகள், தேசிய நாடகப்பள்ளி நாடகங்கள், சர்வதேசத் திரை விழாக்கள் என்று தீவிர தளம் சார்ந்த நிகழ்வுகள்...\nதில்லியிலிருந்து அதை ஒட்டியும் சற்றே விலகியும் இருக்கும் பல ஊர்களுக்கு [ சிம்லா, டேராடூன் , மஸூரி, நைனிடால்,பின்சார், ரிஷிகேஷ், ஹரித்வார், மதுரா, ஆக்ரா, குருட்சேத்திரம், பரத்பூர், பித்தோரகர், டல்ஹவுசி, அல்மோடா, ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், சண்டிகர், அமிர்தசரஸ்,வாரணாசி, பத்ரிநாத் ] அவ்வப்போது பலமுறை மேற்கொண்ட பயணங்கள்..\nதில்லி நகருக்கும், தமிழ்ச்சங்கத்துக்கும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் எழுத்தாளர்கள் பலரோடும் , இங்குள்ள எழுத்தாளர்களோடும் அதிக நேரம் ஊடாடி உரையாடும் வாய்ப்பு.....\nஅவர்களில் தேர்ந்தெடுத்த மிகச் சிலரோடு விளைந்திருக்கும் வாழ்நாள் நட்பு...\nதில்லியில் என் இலக்கிய வாசலுக்கு இன்னுமொரு பொற்கதவு திறந்து வைத்து என் சிறுகதைகளையும், நூல்மதிப்புரைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு என்னை ஊக்குவித்த வடக்குவாசல் ...\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்த் துறையோடு கொண்டிருந்த தொடர்புகள், அங்குள்ள நிகழ்ச்சிகளில் உரையாற்றிக்கருத்துப் பகிர்வு செய்து கொள்ளக் கிடைத்த வாய்ப்புக்கள்..அங்குள்ள பேராசிரியர்களும்,மாணவர்களும் காட்டிய அன்பு..\nதில்லியின் தமிழ் வலைப்பதிவர்களான இளைஞர்கள் பலரும் வயது மறந்து என்னிடம் காட்டிய நெருக்கம்..நேசம்...என்னிடம் ஆலோசனை பெறக் காட்டிய ஆர்வம் துடிப்பு...\nதில்லியின் அருங்காட்சியகங்களிலும், விண்கோள் அரங்கத்திலும் செலவிட்ட பொழுதுகள்....\nதில்லியின் மறக்க முடியாத நினவுச் சின்னங்களில்- குறிப்பாக காந்தியடிகள் சுடப்பட்ட தீஸ் ஜனவரி மார்க்கிலிருக்கும் பிர்லா மாளிகை தந்த சிலிர்ப்பு...\n26 ஜனவரியின் குடியரசு அணிவகுப்புக்கூட்டத்தில் நசுங்கிக் குலைந்தாலும் கூடியிருந்த மக்களின் நாட்டுப்பற்றைக்கண்டு பெருமிதம் கொண்ட பொழுது....\nஅதை ஒட்டிய ’’படைகள் பாசறைக்குத் திரும்பும்’’ BEATING THE RETREAT என்ற அற்புத நிகழ்வை கம்பீரமான விஜய் சௌக்கின் ராஜ பாட்டையிலிருந்து- மிக நெருக்கமாகக் கண்டு மகிழ்ந்த நேரம்...\nராஷ்ட்ரபதி பவனத்தின் பூத்துக் குலுங்கும் முகலாயத் தோட்டம்...2007இல் அங்கே சென்றபோது உள்ளிருந்து சட்டென வெளிப்பட்டு மக்களோடு மக்களாய் இணைந்து கைகுலுக்கிச் சென்ற அப்போதைய குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாமின் எளிமை....\nதில்லி கடைத்தெருக்களில் - கோடைக்குத் தனியே..குளிருக்குத் தனியே எனத் தலை தெறிக்கப் பொருள் வாங்கிக் குவிக்கும் மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி இலக்கற்றுச் சுற்றியலைந்த நாட்கள்...\nதர்மபுரி,சேலம்,திருச்செங்கோடு,ஈரோடு ,தலைக்காவிரி என்று பலதரப்பட்ட தமிழக ஊர்களிலிருந்து பிழைப்பு நாடி தில்லியில்தஞ்சம் புகுந்திருக்கும் பல்வேறு பொருளாதார மட்டங்களிலான புலம்பெயர்ந்த தமிழர்களோடு பழகும் வாய்ப்பு....\nஆழியாறு யோகக்கலையை தில்லியில்வந்து கற்றுக் கொண்ட நாட்கள்...\nபார்வையாளராகப் போன பொழுதுகளிலெல்லாம் கூடப்பங்கேற்பாளராக்கிப் பல முறை சொற்பொழிவாற்றவும் , தமிழ் 2010ன் கருத்தரங்கத் தலைமை ஏற்கவும் வைத்து இறுதியாக அமரர் சுஜாதா விருதையும் அளித்து அழகு பார்த்த தில்லி தமிழ்ச்சங்கம்..\nதி���்லியிலிருந்து தென்கோடி வாழ் தமிழர்களுக்காகப் பதிவு செய்து ஒலிபரப்பாகும் ’’திரைகடலாடி வரும் தமிழ்நாதம்’’ வானொலி நிகழ்வு வழி பல இலக்கிய உரைகளை ஆற்ற முடிந்தததும், இங்கு வரும் எழுத்தாளர்களை நேர்காணவுமாய்க் கிடைத்த வாய்ப்பு....\nஎன தில்லி வாழ்க்கை தந்த கொடைகளையும் - கற்றுத் தந்த அனுபவங்களையும் சுமந்தபடி இங்கிருந்து செல்கிறேன்....\nதில்லியில் கழித்த நாட்களில் குற்றமும் தண்டனையும் ,அசடன் என்ற இரு பெரும் மொழியாக்கங்களைச் செய்து முடித்திருக்கிறேன்…சில சிறுகதைகளையும்,கட்டுரைகளையும் பல்வேறு இதழ்களுக்கு எழுதியிருக்கிறேன்; என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது இங்குதான் தற்போது ஒரு நாவலின் முதல் வடிவத்தை எழுதி முடித்து செம்மையாக்கும் நிலையில் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக இணையம் பழகி வலைப்பூ எழுதத் தொடங்கி என் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது இந்த தில்லி மண்ணிலேதான்\nகிடைத்த இடைவெளியில்....யோகக்கலையிலும் பாரதியார் பல்கலையின் தொலைநிலைக்கல்வி வழி ஒரு முதுகலைப்பட்டம் பெற வாய்ப்பு விளைந்ததும் இங்கேதான்...\nதில்லியில் என் பொழுதுகள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமாகவுமே கழிந்திருக்கின்றன என்னும் மன நிறைவோடு....இங்கிருந்து விடைபெற்றுக் கோவைக்குப் பெயர்கிறேன்....\nதில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய வழியனுப்பு விழா...\nநேரம் 25.5.13 3 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம் , தில்லி , தில்லி தமிழ்ச்சங்கம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nஇந்தியாவில் ஒரு நெடிய பயணம்…1-[குவாலியர்]\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழ் பல்கலைக்கழத்தில் இடித்தழிக்கப்பட்ட ஆன்மாக்கள்\nபரோபகாரம் – கொடுக்கும் வழக்கு\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-19T06:37:34Z", "digest": "sha1:JX6A2LO5RMCTH6SBREIEJFH6W7WQ2RIU", "length": 3545, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அதிமுக முதல்வர் வேட்பாளர்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்: அதிமு...\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பா...\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார்\n2021 சட்டசபை தேர்தலில் அதிமுக மு...\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/04/blog-post_29.html", "date_download": "2021-01-19T06:11:47Z", "digest": "sha1:R3WHBO25PQ7F3KQU5DFB2SC75R5JMWNK", "length": 42738, "nlines": 701, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: யாழ்ப்பாணமும் வாழ்வெட்டும் - செ.பாஸ்கரன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nயாழ்ப்பாணமும் வாழ்வெட்டும் - செ.பாஸ்கரன்\nயாழ்ப்பாணம் போற சந்தர்ப்பம் கிடைச்சதும் மனதுக்குள்ள ஒரு இனம்புரியாத சந்தோசம். சண்டைக்குபிறகு போய் வந்தபிறகு இப்ப திரும்ப போறம் எண்டதும் பிள்ளையள் வளர்ந்த பிறகு அவையளையும் கூட்டிக் கொண்டுபோய் நாம நடந்து திரிந்த நகரத் தெருக்களையும் கிராம வாழ்க��கையையும் காட்ட கிடச்ச சந்தர்ப்பம் எண்டதையும். யாழ்பாண கிடாய்க் கறி சாப்பிட்ட பிறகும் கை மணத்தில நாக்கில எச்சில் ஊறுகிற விடயங்களையும் நினைச்சுக்கொண்டு கொழும்பில காலடி வைச்சாச்சு . பெரியவளின்ர திட்டமிடல் பிரகாரம் போற இடங்கள் தெரிவு செய்யப்பட்டாலும் நம்மட பழைய சந்தோசங்கள் நடந்த இடங்களும் போறதென்று ஆட்சேபனையின் மத்தியிலும் மனுசியின்ர வாக்களிப்பால ஐம்பதுக்கு ஐம்பது என்று வந்து செருகப்பட்ட பிறகு கொஞ்சம் சந்தோசம்.\nசின்னவள் கையில போனையும் பிடிச்சுக்கொண்டு பதட்டமாய் வந்து அப்பா யாழ்ப்பாணம் போகேலாது எண்டு குண்டத்தூக்கி போடுறாள். என்ன பிரச்சின ஆமி மறிச்சுப் போட்டாங்களோ எண்டு கேக்கிறன். \"அங்க வாலால வெட்டுராங்கலாம் \" என்னது வாலால வெட்டுராங்களோ கேட்டபடி யோசிக்கிறன். அந்த நேரத்தில ஆரியகுள பொன்ராசா, கொட்டடி மணியம் கரையூர் சிலுவை இவங்கள் திருக்க வால் கொண்டு திரிஞ்சதும் பலபேர அதால விளாசினதும் கண்டிருக்கிறன். சிலவேளை அப்பிடித்தான் ஏதாவது நடக்குதோ எண்டு நினைச்சாலும் அதென்னெண்டு வெட்ட முடியும் எண்டு யோசிக்கிறபோதுதான் பிள்ளையின்ர தமிழ்க்கொலை நினைவில வந்தது. \\\nநான் சொன்னன் வடிவாபார் வாலால இல்ல வாளாலயோ எண்டு . yes yes வாளாலதான் என்கிறாள். சரியான சொல்லைக் கண்டுபிடித்த பெருமிதம் முகத்தில தெரிய என்ன பேப்பரில போட்டிருக்கோ மீண்டும் கேள்விக்கணை. இல்ல அப்பா என்ர friend family யோட ரெண்டு நாளைக்கு முதல் Australia வில இருந்து வந்து நிக்கினம். அவா text பண்ணியிருக்கிறா அங்க வாள் வெட்டு நடக்குதாம் தாங்கள் ஐஞ்சு மணிக்கு பிறகு வெளியால போறதில்லையாம், சரியான பயமாம். சொல்லி முடித்துவிட்டு பயபீதி தெரிய என்னைப் பார்க்கிறாள். பெரிய மகளுக்கு தான் போட்ட Travel plan பிளைக்கப் போகுதெண்ட கவலை. எனக்கோ பழைய ஞாபகங்கள் .\nவெலிங்டன் தியேட்டர் சந்தியில் நண்பர்களோடு சைக்கிளில் யாழை நோக்கி போய்க்கொண்டிருப்பம் . சனம் அறக்க பறக்க ஓடி வரும் , என்னண்ண ஒடுறியள் எண்டு கேட்டால் ஆமி வருது ஆமி வருது எண்டுவினம் நாமளும் விடாபிடியா அண்ண கண்டனியளோ எண்டுவம் ஓடிக்கொண்டே ஏன் தம்பி நாம உயிரோட இருக்கிறது விருப்பமில்லையோ எண்டு கேட்டு விட்டு மற்றவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு ஆமி வருது ஆமி வருது எண்டு கூறிக்கொண்டே ஓடுவினம் மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து ஆமி வருது ஆமி வருது என்று கூவிக் கொண்டே ஓடுவினம். நாம் தொடர்ந்து யாழை நோக்கி சென்றால் அங்கு எதையும் காணமுடியாது. இந்த பழைய ஞாபகங்கள் வந்ததும் சிரித்துக் கொண்டே பயப்பட தேவையில்லை நாங்க யாழ்ப்பாணம் போறம் என்று அறிவித்து விடுகின்றேன்.\nகாரில் பயணம் தொடங்குகிறது. அழகிய நாடு போகும் வழி எல்லாம் பசுமை பார்ப்பதற்கு பல விடயங்கள். பலதையும் பார்த்து பல மக்களோடு பேசியதில் பிள்ளைகளுக்கும் பயம் போய்விட்டது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற அறிவித்தல் பலகையை கண்டதும் உரும்பிராயின் பெருமைகள் பற்றியும் தங்கள் சின்ன வயது வாழ்வு பற்றியும் மனைவி பிள்ளைகளோடு பேசிக்கொண்டே செல்வதை பார்த்துவிட்டு நான் சைக்கிளில் திரிந்த இடங்களை பார்த்து பழைய நினைவுகள் நெஞ்சை வருடிச் செல்ல அமர்ந்து இருக்கிறேன்.\nஒரு சில நாட்கள் இரவு பகல் என்று எங்கும் சுற்றித்திரிகிறோம். இரவில் நண்பர் ஒருவரோடு உரையாடுகின்றேன் இவர் ஒரு நீதிபதியும் கூட . அதனால் இந்த வாழ்வெட்டு பற்றி உரையாடி பலவிடயங்களைப்பற்றி தெரிந்து கொள்கின்றேன்.\nபலகுழுக்கள் இபோது இருக்கிறது முன்பு இருந்த ஆரியகுள பொன்ராசா, கொட்டடி மணியம் கரையூர் சிலுவை, நாச்சிமார் கோவிலடி தொம்பை ஸ்ரீதர் தியேட்டர் வாத்தி இவர்களுக்கு பின்னால் ஒரு சில அடியாட்கள் இருந்தார்கள் கூலிக்கு வெட்டுவது, பணத்துக்காக வெட்டுவது குழுச் சண்டையில் வெட்டுவது , சைக்கில் பார்க்கிங் குத்தகை எடுப்பதில் தகறாறு இப்படி அவர்கள் தங்களுக்குள் வெடடுவதும் மற்றவர்களை வெடடுவதும் கப்பம் பெறுவதுமாக இருந்ததை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம் இன்று அவர்கள் இல்லை புதிய பெயரில் புதியவர்கள் குழுக்களாக இருக்கிறார்கள். முன்பிருந்த சின்ன சின்ன விடயங்கள் பெரிதாக மாறியிருக்கிறது. தூள் கடத்துவது தூள் விற்பது சாராய கடைகள் ஏலம் , விபச்சார வியாபார போட்டி இதனால் ஏற்படுகின்ற குழு மோதலில் வெட்டிக் கொள்வது , ஒரு சாராய கடை ஆளை மற்ற சாராய கடை ஆளின் பணத்திற்காக வெட்டுவது. இவைகள் நடந்து கொண்டே இருக்கிறது முன்பு நடந்தது போல் தான் ஆனால் விடயம் மாறி இருக்கிறது செய்யும் விதம் மாறியிருக்கின்றது. பொன்ராசா ஆட்கள் நடந்து வந்து வெட்டினார்கள் அல்லது A40 காரில் வந்து வெட்டினார்கள் இவர்கள் நவீன மோட்டார் சைக்கிளில் ��ந்து வெட்டுகின்றார்கள் படங்களிலே காட்டப் படுவது போல் கைத் தொலை பேசியின் தகவல் தொழில் நுட்பத்தோடு இடம் பெறுகின்றது. பத்திரிகைகள் , இலத்திரன் இயல் பத்திரிகைகள் உடனடியாக இவற்றை பெரிதாக்கி கொண்டுவந்து பணமாக்கிவிடுகிறது. மக்களுக்கு கிலி பிடித்து விடுகிறது.\nஆழமாக பார்த்தால் இந்த குழுக்களுக்கு பின்னால் அரசியல் வாதிகள் ( சில தமிழ் அரசியல் வாதிகள் உட்பட) ஆமி கொமாண்டோக்கள் , திறமை வாய்ந்த வக்கீல்கள், பிரபல வியாபாரிகள் என்று பலர் மறைந்து கிடக்கின்றார்கள். அது மட்டுமல்லாது இவர்கள் குழுக்களுக்குள் குழுக்களைத் தான் வெட்டுகின்றார்கள் , அதிகமான நிகழ்வுகளில் போது ஆஸ்பத்திரிக்கு சென்றாலும் பொலிசாரிடம் புகார் கொடுக்க மறுக்கின்றார்கள் , நீதி மன்றம் செல்ல மறுக்கின்றார்கள் தாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்கின்றார்கள் . பொலிசிற்கோ நீதிக்கோ சென்றால் தங்கள் குழு நிலை தெரிய வந்துவிடும் என்பற்காக இப்படி செய்கின்றார்கள். பொது மக்களுக்கு மத்தியில் ஒரு குழு இருக்கும் போது மற்றக் குழு வெட்டிவிட்டு சென்று விடுகின்றது. சில வேளைகளில் பொது மக்களும் காயப் படுகின்றார்கள் ( மிக குறைவாகவே நடந்துள்ளது)\nஇப்படியான குழுச் சண்டைகள் இங்கும் மாபியாக்கள் என்ற பெயரிலே நடக்கின்றது .என்ன துப்பாக்கி பாவிக்கின்றார்கள்\nநீதிபதி கூறுவதுபோல் அவர்கள் முறைப் பாடு செய்யும் வரை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பது ஒரு உண்மை. யாழ்ப்பாணத்தில் மூன்று polish sub inspectors தமிழ் இளைஞர்கள் இருக்கின்றார்கள் . மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களும் இதையே கூறுகின்றார்கள். நாம் பிடித்தாலும் அவர்கள் மீது வழக்கு போடமுடியாது சாட்சிகள் இல்லை . தடுத்து வைத்திருந்தாலும் நம்மவர்களே வெளியில் எடுத்து விடுகின்றார்கள் என்ன செய்வது என்கின்றார்கள். பத்திரிகைகளோ செய்தியை போட்டு பரபரப்பாக்கி வியாபாரத்தை கவனித்து கொள்கின்றார்கள். எந்த பத்திரிகையும் investigative journalism articles எழுத அனுமதிப்பதே இல்லை என எழுத்தாளர் ஒருவர் கூறி கவலைப் பட்டார் .\nமுன்பு இந்த குழுவில் ( பொன்ராசா ) போன்றவர்கள் படிக்காதவர்களாக இருந்து சமுகத்தில் தங்களை தக்க வைத்துக் கொள்ள இந்த பாதையை தேர்தெடுத்தார்கள் . இப்போ படித்தவர்கள் பணம் படைத்தவர்கள் போன்றவர்களே இந்த குழுவில் இடம் பெறுகின்றார்கள். காரணம் thrill. மோட்டார் சைக்கில் இருக்கிறது , போன் இருக்கிறது , வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணம் இருக்கின்றது. இதற்கு மேல் அவர்களுக்கு இது பிடிக்கிறது.\nஇது தான் யாழ்பாணத்து வாழ்.வெட்டு கலாச்சாரம். சங்கிலி மன்னன் வாழோடு இருக்கிறான் ஏன் நாமும் எடுத்தால் என்ன எண்டு கூட கேக்கலாம் . அவன் இனம் வாழ வாழெடுத்தான் இவர்கள் ஏன் எடுக்கின்றார்கள் என்பதை உறவினர்கள் தான் சிந்திக்க வேண்டும். அந்த இளைஞகளுக்கு மரியாதையான தொழில் வேண்டும். கோழிப் பண்ணையும், தும்புத்தடி தொழில்சாலையும் நிறுவாமல் நல்ல உற்பத்தி தொழில்சாலைகள் நிறுவ வேண்டும் அதற்கான கூட்டு முயற்சியை புலம் பெயர்ந்தவர்கள் எடுக்கவேண்டும் .\nபோராட்ட காலத்தில் கோழி பிடித்தவனையும் மின்கம்பத்தில் கட்டி சுட்டார்கள் இயக்க காவலர்கள் ( எல்லா இயக்கமும்) அவர்கள் உணரவில்லை சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு ்போகும் வரை இப்படியான சிறு தவறுகள் இருக்கத்தான் செய்யும் அதற்கு தீர்வு மரண தண்டனை அல்ல சீர்திருத்தம் மட்டுமே .\nயாழ்ப்பாணத்தில் நடந்த இன்னுமொரு குற்ற சம்பவமும் யாழ்ப்பாண தமிழ் பத்திரிக்கை நடந்து கொண்ட விதம் பற்றியும் அடுத்தவாரம் எழுதுகிறேன் .\nஇறந்த காதல் - ஆனந்த்.வி\nராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நள...\nஇலங்கையில் பாரதி - அங்கம் 16 - முருகபூபதி -\nஇது அனர்த்தமா அல்லது படுகொலைகளா\nசிட்னியில் ஆறுதிருமுருகனின் ஆன்மீக சொற்பொழிவு\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா 29.04.17\nமகரந்தச்சிதறல் நூல் விமர்சனம் - முருகபூபதி\nநூல் அறிமுகமும் வெளியீடும் - 30.4.17\nசமஉரிமை சமுதாயம் - தி. சுவாமிநாதன், நாமக்கல்.\nமெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா\nஏப்ரல் 23: உலக புத்தக தினம் -\nயாழ்ப்பாணமும் வாழ்வெட்டும் - செ.பாஸ்கரன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங��களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/tag/chickenstall/", "date_download": "2021-01-19T05:34:29Z", "digest": "sha1:W2LVI76L2VOFLS47CASF2AK3FY6QZCXV", "length": 6649, "nlines": 108, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "Chickenstall | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nஇது வியாபாரம் இல்லை; கொள்ளை \nதிங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரு விலை எனவும் , ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு விலை எனவும் சிக்கன் , மட்டன் , மீன் போன்ற இறைச்சிகளுக்கு நிர்ணயம் செய்யப் படுகிறது. இதற்குப் பின்னால் பலர் சேர்ந்த ஒரு சங்கம் இருக்கிறது போல. இதைத் தட்டிக் கேட்டால் வாங்கினால் வாங்குங்கள் என்றுதான் பெரும்பாலும் சொல்கிறார்கள். இதைப் பார்த்தால் பண்டிகைக் கால ஆம்னி பஸ் டிக்கெட் விலை ஏற்றம் நியாபகத்திற்கு வருகிறது.\nமாமிச உணவுகளுக்குத்தான் இப்படி என்றால் , காய்கறிகளுக்கும் அப்படித்தான் இருக்கிறது. சனி , ஞாயிறு வருகிறது என்று முன்னரே ஒருவித காய்கறித் தட்டுப் பாட்டை பலர் சேர்ந்து உருவாக்குகிறார்கள். இதனை மொத்தமாக வியாபாரம் செய்பவர்களிடம் இருந்து வாங்கும் சிறு வியாபாரிகள் உறுதி செய்கிறார்கள் தேவைப் பட்டால் நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் மார்க்கெட் சென்று விசாரித்துப் பாருங்கள் .உங்களுக்கு உண்மை புலப்படும் .\nஅரசாங்கம் என்ன செய்ய வேண்டும்\nஇதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா இதற்க்கு எல்லாம் ஒரு விலை நிர்ணயம் வர வேண்டும் , அது தொடர்ந்து கண்காணிக்கப் பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-01-19T06:31:57Z", "digest": "sha1:X6JXN5MN473VQIQTQ4UURSFZHY5TJVMM", "length": 9091, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சைமன் மாரியசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசைமன் மாரியசு (Simon Marius, செருமானியப் பெயர்: Simon Mayr) (சனவரி 10, 1573 – திசம்பர் 26, 1624) ஓர் செருமானிய வானியலாளர். செருமனியின் அன்சுபாக் பிரின்சிபாலிட்டியில் உள்ள குஞ்செனாசென்னில் பிறந்த சைமன் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை அன்சுபாக் நகரத்தில் கழித்தார். வியாழனின் முதன்மையான நான்கு துணைக்கோள்களை கண்டறிந்தது குறித்து இவருக்கும் கலீலியோ கலிலிக்குமிடையே சர்ச்சை எழுந்தது. 1614இல் மாரியசு வியாழனையும் அதன் துணைக்கோள்களையும் விவரித்து முண்டஸ் ஐயோவியலிஸ் என்ற நூலை வெளியிட்டார். இதில் கலீலியோவிற்கு சில நாட்கள் முன்னதாகவே தாம் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்த்த கலீலியோ தம்மைப் போன்ற ஒரு கண்டுபிடிப்பையே மாரிசு கண்டுள்ளதாகவும் 1610இல் தாம் வெளியிட்ட வரைபடத்தைப் போன்றே அவருடையதும் உள்ளதென்று காட்டினார். மாரியசு தனிப்பட்ட முறையில் இந்த நிலவுகளை கண்டறிந்திருக்கலாம் என்றும் ஆனால் கலீலியோவிற்குப் பிறகே கண்டறிந்திருப்பார் என்றும் கருதப்படுகிறது.\nயார் முதலில் கண்டது என்பது தெளிவாக இல்லாது போனாலும் இந்த துணைக்கோள்களுக்கான தொன்மவியல் பெயர்கள் (ஐஓ, ஐரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ) மாரியசால் கொடுக்கப்பட்டவையே:[1]\nதொன்மவியல் பாத்திரங்களான ஐஓ, ஐரோப்பா,கனிமீடு மற்றும் காலிஸ்டோ காமவெறி கொண்ட வியாழனின் இச்சையைத் தீர்த்தனர்.\nசைமன் மாரியசு அந்திரொமேடா \"நெபுலா\"வையும் கண்டறிந்தார். மாரியசின் பணி குறத்த கட்டுரைகள் அரிதாக இருப்பினும் எஞ்சியுள்ளவை அவரது வானியல் திறனுக்குப் பறை சாற்றுகின்றன:\n1612இலேயே அந்திரொமேடா பேரடையின் விட்டத்தை அளந்து அதன் விளிம்பில் வெளிர் ஒளியாகவும் மையத்தை நோக்கிச் செல்லச் செல்ல ஒளிப்பொலிவு கூடுவதையும் கண்டறிந்தார்.[2][3]\nதனது தொலைநோக்கியில் விண்மீன்களின் பொய்த்தோற்ற வட்டங்களைக் கண்டறிந்தார்.[4]\nவியாழனின் நிலவுகளை ஆய்வு செய்து அவற்றின் சுற்றுப்பாதைக் கூறுகளை கலீலியோவைவிட துல்லியமாக கணித்தார்.[5]\n1572ஆம் ஆண்டு டைகோ பிராகெ சூப்பர்நோவாவின் அமைவிடத்தையும் அதிலுள்ள விண்மீன் \"வியாழனின் மூன்றாவது நிலவை விட ஒளி மங்கலாக இருப்பதை\"யும் கண்டிருந்தார். [6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2019, 20:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-01-19T05:57:09Z", "digest": "sha1:SJAK2MIX2JX6R4NEO7BNCCV2XVSRLIW6", "length": 22314, "nlines": 207, "source_domain": "tncpim.org", "title": "காவிரி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதமிழகத்தில் 28-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்: சிபிஐ(எம்) ஆதரவு\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் இரண்டு தடுப்பணைகளை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்தபோது தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்���் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வன்மையாக கண்டித்தன. தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இத்தனைக்கும் பிறகு சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கர்நாடக அரசின் மாநில பட்ஜெட்டில் தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சனையில் எந்த ...\nஇடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் குழு பாரதப் பிரதமருடன் சந்திப்பு\nஇடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் சந்திக்கும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை குறித்தும், மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும் பிரச்சனை குறித்தும் தோழர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., (சிபிஐஎம்), டி.ராஜா எம்.பி., (சிபிஐ) தலைமையில் விவசாயிகள் அமைப்புகளின் குழு திங்களன்று (22.12.2014) புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டது. விவசாயிகள் சங்கங்களின் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் சட்டம் கூறும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக, மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சி உட்பட பல நடவடிக்கைகளை ...\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\n காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டாதே நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கர்நாடக மாநில அரசு காவிரி நதியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் அணைகட்டுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் காவிரி பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவதுடன் குடிதண்ணீருக்கும் பெரும் பற்றாக்குறை ஏற்படும். இம்முடிவை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கர்நாடக ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிரா��ப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும். திட்டத்திற்கான கண்துடைப்பு கருத்துக் கேட்பினை ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nடெல்டா மற்றும் பெரும்பகுதி மாவட்டங்களில் கனமழை விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்கிடவும், விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் – தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nபோராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனநாயகம் காக்க துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24895", "date_download": "2021-01-19T05:54:50Z", "digest": "sha1:4MNU22CHAJVOK56A4D4XGOJHPPFY5NR7", "length": 10939, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை அடிக்க வாங்க:) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n அரைச்ச மாவையே அரைக்காம புதுசா ஏதாவது பேச வாங்க;) மாவு புளிச்சிட போகுது:D டீ, காபி, பால் இருக்கு சூடா வாங்க எது வேணுமோ ஆத்தி குடிச்சிட்டு தெம்பா பேசுங்க:)\nமக்களே... ஏகமா பேசி இருக்கோம் இன்னைக்கு... ;) பக்கம் பக்கமா போகுது... அதை முடிச்சுட்டு இங்க வாங்க ;)\nபில் இன் த ப்ளாங்க்ஸ் மாதிரி இருக்கு :-)\nகோடு மட்டும் போட்டா போதும் நம்மள மாதிரி ஆளுங்க ரோடே போடுவோம்னு இதவைச்சுதான் சொல்லியிருப்பாங்களோ இருக்கும் இருக்கும் :-)\nஇதெல்லாம் கேட்கபுடாது... அடிப்பது அரட்டை... இதுல என்ன தலைப்பு வேணும் ;) எது டாப்புல இருக்கோ அது தான் அரட்டை த்ரெட்டுன்னு எல்லாருக்கும் தெரியுமே ;)\nஹா ஹா ஓகே ஓகே சரி நான் இப்போ போயிட்டு நாளைக்கு வரேன் :-)\nகோடு ரோடுன்னு ஒரே ரைமிங்கா இருக்கு :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவனி இன்னிக்கு நிறைய பேசிப்புட்டோம். கொஞ்சம் வெட்டிப்பேச்சு கொஞ்சம் உருப்படியான பேச்சு :). நானும் கிளம்பறேன். பசிக்குதுல்ல... கல்பூ வின் கோதுமை களி அப்புறம் உங்களோட வேர்க்கடலைசட்னி செய்யப் போறேன் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநானும் இப்ப பை சொல்ல தான் வந்தேன்... எப்புடி இப்படிலாம் ;) பை மக்களே... கவிசிவா, செய்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க :)\nநாம பேசினது எல்லாம் வெட்டிபேச்சா இருக்கவே இருக்காது..வேறு யாராவது நோட்டம் விட்டாலும் சிரிக்கவைக்கும். நான் கூட இப்படி நீங்க ப்ரேமா (சிங்கப்பூர்) அப்புறம் மர்லியா, அதிரா இன்னும் பல அறுசுவை ஸ்டார்ஸ் பேசி சிரிச்சதப்பாத்துதானே உள்ளேயே வந்தேன் :-)\nநம்ம பவி, ரேணுகா, தவ்ஸ் அண்ணா, ஆமி, ஊ மாமி, ரம்ஸ் , கல்ப்ஸ் இவங்களையெல்லாம் மறக்க முடியுமா \nநம்ம வீட்டு கல்யணம் பற்றி அரட்டை\n*** சந்தோஷ அரட்டை 10***\nஜாலியா பேசலாம் வாங்க இங்கே\nஇமாலய சாதனை புரிந்த சுபாவிற்கு வாழ்த்துக்கள்.\nபெட்ஸ் வளர்ப்பது பற்றி அட்வைஸ்\nபயனுள்ள அரட்டை பாகம் 3\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh89.html", "date_download": "2021-01-19T06:28:22Z", "digest": "sha1:5BVSR4G62AQXD2FDRFDBD6PICNQRXEI4", "length": 5738, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 89 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், மன்னா, சொந்தமான, வீட்டு, கம்பளம், kadi, நகைச்சுவை, சிரிப்புகள்", "raw_content": "\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 89 - சிரிக்கலாம் வாங்க\nடேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.\nஇப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு\nஅமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே \n'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா \nமன்னா... உங்களுக்குச் சொந்தமான பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்\nஎனக்குச் சொந்தமான பகுதியா... எது அது\nஅவரை எம்.பி ஆக்கினது தப்பாப் போச்சா..\nசின்ன வீட்டு பிச்சினைக்கு மூணு நாளா, சமைக்க விடாமே வீட்டு கிச்சன்லே கூச்சல் போட்டுட்டிருக்காரு...\nஇந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 89 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், மன்னா, சொந்தமான, வீட்டு, கம்பளம், kadi, நகைச்சுவை, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37244/", "date_download": "2021-01-19T06:30:19Z", "digest": "sha1:5HU5J7WWAACQ623SPY2M2UCLUGY242WQ", "length": 17891, "nlines": 268, "source_domain": "www.tnpolice.news", "title": "வழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கைது செய்த மீன்பிடிதுறைமுகம் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\nஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு\nவழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கைது செய்த மீன்பிடிதுறைமுகம் காவல்துறையினர்\nசென்னை: சென்னை, மீன்பிடி துறைமுகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது. காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.\nசென்னை, தண்டையார்பேட்டை, பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் 27.12.2020 அன்று நாகூரான் தோட்டம், அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, 5 நபர்கள் கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்றது தொடர்பாக N-4 மீன்பிடிதுறைமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.நிர்மல், திரு.வெங்கடேசன், திரு.விநாயகம், தலைமைக் காவலர்கள் பழனிசுந்தரராஜ்(த.கா.21331), ஆரோக்கிய சகாயம் (த.கா.36335), முதல்நிலைக் காவலர்கள் பாண்டி (மு.நி.கா.29041), அன்பு செந்தட்டி (மு.நி.கா.31736) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.பாலபூபதி (HG 4929) ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை செய்து மேற்படி வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.பிரகாஷ்ராஜ் (எ) பிள்ளையார், (20), 2.நரேஷ்குமார் (எ) நரேஷ், (20), 3.ஶ்ரீபன், (20), 4.ராஜா (எ) தவக்களை, (19), 5லூர்துராஜ் (எ) லியோ, (19), ஆகிய 5 குற்றவாளிகளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் 3 கத்திகள் கைப்பற்றப்பட்டது.\nமேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nஆதரவற்ற மூதாட்டியை நல்லடக்கம் செய்த வடமதுரை தலைமை காவலர்\n430 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளத்துப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்துகிடந்தார். இதுகுறித்து […]\nதிருமழிசை காய்கறிச் சந்தையில் முழு பாதுகாப்புடன் பணி செய்து வரும் காவல்துறையினர்.\nராணிப்பேட்டை மாவட்ட DSP இன்று பொறுப்பு ஏற்பு\nரோந்தில் சிக்கி கொண்ட கொள்ளையர்கள்\nசிவகங்கை ஆயுதப்படையில் IG ஆய்வு \nபள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்\nபெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் 02 பேருக்கு சிறைத்தண்டனை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,810)\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/11/23/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2021-01-19T04:41:08Z", "digest": "sha1:TU6LYDZKO23CGKEE4W5Z2D3EERI6TMEU", "length": 16925, "nlines": 247, "source_domain": "sarvamangalam.info", "title": "நமது வாழ்க்கை முறையை மாற்றும் ஐயப்பன் விரதம் | சர்வமங்களம் | Sarvamangalam நமத��� வாழ்க்கை முறையை மாற்றும் ஐயப்பன் விரதம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nநமது வாழ்க்கை முறையை மாற்றும் ஐயப்பன் விரதம்\nநமது வாழ்க்கை முறையை மாற்றும் ஐயப்பன் விரதம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.\nசபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.\nசபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் ஐயப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.\nமகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு. இதை நினைவு கூரும் வகையில் அழுதை நதியில் மூழ்கி குளிக்கும் போது எடுக்கும் கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.\nநம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.\nஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.\nசபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.\nஐயப்பனுக்கு நடைபெறும் மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு அவர் வளர்ந்த பந்தளம் நகரில் உள்ள பந்தளராஜா அரண்மனையில் இருந்து திருஆபரணம் கொண்டு செல்லப்ப��ும்.\nஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு ஆபரணம் பந்தளராஜாவின் வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலைமையில் கொண்டு செல்லப்படும். திருவாதிரைநாள் ராகவவர்ம ராஜா அரசரின் தூதராக இருந்து திருஆபரண ஊர்வலத்தை தலைமையேற்றுச் செல்கிறார்.\nபந்தளம் கோவிலில் இருந்து திருஆபரணம் ஊர்வலம் புறப்படும்போது வானத்தில் அன்று மட்டும் ஒரு கழுகு தோன்றும். திருஆபரணம் கொண்டு செல்லப்படும் ஊர்வலப் பாதையில் வானில் அக்கழுகு தொடர்ந்து பறந்து வருவது இன்று வரை நடந்துவரும் ஓர் அதிசயமாகும்.\nதினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு தோல்வி இல்லை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்\nayyapan ayyapan viratham Ayyappan-Viratham viratham நமது வாழ்க்கை முறையை மாற்றும் ஐயப்பன் விரதம்\n12 ராசிஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு. Continue reading\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nஇன்றைய உலகில் பொருளாதார தேவையை பூர்த்தி. Continue reading\nHOW MANY DEITIES ARE MENTIONED IN GAYATRI MANTRA – காயத்ரி மந்திரத்தில் பல தெய்வங்களை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன\nவிரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்\n‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்-. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nHOW MANY DEITIES ARE MENTIONED IN GAYATRI MANTRA – காயத்ரி மந்திரத்தில் பல தெய்வங்களை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன\nவிரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்\nசண்ட பைரவர் காயத்ரி மந்திரம்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்தி���ம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-19T06:40:45Z", "digest": "sha1:JODSBHCOJTNPZHABPMIMXLOV7BYTW7OM", "length": 7329, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க் பென்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 518)\nசூலை 3 1986 எ இந்தியா\nஒரே ஒநாப (தொப்பி 89)\nசூலை 16 1986 எ நியூசிலாந்து\nமூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 6 2010\nமார்க் பென்சன் (Mark Benson, பிறப்பு: சூலை 6, 1958), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்,, ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 292 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 269 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1986 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=77", "date_download": "2021-01-19T04:40:29Z", "digest": "sha1:UWGU3DIIN4H3YWP2CWOPOVWSLVXYO6MY", "length": 13110, "nlines": 256, "source_domain": "tamilpoonga.com", "title": "சுமந்திரன், சாணக்கியன் உட்பட பல எம்பிக்கள் சுய தனிமைப்படுத்தலில். ", "raw_content": "\nSri Lanka News சுமந்திரன், சாணக்கியன் உட்பட பல எம்பிக்கள் சுய தனிமைப்படுத்தலில்.\nசுமந்திரன், சாணக்கியன் உட்பட பல எம்பிக்கள் சுய தனிமைப்படுத்தலில்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சாணக்கியன் உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருடன் நாடாளுமன்றில் தொடர்புபட்டவர்கள் த��டர்பில் ஆராயும் வகையில் இன்றுகாலை நாடாளுமன்ற சி சி ரி வி கமராக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.\nஇதன்படி கயந்த கருணாதிலக தலதா அத்துகோரள, மற்றும் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவர்களுக்கு பி சி ஆர் பரி சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் மூடவுள்ளது.\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nயாழ் மண்டைதீவில் காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்.\nயாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன\nபூநகரியில் 3 பிள்ளைகளின் தாய் கொலை- கணவன் கைது\nபூநகரி தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (17) பிற்பகல் 3\nஇலங்கையில் மேலும் 6 பேர் கொரோனாவால் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 6 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளது.கொழும்பு 13, 15, முக\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம்\nரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா\nமட்டக்களப்பில் அதிகரிக்கும் கொவிட் தொற்று\nமட்டக்களப்பில் அதிகரிக்கும் கொவிட் தொற்று 24 மணித்தியாலங்களில் 27 பேர்\nஇலங்கையர்களுக்கு அடுத்த மாத நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி\nகொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகு\nயாழிலிருந்து புகையிரதத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான அறிவித்தல்\nஎதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்க\nமொயீன் அலிக்கு இரண்டாவது பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை\nஇலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக\nயாழில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்\nவிமான நிலையத்தின் பாதுகாப்புக்கு நாய்கள்\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக சுமார் 20 பயிற்றப்பட்ட மோப்ப நாய்களை ஈடுபடுத்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து முகினுடன் வெளியேறும் சோம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து முகினுடன் வெளியேறும் சோம்\nசின்ன சின்ன மழை துளிகள்\nசின்ன சின்ன மழை துளிகள் - என் சுவாச காற்றே\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்\nகடவுள் அனைவருக்கும் ஒரே மாதிரி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல\nகமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்\nபிரச்சாரத்தின் போது கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ\nஅன்பே அன்பே - ஜீன்ஸ் படத்தில் இருந்து என்று மறக்கமுடியாத பாடல்\nஎங்கேயும் எப்போதும் SPB Show in Robo Shankar\nஎங்கேயும் எப்போதும் SPB Show in Robo Shankar\nஅவசியம் பார்க்க வேண்டிய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/24568/", "date_download": "2021-01-19T04:40:19Z", "digest": "sha1:NEIOW36YTFXXLOTUZRLFAPJ2OZ4JT43N", "length": 6477, "nlines": 73, "source_domain": "vampan.net", "title": "யாழில் சற்று முன் நீரில் மூழ்கியபடி தேனீர் அருந்தும் இளைஞர்கள்!!(Video) - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nபுதினங்களின் சங்கமம் வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nயாழில் சற்று முன் நீரில் மூழ்கியபடி தேனீர் அருந்தும் இளைஞர்கள்\nநல்லூர் பகுதியில் உள்ள வீட்டில் தற்போதய நிலைமை இதுதான். மழை தொடர்ந்தால் நல்லூரான் சுவரில் ஏணி வைத்து ஏறி இருக்க வேண்டியது தான்.\nசம்மந்தப்பட்ட ஆட்சியாளர்களின் மேலான கவனத்திற்கு….\n← கனடா நண்பரை காதலிப்பதாக ஏமாற்றி காசு கறந்த யாழ் பொன்சிகா\nயாழில் சற்று முன் நீரில் மூழ்கியபடி தேனீர் அருந்தும் இளைஞர்கள்\nகோட்டாபய ராஜபக்ஷ ஊடகவிலாளர்களை சந்திக்காமல் இருப்பது ஏன்\nஒரு லட்சம் வேலைவாய்ப்பு பெறுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் இதோ\nகொரோனாச் சந்தேக நபர்களை ஏற்றி வந்த அம்புலன்ஸ் யாழில் விபத்து\nமேஷம் இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வ��ண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்,\nஇந்தியச் செய்திகள் கிசு கிசு புதினங்களின் சங்கமம்\nசித்ராவுக்கு ஹோட்டலில் நடந்தது என்ன இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் எடுத்த வீடியோ \nசித்ரா போனுக்கு பல பி ர மு கர்களிடமிருந்து அ ழைப்பு வரும் எ ன்றும் ஏன் இப்படி அ ழைப்பு வந்தது, அதன் பி ன்\nகிசு கிசு சினிமா புதினங்களின் சங்கமம்\nசித்திரா 3 ஆண்களுடன் அந்தரங்கம் குடிப்பழக்கமும் இருந்ததாம்\nகிசு கிசு புதினங்களின் சங்கமம்\nயாழில் மாணவிக்கு சறத்தை துாக்கி குஞ்சுமணி காட்டிய குடும்பஸ்தர் தாய்க்கும் அடி\nகிசு கிசு புதினங்களின் சங்கமம்\nயாழில் பேஸ்புக்கில் யுவதியின் அந்தரங்கம் முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/17812", "date_download": "2021-01-19T06:35:46Z", "digest": "sha1:FTQ2MPJRU7YNWN2G7VWJKI2YZGRAVFNB", "length": 7725, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "தினமும் ப்ரெட்..... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகளே...... அனைவருக்கும் வணக்கம் .....\nப்ரெட்.....தினமும் காலை உணவாக உண்பது சிறந்ததா...அப்படி சாப்பிடுவது...உடல் பருமனை உருவாக்குமா...அப்படி சாப்பிடுவது...உடல் பருமனை உருவாக்குமா\nப்ரவுன் ப்ரட் சாப்பிடலாம்[டயட் என்றால்].ப்ரட்டை விட அது கூட சேர்த்துசாப்பிடும் பொருட்களால தான் வெயிட் ஏறும்,உதாரணமா,சீஸ்.பட்டர்,மயோனீஸ் ,முட்டை.டெய்லி ப்ரட் சாப்பிடுவதற்கு பதிலாக,ஓட்ஸ்,கார்ன்ப்ளேக்ஸ்,ப்ரேக்பாஸ்ட் சீரியல்,என்று மாத்திசாப்பிட்டால் போர் அடிக்காது.\nபட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா\nசமைத்து அசத்தலாம் - 7, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\nமயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்ட\nசமைத்து அசத்தலாம் - 13, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஉங்கள் உதவியை எதிர் பார்கிறேன்\nபட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா\nபட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா\nசமைத்து அசத்தலாம் பகுதி - 21, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம் அம்மா\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/audiobooks/tamil/naan-krishna-devarayan-part-1-audio", "date_download": "2021-01-19T05:02:43Z", "digest": "sha1:7AH67BRNDUBTZ5JRCMP4CDC7G42XX5XC", "length": 8871, "nlines": 137, "source_domain": "www.pustaka.co.in", "title": "Naan Krishna Devarayan - Part 1 - Audio Book Book Online | Ra. Ki. Rangarajan Tamil Novel | Audio Books Online | Pustaka", "raw_content": "\n‘நான்’ என்று சொல்வது போலத் தமிழில் இதுவரை யாரும் சரித்திரக் கதை எழுதவில்லை என்பதால், அது மாதிரி ஒன்று நாமே எழுதினால் என்ன என்ற அசட்டுத் தைரியத்துடன் எண்ணத் தொடங்கினேன். ( வேறு இந்திய மொழியில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை) சேர, சோழ, பாண்டியர்களை வைத்து நிறையப் பேர் சிறப்பாக எழுதியிருப்பதால் அந்த வழிக்குப் போகாமல் வேறு சரித்திரங்கள் யோசித்தேன். மீரா, அக்பர், சிவாஜி என்று பலர் கண் முன் தோன்றினார்கள். கடைசியில் கிருஷ்ண தேவராயரைத் தேர்ந்தெடுத்தேன். தென்னிந்தியர்களின் சமூக, அரசியில், கலாசாரத் துறைகளில் விஜயநகரப் பேரரசு செலுத்திய செல்வாக்கைப் போல் வேறு எந்த ஆட்சியும் செய்யவில்லை. ஆகவே அவரைக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்தேன்.\n- ரா. கி. ரங்கராஜன்\nரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.\n'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.\nஅத்தியாயம் இருபத்து ஒன்று 17:49\nஅத்தியாயம் இருபத்து இரண்டு 17:35\nஅத்தியாயம் இருபத்து மூன்று 19:55\nஅத்தியாயம் இருபத்து நான்கு 18:56\nஅத்தியாயம் இருபத்து ஐந்து 16:05\nஅத்தியாயம் இருபத்து ஆறு 18:21\nஅத்தியாயம் இருபத்து ஏழு 19:19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thillu-mullu-pannala-song-lyrics/", "date_download": "2021-01-19T06:00:38Z", "digest": "sha1:VPM26G3ENLBVDZPTLIOHJCAWS2YB6OLJ", "length": 6878, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thillu Mullu Song Lyrics", "raw_content": "\nபாடகி : ரனினா ரெட்டி\nபாடகர் : நரேஷ் ஐயர்\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : ஆஆ … உம் ஹே\nசீனு கீனு போடல பல்பு\nஆண் : கண்ணும் கண்ணும்\nபோகல தொட்டு கிட்டு பேசல\nநீ தொட்டா ஏன்னு கேக்கல\nபின்ன ஏன்டி என்ன புடிக்கல\nஆண் : அழகு பொண்ணுங்க\nபாக்கல அது ஏனோ உனக்குப்\nமை பேபி என்ன ஜஸ்டு\nதானே ஒய் பேபி உன்ன\nஆண் : பார்ட்டி கீர்ட்டி\nஅத இடுப்பு கீழ இறக்கல\nஆண் : உன்ன பாத்த\nபேச தில் இல்ல என் கூட\nநான் இதுக்கு மேல கெஞ்சல\nஆண் : சிம்பிள் ஆன ஆளு\nநான் மை பேபி என்ன சிங்கிள்\nஆவே இருக்க சொன்னா ஒய்\nமிஸ்டர். கிளீனு நான் தானே\nமை பேபி ஏன் மிஸ்ஸஸ் ஆக\nநோ சொல்ற ஒ���் பேபி\nஆண் : இது திங்கட்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/185975-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/page/53/?tab=comments", "date_download": "2021-01-19T05:35:00Z", "digest": "sha1:TEFHTLD5HVN2QEBZ52QVA6UNRHA3DAVH", "length": 36886, "nlines": 682, "source_domain": "yarl.com", "title": "சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது - Page 53 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nDecember 11, 2016 in சிரிப்போம் சிறப்போம்\nதமிழ் சிறி 746 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 137 posts\nஉன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ உன்னைப் படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ உன்னைப் படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்\nஇந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஎதிரிகளின் ரேடார் & கதிர் வீச்சுக்கு எதிரான \"ருத்ரம்\" ஏவுகணை பரிசோதனை வெற்றி - மத்திய அரசு\nஇதுக்கு ஏன் இவ்வளவு தண்டணை என்று விசாரணை செய்தலில..... இது.. ஒரு சீரியல் கில்லர்..... சீரியல் ரேப்பிஸ்ட்..... இவரை இப்படி கட்டி வைச்சாலும்..... கில்லாடித்தனமா கழட்டிக் கொண்டு தப்பிடுவாரு...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nEdited October 20, 2020 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇனி வரும் காலம் ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதமிழ் சிறி 746 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 137 posts\nஉன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ உன்னைப் படைத்தவன்.., எந்தப் ப���்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ உன்னைப் படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்\nஇந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p\nவிடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு\nதொடங்கப்பட்டது Yesterday at 00:09\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதொடங்கப்பட்டது January 17, 2016\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று கம்பீரமாக நடைபெறும் என அறிவிப்பு\nதொடங்கப்பட்டது 41 minutes ago\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 18:10\nவிடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 20 minutes ago\n\"அண்ணை பேரிச்சம் பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு..\"\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஇன்னும் \"அம்மாவின் ஆட்சியை அமைப்பேன்\"னு மட்டும் தான் சொல்லல... ஆம்\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று கம்பீரமாக நடைபெறும் என அறிவிப்பு\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 46 minutes ago\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று கம்பீரமாக நடைபெறும் என அறிவிப்பு கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார். இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (திங்கட்கிழமை) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு மேலும் கருத்து வௌளியிட்ட பாதுகாப்பு அமைச்சர், “உலகம் முழுதும் கொரோனா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படுவதைப் போன்று வழமைப் போன்று கம்பீரம் குறையாதவாறு அதேவேளை கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய ச��தந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை சுதந்திர தின மரியாதை அணி வகுப்பில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புபடை மற்றும் தேசிய மாணவர் படையணி என்பவற்றின் சார்பில் 7 ஆயிரத்து 630 படைவீரர்கள் பங்குபற்றவுள்ளனர். கடந்த வருடத்தைப் போன்று சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறும். ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு விசேட பிரதிநிதிகள் நிகழ்வின் பிரதம பங்குபற்றாளர்களாக இருப்பார்கள். சுதந்திர தின அணிவகுப்புக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும். சுதந்திர தினத்திற்கு முன்னர் நடைபெறும் மத வழிபாடுகள் பெப்ரவரி 2ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். பெப்ரவரி 3ஆம் திகதி மருதானை விகாரையில் தான நிகழ்வு இடம்பெறும். ஏனைய சர்வமத வழிபாடுகள் சுதந்திர தினத்தன்று நடைபெறும். அதற்கமைய பௌத்த மத வழிபாடுகள் காலை 6.30க்கு நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விகாரையிலும் இந்து மத வழிபாடுகள் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலும் 6.35க்கு இஸ்லாம் மத வழிபாடுகள் கொழும்பு-4 நிமல்பாதை மஜ்மாயில் கமிராத் ஜூம்மா பள்ளிவாசலிலும் 7.15 க்கு கிருஸ்தவ வழிபாடுகள் பொரளை தேவாலயத்திலும் நடைபெறும். அதனையடுத்து முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறும். இதில் 3 ஆயிரத்து 171 இராணுவத்தினரும் 808 கடற்படையினரும் 997 விமானப்படையினரும் 664 பொலிஸாரும் 432 விசேட அதிரடிப்படையினரும் 558 சிவில் பாதுகாப்புபடையினரும் 336 தேசிய மாணவர் படையணரும் பங்குபற்றுவார்கள். இதனைத் தொடர்ந்து கலாசார அணிவகுப்பு இடம்பெறும். இதில் முப்படை, சிவில் பாதுகாப்புபடை, பொலிஸ், தேசிய இளைஞர் பாதுகாப்புபடை மற்றும் மாகாணசபை கலாசார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட 341 பேர் பங்குபற்றுவார்கள். இம்மாதம் 29, 30, 31ஆம் திகதிகளிலும் பெப்ரவரி 1, 2, 3 ஆம் திகதிகளிலும் சுதந்திர சதுக்கத்தில் ஒத்திகைகள் இடம்பெறும். அத்தோடு சுதந்திர தினத்தன்று இட���்பெறும் முக்கிய நிகழ்வாக டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வைபவம் காலை 7.15 மணிக்கு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் பங்குபற்றலுடன் நடைபெறும். பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சகல அரச திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் தேசிய கொடி பறக்கவிடப்படுவதோடு, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மின்விளக்கு அலங்காரங்களையும் செய்ய முடியும். இவ்வாறு எந்தவிதமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் குறைந்தளவானோரின் பங்குபற்றலுடன் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமையவே முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார். http://athavannews.com/கொரோனா-பரவலுக்கு-மத்திய-6/\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது- மக்கள் விசனம் முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு, தற்போது புத்தர் சிலை வைக்கப்பட்டு பௌத்த வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தமிழர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் வைரலாகியுள்ளது. இந்நிலையில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகவும் 1932 இல் பிரசுரிக்கபட்ட வர்த்தமானியில் இந்த ஆலயம் இருந்ததாக தெரிவித்து இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இலங்கை இராணுவத்தினர் புடைசூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர். இதன்போது புத்தர்சிலை ஒன���று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜெயவர்த்தனபுர தொல்லியல் பீடம், இராணுவம், தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வுகளை செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக அங்குள்ள தமிழ் மக்கள் கூறியுள்ளதாவது, “இன்னும் சில மாதங்களிலோ வாரங்களிலோ இங்கிருந்து பௌத்த கல்வெட்டுகளும் சிதைவுகளும் மீட்கபட்டன என சொல்லப்படலாம். இங்கே பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லப்பட்டு ஒரு பௌத்த விகாரையும் அமைக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே இவ்விடயத்தில் தமிழ் பிரதிநிதிகள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். http://athavannews.com/குருந்தூர்-மலையிலுள்ள-ஆத/\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/series/39-imran-khan/3-imran-khan-01", "date_download": "2021-01-19T05:38:14Z", "digest": "sha1:MDPHJ3MXKYNFOP4VOMU7GPZJR6S5F77Z", "length": 13867, "nlines": 39, "source_domain": "mmkonline.in", "title": "மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி? இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் 01", "raw_content": "\nமேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் 01\nகாலனி ஆதிக்கத்தின் தாக்கம் உச்ச நிலையில் இருந்த காலத்தில் எனது தலைமுறை வளர்ந்து வந்தது. எங்களுக்கு முந்தைய பழைய தலைமுறை அடிமைத் தளையில் இருந்ததால் ஆங்கிலேயர்களுடன் ஒப்பிடும் போது தங்களை தாழ்ந்தவர்களாக கருதும் மனப்போக்கு அவர்களிடம் இருந்தது.\nநான் பயின்ற பள்ளிக்கூடம் பாகிஸ்தானில் உள்ள, மற்ற மேதாவிப்பள்ளிக்கூடங்கள் போல் அமைந்திருந்தன.\nவிடுதலைப்பெற்ற பிறகும் இந்த பள்ளிக் கூடங்கள் பாகிஸ்தானிய மனப் பான்மை உடைய மாணவர்களை உருவாக்காமல் ஆங்கிலேய மனப் போக்குடைய மாணவர் களை தான் உருவாக்கின. இன்றும் அதே நிலை தான் நீடிக்கின்றது. பள்ளிக்கூடத்தில் எனக்கு ஷேக்ஸ்பியர் பற்றி கற்றுத் தரப்பட்டது. ஆனால் பாகிஸ் தானின் தேசிய கவிஞரான மகாகவி அல்லாமாஇக்பால் பற்றி எங்களுக்கு கற்றுத்தரப் படவில்லை. இஸ்லாமிய பாடம் இருந்தது. ஆனால் அந்த வகுப்புகளை யாரும் கண்டிப் புடன் எடுத்துக�� கொள்ளவில்லை. பள்ளிக் கூடத்தை விட்டு வெளி யேறிய பிறகு நாட்டில் உள்ள மேதாவி மக்களில் ஒருவனாக நான் கருதப் பட்டேன். இதற்கு ஒரே காரணம் நான் சரளமாக ஆங்கிலம் பேசியதும் மேற் கத்திய ஆடைகளை அணிந்ததும் தான்.\nபள்ளிக்கூடத்தில் படிக்கும் போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்பிய போதும், நான் எனது சொந்த கலாச்சாரத்தை பிற்போக்குத்தனமானது என்றும் எனது மதத்தை காலங்கடந்தது என்றும் கருதி வந்தேன். எனது வட்டா ரத்தில உள்ளவர்களில ஒருவர் தொழு தால், தாடி வைத்தால் அல்லது மதத்தைப் பற்றி பேசினால் அவருக்கு உடனடியாக முல்லா பட்டம் சூட்டி விடுவோம்.\nமேற்கத்திய ஊடகங்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தின் காரணமாக எங்கள் உள்ளங்கவர்ந்த ஹீரோக்களாக விளங்கியவர்கள் மேற்கத்திய திரைப்பட நடிகர்களும், பாப்பிசைப்பாடகர்களும் தான். இந்த மனப்போக்குடன் நான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது அங்கும், எனக்கும் இந்த மாயையில் இருந்து விடுபடுவது சுலபமாக இருக்கவில்லை. ஆக்ஸ்போர்டில் இஸ் லாம் மட்டுமின்றி அனைத்து மதங் களும் காலத்திற்கு ஒவ்வாதவை என்ற கருத்தே நிலவியது. மதத்தின் இடத்தை அறிவியல் பிடித்திருந்தது. தர்க்க ரிதியாக ஒன்றை நிரூபிக்க இயலாவிட்டால் அதை ஏற்றுக் கொள்ள அங்கு யாரும் தயாராக இல்லை. இயற்கை நியதிகளை மீறியவை அனைத்தும் திரைப்படங்களில் மட்டுமே நடக்க கூடியவை என்ற நிலையில் ஒதுக்கப்பட்டன. மனிதனின் படைப்பு குறித்த உண்மைகளை மறுத்து, இதன் முலம் மதங்களையும் மறுத்த டார்வின் போன்றவர்கள் எழுதிய அரை வேக் காட்டுதனமான பரிணாம வளர்ச்சி தத்துவங்கள் பெரிதும் மதித்து போற்றப் பட்டன. ஐரோப்பிய வரலாறு மதத்தினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை பிரதிபலி­ப்பதாக அமைந்திருந்தது. பொது விசாரணை நடை பெற்ற காலக் கட்டத்தில் மதத்தின் பெயரில் கிறிஸ்தவ மதகுரு மார்கள் அரங்கேற்றிய கொடுமைகள் மேற்கத்தியர்களின் மன தில் ஒரு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.\nமதசார்பின்மையின் மீது மேற்கத்திய உலகிற்கு இருக்கும் கடும் வலுவான நம்பிக்கைக்கு என்ன காரணம் என்று அறிய விரும்புபவர்கள் ஸ்பெயினில் உள்ள கார்டோபா நகரத்திற்கு செல்ல வேண்டும். ஸ்பெயினில் பொது விசா ரணை நடைபெற்ற காலக் கட்டத்தில் பயன்ப���ுத்தப்பட்ட சித்தரவதை சாதனங்களை அவர்கள் பார்வையிட வேண் டும். அறிவியலார்களை வழி கேடர்கள் என்று கருதி மத குருமார்கள் அவர்களுக்கு செய்த கொடுமைகள் ஐரோப் பியர்கள் மனதில் அனைத்து மதங்களும் கொடூரமானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇருப்பினும் என்னை இஸ்லாத்தை விட்டு வெகுதூரம் கொண்டு சென்றது பெரும்பாலான மதப் போதகர்கள் மார்க் கத்தை அரை குறையாக பின்பற்றியதுதான். சுருக்கமாக சொல்ல வேண்டு மெனில் அவர்களது சொல்லுக்கும், செயலுக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது.மேலும் மார்க்கத்தின் தத்துவங்களை விளக்கிச்சொல்லாமல் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்.\nமனிதர்கள், மிருகங்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நான் கருதுகிறேன். மிருகங்களை பயிற்சி மூலம் சொல்லுக்கு கட்டுப்பட வைக்கலாம். ஆனால் மனிதர்களை அறிவார்ந்த முறையில் உணர வைக்க வேண்டும். இதன் காரணமாக தான் திருக்குர்ஆன் சிந்திக்குமாறு அறிவுறுத்துகின்றது.\nஅனைத்தையும் விட மிக மோசமானது பல்வேறு தனிநபர்களும், குழுக்களும், இஸ்லாத்தை தங்கள் அரசியல் லாபத் திற்காக வளைத்துக்கொண்டது ஆகும்.\nஇத்தகைய சூழலி­ல் வளர்ந்த நான் ஒரு நாத்திகனாக மாறாமல் இருந்ததை ஒரு அதிசயம் என்றே குறிப்பிடலாம். இதற்கு ஒரே காரணம் எனது குழந்தை பருவம் முதல் எனது தாயார் எனக்கு ஊட்டிய வ­லிமையான மார்க்க உணர்வு தான். எனது மனம் இந்த உணர்வை ஏற்றுக்கொண்டது என்பதினால் அல்ல, மாறாக எனது தாயார் மீதான அன்பின் காரணமாகத்தான் நான் தொடர்ந்து முஸ்லி­மாக இருந்தேன்.\nஇருப்பினும் நான் இஸ்லாத்தை அரைகுறையாக தான் பின்பற்றினேன். எனக்கு விருப்பமான மார்க்க செயல்பாடு களை மட்டும் நான் பின்பற்றினேன். இருபெருநாள் தொழுகைகள் மற்றும் சில பொழுது எனது தந்தை வற்புறுத்தி அழைத்துச்செல்லும் போது மட்டும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ஆகியவற்றை மட்டும் நான் தொழுது வந்தேன்.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் நான் ஒரு பழுப்பு நிற துரையாக (பிரவுன் சாஹிப்) மாறி வந்தேன். ஏனெனில் எனக்கு அதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருந்தன. நான் படித்த பள்ளிக்கூடம் பல்கலைகழகம் மட்டுமல்லாமல் ஆங்கிலேய மேட்டு குடிகளும் என்னை அங்கீகரித்திருந்தார் கள். இந்த நிலையில் வாழ்ந்த நான் எப்படி மாறினேன்\nஅந்த மாற்றம் ஒரு இ���வு பொழுதில் ஏற்படவில்லை.\n(அடுத்த வாரம் இன்ஷா அல்லாஹ் தொடரும்)\nPrevious Article மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/18915/", "date_download": "2021-01-19T05:40:36Z", "digest": "sha1:JHKCTSNPNL2W6NMYQDTWUPCOIOATOE5J", "length": 15798, "nlines": 264, "source_domain": "tnpolice.news", "title": "கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\nஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு\nகாவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்\nவெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்\nமுன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை \nகன்னியாகுமரியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 06.08.2019 அன்று தக்கலை காவல் நிலைய எஸ்.ஐ திரு. ஜான் கிறிஸ்துராஜ் அவர்கள் சுங்கான்கடை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அய்யப்பனை கைது u/s 4(1) (a) TNP Act படி வழக்கு பதிவு செய்தார்.\nஉயிரிழந்த சக காவலர் குடும்பத்திற்கு பண உதவிபுரிந்த தமிழ்நாடு சிறைத்துறை காவலர்கள்\n56 திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர் திரு. மந்திரம் @ மகாராஜா (2017 பேட்ஜ்) கடந்த 26.05.2019 அன்று எதிர்பாராத சாலை […]\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nமூன்றாம் பாலினத்தவர்கள் நலனில் அக்கறை கொண்ட விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nதிருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் பெரம்பலூரில் கைது: ரூ. 15.70 லட்சம் பறிமுதல்\nபோலீசார்க்கு அரிவாள் வெட்டு, இலத்தூர் போலீசார் விசாரணை\nதமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்கள் மாற்றம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,810)\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-01-19T04:35:36Z", "digest": "sha1:JXDYI44WZL5BUIU5ZUECESDKOQ35NJSL", "length": 16886, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி\nஇராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 August 2019 No Comment\nஆவணி 14, 2050 சனிக்கிழமை, 31.8.2019\nஇயக்க நுால் (டைனமிக்) அரங்கம்,\nதுாய தெரேசா (செயிண்ட்தெரேசா ) தெரு, புதுச்சேரி\nஇராவணகாவியத் தொடர் சொற்பொழிவு- எண் 18\nதொடர் பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன்\nபகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் இரஞ்சித்துக் குமார்\nபுதுச்சேர��� பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: இராவணகாவியம், தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி, முனைவர் க.தமிழமல்லன்\nதட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்\nஇராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை\nஇலக்கணப் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 27– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 28 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி »\n தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/09/blog-post_24.html?showComment=1285342198786", "date_download": "2021-01-19T06:00:07Z", "digest": "sha1:E3VBE6NFOZTFOX76E7DVEASTLSAF7ISL", "length": 39572, "nlines": 354, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: எல்லோருக்கும் தீராத பக்கங்களின் அன்பும், நன்றியும்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் � எல்லோருக்கும் தீராத பக்கங்களின் அன்பும், நன்றியும்\nஎல்லோருக்கும் தீராத பக்கங்களின் அன்பும், நன்றியும்\nஇதுபோல ஒரு செப்டம்பர் 24ம் தேதி சாயங்காலத்தில்தான் தீராத பக்கங்களில் எனது முதல் பதிவை எழுத ஆரம்பித்தேன். இன்றோடு சரியாக இரண்டு வருடம் முடிந்து இருக்கிறது.\n614 பதிவுகள். ஐந்து லட்சங்களைத் தாண்டிய ஹிட்ஸ். 662 சகபயணிகள். இவைகளை என் எழுத்தின் மதிப்பாகப் பார்க்கவில்லை. இவை அளவுகோல்களும் இல்லை. உங்கள் அனைவரின் ஆதரவாகவேப் பார்க்கிறேன்.\nஎன்னை விட மிக அற்புதமாகவும், அர்த்தபூர்வமாகவும், ஆழமாகவும், அடர்த்தியாகவும் எழுதுகிறவர்கள் எத்தனையோ பேர் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்குரிய மரியாதையையும், ஆதரவையும் வலையுலகம் கொடுக்கவில்லை என்பதை இத்தருண���்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.\nகாலங்களுக்குள் எட்டிப் பார்க்கிறபோது முன்னே இருக்கிற என் கணிணித்திரை காணாமல் போகிறது. வலைப்பக்கங்களும், பதிவுகளும், பின்னூட்டங்களும் என எம்மனிதர்கள் நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு, எவ்வளவு எழுத்துக்கள். அவைகளில் இருந்து எழுகிற எத்தனை எத்தனை பிம்பங்கள், காட்சிகள்.\nஏற்கனவே கொஞ்சம் அச்சில் எழுதியிருந்தாலும், வலையுலகம் முற்றிலும் புதிது. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த எனக்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்தி ஆரம்பகாலத்தில் கூடவந்து நின்றவர்கள் முக்கியமானவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக வலையுலகின் புதிர்கள் தெளிவாக, கண்ணில் பட்டவர்களையெல்லாம் கவனித்தேன். என் அறிவுக்குப் பட்டதை சொல்லித் திரிந்தேன்.\nஎன் கருத்துக்களையும் பார்வைகளையும் இங்கே முடிந்தவரை சுதந்திரமாகவே பகிர்ந்திருக்கிறேன். முரண்பட்டு எதிர்வினையாற்றி இருக்கிறேன். இது தேவையில்லை என மௌனமாயிருந்திருக்கிறேன். அருவருப்படைந்து ஒதுங்கிப் போயிருக்கிறேன். கோபம் கொண்டு வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்திருக்கிறேன். ஏன் இத்தனை கோபம் என வருந்தி இருக்கிறேன். இன்னும் சரியாக கோபப்படவில்லையோவென ஆதங்கப்பட்டும் இருக்கிறேன். எல்லாமும் சேர்ந்துதான் நானும், தீராத பக்கங்களுமாய் இருக்கிறோம். இன்னும் பக்குவப்படவும், அழுத்தம் பெறவும் வேண்டியிருக்கிறது.\nநண்பர்களை இங்கு புதிது புதிதாகப் பெறமுடிந்தது. அவர்களோடு பழகவும் முடிந்தது. உரையாட வாய்த்தது. காலப்போக்கில் சிலரை இழக்கவும் நேரிட்டது. கருத்துக்களைத்தாண்டி, நபர் சார்ந்து சொற்கள் பிறக்கும்போது முகம் தொலைக்க வேண்டி வருகிறது. இது எனக்கும், எல்லோருக்கும்தான். எவ்வளவு இனிமையானவையாய் இருந்தாலும், கசப்பானவையாய் இருந்தாலும் இந்த அனுபவங்கள் அனைத்தும் முக்கியமானவையே. இவைகளிலிருந்துதான் ஒவ்வொருநாளும் புதிது புதிதாய் பிறக்கிறது.\nமுகமறியாது, கருத்துக்களால் மட்டுமே பழகும் இந்தப் பெருவெளியை நான் நேசிக்கிறேன்.\nஎல்லோருக்கும் தீராத பக்கங்களின் அன்பும், நன்றியும்\nTags: தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம்\nநிறைய வாழ்த்துக்கள். நிறைய எழுதணும். தொழிற்சங்கங்களின் செயலை முன்னிறுத்தி எழுதி காட்டுவிங்கனு நினைக்கிறன். விவரம் புரிந்த வயசிலேர்ந்து தொழிற்சங்கங்க���ின் செயல்பாட்டைப் பார்த்திருக்கேன். ஒவ்வொரு பாக்டரியிலும் அவங்கலால் தொழிலாளர்கள் அடைந்த பயனை உதாரணத்துடன் வெளியிட்டால் அதிகம் பேர் அதன் முக்கியதுவத்தை உணர்வார்கள். எழுதுவிங்களா\nரொம்ப சந்தோஷங்க... மென்மேலும் இந்த பக்கங்கள் தீராமல் வளரவேண்டும்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கள்.எங்களைப் போன்ற புதிய பதிவர்களையும் உங்கள் அனுபவ எழுத்துக்களால் முன்னேற உதவுங்கள்..\n வலையுலகில் இன்னும் பல உயரங்களைத் தொடுவீர்கள்..\nதீராத பக்கங்கள்.. பதிவின் பெயரிலேயே எல்லாம் இருக்கிறது அண்ணே.. வாழ்வின் எழுதித் தீராத பக்கங்கள்.. தொடர்ந்து இயங்க வாழ்த்துகள்..:-)))\nவாழ்த்துக்கள் அண்ணா...தொடரட்டும் உங்கள் பணி...\nஇரண்டாண்டு நிறைவு ஓர் அருமையான விஷயம். உளமார்ந்த அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்.\nஅரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் நிறைய பேசி இருக்கிறீர்கள்.\nஉள்ளே எட்டிப் பார்க்கிரவரையும் பேச வைத்திருக்கிறீர்கள்.\nநல்ல திரைப் படங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.\nஇலக்கிய வீதியில் உலா போக உதவி இருக்கிறீர்கள்.\nதவிர்த்திருக்கக் கூடிய கோபமும், சட்டென்று இறங்கிவிடுகிற சுபாவமும், எல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.\nமீள் பதிவு போடுவதை விரும்பியோ, விரும்பாமலோ செய்து கவனத்தை ஈர்த்திருக்கிறீர்கள்.\nமோசிகீரனார் வந்தமர முரசு கட்டிலில் இடம் கொடுத்தாற்ப் போன்று எனது எழுத்துக்களை நீங்களாகவும், நான் அனுப்பியும் இடுகை செய்து சிறப்பித்திருக்கிறீர்கள்.\nவாழ்த்துக்கள்....மாதவ்...வலைப்பூவுலகில் உங்களது பயணத்திற்கு நிச்சயம் தனியிடம் இருக்கும் என்றே நம்புகிறேன்....\nநீண்ட நாளாக வாசிக்கிறேன் முதல் முறையாக வாழ்த்துகிறேன்.\nவாழ்த்துக்கள் சார். மென்மேலும் தாங்கள் வானளாவ உயர கண்டிப்பாக உங்களுடைய அழகு நடை, எழுத்து வளம், சக பதிவர்களின் மனதையும் புரிந்து கொள்ளும் உயர் குணம், புதிய் பதிவர்களை அறிமுகப் படுத்தும் நல்ல உள்ளம் இப்படி......அனைத்தும் உங்களை கண்டிப்பாக மிக உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும். வாழ்த்துக்கள்.\nஇரண்டு ஆண்டுகளில் அறுநூறுக்கும் அதிகமான பதிவுகளா மலைக்க வைத்து விட்டீர்கள் குடும்பம், பணி, தொழிற்சங்கம், வலையுலகம் எனப் பல்வேறு தளங்களில் உங்களுடைய தேவையை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள் எனவே உடல்நலத்த��ல் போதிய கவனம் செலுத்துங்கள் எனவே உடல்நலத்தில் போதிய கவனம் செலுத்துங்கள் நீடுழி வாழ்ந்து நெடிதுயர நெஞ்சம் நிறை வாழ்த்துகள்..\nநண்பர் ஆதி சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். உங்கள் தெவையை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.உடல் நலத்தைப் பேணிக்காத்துக்கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்\nதீராத பக்கங்கள் - அருமையான இடுகைகள் கொண்ட பதிவு. ஈராண்டில் 614 இடுகைகள் - 662 சக பதிவர்கள் - பயணிகள். ஐந்து இலட்சம் ஹிட்ஸ் - எத்தனை எத்தனை மறுமொழிகளோ ....\nஅதிகம் படித்ததில்லை - அவ்வப்பொழுது படிப்பேன் - மறு மொழி இடுவேன் - நேரில் சந்தித்த போதும் அதிகம் பேசியதில்லை.\nமேன் மேலும் வளர, ஒளிர நல்வாழ்த்துகள் மாதவராஜ்\nநெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே\nஉலகைப் புரட்டும் 'நெம்புகோல்' மக்களிடமே இருக்கிறது\nஎன்று நீங்கள் 'நம்புகிறதால்' உங்கள் எழுத்துக்கள் சமுதாயத்தை\nஉயர்த்தும் இலக்கில் சென்று கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழ��யர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பக��்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B8-%E0%AE%90-%E0%AE%9C%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3/50-176649", "date_download": "2021-01-19T04:54:37Z", "digest": "sha1:GLNFFPGMCPJBV3JFBD7XN2EOLSQ5ET4Y", "length": 9792, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'அபேனொமிக்ஸ்'ஐ ஜப்பானியர்கள் ஏற்பார்களா? TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணி��� ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் 'அபேனொமிக்ஸ்'ஐ ஜப்பானியர்கள் ஏற்பார்களா\nஜப்பானின் மேலவைக்கான வாக்கெடுப்பு, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது. இது, பிரதமர் ஷின்ஸோ அபேயின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பதை வெளிப்படுத்தும் தேர்தலாக அமையவுள்ளது.\n242 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பானிய மேலவை, ஆறு ஆண்டுகளை பதவிக்காலமாகக் கொண்டது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, 121 ஆசனங்களின் பதவிக்காலம் நிறைவடைந்து, அவற்றுக்கான தேர்தல் நடைபெறும். நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பும், 121 ஆசனங்களுக்காக இடம்பெற்றன.\nஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, தனது பொருளாதார சீர்திருத்தங்களை, 'அபேனொமிக்ஸ்\" (அபே, பொருளாதாரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையான எக்கனொமிக்ஸ் ஆகியவற்றின் கூட்டு) என அழைப்பதோடு, அந்தச் சீர்திருத்த்துக்கான கருத்துக் கணிப்பாக, இந்தத் தேர்தலைக் கணிக்குமாறு கோரியிருந்தார்.\nஇதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து, 116ஆசனங்களை அவரது லிபரல் ஜனநாயகக் கட்சி பெற்றதோடு, அதன் தோழமைக் கட்சியான கோமெய்ட்டோவின் 20 ஆசனங்களின் துணையோடு, மேலவையைக் கட்டுப்படுத்தி வந்தது. நேற்றைய 121 ஆசனங்களில் 46 ஆசனங்களை அவரது கட்சியோ அல்லது தோழமைக் கட்சியுடன் இணைந்தோ பெற முடிந்தால், பெரும்பான்மையைப் பெற முடியும்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள���க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகுவைட்டில் நிர்க்கதியான 297 பேர் நாடு திரும்பினர்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு\nஆணைக்குழுவில் ஷானி அபேசேகர இன்று ஆஜர்\nவலம்புரி சங்குடன் 06 பேர் கைது\nபிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு ரகசியம் திருமணம்\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2/%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9C/56-177352", "date_download": "2021-01-19T04:58:01Z", "digest": "sha1:6MBOHPTTCUDMOBL4YKZIDQVFPZJXRJ4V", "length": 10858, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தங்கம்மா அப்பாக்குட்டியின் 8ஆவது ஆண்டு குருபூஜை TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome கலை தங்கம்மா அப்பாக்குட்டியின் 8ஆவது ஆண்டு குருபூஜை\nதங்கம்மா அப்பாக்குட்டியின் 8ஆவது ஆண்டு குருபூஜை\nதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி அம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 8ஆவது ஆண்டு குருபூஜை, ஆலயத்தின் தற்போதைய தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் கடந்த 14ஆம் திகதி ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான மண்டபத்தில் இடம்பெற்றது.\nகாலையில் ஆலயத்தில் விசேட பூஜையும் அன்னையின் நினைவாலயத்தில் வழிபாடு என்பன இடம்பெற்றதையடுத்து, திருமுறை மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடு துர்க்காபுரம் மகளி���் இல்ல மாணவிகளின் திருமுறைப் பாராயணம் என்பனவும் இடம்பெற்றன.\nஅதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பமானது. துர்க்கா தேவஸ்தானத்தின் உபதனாதிகாரி சு.ஏழுர் நாயகம் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர் திருமதி ஞானகுமாரி சிவனேசனின் பண்ணிசை அரங்கம் இடம்பெற்றது.\nதலைமையுரையத் தொடர்ந்து விசேட நிகழ்வுகளாக மூத்த சிவாச்சாரியார்களைக் கௌரவித்தல், பன்னிரண்டாம் திருமுறையான திருத்தொண்டர் புராணம் இரண்டாம் பாகம் திருமுறை நூல் வெளியீடு இடம்பெற்றது.\nயாழ்.பல்கலைக்கழக ஆங்கிலப் போதனாசிரியர் ச.விநாயகமூர்த்தி நூலின் வெளியிட்டுரையை ஆற்றியதுடன் நூலையும்; வெளியிட்டு வைத்தார். நூலின் முதற்பிரதியை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான உபதலைவர் தேசகீர்த்தி ச.ஆறுமுகநாதன் பெற்றுகொண்டார்.\nமூத்த சிவாச்சாரியார்கள், பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் சகோதரியும், துர்க்காபுரம் மகளிர் இல்ல அதிபருமான திருமதி சிவமலர் அனந்தசயன், பேராசிரியை கலைவாணி இராமநாதன், துர்க்காபுரம் இல்ல மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஐ.ம.ச எம்.பிக்கள் இருவர் இராஜினாமா\nகுவைட்டில் நிர்க்கதியான 297 பேர் நாடு திரும்பினர்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு\nஆணைக்குழுவில் ஷானி அபேசேகர இன்று ஆஜர்\nபிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு ரகசியம் திருமணம்\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷ���காவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/%E0%AE%92%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%9F/44-176854", "date_download": "2021-01-19T05:22:44Z", "digest": "sha1:K4UFCU54RH27JERKTFM7DBHFM2RPQTEH", "length": 10174, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜமைக்கா குழாமில் போல்ட் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜமைக்கா குழாமில் போல்ட்\nஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜமைக்கா குழாமில் போல்ட்\nஇன்னுஞ் சில வாரங்களில் பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜமைக்கா குழாமில் உலகின் வேகமான மனிதரான உசைன் போல்ட் இடம்பெற்றதையடுத்து, 100 மீற்றர், 200 மீற்றர், 4*100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தனது தங்கப் பதக்கங்களை தக்க வைத்துக் கொள்ள அவர் முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒலிம்பிக் போட்டிகளுக்கான, ஜமைக்கா தகுதிகாண் போட்டிகளில், பின் தொடை தசை நார் காயம் காரணமாக போல்ட் பாதிக்கப்பட்ட நிலையில், ஒலிம்பிக்கில் போல்ட் பங்கேற்பாரா என்ற சந்தேகங்கள் காணப்பட்ட நிலையிலேயே, 63 பேர் கொண்ட பலமான ஜமைக்கா அணியில், ஆறு தடவை ஒலிம்பிக் சம்பியனான போல்ட் இடம்பெற்றுள்ளார்.\n100 மீற்றர், 200 மீற்றர் உலக சாதனையாளரான 29 வயதான போல்ட் உட்பட நான்கு பேருக்கு மருத்துவ விலக்கு அளிக்கப்பட்���ு ஜமைக்கா குழாமில் இடம் வழங்கப்பட்டுள்ளது.\nதனது உடற்றகுதியை போல்ட் இன்னும் நிரூபிக்கவில்லையெனினும், இலண்டனில் எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆண்டுப் பூர்த்தி விளையாட்டுக்களில் கலந்து கொள்வதாக கடந்த வெள்ளிக்கிழமை (08) உறுதிப்படுத்துயிருந்தார்.\nகிங்ஸ்டனில் இடம்பெற்ற 100 மீற்றர் தகுதிகாண் போட்டிகளின் முதலாவது சுற்றில், முதலாவது வகை பின் தொடை தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்ட போல்ட், அரையிறுதிப் போட்டிகளில் வென்றதுடன் வெளியேறியிருந்தார். ‌\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமின்சார கட்டணம் செலுத்த சலுகை\nஐ.ம.ச எம்.பிக்கள் இருவர் இராஜினாமா\nகுவைட்டில் நிர்க்கதியான 297 பேர் நாடு திரும்பினர்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு\nபிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு ரகசியம் திருமணம்\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/243/72-55844", "date_download": "2021-01-19T05:07:44Z", "digest": "sha1:ENY2ZHJTPZX6DPCJNXINB5Z7GZ25AKG7", "length": 9982, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உணவு நிவாரணத்திற்காக 243 மில்லியன் ரூபா ஒதுக்கீடு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட��டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி உணவு நிவாரணத்திற்காக 243 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nஉணவு நிவாரணத்திற்காக 243 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\n'மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்த மக்களின் உணவு நிவாரணத்திற்காக 243 மில்லியன் ரூபாவும் வீடமைப்புக்காக 1500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்;பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் பாதிப்படைந்த அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என அனர்த்த முகாமைத்தவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.\nவெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களை பாhவையிடுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇதேவேளை, வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் நிவாரணங்களை தொடர்ச்சியாக தேவையான காலப்பகுதி வரை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\nஇங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,\n'சமைத்த உணவுகளை ஒருவாரத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் வெள்ளம் வடியாத பிரதேசங்களில் மேலும் ஒரு வாரத்திற்கு சமைத்த உணவு வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டள்ளன' என்றார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமா��த்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஐ.ம.ச எம்.பிக்கள் இருவர் இராஜினாமா\nகுவைட்டில் நிர்க்கதியான 297 பேர் நாடு திரும்பினர்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு\nஆணைக்குழுவில் ஷானி அபேசேகர இன்று ஆஜர்\nபிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு ரகசியம் திருமணம்\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/05/19.html", "date_download": "2021-01-19T05:50:27Z", "digest": "sha1:INDPKEGUJEYBUWSQTEH3A3OHG3YWHXMT", "length": 33948, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 19‏ ~ Theebam.com", "raw_content": "\n[என்லில்லும் அவரின் மனைவி நின்லில்லும்/Enlil with his wife, Ninlil]\nசுமேரியர்கள் மகன், டில்முன் ,மேலுஹா[Magan, Dilmun, and Meluhha] போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்தார்கள் என அவர்களின் இலக்கியத்தில் திரும்ப திரும்ப குறிக்கப்பட்டுள்ளது.பல கல்விமான்கள் மேலுஹாவை சிந்து சம வெளி என சுட்டிக்காட்டுகின்றனர்.பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா,சிம்மோ பர்போலா[Asko and Simo Parpola],மேலுஹாவை மே-லா-க என அடையாளம் கண்டு அதை \"மேல் அகம்\" என விளக்குகிறார்கள். உண்மையில் பல வர்த்தக பொருள்களான மரம்,கனிப்பொருள்கள், நவரத்தினக் கல் என்பன சிந்து சம வெளியில் உள்ள குன்று அல்லது மலைசார் பகுதியில் இருந்தே பிரித்து எடுக்கப்படுகின்றன.மேலும் கி மு 2200 ஆண்டளவிலான சுமேரியா நூல் மேலுஹாவை கிழக்கில் இருப்பதாக குறிப்பிடுகிறது.ஆகவே அது சிந்து சம வெளியையோ அல்லது இந்தியாவையோ பரிந்துரைப்பதாக கருதலாம்.அதுமட்டும் அல்ல சிந்து சம வெளி முத்திரைகள் ஊர்,மற்றும் மெசெப்பொத்தோமியா நகரங்களில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இவைகள் மேல்கூறிய பரிந்துரையை ஆதரிக்கின்றன.மேலும் மெசெப்பொத்தோமியா கைவினை பொருள்கள் அதாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள்கள் சிந்து சம வெளியில் காணப்பட்டது. இவை மெசெப்பொத்தோமியா ஒரு பழமை வாய்ந்ததாக இல்லாவிட்டாலும்-அதாவது அப்படி கருதினாலும், தனது வர்த்தக நாடான சிந்து சம வெளி அளவாவது பழமை வாய்ந்தது என காட்டுகிறது.மேலும் டில்முன் எந்த நாட்டை/இடத்தை குறிக்கிறது என்பதில் பல கருத்துகள் உண்டு.சாமுவேல் நோவா கிராமர் என்ற புகழ் பெற்ற அறிஞர் இதையும் சிந்து சம வெளியுடன் தொடர்பு படுத்துகிறார்.இதற்கு சுமேரிய இலக்கியத்தில்[கில்கமெஷ் காப்பியம்] இது சூரியன் உதிக்கும் திசையில் இருப்பதாக எழுதியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் தில்முன்[டில்முன்] என்பது தில்,முன் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு.‘தில்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் ‘வாழ்க தில்' என்றவாறு காணப்படுகிறது.இங்கு ‘தில்’ என்றால் வாழ்தல் ஆகும்.\" வாழ்க தில் அம்ம\" என்பனபோன்ற சங்கத் தமிழ் வழக்குகளைக் காண்க. \"நலமே வாழ்க\" என்பதாக இதன் பொருள் இருக்கலாம்.இந்த சொல் இப்ப தின் என காணப்படுகிறது.அதாவது தில்> தின்: உயிர் வாழதற்கு உதவும் உணவு ஆகும் மேலும் ‘தீனி ’=தீன்=சாப்பாடு,இரை ஆகும். இவ்வாறாக ‘வாழ்க தில்/தின்' என்பதை நலமுடன் வாழ்க[நல்ல சாப்பாடு உண்டு] என கருதலாம்.முன் என்பது முன்னுக்கு என்பதாகும். இது மேலும் 'முன்னைய,முன்னர்,ஆரம்ப' என்பதையும் குறிக்கும். இதன் படி, தில்-முன் என்பதை வாழ்ந்த முன்னைய இடம் என எடுக்கலாம்.எனவே இந்த கருத்தின் படி நாம் இன்றைய வழக்கத்தில் கூறும் ' தாய் நாடு' என இதற்கு பொருள் கொள்ளலாம்.அதாவது நாம் முதல் தோன்றிய இடம் என கருதலாம் . ஆகவே சுமேரியன் சிந்து சம வெளியில் இருந்து வந்தவர்கள் என எடுத்து கொண்டால்,சாமுவேல் நோவா கிராமர்[S. N. Kramer] மற்றும் டாக்டர் க்ளைட் வின்டர்ஸ் (Dr Clyde Ahmad Winters ] போன்றோர் தில்முன் என்பதை ஹரப்பா என உரிமை கோரியது சரி போல இருக்கும் ஏனென்றால்,தங்களது மூதாதையார் பிறந்த,வாழ்ந்த இடத்தின் ஞாபகார்த்தமாக ஹரப்பானை 'தாய் நாடு' என பொருள் படும் 'தில்முன்' என்ற சொல்லால் அழைத்திருக்கலாம் என நாம் கருத இடமுண்டு. மேலும் தொல் பொருள் சான்றின்படி, திராவிட\nமக்களால்,அதாவது ஆதி தமிழர்களால் குடியேறிய சிந்து சம வெளியில் வைடூரியம் இருந்தது தெரியவருகிறது.இவை கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சுரங்கம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மோகன்ஜதாரோ நாகரீகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த வைடூரியம் தான் தில்முன்னை முதன்மை ஆக்கியது.அது மட்டும் அல்ல இந்த இரண்டு நாகரிகங்களுக்கும் இடையில் வலுவான பண்பாட்டு தொடர்பு/பரிமாற்றம் இருந்ததை தொல் பொருள் ஆராச்சி மேலும் உறுதிப்படுத்துகிறது.\nசுமேரியன் நூலில் பதினொன்று இடங்களில் மேலுஹா என்ற சொல் வருகிறது[சம்பவிக்கிறது].அதன் ஒரு உதாரணம் கிழே தரப்படுகிறது.\n\"என்னை காண[அறிய] மேலுஹா,மகன் , டில்முன் மக்களை விடு.டில்முன்னுடன் வர்த்தகம் செய்யும் படகுகளை மரக் கட்டைகளை ஏற்ற விடு.மகனுடன் வர்த்தகம் செய்யும் படகுகளை வாண் உயருக்கு ஏற்ற விடு. மேலுஹாவுடன் வர்த்தகம் செய்யும் பெரும் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றும் அந்த படகுகளை தங்கம்,வெள்ளிகளை கடத்தி நிப்பூருக்கு, அனைத்து நாட்டின் அரசனான என்லில்லுக்கு, கொண்டு வர விடு\" [என்கியும் உலக விதிமுறையும்/Enki and the world order 123-130 ]\nC.லியோனர்ட் வூல்லே[Sir Charles Leonard Woolley (17 April 1880 – 20 February 1960) ] தனது \"சுமேரியன்\" என்ற புத்தாகத்தில் மெசெப்பொத்தோமியாவில் கடைசியாக குடியேறியவர்கள் சுமேரியர்கள் என்றும் அவர்கள் கறுத்த முடியுள்ளவர்கள் என்றும் ஒட்டுநிலை மொழி (Agglutinative language / நேரடியாக ஒட்டும் இயல்புடைய, சொற்களை கொண்ட ஒரு மொழி]யை பேசினார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒட்டுநிலை மொழி, ஒருவகைப் பிணைப்பு நிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்பு நிலை மொழிகளில் ஒவ் ஒரு ஒட்டும் பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள் அலகைக் குறிக்கிறது. உதாரணமாக திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகள் ஆக உள்ளன .மொழியில் பொருள் உடையதாக அமைந்த மிகச் சிறந்த சொல் கூறு உருபன் ஆகும். இதனுடன் ஒட்டுகள் சேரும். ஒட்டும் உருபன்கள், ஒட்டு உருபன்கள் எனப்படும்.உதாரணமாக \"செய்தான்\" என்ற சொல்லில்\nசெய்- வினை நிகழ்ச்சியைக் குறிக்கும் உருபன்.\nத் - இறந்த காலத்தைக் காட்டும் ஒட்டுருபன்\nஆன் - ஆண்பாலைக் காட்டும் ஒட்டுருபன்.\nஎனவே, செய்+த்+ஆன் - என்று உருபன்கள் ஒட்டி நின்று ‘செய்தான்’ என்ற சொல் உருவாகிறது.\nசுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி[hebrew language], அக்காத் மொழி[Akkadian language ], அறமைக் மொழி[Aramaic language], போன்ற செமிடிக் மொழி(Semitic languages) களிலிருந்து வேறுபட்டதாகும்.பண்டைய துருக்கி மொழி(Turanian) போன்று காணப்பட்டாலும் சொற்பிறப்பியலில் (etymology) அப்பட�� அல்ல. தொடக்கத்தில் இந்த எழுத்து அமைப்பு முறைக்கு வரலாற்று ஆசிரியர்களால் பொருள் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இறுதியாக அவர்கள் அங்கு ஒரு நாகரிகம் இருந்தது என்றும் சுமேரியன் என்ற ஒரு மொழி பேசப்பட்டதாகவும் உறுதி படுத்தினார்கள்.\nமிக முந்தய தமிழ் சங்கம் பழமை[தொடக்கநிலை] தமிழையே பாவித்தது.சுமேரிய மொழி ஒரு பண்டைய அல்லது பழைய முதல் சங்கத்திற்கு உரிய தமிழ் என இப்ப ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.அது மட்டும் அல்ல இவர்கள் சுமேரியானை சுமேரிய தமிழ் என அழைக்கின்றனர். J.V.கின்னியர் வில்சன்[J.V.Kinnier Wilson] (1986) என்பவர் ஹரப்பானும் சுமேரியானும் ஒரே இன மக்கள் என கூறுகிறார். சுமேரியன் ஒரு இந்தோ-சுமேரியன் என்றும், மூல கூட்டமான ஹரப்பானில் இருந்து பிரிந்த ஒரு சிறு கூட்டமே அங்கு குடியேறி சுயாதீனமாக வளர்ந்தது எனவும் கூறுகிறார்.மேலே நாம் கூறிய 'தில்முன்' விளக்கத்துடன்['தாய் நாடு'] இது ஒத்து போவதை கவனிக்க.\nபண்டைய சுமேரியா திராவிட மொழிகளுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருப்பதாக அருட் தந்தை ஞான பிரகாச அடிகளார் நம்புகிறார்.அப்படியான ஒற்றுமைகளை AS தியகராஜா, மலேசியா முனைவர் கி.லோகநாதன் ஆகியோர் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.மேலும் ராமசுவாமி ஐயர் ஒரே மாதிரியான தொடர்புகள் உடைய சுமேரியா,தமிழ் நிலவியற் சொற்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார்.நான் இப்ப அப்படியான ஒற்றுமையுள்ள 15 சொற்களை கிழே தருகிறேன். இப்படி ஏராளமான சொற்கள் உள்ளன.\nfive ia ஐ [ஐயிரண்டு பத்து]\nமலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன்[Malaysian professor, Dr. K. Loganathan], சுமேரு மொழி பழந் தமிழே என்று நம்புகிறார்.தென் இந்தியாவில் பிளக்கத்தில் இருப்பது இந்த தமிழ் மொழியே அதாவது சுமேரியனுக்கும் தமிழனுக்கும் மூதாதையர் பொதுவான ஒருவரே.அமலா சிங்க்[Amala Singh] மற்றும் சிலரும் தமிழுக்கும் சுமேரு மொழிக்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி உள்ளார்கள். எப்படி யாயினும் சாமுவேல் நோவா கிராமர் \" சுமேரு மொழி-துருக்கிமொழி,ஹங்கேரிமொழி,சில கவ்காசியன் மொழிகளை போல ஒரு ஒட்டு மொழி என்றும்,எது எவ்வாறாயினும் சொல் அகராதி [சொற்றொகுதி],இலக்கணம்,சொற்புணர்ச்சி[வசனம் அமைத்தல் ] ஆகியவற்றில் ஒரு மொழியையும் சாராது தனித்தே நிற்கிறது என்கிறார்.தமிழும் ஒரு ஒட்டு மொழி என்பது கவனிக்கத்தக்கது.டாக்டர் அசோக��� மல்ஹோத்ர ,மனித நாகரிகத்திற்கான சுமேரியர்களின் முதன்மையான பங்கு,அந்த பண்டைய சுமேரியன், எங்கிருந்துவந்தான் என்பதை ஆராய தூண்டுகிறது என்கிறார்.இந்த சுமேரியர்கள் மனித நாகரிகத்தை 5500 ஆண்டுகளுக்கு முன்பு மெசெப்பொத்தோமியாவில் விதைத்தார்கள் என எடுத்து உரைகிறார் மேலும் இவர்கள் இந்தியாவின் மேற்கு கரையோரம் இருந்து அங்கு குடியேறினார்கள் என்கிறார். Dr Clyde Ahmad Winters கறுத்த ஆபிரிக்க மக்கள்,திராவிடர்,எலமைட் மக்கள்,சுமேரியர் இவர்களுக் கிடையில் ஒரு வம்சாவளி தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.Dr David Neiman சுமேரியர்கள் காரகோரம்(Karakoram) மலைத்தொடரில் இருந்து வந்ததாக கூறுகிறார்.இது பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். மேலும் இது ஒரு முக்கியமான சாத்து வழி[caravan route]யாகவும் இந்த மூன்று இடங்களுக்கும் அமைந்துள்ளது. எங்களுக்கு தெரியும் சிந்து சம வெளி நாகரிகம் சிந்து ஆற்றுடன் தொடர்புடையது என. இந்த சிந்து ஆறு தெற்காக காரகோர,இமய மலைத்தொடரில் இருந்து ஓடுகிறது. மேலே கூறிய அனுமானங்களை ஆராய்வு செய்து உறுதி படுத்துவதற்கு இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும் . முதலாவது இந்தியாவில் இப்ப உள்ள ஏதாவது ஒரு மொழி குடும்பத்துடன்[தமிழ் ] பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக சுமேரு மொழி ஒத்து உள்ளதா என அறிய வேண்டும் என்று நம்புகிறார்.தென் இந்தியாவில் பிளக்கத்தில் இருப்பது இந்த தமிழ் மொழியே அதாவது சுமேரியனுக்கும் தமிழனுக்கும் மூதாதையர் பொதுவான ஒருவரே.அமலா சிங்க்[Amala Singh] மற்றும் சிலரும் தமிழுக்கும் சுமேரு மொழிக்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி உள்ளார்கள். எப்படி யாயினும் சாமுவேல் நோவா கிராமர் \" சுமேரு மொழி-துருக்கிமொழி,ஹங்கேரிமொழி,சில கவ்காசியன் மொழிகளை போல ஒரு ஒட்டு மொழி என்றும்,எது எவ்வாறாயினும் சொல் அகராதி [சொற்றொகுதி],இலக்கணம்,சொற்புணர்ச்சி[வசனம் அமைத்தல் ] ஆகியவற்றில் ஒரு மொழியையும் சாராது தனித்தே நிற்கிறது என்கிறார்.தமிழும் ஒரு ஒட்டு மொழி என்பது கவனிக்கத்தக்கது.டாக்டர் அசோக் மல்ஹோத்ர ,மனித நாகரிகத்திற்கான சுமேரியர்களின் முதன்மையான பங்கு,அந்த பண்டைய சுமேரியன், எங்கிருந்துவந்தான் என்பதை ஆராய தூண்டுகிறது என்கிறார்.இந்த சுமேரியர்கள் மனித நாகரிகத்தை 5500 ஆண்டுகளுக்கு ம���ன்பு மெசெப்பொத்தோமியாவில் விதைத்தார்கள் என எடுத்து உரைகிறார் மேலும் இவர்கள் இந்தியாவின் மேற்கு கரையோரம் இருந்து அங்கு குடியேறினார்கள் என்கிறார். Dr Clyde Ahmad Winters கறுத்த ஆபிரிக்க மக்கள்,திராவிடர்,எலமைட் மக்கள்,சுமேரியர் இவர்களுக் கிடையில் ஒரு வம்சாவளி தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.Dr David Neiman சுமேரியர்கள் காரகோரம்(Karakoram) மலைத்தொடரில் இருந்து வந்ததாக கூறுகிறார்.இது பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். மேலும் இது ஒரு முக்கியமான சாத்து வழி[caravan route]யாகவும் இந்த மூன்று இடங்களுக்கும் அமைந்துள்ளது. எங்களுக்கு தெரியும் சிந்து சம வெளி நாகரிகம் சிந்து ஆற்றுடன் தொடர்புடையது என. இந்த சிந்து ஆறு தெற்காக காரகோர,இமய மலைத்தொடரில் இருந்து ஓடுகிறது. மேலே கூறிய அனுமானங்களை ஆராய்வு செய்து உறுதி படுத்துவதற்கு இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும் . முதலாவது இந்தியாவில் இப்ப உள்ள ஏதாவது ஒரு மொழி குடும்பத்துடன்[தமிழ் ] பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக சுமேரு மொழி ஒத்து உள்ளதா என அறிய வேண்டும் இரண்டாவது சுமேரு மக்களின் கிடைக்கப்பெற்ற எலும்பு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவை அந்த மொழி குடும்பத்துடன் ஒத்து போகுதா என கண்டுபிடித்தல் வேண்டும் \nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு-(43)- வைகாசி ,2014 .,\nஉங்கள் டொக்டர் பாவிக்கும் ஸ்டெதாஸ் கோப் உருவானது எ...\n தமிழ் பாடலுக்கான மாளவிகா வின் சிறப...\nகாதல் என்ன காதல் ::அழ. பகீரதன்\nதமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்\nvideo: அம்மாவுக்காக யாழ் மண்ணிலிருந்து ......பாடல்\nvedio :பவித்திராவின் சூப்பர் நடனம்\nvedio:காலில்லா நிலையிலும் நடனமாடி நடுவர்களை அதிரவ...\nvideo:தலையில் முடி இல்லை என வருத்தப்படும் அனைத்து ...\nஸ்மார்ட்போன் ப��ட்டரியை சேமிக்க10 வழிகள்\nபௌத்தம் . புத்த பகவான் .\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே....\nபுடவை பலவிதம்,அவை உருவான வரலாறு\nதமிழரின் கல்யாண சடங்குகள் ஓர் ஆரியத் திணிப்பே\nபறுவதம் பாட்டி-தாயை ஏற்றுக் கொள்ளாத மேளும் ஒரு பெண...\nஅனுபவ மொழிகள்;அனுபவித்து ஆக்கியவர்-செல்வன் கார்த்த...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-scripture/20-09-2020", "date_download": "2021-01-19T06:37:44Z", "digest": "sha1:LGDE6ADK4TOSPGGXMDO52PORLPPR34JP", "length": 14083, "nlines": 96, "source_domain": "prayertoweronline.org", "title": "இன்றைய வேதப்பகுதி – ஏசாயா 41 | Jesus Calls", "raw_content": "\nஇன்றைய வேதப்பகுதி – ஏசாயா 41\n1. தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.\n2. கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வர வழைத்தவர் யார் ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி,\n3. அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்\n4. அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார் முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான் தானே.\n5. தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,\n6. ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.\n7. சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.\n8. என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,\n9. நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.\n10. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.\n11. இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.\n12. உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.\n13. உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.\n14. யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.\n15. இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக���கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.\n16. அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய்.\n17. சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.\n18. உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி,\n19. வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்தீம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாரு விருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.\n20. கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.\n21. உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.\n22. அவர்கள் அவைகளைக் கொண்டு வந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.\n23. பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப்பார்ப்போம்.\n24. இதோ, நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன்.\n25. நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் க��ிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.\n26. நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார் நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார் நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார் அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.\n27. முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகரைக் கொடுக்கிறேன்.\n28. நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை.\n29. இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/short-story/short-story-football", "date_download": "2021-01-19T05:13:12Z", "digest": "sha1:AWB6CLUTLVG5ZM6FMKSMSH44Z7VXYXYK", "length": 27642, "nlines": 55, "source_domain": "roar.media", "title": "புட்பால்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nஇந்தச்சிறுகதைக்கு முன் இலக்கணமாகக் கொஞ்சம் சொல்லிவிட எண்ணுகிறேன்..பதினெட்டாம் நூற்றாண்டு, வட அமெரிக்காவின் தென் மாநிலங்களில் பருத்தி உற்பத்திதான் அப்போது பிரதான தொழிலாக இருந்தது..செங்கிரவல் மண் பருத்தி உற்பத்திக்கு அத்தனை செழுமை கொண்டதென அவ்வுள்ளூர் உற்பத்தியாளர்கள் போட்ட கணக்குத் தப்பவில்லை. வருஷத்திற்கு ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு தொன் பருத்தி அங்கே விளைந்தது.. கொஞ்ச வருஷத்திலேயே மில்லியன் தொன்களைத் தொட்டுவிட்டது.. இவ்வளவு பெரிய விளைச்சலை சமாளிக்க ஆள் வேண்டாமா..\nஉள்ளூர் விவசாயிகள் உற்பத்திக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு உழைக்கும் ஜாதியும் இல்லை.. அத்தோடு அமெரிக்க விவசாயிகள் கூட ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்ததால் ஏமாற்றுவது பெரும் பாடாக இருந்தது முதலாளிகளுக்கு.. இந்த அடிப்படை தான் ஆபிரிக்க நாடுகளில் இருந்து கருப்பர் இன உழைப்பாளிகளை விவசாயக்கூலிகளாக இறக்கும் யோசனைக்கு வித்திட்டது.. அத்தோடு பிரிட்டனில் இருந்து இறக்��ுமதி செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான குதிரைகளை கட்டி மேய்ப்பதற்க்கும் அடிமைகள் தேவைப்பட்டார்கள்… கருப்பர்கள் இரண்டு வேளை சோறு, உடுக்க ஓரு உடை, ஒதுங்க ஓரிடம் இதை எதிர்பார்த்து மட்டுமே வந்தவர்கள்.. பதிலுக்கு உழைக்கத்தயார் என்பது மட்டுமே அவர்களின் அப்ளிகேஷனாக இருந்தது.. உலகில் வேறு எந்தத்தேசமும் பல நூறு ஆண்டுகளாக அமெரிக்காவைப்போல் அடிமைகளை வைத்துக்கொண்டு வாழவில்லை.. அவமானமாக அல்ல.. அதை ஒரு தவறாகக்கூட நினைத்துப்பார்க்க முடியாத மனோபாவம் வேறு எந்த நாட்டு மக்களுக்கும் இருந்ததில்லை.. பிரிட்டனிடம் அமெரிக்கா அடிமைப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் கூட அமெரிக்கர்களின் தனிப்பட்ட ஆதிக்க மனோபாவமும் பூர்ஷ்வாத்தனமும் மேலோங்கித்தான் இருந்திருக்கிறது..\nஅமெரிக்கர்களைப்பொறுத்த வரையில் கருப்பர்களுக்கும் ஆடு, மாடு, குதிரை, பன்றி இனங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை.. அப்போது இந்தா இந்தா என்று சரித்திரம் எடுத்துப்போடும் காட்சிகள் வரண்ட நெஞ்சில் கூட ரத்தம் கசியச்செய்யும்……\nஇது பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதி.. சைக்கோ என்னும் சொற்பதம் அதுவரை அந்தஅளவுக்கு பமிலியர் ஆன ஒன்றாக இருந்திருக்கவில்லை.. முதலாளிகளின் துப்பாக்கியில் இருந்து தப்பித்து அமெரிக்கச் சேரிப்புறங்களில் குடி ஸ்தாபித்து குடித்தனம் நடத்தும் குடும்பத்தைச்சேர்ந்தவன்தான் அந்தப்பையன்.. அம்மைநோய் தீவிரத்தால் அப்பனும் அம்மையும் மறைய மற்றைய குடும்பங்கள் போடும் ஒரு பிடிச்சோற்றை மன்னிக்கவும் ஒரு பிடி அரிசிப்பொரியை நம்பி வாழும் வாழ்க்கை.. கறுப்புநிறப்பஞ்சுமிட்டாய் மாதிரி சுருள் முடி.. மெல்லிய தேகம் கறுப்பர்களுக்கே உரித்தான உதடு என அவனும் பார்ப்பதற்கு ஒரளவு சுமாராகத்தான் இருப்பான்.. அழுக்குப்படிந்த அந்த அடிடாஸ் ஷ்ஷூக்கள் அவன் நகரின் ஒதுக்குப்புறமான பகுதியை சேர்ந்த பையன் என முத்திரை குத்திக்கொண்டிருக்கும்.. ஏனெனில் லொஸ் ஏஞ்சல் தெருக்கள் அவன் ஷ்ஷூவை காட்டிலும் அந்தளவுக்கு சுத்தமானவை.. அத்தோடு அந்தக்காலத்தின் அவன் போன்ற பேர்வழிகள் நகர்ப்பகுதிகளில் உலவுவது சந்தேகத்திற்கு இடமாகமாறலாம் என்பதால் அவனால் ஒருமுறையேனும் தன் ஷூக்களுக்கு லொஸ் ஏஞ்சல் நகர நெடுஞ்சாலைகளைத் தொடும் பாக்கியத்தைக் கொடுக்க முடி��வில்லை..\nகுளிருக்கு இதமான ஆடைகள் ஒன்றுமே குப்பைத்தொட்டியில் கிடைக்காதபடியால் தன்னிடமிருந்த ஊசியை கொண்டு நான்கைந்து ஷேட் களை வெட்டித்தைத்து புது வகையான கோட் ஒன்றை தயாரித்திருந்தான்.. அந்தப்பல் நிற கோட்டில் கறுப்பு நிறம் மட்டும் தான் இடம்பறவில்லை. வைல்ட்ஸ்ரோன் கொம்பனியின் கோட்டுகள் கூட அந்தளவுக்கு குளிருக்கு இதமளித்திருக்காது.. எங்கள் ஊரைப்போல இல்லாமல் பிளாஸ்டிக், சேதனக்கழிவு என வகைகளாகப்பிரித்து அமெரிக்கர்கள் குப்பைகளை இடுவதால் அவனால் கொஞ்சம் சுலபமாக தன் இதர தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளமுடிந்தது. எத்தனையோ விதமான சோப்புகள் முயற்சித்தும் அவனை வெள்ளையாக்க முடியவில்லை. கல்லை கொண்டு கூட தேய்த்துப்பார்த்தான் சிவப்பு நிறத்தில் இரத்தம் தான் வந்தது.. தான் தைத்த பன் நிறத்திலான கோட்டினால் கூட தன் உடல் வண்ணத்தை மறைக்க முடியவில்லை…. ஷொக்கர் விளையாட்டு அவனுக்குத்தன்னை நிஜமாக வெறுக்க வைத்தது.. தான் மட்டும் வெள்ளையனாகப்பிறந்திருந்தால் அமெரிக்காவின் ஃபேமஸ் கிளப்புகளில் விளையாடும் பாக்கியதை அவனுக்கும் கிடைத்திருக்கும்..\nமிசிசிப்பி நதியில் மிதந்து வந்த பந்து ஒன்றை அவனும் வைத்திருந்தான், அதுவும் மூன்று வருடங்களாக… ஏகலைவன் போல கொஞ்ச வித்தைகளை அவனே உருவாக்கி வைத்திருந்தான்.. மழைதூறும்போது செம்மண்குழைந்த சேற்றுக்குள் சேற்றில் புதைந்து மட் புட்போல் விளையாடுவது அவனின் பேவரிட்.. சேரிப்புற அண்ணாமார்களுடன் சில நேரம் ஷொக்கரும் விளையாடி இருக்கிறான்… கோல் கீப்பிங்கில் அவனை அடித்து கொள்ள யாரும் இல்லை..\nஆனால் கொஞ்ச நாளாக அந்தப்பந்தைக்காணவில்லை.. ஸ்ரேனி அண்ணாதான் தன் பந்தை எடுத்தது என்று அவனுக்கும் தெரியும் ஆனால் கேட்டால் உதைவிழும். போய்த்துலையட்டும். விட்டுவிட்டான்.. பந்து தொலைந்த நாளில் இருந்து அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை.. அதன் பின் தான் இந்த மேட்டர் நடந்து வருகின்றது.. அவனது சேரிக்கு நான்கு காத தூரத்தில் இருக்கும் புட்பால் க்ளப் அண்ணாமார்கள் சிலரை கைக்குள் வளைத்துவிட்டான்.. நானும் வெள்ளையன் தான் ஏதோ நோய் தொற்றியிருக்க வேண்டும்.. ஒருமுறை பப்ளியைக் கட்டிப்பிடித்தது தப்பாகிவிட்டது அந்த கறுப்பு நாய்க்குட்டி என்னையும் கறுப்பாக்கிட்டுது.\nவெள்ளை எனக்கு பிடிக்காத நிறம் அதனால் தான் கறுப்பு மையை அப்பிக்கொள்கிறேன், என விதம் விதமாக கதை சொல்லியும் அவனை அந்த வெள்ளை நிற கும்பல் ஷொக்கர் விளையாட அனுமதிக்கவில்லை.. அந்த பந்தை தொட்டுப் பார்பதற்கு கூட அவன் பல காரியங்கள் செய்யலாயிற்று.. நிறவாதிகள்.. ஒவ்வொரு நாளும் கறுப்பினத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் புட்பால் கிரவுண்டுக்கு வருவதையும் மைதானத்தை விட்டு வெளியே வரும் புட்போல்களை எடுத்து மைதானத்துக்குள் எறிவதையும்.. அந்த கிரவுண்டின் பயிற்றுவிப்பாளர் கவனிக்கத்தவறவில்லை… அவருக்கு அது அருவருப்பைத்தந்தது.. தாம் காலால் அடித்து விளையாடும் பந்தில் கூட அவன் கைரேகை பதியக்கூடாது என்று நினைத்தார். அவனின் வயதுக்கேற்ற குழந்தைத்தனம் அவருக்கு சைக்கோத்தனமான காரியங்களாகப்பட்டது.\nஒருமுறை மைதானத்தில் புட்போலுடன் அவன் நிற்பதை பார்த்த அந்த உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் அவனை அழைத்து கறுப்பன், சைக்கோ எனப்பேசிய வார்த்தைகள் அவனைஅதிகம் யோசிக்க வைத்தன.. இந்த முறை அவன் வழக்கம் போல நதிக்கரையில் அமர்ந்து அழுதுவிட்டு அதை மறந்துவிட எண்ணவில்லை.. சம்மந்தம் இல்லாமல் அவர் கூறிய அந்த வார்த்தை அவனை அதிகம் யோசிக்க வைத்தது.. சைக்கோ.. நான் சைக்கோவா.. சைக்கோ என்றால் என்ன.. சைக்கோ என்ன செய்வான்.. சைக்கோ என்று என்னை பேசுவதற்க்கு காரணம் என்ன இருக்கிறது.. உண்மையில் நான் சைக்கோ என்றால்.. அப்படி இருந்தால் தான் என்ன செய்வேன்.. வேலை வெட்டி இல்லாமல் இருப்பதற்கு சைக்கோவாக இருந்தால் தான் என்ன… உண்மையிலே நான் சைக்கோ தானா என்று படிப்படியாக வளர்ந்த அவன் சிந்தனைகள் அவனை பூரணமான ஒரு சைக்கோவாக மாற்றுவதற்கு பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டன.\nஅந்த பத்து வருடங்களாக அவன் அந்த பகுதியை விட்டு ஊருக்குள் ஒருபோதும் நுளையவில்லை. மிசிசிப்பி நதியின் மயான அமைதி அவன் மூளைச்செல்களின் வேகத்தை துரிதப்படுத்தி இதயத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி அவனை இதயமற்ற அரக்கனாக மாற்றக்கூடிய வல்லமை கொண்டதாக அவனுள் பல்வேறு சிந்தனைகளை விதைத்துக்கொண்டிருந்தது. பலமுறை எண்ணிப்பார்த்தான் அவன் கையில் இருந்த புட்போலில் கூட கறுப்பிலும் வெள்ளையிலும் சம எண்ணிக்கையான அறுகோணங்களே இருந்தன.\nகடைசியாக அந்த நாள் வந்தது.. அந்த நாளுக்காகவே அவன் தன் வருடங்களை செலவழித்து அசலான திட்டம் ஒன்றைத் தீட்டியிருந்தான்… அத்திட்டத்தின் தேவைகளை சேரிப்புற நண்பர்களைக் கொண்டு பெருக்கி.. தன் கிரியேட்டிவிட்டி கொஞ்சத்தையும் கூட்டியிருந்தான்.. அன்று கிரிஸ்மஸ். சான்ராவின் உடையில் அசைந்த வண்ணம் முதலில் நகரின் எல்லா வீதிகளையும் வலம் வந்தான். நிறைய மாற்றங்கள். அமெரிக்கா அவனுள் ஆசையை விதைக்கப்பார்த்தது… ஆனால் அந்த மிருகம் அவனின் மனிதத்தன்மையோடு சேர்த்து உணர்ச்சிகளையும் மரத்துப்போக செய்திருந்ததால் அவன் ஆடம்பரத்தால் மயங்கவில்லை..\nதன்னை அண்டிய அனைத்து குழந்தைகளுக்கும் ஆளுக்கொரு கிரிஸ்மஸ் பரிசை கொடுத்து வாழ்த்திவிட்டு அவர்களோடு சேர்ந்து கரோலும் பாடினான்.. தன் திட்டத்தில் எந்தவொரு துகளிலும் பிசகு வர அவன் அனுமதிக்கவில்லை.. கடைசியாக வந்த குழந்தை ஒன்றுக்கு அடிடாஸ் ரகத்தில் ஒரு புட்போலையும் கொடுத்து நத்தார் வாழ்த்தையும் உதிர்த்தான்.. அந்தக்குழந்தைக்கு வயது ஏழுகூட இருக்காது.. வெள்ளைக்கார குழந்தைகள் நம்மூர் குழந்தைகளை காட்டிலும் இயல்பில் படு க்யூட்டாக இருப்பார்கள்.. அந்தக்குழந்தையின் பிஞ்சு முகம் கூட அவனுக்கு வெள்ளையனின் வாரிசு என்று வெறியைத்தான் மேலும் மேலும் விதைத்தது…. சஸ்பன்ஸை உடைத்தால் இரண்டு சென்ரிமீட்டர் கனவளவுடைய அந்தக்குப்பி மிகப்பாதுகாப்பாக அந்த புட்போலினுள் விதைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் வெடி மருந்துகளைக்கொண்டு அவனே தயாரித்த அந்தக்குப்பி சில பஸ்கால் அமுக்கம் கொண்ட உதைகளை சக்தியாக சேமித்து குறித்த அளவு சக்தியை அடைகையில் வெடித்து வாஷிங்டன் நகரை சிதிலம் சிதிலமாக சிதறடிக்கவல்லது… டெக்னிக்கல் பாம் என்ற வகையைச்சார்ந்தது… அவன் திட்டம் அளவானது.. ஆனால் ஆண்டு காலத்திற்க்கு வாஷிங்டனை முடக்கக்கூடியது.. தன் ஊடல் நிறைவேறப்போகின்றது. தன்னை பழித்த வெள்ளையர்களின் இரத்தம் ஊறிய செம்மண் மைதானங்களில் ஷொக்கர் விளையாட இன்னும் சில காலங்களே இருக்கின்றன.. வானத்தை நோக்கிக் கண்களை மூடி கைகளை விரித்துஅந்த திருப்தியை அனுபவித்துக் கொண்டிருந்தான்..\nயாரோ காலைப்பிடித்து இழுக்க. குனிந்து பார்க்கிறான்.. அதே குழந்தை….” தாத்தா தாத்தா இந்தப்பந்து காற்றுப்போய்விட்டது. வேறு ஏதும் பந்து இல்லையா…நீ க்ரிஸ்மஸ் தாத்தா தானே.. அப்ப இந்தமுறை பீபால பெனால்டி அடிச்சாரே… கறுப்பின ஷொக்கர் வி��ையாட்டு வீரன் ஸ்ரேனி..அவர் சின்ன வயதில் விளையாடிய பந்த எடுத்துக் கொண்டு வா… இத நீயே வச்சுக்கோ என்றது.” முதலில் அந்தச்சொல் அவ்வளவாக அவனைப் பாதிக்கவில்லை..\nசில நிமிடம் அந்த குழந்தையின் ஷர்ட் ல் இருந்த ஸ்ரேனியின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.. இவர் தான் ஸ்ரேனி என்றது அந்தக்குழந்தை..மேலும் தனது மழலை மொழியில் தான் பார்த்து கேட்டு அறிந்து கொண்ட ஸ்ரேனியின் அருமை பெருமைகளை அவிழ்க்கத் தொடங்கியது..அவை எல்லாம் அவன் காதில் ஏறவே இல்லை.. அவன் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்…ஸ்ரேனி…. இது என்னிடம் பந்தை களவாடிய அதே ஸ்ரேனி அண்ணாவின் புகைப்படம்.. அவன் தான் அந்த புகழ் பெற்ற ஷொக்கர் விளையாட்டு வீரனா.. என்னைத்தாண்டி அவன் ஒருமுறை கூட கோல் அடிக்கவில்லையே பிறகு எப்படி.. அது இருக்கட்டும் இந்த வெள்ளையனின் குழந்தை ஸ்ரேனியின் முகம் பதித்த இந்த சட்டையை போடுவதற்க்கு இவன் அம்மா எவ்வாறு அனுமதித்தார்.. கடைசியாக “தாத்தா பந்து இல்லை என்றால் பரவாயில்லை போய்வருகிறேன்” என்றது அக்குழந்தை.. அந்தப்பந்து..\nதேம்ஸ் நதிகரையில் நான் எடுத்த அதே பந்து.. அந்தப்பந்தை தான் அந்தக்குழந்தை கேட்கிறது.எ..ப்படி சொல்வேன் ஸ்ரேனி என்னிடம் தான்.….. நானும் … ஆண்டவா.. தலை சுற்றியது.நினைவிழந்தான்… மீண்டும் கண் முழிக்கையில் அந்த குழந்தையை காணோம்.. அந்தக் காற்றுப்போன பந்து அவன் கையில் இருந்தது..மிசிசிப்பி நதிக்கரையில் மீண்டும் ஒரு பந்து … அருகில் அவனும் …. இந்த முறை இரண்டுக்கும் காற்றுப்போய் இருந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1472498", "date_download": "2021-01-19T05:45:42Z", "digest": "sha1:GMOHRNXO7MIR5SMAJCKQI5ANXHIXVMMY", "length": 17560, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அட்சய திருதியை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அட்சய திருதியை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:09, 2 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n-, replaced: {{இந்துப் பண்டிகைகள்}} → {{இந்து விழாக்கள்}}\n14:46, 24 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n07:09, 2 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (-, replaced: {{இந்துப் பண்டிகைகள்}} → {{இந்து விழாக்கள்}})\n'''அட்சய திருதியை''' (அல்லது ''அக்ஷய தீஜ்'') என அறியப்படுவது [[இந்து]] மற்றும் [[சமணம்|சமணர்களின்]] புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான [[வைகாசி]]யில் தேய்பிறையில் [[பௌர்ணமி]] நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான [[விஷ்ணு|திருமாலால்]]ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான [[பரசுராமர்|பரசுராமரின்]] பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான [[கங்கை நதி]] சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை [[தீர்த்தங்கரர்| தீர்த்தங்கரர்களுள்]] ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கபடுகிறது.\n\"அட்சயா\" எனும் சொல் சமற்கிருதத்தில் ''எப்போதும் குறையாதது'' எனும் பொருளில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.\n== சோதிட முக்கியத்துவம் ==\nஇந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (''திதிகள்'' ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: [[சித்திரை]] மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும், [[ஆவணி]] மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி [[விஜய தசமி]]யாகவும், [[வைகாசி]] மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ’’அட்சய திருதியை யாகவும்’’ (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது. [[கார்த்திகை]] மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி அரை திதியாகக் கணக்கில் கொண்டு இவை \"மூன்றரை (3 1/2) முழுத்தங்கள்\" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து ''மூன்றரை முழுத்தத்தை'' வழங்குகின்றன. சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் [[சூரியன்|சூரியனும்]] [[சந்திரன்|சந்திரனும்]] சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.\nஅட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.\n* இந்து இதிகாசப்படி, அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.\n* [[விஷ்ணு|திருமாலின்]] அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.இன்றும் [[கோவா]]வும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.\n* வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\n* வங்காளத்தில், அட்சய திருதியை நாளில், \"அல்கதா\" எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் [[லட்சுமி]]யை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். வங்காளிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றனர்.\n* இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு [[மண்வெட்டி]]யுடன் செல்வார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு நிமித்தங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன.\n* அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.\n* செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சு��ி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், ''குபேர லட்சுமி பூசை '' நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான ''சுதர்சன குபேர எந்திரமும்'' ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.\n== அட்சய திருதியையின் போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும் ==\n''வருடப்பிறப்பு'' திதியாக இருந்தால், ''மதிக்கத்தக்க செயல்\"களான பாராயணம் , தவம், கொடைகள்,சடங்கு ரீதியான முழுக்கு , தியாகங்கள், வேள்விசெய்தல் ஆகியன மிகவும் நன்மையளிப்பதாகும். ஆனால் முப்புரிநூல் அணிதல், திருமணம், நோன்பு முடித்தல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல், கடும் உழைப்பு மற்றும் நடவு நடுதல் போன்ற செயல்களைத் தொடங்குவது/செய்வது சில சமூகங்களில் தடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெரும்பாலானோர் உறவுகள், வாங்குதல் மற்றும் முடிவு செய்தவற்றை நிறைவேற்றுதல் போன்றவற்றைத் தொடங்குதல்/மீண்டும் தொடங்குதலுக்கு இதை மங்களகரமான நாளாகக் கருதுகின்றனர். சிலரைப் பொறுத்தவரை இது ஆன்மீக நடவடிக்கைகளுக்கே உகந்ததேயன்றி உலகாதாயச் செயல்களுக்கல்ல.\nஇருப்பினும், இந்த திதியில் உலகாதாய நடவடிக்கைகள் தொடங்குவதும் கூட சிறப்பே. ஆனால் இந்து மதத்தின் நல்ல நேரம் பார்க்கும் சோதிட சாத்திரத்தின் நேரத்துடன் பொருந்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கோள்களின் நகர்வும் அது போன்ற அம்சங்களும் செயலைச் செய்பவருக்கு சாதகமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுபவர்கள் இந்தத் திதியை குருட்டுத்தனமாக அனைத்து விதமான வாழ்வு-செயற்பாடுகளைத் துவக்கவும் நடத்தவும் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட நடவடிக்கைக்கான திதிகளின் மங்களாம்சமானது அதே நேரத்தில் நிகழும் பஞ்சாங்க ''சுத்தி'', ''முழுத்த யோகங்கள்'' மற்றும் இதர இந்து நல்ல நேரம் பார்க்கும் சோதிடக் கூறுகளின் இருத்தலையும் சார்ந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1496654", "date_download": "2021-01-19T06:07:53Z", "digest": "sha1:D4H3NC7RKWFUAO5DXRY7HSS65PYZOZ6V", "length": 4200, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல��\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல் (தொகு)\n10:13, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n23:30, 6 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n10:13, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nஇத் தனிமங்களின் பட்டியல் பெயர்வாரியாக அமைத்த பட்டியல். தனிமத்தின் வகையைப் பொருத்து நிறம் காட்டப்பட்டுள்ளது.\nதனிமங்களின் [[குறியெழுத்து]], [[அணுவெண்]] [[அணுப் பொருண்மை]], நிலையான [[மாற்றுரு]], நெடுங்குழு எண், கிடைவரிசை எண் முதலிய குறிக்கபட்டுள்ளன.\n[[கிடை வரிசை (தனிம அட்டவணை)|Period]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-01-19T06:46:34Z", "digest": "sha1:CENZIFWJ7HQ5FHIWM5USEWANTCKBA4UV", "length": 9638, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயன் கூல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|69]])\nஜனவரி 15 1983 எ நியூசிலாந்து\nஜூன் 22 1983 எ இந்தியா\nமிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி\nசசெக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி\nமூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010\nஇயன் ஜேம்ஸ் கூல்ட் (Ian James Gould, பிறப்பு: 19 ஆகத்து 1957, டப்லோ, பக்கிங்க்ஹாம்ஷயர், இங்கிலாந்து) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் ஆவார். இவர் இங்கிலாந்தின் பேர்ன்ஹாம் உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 298 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 315 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழு\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2019, 03:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:42:42Z", "digest": "sha1:2TCKQQV2WRVHJWFZTNADPKH3FAUISZBQ", "length": 6029, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "திருமணம்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகாலையில் நிச்சயதார்த்தம்; இரவில் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர் – சென்னையில் சோகம்\nதிருமணம் பிடிக்காத சூழலில் மாப்பிள்ளை வீட்டினர் பெண் பார்த்து விட்டு சென்றனர். அதனால் மனமுடைந்த பெண் இன்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார். சென்னை …\n5,000 முறை பலாத்காரம்.. 143 அரக்கர்கள்.. இளம்பெண் கதறல்…\n5,000 முறை பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், 143 ஆண்கள் தன்னை சீரழித்ததாகவும் இளம்பெண் ஒருவர் ஹைதராபாத் போலீஸில் புகார் அளித்துள்ளார். தெலங்கானா தலைநகர்…\nகாதல் திருமணம்; கருத்துவேறுபாடு; 2-வது திருமணம் – 4 வயது குழந்தைக்கு எமனான சிக்கன் பீஸ்\nகோவையில் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கன் பீஸ் சிக்கியதால் மூச்சுதிணறி அவன் உயிரிழந்துவிட்டதாக அவரின் தாய் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய…\n“அசரமாட்டேன்; இருப்பினும் நானும் ஒரு பெண்தான்” – காவல் நிலையத்தில் கதறி அழுத நடிகை வனிதா\n`நேர்மையாக ஒரு விஷயத்தை பண்ண செய்தேன், மத்தவங்களைப் போல நான் ஏமாற்றவில்லை’ என்று காவல் நிலையத்தில் கண்ணீர்மல்க கூறினார். நடிகை வனிதா…\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/sri-lanka-corona-prevalence-rises-to-52/", "date_download": "2021-01-19T06:07:46Z", "digest": "sha1:A6KKVNABB7A75NQE53PXQS2STFY77XQS", "length": 9893, "nlines": 190, "source_domain": "vidiyalfm.com", "title": "இலங்கை : கொரோனா பாதிப்பு 52 ஆக உயர்வு - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Srilanka இலங்கை : கொரோனா பாதிப்பு 52 ஆக உயர்வு\nஇலங்கை : கொரோனா பாதிப்பு 52 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஅதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.\nPrevious articleகொரொனா பரவாது என்பதுபோல் யாழ் மக்கள் செயற்படுகிறார்கள்\nNext articleஅரச மற்றும் தனியார் துறையினரை வீடுகளில் இருந்து பணியாற்ற பணிப்பு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘���ிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nகிளிநொச்சியில் வெள்ளம் – 7762 பேர் பாதிப்பு\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nமன்னார் பொலிஸ் நிலையம் வடமாகாண ஆளுநரால் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2021-01-19T05:23:05Z", "digest": "sha1:GNND2IDK7UE3KHZVXNCYB2XCP7C7R4PC", "length": 15077, "nlines": 268, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "சடஹான | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஒத்தோபர்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் க��்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஒத்தோபர்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » வெளியீடுகள் » காலாந்தர வெளியீடுகள் » சடஹான\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/25054157/Checkpoints-at-25-locations-in-RR-Nagar-for-byelections.vpf", "date_download": "2021-01-19T05:28:31Z", "digest": "sha1:OADDR66ICFCGIDKE5GC7U2GCHSPAMLQJ", "length": 12594, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Checkpoints at 25 locations in RR Nagar for by-elections || இடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி\nஇடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: அக்டோபர் 25, 2020 05:41 AM\nகர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகருக்கு (ஆர்.ஆர்.நகர்) வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குசுமா ரவியும், பா.ஜனதா சார்பில் முனிரத்னாவும், ஜனதாதளம்(எஸ்) கட்சி ��ார்பில் கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியை கைப்பற்ற 3 கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் போலீசார், தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுக்க ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு உட்பட்ட ஞானபாரதி, சீனிவாஸ் சர்க்கிள், ராஜீவ்காந்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கர்நாடக ஆயுதப்படை போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பும் நடத்தினர்.\n1. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\n2. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா பாதிப்பு; பரிசோதனைக்கு காத்திருக்க வேண்டியிருந்ததற்கு எதிர்ப்பு\nஇங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லி வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.\n3. கடம்பூர்-கங்கைகொண்டான் இரட்டை ரெயில் பாதையில் அதிவிரைவாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்\nகடம்பூர்-கங்கைகொண்டான் இடையே இரட்டை ரெயில் பாதையில் அதிவிரைவாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.\n4. கேரள-குமரி எல்லையில் கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் நவீன சோதனை சாவடிகள்\nகேரள-குமரி எல்லையில் கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் நவீன சோதனை சாவடிகளை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் திறந்து வைத்தார்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவி��ரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\n5. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2020/08/Bharathiraja%20appreciates%20kamalhassan.html", "date_download": "2021-01-19T05:57:26Z", "digest": "sha1:E6AHCG5XOIAHMNVJCB4ELDXCG327M5J5", "length": 12074, "nlines": 105, "source_domain": "www.mugavari.in", "title": "உடலை வருத்தி உச்சம் தொட்ட என் கமல்-- இயக்குனர் பாரதிராஜா நெகிழ்சி - முகவரி", "raw_content": "\nHome / கோலிவுட் / சினிமா / உடலை வருத்தி உச்சம் தொட்ட என் கமல்-- இயக்குனர் பாரதிராஜா நெகிழ்சி\nஉடலை வருத்தி உச்சம் தொட்ட என் கமல்-- இயக்குனர் பாரதிராஜா நெகிழ்சி\nகமல்ஹாசன் சினிமாத்துறையில் நுழைந்து 61 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதை அடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகுழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமான கமல்ஹாசன், தனது இளம்வயதிலேயே சினிமாவின் அனைத்து பகுதிகளிலும் வல்லமை பெற்றவராக முன்னேறினார். தன்னுடைய 22 வயதிலே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் வெள்ளி விழா கண்ட படங்கள் கொடுத்து சாதனை புரிந்தார். ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என வசூலை பற்றிக் கவலைப்படாமல் நிறைய எஸ்பிரிமெண்ட் படங்கள் எடுத்தவர் கமல்.\nஹாலிவுட் தரத்திலான டெக்னாலஜிகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய கலைக் காதலர் கமல். நடிப்பு, நடனம், பாடல், இசை, எழுத்து, இயக்கம் என அனைத்து வித்தைகளையும் தானே கற்றுக்கொண்ட ஏகலைவன். இப்படி எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியுள்ள கமல் ஹாசன் திரைத்துறையில் நுழைந்து 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றர்.\nகமலின் சினிமா கேரியரில் மிகமுக்கிய படம் பதினாறு வயதினிலே. அதில் கமலின் சப்பாணி கேரக்ட்டரை யாராலும் மறக்கமுடியாது. கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாய்ண்ட் ஏற்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் தற்போது கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.\n“இந்திய திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து\nபல்வேறு தொழில் நுடபங்கள், பல நூறு காதாபாத்திரங்கள்,\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nகரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 73,36,280 பேர் பா���ிப்பு; 36,17,994 பேர் குணமடைந்தனர்\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 73,36,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4495/veerappan-chasing-the-brigand-10004263", "date_download": "2021-01-19T06:30:29Z", "digest": "sha1:24KUCE5AH2T52VFYUMI2C6BWPA7MGDNW", "length": 6032, "nlines": 163, "source_domain": "www.panuval.com", "title": "Veerappan chasing the brigand - K.vijay kumar - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nPublisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்\nசேப்பியன்ஸ்' நூலாசிரியரிடமிருந்து மற்றொரு வெற்றிப் படைப்பு : ** நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். நம்மை சக்..\n24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-19T06:00:25Z", "digest": "sha1:RW66XWL5GPBTWZBA4CUHSB5IYPLUOESR", "length": 8592, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for திருப்பதி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவல...\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் ச...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லப்...\nதிருப்பதி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று மருத்...\nதிருச்சானூர் கோவிலில் 7 மாதங்களுக்கு பின் வி.ஐ.பி. தரிசனம்\n7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜூ...\nநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த ”ஐ.பி.எஸ் அதிகாரியான மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை”..\nஆந்திர மாநிலம் திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் காவல் ஆய்வாளரான தந்தை, தன்னை விட உயர் அதிகாரியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா காவல்துறையில் ஆய்வாளராக பணிப...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களில் ரூ.29.06 கோடி வருமானம்- கோவில் நிர்வாகம் தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் 29 கோடி ரூபாய் பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம் வருமான��ாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த மா...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி திறக்கப்பட்ட சொர்க்க வாசல் நள்ளிரவு 12 மணிக்கு ஆகம விதிகளின்படி அர்ச்சகளால் மூடப்பட்டது. வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி 10 ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவாயில், கொடி மரம், பலிபீடத்தில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்காக 3 கோடியே 13 லட்சம் ரூபாயில் 6.625 கிலோ தங்கம் உபயோகிக்கப்படுகிற...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்பட்டன\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்பட்டன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்பட்ட சொர்க்க வாசல் இன்று நள...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yathrigan-yathra.blogspot.com/2009/08/", "date_download": "2021-01-19T05:53:34Z", "digest": "sha1:TBUBXHFTFVQPXEVBVP2DSE5HHSZMY6DW", "length": 28215, "nlines": 470, "source_domain": "yathrigan-yathra.blogspot.com", "title": "யாத்ரா: ஆகஸ்ட் 2009", "raw_content": "\nமானுட புரிதலை நோக்கிய பயணம்\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009\nநீள் இருள் இழைகளின் நுனியிலிருக்கும\nசெறுகப்பட்ட விழிதுவாரம் வழி பரவி\nகேச இழை வேர்களில் கூடிய மென்வலியில்\nவிழிகள் என் இமைகளிலிருந்து பெயர்ந்து\nஇடுகையிட்டது யாத்ரா நேரம் பிற்பகல் 1:30 18 கருத்துகள்:\nவெள்ளி, 28 ஆகஸ்ட், 2009\nஎனக்கு தூக்கம் வருகிறது – எனினும்\nஒரு மிருகம் வாய் பிளந்து நாக்கை நீட்டும்\nநான் வாயினுள் புகுந்து நாவினுள் துயின்றிருப்பேன்\nபொதுவாக என் சயன அறையும்\nசமயங்களில் என் கடவுளின் உள்ளங்கையிலும்\nஇன்று அந்த மிருகத்தைக் காணவில்லை\nஎப்போதாவது இது நேர்வது தான்\nகடவுளின் உள்ளங்கையைத் தேடிய போது\nசாத்தானின் மடியை நாடிய போது அவர்\nஇப்போது நான் என்ன செய்வது\nநன்றி - கடவு இதழ் (நாடோடிகள் விட்டுச் சென்றிருப்பது)\nஇடுகையிட்டது யாத்ரா நேரம் முற்பகல் 2:01 13 கருத்துகள்:\nபுதன், 26 ஆகஸ்ட், 2009\nஒரு கவிஞனுமான எனது தந்தை\nதன் சுதந்திரத்தை அடிமைப் படுத்தும்\nதன் போதை நாட்களிடையே உளறுகிறார்\nகாலி செய்தவாறு சில கவிதைகள்\nகிடைத்த நாளில் மகிழ்வுடன் எங்களிலிருந்து வெளியேறுகிறார்\nநள்ளிரவு விடுதிகளில் கைவிட்டுச் செல்பவரை\nதனது புரவலர் என்று அறிமுகப்படுத்தும்\nஅவரை புரிந்து கொண்ட பெண்ணொருத்தி\nகாலம் கடந்து போய்விட்டதாகப் புலம்பும் போது\nஇச்சைகளை கவிதையில் புணர்ந்து கொண்டும்\nநமைச்சல்களை உறக்கத்தில் கீறிக் கொண்டும்\nஏறக்குறைய பரி நிர்வாணமாகி விடுகிறார்\nசில சமயம் தன் கவிதைகளுக்கு சில நாணயங்களை\nபரிசாகக் கொண்டு இருப்பிடம் திரும்பும் அவர்\nநள்ளிரவில் என்னை எழுப்பி நடனமாடுவார்\nதன்னை ஒரு தந்தை இல்லையென்றும்\nஉன் தாயின் தோழன் அல்லது காதலன் என்றும்\nகன்றாவி தான் ஒரு கவிஞன் தந்தையாய் இருப்பது\n( இந்தக் கவிதையும் படிக்கும் போது லேசான புன்முறுவலை வரவழைத்தது. இக்கவிதையை எழுதிய ராகவ்வின் தந்தை ஒரு நவீன கவிஞர். இந்தப் பின்புலம் தெரிந்த பிறகு இக்கவிதையை கூடுதலாகவே ரசிக்க முடிந்தது. )\nநன்றி - புது எழுத்து சிற்றிதழ்\nஇடுகையிட்டது யாத்ரா நேரம் முற்பகல் 3:10 9 கருத்துகள்:\nதிங்கள், 24 ஆகஸ்ட், 2009\nஇரு மாத இதழாக வெளிவரும் சமீபத்திய மணல் வீடு சிற்றிதழில் நண்பர்கள் முபாரக், மண்குதிரை, நிலாரசிகன், ச. முத்துவேல், சேரல் ஆகியோரின் கவிதைகளோடு என் கவிதைகளும் வெளியாகியிருக்கின்றன. நண்பர்களுக்கு வாழ்த்துகள்\nவெளிவந்த சாசனம், திருவினை, மோனவெளி மற்றும் தரை கவிதைகளின் இணைப்புகள்\nமணல் வீடு முந்தைய இதழ்களில் வெளிவந்த படைப்புகள் சில பின்வரும் இணைப்பிலுள்ள வலைப்பூவில் பதிவிடப்பட்டிருக்கிறது. இதழின் முகவரி மற்றும் விவரங்கள் இந்த வலைப்பூவிலிருக்கிறது\nமணல் வீடு சிற்றிதழுக்கும் அதன் ஆசிரியர் மு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல.\nஇடுகையிட்டது யாத்ரா நேரம் முற்பகல் 5:10 8 கருத்துகள்:\nலேபிள்கள்: கவிதை, மணல் வீடு கவிதைகள்\nவெள்ளி, 21 ஆகஸ்ட், 2009\nஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி\nஅம்��ா கவலையின்றி துணி துவைப்பாள்\nஅப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்\nஅண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்\nகுட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்\nஜன்னல் திலைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்\nஅவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்\nகைகளைத் தூக்கி தூரப் போடுவது மாதிரி விளக்குவாள்\nஆத்திரப்படும் போது காலை ஓங்கித் தரையில் உதைப்பாள்\nசுட்டு விரலால் காற்றில் எழுதுவாள் அழிப்பாள்\nபுரிந்து கொள்ளாத மாணவ மாணவிகளிடம் பொறுமையிழப்பாள்\nபொட்டு வைப்பதைவிட மெதுவாகத் தான் என்றாலும்\nதன் நெற்றியில் அடிக்கடி அடித்துக் கொள்வாள்\nகன்னத்தில் ஒரு பலூன் ஊதிக் கடைவாயில் கடித்தபடி\nயோசனையோடு குறுக்கும் மறுக்கும் நடப்பாள்\nபுன்னகை வயலில் பூவொன்று பறித்துக் கொண்டு\nசந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்\nஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி\nதிங்கட்கிழமையை தள்ளிக் கொண்டு போவாள் பள்ளிக்கு\n( இந்தக் கவிதையை படித்ததிலிருந்து அவ்வப்போது தானே மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன். டீச்சர் சிறுமி அடிக்கடி தோன்றி எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள். நான் புரியாத மாதிரி நடித்து, அவள் பொறுமையிழந்து பொட்டு வைப்பது போல் மெலிதாக தலையிலடித்துக் கொள்வதை உள்ளூர ரசித்து புன்னகைத்துக் கொள்கிறேன். என் சமீபத்திய நாட்களை அழகாக்கிக் கொண்டிருக்கும் அந்த முகமறியாச் சிறுமிக்கும் கிருபாவுக்கும் என் நன்றிகள்.\nநிழலன்றி ஏதுமற்றவன் என்ற தொகுப்பிலுள்ள கவிதை இது. யுனைடட் ரைட்டர்ஸ் வெளியீடு. )\nஇடுகையிட்டது யாத்ரா நேரம் முற்பகல் 6:02 11 கருத்துகள்:\nவியாழன், 13 ஆகஸ்ட், 2009\nசில மிதந்து மேகங்களுக்கப்பால் சென்று\nமூழ்கி கடற்பாசிகளோடு நேசம் கொள்கின்றன\nபலருக்கு கைக்கெட்டிவிடும் பாவனை காட்டி\nதனித்து மிதந்து கொண்டிருக்கிறது அந்தரத்தில்\nபதற்றம் கூடிக்கொண்டே வருகிற தருவாயில்\nதேவதையொருத்தியின் ( தேவதையோ ராட்சசியோ )\nஇடுகையிட்டது யாத்ரா நேரம் பிற்பகல் 6:54 24 கருத்துகள்:\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009\nசமன்குலைவை சரி செய்தபடி நடக்கிறாள்\nஅலகில் என் கழுத்தைப் பற்றி\nஒரு மேகத்தில் விடுவித்துச் சென்றது எங்களை\nகழுத்தில் பற்றிய அலகின் தடத்திலிருந்து\nசுருக்குக் கயிறாகி இறுகுகிறது கழுத்து\nஇடுகையிட்டது யாத்ரா நேரம் பிற்பகல் 1:39 25 கருத்துகள்:\nபுதி��� இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகிய சிங்கர் நவீன விருட்சம்\nகூடு :: தமிழ் இலக்கியம்\n10 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/30/22-year-sterile-fight-ended-seloor-raju/", "date_download": "2021-01-19T04:58:28Z", "digest": "sha1:5LINPYCVLTPBFUIUNSNF72IPWVA6NTQ5", "length": 31167, "nlines": 388, "source_domain": "uk.tamilnews.com", "title": "22-year sterile fight ended - Seloor Raju, tamil news", "raw_content": "\n22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ\n22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ\n22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டத்தை முதலமைச்சர் முடிவுக்கு கொண்டு வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் கழக விழாவில் பங்கேற்ற அவர், விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவத்தினர் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் நோக்கில் தி.மு.க. செயல்படுவதாக கூறினார்.\n​பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு – 87.4 % பேர் தேர்ச்சி\n​​​​இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nசிறுமியை கடத்தி மது ஊற்றி – பாலியல் தொல்லை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் விசாரிக்க குழு\nஉளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி\nசவுதியில் புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய அரசுப் பேருந்துகள்\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பி��தமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்��ா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், மொடல் ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nMystery Dangers Bermuda Triangle ulagam tending hot video பெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்து��் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nதமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்\nஇரனைதீவு தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்ற��ம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/12/07/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-01-19T06:17:33Z", "digest": "sha1:LRESUZWSEL7NZFS5HW7N6QKRLYLUZEQE", "length": 25689, "nlines": 233, "source_domain": "vimarisanam.com", "title": "கண் கொடுக்க வந்தவன் – 5-வது பிள்ளையா…?(லா.ச.ரா. – வாழ்க்கையின் ஒரு அத்தியாயம்) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← குடிகாரருடன் ஒரு அனுபவம்…சுகி சிவம்\nஆ. ராசா’வின் அகால மரணமடைந்த ஆருயிர்த்தோழர், சாதிக் பாட்சா’விற்கு இது சமர்ப்பணம்…. →\nகண் கொடுக்க வந்தவன் – 5-வது பிள்ளையா…(லா.ச.ரா. – வாழ்க்கையின் ஒரு அத்தியாயம்)\n“ அன்று ராமன், அக்கினி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனை\nசோதரனாக வரித்தான். இன்று, ஐந்தாம் பிள்ளையாக வரிக்க,\nஅக்கினி சாக்ஷி என் எழுத்தா\nஐந்தாறு வருடங்களாக, கண்ணில் சதையால், மிக்க\nஅவதியுற்றேன், முதலில் இடக்கண், மறு வருடம் வலது.\nநாள் ஒரு இம்மியாக, சதை வளர்ந்து அதுவும் கடைசி\nஇரண்டு வருடங்கள். அப்பப்பா, வேண்டாம்.\nகை தானே கண்டுகொள்ளுமானாலும், இலையில் என்னென்ன\nவழித்துணையில்லாது வெளியே போக முடியாது.\nசினிமா, டிராமா, கச்சேரி, இலக்கியக் கூட்டங்கள்- முடியாது.\nபடிக்க முடியாது; எழுத முடியாது. டிக்டேஷன்\nசரிப்பட்டு வரவில்லை. ஒரு படைப்பு உருவாகும்\nபிறகு வீட்டுக்குள்ளேயே, மேடு பள்ளமாக\nஇடறி விழுந்து இந்திரப்ரஸ்த மாளிகையில் துரியோதனன்,\nதிரெளபதியின் சிரிப்புக்கு ஆளானது போல்- எப்போதும்,\nஎங்கேயும் திரெளபதிகள் இருந்து கொண்டேதான்\nஆஸ்பத்திரியில் சோதித்த பெரிய டாக்டர்: “அடாடா, இது\n வெச்சால் பெரிய ரிஸ்க். ரேர் கேஸ்\nஒருநாள் முழுக் குருடு இல்லை, பத்து வருடங்களுக்குப்\nபின் இவரிடம் ஆபரேஷன் பண்ணிக் கொள்ள, நான்\nஇப்பவே அடைந்துவிட்ட வயது – இடம் கொடுக்க வேண்டாமா\nஇன்னும் பத்து வருடங்களுக்குப் பாஞ்சாலி சிரிப்பா\nமனச்சலிப்பு உயிர்ச் சலிப்பாகத் திரிந்து கொண்டிருக்கையில்-\n83 தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன.\nஅவனுக்கு 25/27 இருக்கும். லா.ச.ரா. வீடு தேடி விசாரித்து\nவந்து என்னைக் கண்டதும் தடாலென்று விழுந்து நமஸ்கரித்து,\n“என் பெயர் வெங்கட்ராமன், பி.டி.சி.யில் வேலை செய்கிறேன்.\nஉங்கள் எழுத்தில் வெகு நாளைய ஈடுபாடு. உங்களை நேரில்\nகாண வேணுமென வெகு நாள் ஆசை. விலாசம் சரியாகக்\nகிடைக்கவில்லை. லால்குடிக்கே போய் விசாரிக்கலாமான்னு\nயோசனை பண்ணினதுண்டு. எப்படியோ வேளை வந்துவிட்டது.\nஇந்த மாசம் 14-ம் தேதி என் தங்கைக்குக் கலியாணம்.\nஅவன் ஆர்வம், பேச்சு, சுழல்காற்று வேகத்தில் தன்னோடு\n“இங்கே வருவதில், உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதில்\nஉங்கள் பேச்சைக் கேட்பதில் என் மனதில் ஏதேதோ\nசந்தேகங்கள் தெளிகின்றன. குழப்பங்கள் பிரிகின்றன.\nஅவன் தங்கை கலியாணத்துக்குப் போனேன். எனக்குப்\nபுது வேட்டி மரியாதை. அங்கு அவனுடைய தந்தையைச்\nசந்தித்தபோது, அவர் கூழாங்கல் கண்ணாடி அணிந்திருப்பது\nகண்டு, அதையொட்டி அவரை விசாரித்ததில், முந்தைய\nவருடம்தான் காட்டராக்ட் ஆபரேஷன் பண்ணிக் கொண்டாராம்.\n“லயன்ஸ் க்ளப் ஆஸ்பத்திரியில் நன்றாகக் கவனிக்கிறார்கள்.\nஎனக்கு இப்போ கண் நன்றாகத் தெரியறது.”\nஎன் கை என் நெஞ்சக் குழியைத் தொட்டுக் கொண்டது.\nகலியாணச் சந்தடி ஒய்ந்த பின், வெங்கட்ராமனிடம்\nஅம்பத்தூர் எங்கே, ஆஸ்பத்திரி தி. நகரில் எங்கே\nமுற்பாடு சோதிப்புக்கள் ஏற்பாடுகளுக்காக, ஐந்தாறு முறை\nவீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் சென்று, மீண்டும் வீடு\nசேர்த்துவிட்டுப் போனான். இதில் எத்தனை நாள் தன் ட்யூட்டி\nபிள்ளைகள் இருக்க, பிறன் ஏன் இத்தனை முயற்சி\nஅற்றவனாக இருக்கிறேன். ஆனால் என் மூத்த பிள்ளை\nவாயிலிருந்து, அவன் அறியாமலே வந்து விட்டது.\nதிடீரென்று ஒரு நாள், டிசம்பர் 16. காலை,\nஆபரேஷன் செலவு பூரா தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமென\nமுரண்டினான். மிகவும் சிரமப்பட்டு, அவன் மனதைத் திருப்ப\nஅப்புறமும், கட்டு அவிழ்க்கும்வரை, அவிழ்ந்த பின்னும்\nவாரம் ஒரு முறை, ஆறு வாரங்களுக்க�� வந்து காண்பிக்க\nநான்கு முறைகள் வந்து அழைத்துச் சென்று, மீண்டும்\nஐந்தாம் முறை- அவனுக்கு என்ன அசந்தர்ப்பமோ\n உண்மையில் என் கண் ஆபரேஷன்\nமீதிக் காரியம் வேறு துணைக்கொண்டு ஒருவாறு முடிந்தது.\nஅவன் வராத ஏக்கம், வருத்தத்திற்கு அப்பால்,\nசூட்சும தடத்தில் கொக்கிகள் நீந்தின.\nஉண்மையில் இவன், அல்லது இது யார்\n அறியாமல், என் நூல் நுனியை நான்\nஅடைந்துவிட்ட சமயத்தில், என் விமோசனத்துக்காகவே,\nஉயிரின் ஊர்கோலத்தினின்று வெளிப்பட்டு, எனக்குக்\nகண்ணைக் கொடுத்ததும், மீண்டும் வந்தவழியே போய்\nமறைந்து விட்ட சக்தி அம்சமா\nஇவன் தங்கை கலியாணத்துக்குப் போனதால், மனதில்\nஅடித்துக் கொண்ட சபலத்தின் சிறகுகள், கருணையின்\nஅகண்ட சிறகுகளாக மாறி, மேல் இறங்கி கிருபை என்னே\nசோதனைகள் தீரும் வேளை, விதம், வழி, மூலம்- நமக்குக்\nஅவனை 17-சி, 9, ரூட்களில் பார்த்ததாக\nஅவன் விலாசம், வடபழனி தாண்டி – தெரியும்.\nஅன்று ராமன், அக்னி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனைச்\nஇன்று என் ஐந்தாம் பிள்ளையாக வரிக்க,\nசாக்ஷி அக்னி என் எழுத்தா\nஜன்மாவின் தொட்ட பிசுக்கு- தொட்டாப் பிசுக்கு,\nமறு கண் ஆபரேஷனுக்குக் காத்திருக்கிறது.\nபின் குறிப்பு – லா.ச.ரா. அவர்களின் இந்த அனுபவத்தைப்\nபடிக்கும்போது எனக்கு – “படிக்காத மேதை” படத்தில்\n“எங்கிருந்தோ வந்தான் – இடைச்சாதி நானென்றான்…\nஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ”\n– பாடலும், அதில் சிவாஜி, ரங்கராவ் பாத்திரங்களும்\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← குடிகாரருடன் ஒரு அனுபவம்…சுகி சிவம்\nஆ. ராசா’வின் அகால மரணமடைந்த ஆருயிர்த்தோழர், சாதிக் பாட்சா’விற்கு இது சமர்ப்பணம்…. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – ம���ன் நூல் தரவிறக்கம் செய்ய\nஅம்பை'யின் சிறுகதை - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ....\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் \nதென் கச்சி சொன்ன குரு நானக் கதை....\n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nசூரியன் வருவது யாராலே -\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Raghuraman\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Kamali\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் vimarisanam - kaviri…\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nதென் கச்சி சொன்ன குரு நானக்… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் PK\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32466", "date_download": "2021-01-19T05:24:18Z", "digest": "sha1:X774YJC3ABVMQER3IBVX7HWVDIZRYZ66", "length": 21559, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "தீபாவளி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅனைவருக்கும் முன்னெடுக்க‌ (advance) தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை நாம் தீபஒளி திருநாள் என்கிறோம். தமிழ்நாட்டை பொருத்தவரை நரகாசுரன் வதத்தை தீபாவளி பண்டிகையாக‌ கொண்டாடுகிறோம். அன்றைய‌ பொழுதில் லட்சுமி ஆனவள் தீபத்தினுள் அமர்ந்திருப்பாள். ஆகவே தீபத்தை வீடெங்கும் ஏற்றி தீப‌ ஒளி வீடெங்கும் நிறைந்திருக்க‌ தீபத்தின் மூலம் அம்பாளை வழிபட‌ வேண்டும். இது எல்லாருக்குமே தெரிந்த‌ ஒன்று.\nதீபாவளி என்றாலே எல��லோருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு, புது துணி, பலகாரங்கள், புதுபடம் ரிலீஸ். (ஆனா இப்போ விளம்பரத்துல‌ நகை எடுங்கனு சொல்றாய்ங்க‌, டிவி ஃப்ரிட்ஜ் வாங்குங்கனு சொல்றாய்ங்க‌, அறைகலன் (furniture) வாங்குங்கனு சொல்றாய்ங்க‌, இதுலாம் பரவாயில்ல‌ இதெல்லாம் ஆன்லைன்ல‌ ஷாப்பிங் பண்ணுங்கனு சொல்றாய்ங்க‌. அவங்கள‌ இவங்க‌ கலாய்க்கிறாங்க‌. இவங்கள அவங்க‌ கலாய்க்கிறாங்க‌. என்னென்னமோ கண்டு பிடிக்கறாங்கய்யா) இது ஒரு புறம் இருக்க‌ எனக்கு இப்போது நினைவுக்கு வருவது என் அம்மா எனக்கு சொல்லி கொடுத்த‌ ஒரு முக்கியமான‌ விஷயம். தீபாவளியை எப்படி தொடங்க‌ வேண்டும் என்று. அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள‌ ஆசைப் படுகிறேன்.\nகொஞ்சம் கஷ்டமான‌ வேலை தான். நாமும் கொஞ்சம் சிரத்தை எடுப்போம். சாதாரண நாட்க‌ளில் ப்ரம்ம‌ முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 முதல் 6 மணி வரையிலான‌ நேரத்தில் குளிர்ந்த‌ நீரில் குளித்து விட‌ வேண்டும். ஆனால் தீபாவளி அன்று அந்த‌ ப்ரம்ம‌ முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி சீயக்காய் நல்லெண்ணையை வைத்து பூஜை செய்து விட்டு வீட்டில் உள்ள‌ அனைவரும் அந்த‌ நல்லெண்ணையும் சீயக்காயும் தலையில் வைத்து தேய்த்து 6 மணிக்குள்ளாக‌ வெந்நீரில் குளிக்க‌ வேண்டும்.\nநாம‌ தினமும் பச்ச‌ தண்ணில‌ குளிக்க‌ கஷ்டப்படுவோம்னு தீபாவளி அன்றைக்கு மட்டுமாவது வெந்நீரில் குளிக்க‌ தேவியானவள் நமக்காக‌ நாராயணனிடம் பேசி அனுமதி வாங்கி இருக்கிறாள். ஹூ ஈஸ் தட் தேவி & நாராயணன் னுலாம் கேள்வி கேட்க‌ கூடாது. கருத்து சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.\n இட்லி, வடை, தீபாவளி பலகாரம், பட்டாசு, புது துணினு எல்லாம் வெச்சி பூஜை செய்துட்டு பட்டாசு வெடிச்சி புது துணி உடுத்தி தீபாவளிய‌ கொண்டாட‌ வேண்டியது தான். நம்ம‌ பலகாரம் மத்தவங்க‌ வீட்டுக்கு கொடுத்து, அவங்களோடத‌ நாமும் உண்டு, உறவினர் வீட்டுக்கு சென்று அவர்களுடன் கூடி மகிழ்ந்து தீபாவளியை கொண்டாடலாம். (இப்போலாம் யார் உறவினர் வீட்டுக்குலாம் போறோம். டிவி தான் நம் உறவினர் மாதிரி டிவி முன்னாடியே உக்காந்துடறோம்.) அம்புட்டு தானானு கேக்க‌ கூடாது. தீபாவளி போனஸா கொஞசம் ஈஸியான‌ விசேஷமான‌ பலகாரம் சொல்லி தரேன்.\n1. பச்சரிசி 1 கிலோ வாங்கி கழுவி ஈரத்துடன் மெஷினில் கொடுத்து அரைக்கவும். (முறுக்குக்கு என்று சொல்லி அரை��்கவும்). பின் இதை வாணலில் போட்டு தீயவிடாமல் நன்கு வறுத்து சலித்து வைத்துக்கொள்ளவும். இப்படி செய்வதால‌ முறுக்கு வெள்ளையாகவே வரும்.\n2. இது கஷ்டம் என‌ எண்ணுபவர்கள் பச்சரிசியை கழுவி நிழலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.\n3. இந்த‌ அரிசியில் நான்கில் ஒரு பங்கு பொட்டுகடலை மாவு சேர்த்து (1 கிலோ அரிசிக்கு கால் கிலோ பொட்டுகடலை மாவு), ஒரு கைப்பிடி எள், 50 கிராம் வெண்ணெய் சேர்க்கவும்.\n4. 1 மூடி தேங்காயை எடுத்து கட்டியாக‌ பால் பிழிந்து திரியவிடாமல் சூடேற்றி ஆறவைத்து அதனுடன் உப்பு சேர்த்து அரிசி மாவுடன் சேர்த்து நன்கு பிசையவும். கட்டியாகவும் இருக்க‌ கூடாது. மிகவும் தளர்வாகவும் இருக்க‌ கூடாது. (தளர்வாக‌ இருந்தால் எண்ணை குடிக்கும்). இடியாப்ப‌ மாவு போல் பிசைந்து கொள்ளவும்.\n5. இதை முருக்கு அச்சில் போட்டு மீடியம் சூட்டில் ஒரே தீயலில் வைத்து பொரித்து எடுக்கவும்.\n1. 1 கிலோ பச்சரிசியை நன்கு கழுவி ஈரமாகவே மெஷினில் கொடுத்து அதிரசத்திற்கு என்று அரைத்துக் கொள்ளவும்.\n2. 1/2 கிலோ வெல்லம் (அ) சர்க்கரையுடன் 100 கிராம் தண்ணீர் சேர்த்து பாகு பிடிக்கவும். (பாகு உருட்டு பதம் இருக்க‌ வேண்டும். உருட்டு பதம் என்றால் ஒரு சொட்டு எடுத்து தண்ணீரில் போட்டு பின் அதை எடுத்து உருட்டும் அளவுக்கு வர‌ வேண்டும்)\n3. இந்த‌ உருட்டு பதத்தில் அரிசி மாவை சேர்த்து கிளறி, ஏலக்காய்தூள் சேர்த்து அப்படியே 2 நாளைக்கு புளிக்க‌ விட‌ வேண்டும்.\n4. பின் எண்ணை தடவிய‌ வாழை இலையில் அதிரசமாக‌ தட்டி எண்ணையில் பொரித்து எடுக்க‌ வேண்டும்.\nஇதுல‌ என்ன‌ புதுசு இருக்கு இதான் எங்களுக்கு தெரியுமேனு சொல்லாதீங்க‌. அடுத்த‌ வலைபதிவில் இதையே சிறுதானியத்தில் செய்யலாம் வாங்க‌.\nகுறிப்பு, படம் என்று போட்டு ஆசை காட்டுறீங்க‌. ;)\n இப்போ பழசுதான் புதுசு; புதுசு எல்லாம் பழகினது. இப்படி ஒரு நல்லநாள் பெருநாளிலாவது வீடுகளில் தமிழர் ஆடை, உணவு என்று ஒரு பழக்கம் வைத்திருந்தால்தான் குழந்தைகள் எம் பாரம்பரியம் பற்றி அறிந்துகொள்வார்கள் பாலா.\nதிரும்பவும்... படம்.. அருமை. சாப்பிடத் தூண்டுகிறது.\nநல்ல பதிவு பாலா. குறிப்புகளுடன் தீபாவளி வாழ்த்து கொடுத்த பாலா க்கு தான்க்ஸ். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\n//இப்போ பழசுதான் புதுசு// உண்மை தான். ஆனால் இந்த‌ பலகாரங்கள் எல்லோ��ுக்கும் தெரிந்ததே. அதனால் தான் இதில் புதுசு எதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளேன். அதனால் தான் புதிய‌ பலகாரங்கள் அடுத்த‌ வலைபதிவில் குறிப்பிட்டுள்ளேன்.\nஒரு முக்கியமான‌ விஷயம் இமா அம்மா. இந்த‌ advance என்பதற்கு முன்னெடுக்க‌ என்ற‌ வார்த்தையை உங்களுக்காகவே நெட்டில் தேடி எடுத்தேன். மாற்றி கூறிவிட்டால் தவறாகி விடுமே அதற்காக‌. பாலா கொஞ்சமாவது தேறிட்டேனா\nநன்றி ரேவ்'ஸ் எனக்கு முதல் தீபாவளி வாழ்த்து உங்க‌ கிட்ட‌ இருந்து தான் வந்து இருக்கு. உங்களுக்கும் சேர்த்து தேவியிடம் வேண்டிக்கறேன். மீண்டும் நன்றி ரேவ்'ஸ்\nரெசிப்பி ரொம்ப நல்லா இருக்கு. இடையில் ஒரு முறை செய்து பார்க்கிறேன்... தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\n;) //இந்த‌ advance என்பதற்கு முன்னெடுக்க‌ என்ற‌ வார்த்தையை உங்களுக்காகவே நெட்டில் தேடி எடுத்தேன்.// ;)\n//மாற்றி கூறிவிட்டால் தவறாகி விடுமே அதற்காக‌.// ;)\nமொழிமாற்றம் என்று பார்த்தால்... சொல் சரிதான். உபயோகம் பொருத்தமாக‌ அமையவில்லை பாலா. கவனித்தேன்; ஆனால், 'எப்போதும் பிழை பிடிக்கிறேனோ' என்று எனக்கே தோன்றியதால், காணாதது போல‌ போக‌ விரும்பினேன். இப்போ நீங்களாகக் கேட்டதனால் மட்டுமே இதைச் சொல்ல‌ வந்தேன்.\nadvance என்று தேடாமல் in advance என்று தேடியிருப்பீர்களானால் சரியான‌ வார்த்தை கிடைத்திருக்கும். அப்போதும் கூட‌, வாழ்த்தப் பயன்படுத்தும் மீதிச் சொற்களும் சரியாக‌ அமைந்தாக‌ வேண்டும்.\nதீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன‌. இருந்தாலும், முன்கூட்டியே உங்களை வாழ்த்திவிட‌ விரும்புகிறேன். பாலாவுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த‌ தீபாவளி வாழ்த்துக்கள்.\nநன்றி அபி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்துக்கள்.\nப‌ல‌(ழ) மொழி - 2\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/02/blog-post_94.html", "date_download": "2021-01-19T06:01:36Z", "digest": "sha1:WG3D2MCEMHW5WYEBFHYKEHXQPHZRMAH5", "length": 14010, "nlines": 212, "source_domain": "www.gopalappattinam.com", "title": "ஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம்", "raw_content": "\nHomeவிவசாயம்ஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் விவசாயம்\nஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் ��ழ்துளைக் கிணறு அமைக்க மானியம்\nஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் நுண்ணீா்ப் பாசனத்திட்டத்தில் பதிவு செய்து, பயனடையும் விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் மற்றும் ஆயில் என்ஜின் வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா் ஜெயபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு\nஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் சிறு,குறு விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசனத்திட்டத்தின் மூலம் 100 சதவிகித மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் சொட்டுநீா் மற்றும் தெளிப்புநீா்ப் பாசனக் கருவிகள் வழங்கப்படும்.\nஇத்திட்டத்தின் மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, கூடுதல் சலுகையாக ஆழ்துளைக் கிணறு அல்லது வடிமுனை குழாய் கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், ஆயில் என்ஜின் அல்லது மின்மோட்டாா் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம், நீா் கடத்தும் குழாய்கள் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் மாா்ச்-2020 வரை வழங்கப்பட உள்ளது.\nஇத்திட்டத்தில் சோ்ந்து பயனடைய சிட்டா அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள், ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல் உள்ளிட்டவை வழங்க வேண்டும்.\nஎனவே சம்பந்தப்பட்ட விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண் அலுவலா்களை அணுகி பயன்பெறலாம்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nசுற்றுவட்டார செய்திகள் மாவட்ட செய்திகள் விவசாயம்\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 10\nமனிதநே�� மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழையால் காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு - பழைய காலனி சாலை மூழ்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/02/smy0002.html", "date_download": "2021-01-19T05:40:27Z", "digest": "sha1:HTU3DPHXYTQSK472ZBCKVHP5LXRKG42N", "length": 18101, "nlines": 215, "source_domain": "www.gopalappattinam.com", "title": "எதிர்ப்பவர்களை தேசவிரோதி என முத்திரையிடக் கூடாது: உச்ச நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து", "raw_content": "\nHomeகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள்எதிர்ப்பவர்களை தேசவிரோதி என முத்திரையிடக் கூடாது: உச்ச நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள்\nஎதிர்ப்பவர்களை தேசவிரோதி என முத்திரையிடக் கூடாது: உச்ச நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து\nஜனநாயகத்தில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள், எதிர்ப்பாளர்கள் \" சேஃப்டி வால்வு\" போன்றவர்கள். மாற்றுக்கருத்துள்ள அனைவரையும் ஒட்டுமொத்தமாக தேசவிரோதி என்றும், ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் என்றும் முத்திரையிடுவது அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதிக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:\nஅரசியலமைப்பு விழுமியங்களைக் காக்கவும், ஜனநாயகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், மாற்றுக்கருத்து உடையவர்கள், எதிர்ப்பு மனநிலையில் இருப்பவர்கள் அனைவரையும், தேச விரோதிகள் அல்லது ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்படுகிறது. இது ஜனநாயக மதிப்புகளை பாதிக்கும். எதிர்ப்பையும், மாற்றுக் கருத்துள்ளவர்களையும் அரசு போலீஸாரைக் கொண்டு அடக்குவது என்பது சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகும்.\nகருத்துவேறுபாட்டைப் பாதுகாப்பது என்பது நினைவூட்டல் மட்டும்தான். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு சமூக ஒத்துழைப்புக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான கருவிகளை சட்டப்படி வழங்க வேண்டும். நம்முடைய பன்முகச் சமுதாயத்தை வரையறை செய்யும் மதிப்புகள், பல்வேறு அம்சங்கள் மீது அரசு ஒருபோதும் ஏகபோக உரிமை கொள்ள முடியாது.\nஜனநாயகத்தில் கருத்து வேற்றுமை, எதிர்ப்பு, கேள்வி எழுப்புதல் போன்றவை சமூகத்தில், அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூக அடிப்படையில் உள்ள இடைவெளிகளை உடைக்கிறது.அதாவது ஜனநாயகத்தின் சேஃப்டி வால்வு போன்று கருத்து வேற்றுமை, எதிர்ப்பு இருந்து வருகிறதுஎதிர்ப்புகளை, கருத்து வேற்றுமைகளை அடக்குவதும், மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதும்,தனிப்பட்ட சுதந்திரங்களை மீறுவதும் போன்றவை அரசியலமைப்பு மதிப்புகளுக்கு அப்பாற்பட்டதாகிவிடும்.\nகருத்து வேற்றுமை மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது, உரையாடல் கொண்ட சமுதாயத்தின் மார்பில் விழுந்த அடிதான். பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் சட்டத்துக்கு உட்பட்டுப் பாதுகாத்து உறுதி செய்யவேண்டியது அரசின் அவசியமாகும். அச்சத்தை உருவாக்கும், பேச்சு சுதந்திரத்தை அடக்கும் முயற்சிகளை அரசு நீ்க்க வேண்டும்.\nஜனநாயகத்தின் உண்மையான பரிசோதனை என்பது, ஒவ்வொரு தனிநபரும் தங்கள் கருத்துக்கு தண்டனை கிடைக்காது என்ற அச்சமின்றி தெரிவிக்கத் தகுந்த இடைவெளியே உருவாக்கி, பாதுகாப்பை அரசு உறுதி செய்வதாகும்.அதேசமயம், கருத்து வேற்றுமைகளுக்குப் பரஸ்பர மரியாதையும், பாதுகாப்பும், அதைத் தெரிவிக்க போதுமான இடைவெளியும் அளிப்பது முக்கியமாகும்.\nவேற்றுமைகளை அடக்குவதும், எதிர்த்தரப்பு கருத்துக்கள், குரல்களை ஒடுக்குவதும் பன்முக சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். சிந்திக்கும் புத்தியை அடக்குவது என்பது, தேசத்தை அல்லது மனசாட்சியை அடக்குவதாகும்.\nகோபாலப்பட்டினம��, மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 10\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழையால் காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு - பழைய காலனி சாலை மூழ்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilradar.com/category/breaking-news/", "date_download": "2021-01-19T05:37:17Z", "digest": "sha1:45W2WBL75ZC3YG7G7KYBA3K3JVALODCP", "length": 19597, "nlines": 186, "source_domain": "www.tamilradar.com", "title": "பிரதான செய்திகள் Archives - Tamil Radar", "raw_content": "\nபிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்\nவடக்கு-கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும்\nகண்டியில் திடீரென அதிகளவான குரங்குகள் உ���ிரிழந்தமைக்கான காரணம் வெளியானது\nமாவெல்ல நங்கூரமிடும் தளம் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்\nஇலங்கையில்கொரோனாமரணங்களின் எண்ணிக்கை 140ஆக உயர்வு\nவிவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்\nதமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை\nகோவேக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் ஆரம்பம்\nநியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ஓட்டங்களினால் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nலங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இங்கிலாந்து\nசெரிமானப் பிரச்சனையை தீர்க்கும் வாழைப்பழம்\nமனஅழுத்தத்தை போக்கும் பலன் தரும் உடற்பயிற்சி\nஉடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் செம்பருத்தி டீ\nபெண்ணின் இனப்பெருக்க செயல்பாடுகளின் அதிசயங்கள்\nஇம்முறை மாவீரர் நாளில் யாழ். பல்கலைக்கழகம் மௌனித்தது ஏன்\nபூமியை நோக்கி வரும் சூரிய புயல் பாதிப்புகளை ஏற்படுத்துமா\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை\nஅரசாங்கத்துக்கு நோகாமல் எப்படி போராடலாம் என்று சிந்திக்கும்தமிழ் அரசியல்வாதிகள்\nஇந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு\nநயன்தாரா படத்திலிருந்து சமந்தா விலகல்\nஅவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி\nசினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்…. கொண்டாடும் ரசிகர்கள்\nபாப்ரி கோஷ் தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\n8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம்\nகிளிநொச்சி மாவட்டத்தில்நேற்று பெய்த கனத்தமழைபலபகுதிகள் வெள்ளத்தால்சூழ்ந்துள்ளது\nகிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது பாரதிபுரம் பகுதியில் இவ்வாறு வெள்ளம் சூழ்���்து உள்ள காட்சிகள் எமது...\nவடக்கில்–22 ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nபுரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபுலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்\nபுலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல்...\nபுலிகள்அமைப்பை போன்று கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்\nவிடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்...\n11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்\nமஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...\nகிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபாரநிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் ���ாதிரிகள்அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.\nமீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை\nநாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்...\nவிவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு\nவிவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...\nதமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...\nகிளிநொச்சி மாவட்டத்தில்நேற்று பெய்த கனத்தமழைபலபகுதிகள் வெள்ளத்தால்சூழ்ந்துள்ளது\nகிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது பாரதிபுரம் பகுதியில் இவ்வாறு வெள்ளம் சூழ்ந்து உள்ள காட்சிகள் எமது...\nவடக்கில்–22 ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nபுரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபுலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்\nபுலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல்...\nதெரிவிப்பதும் நீங்கள் தீர்மானிப்பதும் நீங்கள் உங்கள் செய்திகளை பிரசுரிக்க வேண்டுமாயின் கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின்னர் பிரசுரிக்கப்படும் \"செய்திப்பிரிவு\"\nஆடைத் தொழிற் சாலைகளை மூடுமாறு கோரிக்கை\nதீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\nபளைப் பொலிசாரால் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/fishermen", "date_download": "2021-01-19T06:21:05Z", "digest": "sha1:3WTL3Q64F2COWOV2ORTP2CJ3ZIZEJVFS", "length": 6732, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "fishermen", "raw_content": "\n`மீனவர்களை விடுவிக்கக் கோரி வேலைநிறுத்தம்’ - ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு\nராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை - கரை திரும்பாத 7 பேர் நிலை என்ன\nநிவர் புயல்: `படகுகளை சுடுகாட்டில் நிறுத்த வேண்டிய நிலை’ - நடுக்குப்பம் மீனவர்கள் போராட்டம்\nகாரைக்கால்: கரை திரும்பாத 120 மீனவர்கள் - கடற்படை மூலம் மீட்க நடவடிக்கை\nஒருபுறம் பயிற்சி; மறுபுறம் தாக்குதல் - இலங்கைக் கடற்படையால் காயமடையும் மீனவர்கள்\nமணக்குடி பாலத்துக்குப் பெயர்; காமராஜர் கேபினெட்டின் ஒரே பெண் அமைச்சர் யார் இந்த லூர்தம்மாள் சைமன்\nபுதுக்கோட்டை: கடலில் பண்டல் பண்டலாக மிதந்த கஞ்சா பொட்டலங்கள் - மீட்டு வந்து ஒப்படைத்த மீனவர்கள்\nகடல் காற்றின் சீற்றத்தால் கரை ஒதுங்கிய பெருந்தலை ஆமை... மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது எப்படி\nசீர்காழி: விசைப்படகுகள் ஆய்வில் முறைகேடு\nசீர்காழி: மீனவர்களுக்கான கிசான் அட்டை வழங்குவதற்கு லஞ்சம்... சிக்கிய மீன்வளத்துறை அதிகாரி\n’ தேர்தல் முன்விரோதத்தால் பற்றி எரிந்த மீனவ கிராமம்\nதேங்காப்பட்டணம்: `அலையில் சிக்கும் படகுகள்’ - மீனவர்களின் உயிரை காவு வாங்கும் மணல் மேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38890/", "date_download": "2021-01-19T05:28:04Z", "digest": "sha1:2GPQGH5J24INTEVJUIOIPFIWDMKMWSPM", "length": 10369, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்கும் - ஜனாதிபதி - GTN", "raw_content": "\nகூட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்கும் – ஜனாதிபதி\nகூட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் தற்போதைய கூட்டு அரசாங்கம் ஆட்சியை முன்னெடுக்கும் என உள்நாட்டு பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅனைத்து அரசியல் கட்சிகளிலும் காலத்திற்கு காலம் பிளவுகள் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அது கால ஓட்டத்துடன் மாற்றமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணைகளின் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagspresident Srilanka ஆட்சியை முன்னெடுக்கும் கூட்டு அரசாங்கம் ஜனாதிபதி தொடர்ந்தும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nயப்பானிய அரசின் 400 மில்லியனில் மண்டக்கல்லாறு பாலம் நிர்மாணம்.\nஎட்கா குறித்த அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஒக்ரோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-19T05:09:39Z", "digest": "sha1:IDM2ER5FCEA6IK7YMXUI6IGYPTVMP7FD", "length": 7783, "nlines": 79, "source_domain": "tamilthamarai.com", "title": "பயிற்சி |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை பயிற்சி செய்யலாம். ...[Read More…]\nFebruary,12,15, —\t—\tஓசோன் படல அதிர்வுகள், காலம், தியானம் கற்பவர்கள், நாட்கள், நேரம், பயிற்சி, பிரம்ம முகூர்த்தம்\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள ......[Read More…]\nFebruary,12,15, —\t—\tஈடுபாடு, உயர்ச்சி, தியானம், பயிற்சி, மன ஒருமைப்பாடு, மனம், முயற்சி\nபாகிஸ்தான் ராணுவ பயிற்சி மையத்தில் குண்டு வெடிப்பு 20 வீரர்கள் பலி\nபஞ்சாப் மாநிலத்தில் மர்தான் நகரப்பகுதியில் பாக்.,ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ளது . இங்கு ராணுவ வீரர்கள் அதிகாலையில் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tஅதிகாலை, குண்டு வெடித்தது, சத்தத்துடன், பஞ்சாப் மாநில, பயிற்சி, பலத்த, பாக், போல், ம��்தான் நகரப்பகுதி, ராணுவ பயிற்சி மையம், ராணுவ வீரர்கள், வழக்கம்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ� ...\nகுடும்பத்தில் ஒருவரது இறப்பிற்கு பின� ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nகனி காணும் நேரம் (Malayalam )\nபாகிஸ்தான் ராணுவ பயிற்சி மையத்தில் கு� ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_161.html", "date_download": "2021-01-19T05:10:38Z", "digest": "sha1:HXI5NHIBYC7MAQUX6DXSDLFLU7FSNPE4", "length": 6954, "nlines": 89, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, விளிம்புவரை, series, நிரப்பு, brimfulness, கரைமட்டமாய், விளிம்பு, நிறைந்த, வார்த்தை, tamil, english, dictionary, word, வினை, brim", "raw_content": "\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிச�� (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. ஔத, பொலிவு,கிளர்ச்சி, தௌதவு, பளபளப்பு, அறிவுக்கூர்மை.\nn. சிறநீரகத்தில் ஏற்படும் நோய்வகை.\nn. சச்சரவு, கலகம், சூழ்ச்சி, (வினை) சூழ்ச்சிசெய்.\nn. வெண்புள்ளிகளையுடைய தட்டையான மீன்வகை.\n-1 n. பட்டையிட்ட சிறந்த வைரம், மணியுரு அச்சு.\nn. பிறங்கொளி, ஔத, விளக்கம், மினுமினுக்கம், பெருந்திறமை, பகட்டழகு.\nn. மின்னொளியுடைமை, சுடரொளி, கூரொளி, மினுமினுப்பு, பெரும்புகழ், கூரறிவு.\n-2 n. ஔதமிக்க, மின்னுகிற, சுடர்விடுகின்ற, புகழ்சான்ற, சிறப்பு வாய்ந்த, பகட்டான, முனைப்பான, திறமிக்க, மிடுக்குடைய.\nn. பளபளப்புத் தைலம், கூந்தல் மெருகு நெய்.\nn. திகழொளியுடைமை, புகழ்ப்பேராண்மை, மேம்பாடு.\nn. விளிம்பு, ஓரம், குவளையின் வாய்வரை, பள்ளத்தின் கரைக்கோடு, (வினை) விளிம்புவரை நிரப்பு, கரைமட்டமாய் நிரப்பு, விளிம்பு வரை நிரம்பி இரு.\nவிளிம்புரை நிறைந்த, கரைமட்டமாய் நிரம்பிய, நீர் தவம்பிய.\na. விளிம்புவரை நிறைந்த, கரைமட்டான.\nn. உவர்நீர், கடல்நீர், கடல், கண்ணீர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, விளிம்புவரை, series, நிரப்பு, brimfulness, கரைமட்டமாய், விளிம்பு, நிறைந்த, வார்த்தை, tamil, english, dictionary, word, வினை, brim\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/36787/IAS-Academy-Sankaran-suicide-for-Family-Issue", "date_download": "2021-01-19T05:53:29Z", "digest": "sha1:X6HUNLIWP52PCRWFO4A4SBY6ZXUYOWNI", "length": 10864, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மறைந்தார் மாணவர்களின் வழிகாட்டி : பயிற்சியும்.. பயணமும்.. | IAS Academy Sankaran suicide for Family Issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமறைந்தார் மாணவர்களின் வழிகாட்டி : பயிற்சியும்.. பயணமும்..\nதென்னிந்தியாவின் பிரபலமான சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் தூக்கிட்டு தற்கொ��ை செய்துக்கொண்டார்.\nஎம்.எஸ்.சி வேளாண்மை முடித்த கையோடு ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற கனவை சுமந்தபடி நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு தனது பயணத்தை தொடங்கியவர் சங்கரன். திருச்செங்கோடு அருகேயுள்ள நல்லகவுண்டம்பாளையம் என்ற குக்கிராமத்தில் இருந்து சங்கரன் வந்திருந்தாலும், சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய 2 முறையும் நேர்க்காணல் வரை சென்றவர். 3ஆவது முறை நிச்சயம் வெற்றிப்பெறலாம் என்ற நம்பிக்கையிலிருந்த அவருக்கு வயது வரம்பு தடையாக மாறியது. தன்னுடைய கனவு தகர்ந்த அந்தப் பொழுதில்தான், தம்மைப் போன்ற கனவுடன் வருபவர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,களாக மாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது சங்கரனுக்கு.\nஅதற்கான விதைதான் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஏஎஸ் அகாடமி. சென்னை அண்ணாநகரில் 34 மாணவர்களோடு தொடங்கப்பட்ட அகாடமி. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறது. இங்கு பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 700 பேர் உட்பட 900க்கும் அதிகமானோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்று அரசுப்பணியில் உள்ளனர். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டும் என்றால் டெல்லி செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, வெளிமாநிலத்தவரையும் தரமான பயிற்சிக்காக தமிழகம் வரவழைத்தவர் இந்த சங்கரன்.\nஅதன் காரணமாகவே, ஜம்மு - காஷ்மீர் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் அதிகாரிகளாக உள்ளனர். 27 நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிகாரிகளாக உள்ள பலரும் சங்கரனின் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள்தான். சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வுகளுக்கும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி வழங்கப்படுகிறது.\nகேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமியின் கிளைகள் உள்ளன. ஐ.ஏ.எஸ் கனவோடு உள்ள நூற்றுக்கணக்கான கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு சரியான வழிக்காட்டுதலை ஏற்படுத்தியவர் சங்கரன். இந்திய குடிமைப்பணியில் வளமான ஒரு தலைமுறையை உருவாக்கியவர் என்ற பெயருக்கு சொந்தகாரர், தன் வாழ்க்கையை பாதியிலேயே முடித்துக் கொண்ட சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் அவரது மாணவர்கள்.\nதொடரும் பாலியல் புகார்கள்: ஷூட்டிங்கை ரத்து செய்தார் அக்‌ஷய் குமார்\nசுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்\n“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்\" - செல்லூர் ராஜூ\n\"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்\"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடரும் பாலியல் புகார்கள்: ஷூட்டிங்கை ரத்து செய்தார் அக்‌ஷய் குமார்\nசுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27718.html?s=d82e3099c92576b6edf9e2b7686201a0", "date_download": "2021-01-19T04:49:49Z", "digest": "sha1:JA62LUUSEACBMS4O6A42M4W2JGNMC5C3", "length": 3509, "nlines": 27, "source_domain": "www.tamilmantram.com", "title": "மொபைல் எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > செல்லிடப்பேசி > மொபைல் எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி\nView Full Version : மொபைல் எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி\nஎஸ் எம் எஸ் அனுப்ப இரண்டு சிம்கார்டுகளை வாங்கினேன். அதை எழுதி வைக்க மறந்து விட்டேன். பிரச்சினை என்னவென்றால் இரண்டு நம்பர்களும் மறந்து விட்டது. நோக்கியா 2760 போன் பயன்படுத்துகிறேன்.\nஇரண்டு சிம்கார்டிலும் பேலன்ஸ் வேறு இல்லை. நம்பரைக் கண்டுபிடிக்க என்ன செய்யனும்\nஅடுத்து, பையன் ஏர்செல் போனை என்னவோ செய்து, நோ சர்வீஸ் என்று வர வைத்து விட்டான். என்ன செய்தால் பிரச்சினை சரியாகும்\nஅது ரொம்ப ஈசி. குறைந்தது 10 ரூபாய்(சுரண்டல்) கார்டு வாங்கி E.C செய்து கொள்ளுங்கள். உங்கள் அருகில் இருக்கும் ,இன்னொர�� (நண்பர்) போனுக்கு கால் செய்து, உங்கள் சிம் நம்பரை தெரிந்து கொள்ளுங்கள்.\nஎன்னவோ ஆக்டிவேஷன் அது இது என்றெல்லாம் சொல்கின்றார்கள். பெரிய ரோதனையாக இருக்கிறது. ஏர்செல் சிம் புதுசு வாங்கனுமாம். உதவிக்கு நன்றி நண்பர்களே....\n*888# என்று அழுத்தினால் மொபைல் எண் வெளியாகிறது பி எஸ் என் எல்லில்.\nமுயற்சித்து பார்த்தேன் பயனுள்ளதாக இருந்தது ....இது போன்ற தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும் ....மிக்க நன்றி தங்க வேல் அவர்களே ...\nநான் முயற்சித்தேன்.ஆனால் பலனில்லை.காரணம் தெரியவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-19T06:17:24Z", "digest": "sha1:7GA2S4JVFGUTSQ3PKRTK67EQ2GHWJFX3", "length": 16623, "nlines": 162, "source_domain": "ctr24.com", "title": "புத்தர் சிலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது. | CTR24 புத்தர் சிலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது. – CTR24", "raw_content": "\nஆக்கிரமிக்கப்பட்டது முல்லைத்தீவு குருந்தூர் மலை\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இராணுவப் பயிற்சி\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள் நிர்மாணத்தின் பின்னணியில் இந்தியா; த இந்து\nறோகித போகொல்லாகம விடுத்துள்ள கோரிக்கை\nமத்திய வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளராக முன்னாள் இராணுவ அதிகாரி\nசிறிலங்கா வான்படைக்கு ராடர் கருவிகளை வழங்கியது இந்தியா\nஇராணுவத்தினை உதவியைப் பயன்படுத்துவதற்கு முயற்சி\nஅச்சத்தில் ஒன்ராரியோ சிரேஷ்ட பிரஜைகள் வாழ்க்கை\nகனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் 18,014 பேர் உயிரிழப்பு\nபுத்தர் சிலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது.\nமுல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது.\nநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு நேற்றைய தினம், பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன் பௌத்த பிக்க���வால் திறந்துவைக்கப்பட்டது.\nசட்டவிரோதமான இந்த நடவடிக்கை தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றுக்கு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்போதே நீதிமன்றம் இந்த இடைக்காலக் கட்டளையை வழங்கியது.\nகடந்த 14 ஆம் திகதி நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிவில் பொங்கல் வழிபாடுகளுக்காக மக்கள் சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.\nஇந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார், நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனையடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி வழக்கிற்கு வருமாறு முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.\nஎனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின்மூலம் அது தொடர்பன வழக்கை நேற்றுமுன்தினம் மாற்றி வழக்கு நடைபெற்றது.\nநேற்றுமுன்தினம் வழக்கு விசாரணைகளில் புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட விவரங்களை கிராம மக்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் வெளிப்படுத்தப்பட்டது. இதனால் அந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் உடையதாக மாறியது.\nஅத்துடன், முரண்பாட்டில் ஈடுபட்ட பௌத்த துறவியையும் எதிர்வரும் 24 ஆம் திகதியான இன்று மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்து\nஇந்த நிலையில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பிக்கு தரப்பினரும், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தரப்பினரும் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகினர்.\nபுத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதி வர்த்தமானி மூலம் பௌத்த விகாரை அமைப்பதற்கான இடமாக அடையாளம் காணப்பட்டதாக பிக்கு தரப்பினர் தெரிவித்தனர். எனினும் விகாரை அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட இடம் செட்டிமலை என்றும், செட்டிமலைக் கிராமம் என்றும் செட்டிமலை கிராம சேவகர் பிரிவு என்றும் குறித்த கடிதத்தில் காணப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய தரப்பினர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர்.\nதொல்லியல் திணைக்களத்தின் கடித்தில் குறிப்பிடப்பட்ட இடம் அதுவல்ல என்றும் அவ்வாறான இடம் ஒன்று இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதனையடுத்து தொல்லியல் திணைக்களப் பணிப்பாளரை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது. அன்றுவரை புத்தர் சிலை அமைக்கும் பணிகளை எவருமே முன்னெடுக்கக் கூடாது என நீதிமன்று இடைக்காலத் தடை விதித்தது.\nPrevious Postவடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும். அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். Next Postஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு\nஆக்கிரமிக்கப்பட்டது முல்லைத்தீவு குருந்தூர் மலை\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இராணுவப் பயிற்சி\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள் நிர்மாணத்தின் பின்னணியில் இந்தியா; த இந்து\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஆக்கிரமிக்கப்பட்டது முல்லைத்தீவு குருந்தூர் மலை\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இராணுவப் பயிற்சி\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள் நிர்மாணத்தின் பின்னணியில் இந்தியா; த இந்து\nறோகித போகொல்லாகம விடுத்துள்ள கோரிக்கை\nயாழ். மாவட்ட பொதுச் சந்தைகள் மீள திறக்கப்பட்டன\nமத்திய வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளராக முன்னாள் இராணுவ அதிகாரி\nசிறிலங்கா வான்படைக்கு ராடர் கருவிகளை வழங்கியது இந்தியா\nவவுனியா நகரின் பல பகுதிகள் இன்று காலையில் விடுவிப்பு\nஇராணுவத்தினை உதவியைப் பயன்படுத்துவதற்கு முயற்சி\nஅச்சத்தில் ஒன்ராரியோ சிரேஷ்ட பிரஜைகள் வாழ்க்கை\nகனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் 18,014 பேர் உயிரிழப்பு\nதிட்டமிட்டப்படி உழவு இயந்திர பேரணி நடைபெறும்; விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு\nரஜின�� மக்கள் மன்றத்திலுள்ளவர்கள் விலகி வேறு கட்சியில் இணைந்துகொள்ளலாம்\nடெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsmyth.com/category/trending-story/page/3/", "date_download": "2021-01-19T05:54:47Z", "digest": "sha1:TGBGENX53LESIQJSU25GKEQ3BUG2TJLH", "length": 9119, "nlines": 158, "source_domain": "newsmyth.com", "title": "Trending Story | NewsMyth - Part 3", "raw_content": "\nவிவசாயிகளின் தலைவன் மகேந்திர சிங் திகாயத் – திலீப் அஸ்வதி\nஎக்காலத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டம் என்று அதிகாரிகளாலேயே வர்ணிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் அரசுக்கு எதிராக ஒருமித்த குரலில் கோஷங்கள்…\nகூட்டம் கும்பல் மற்றும் சமூக-அரசியல் வரலாறு – பிரசன்ஜித் சௌத்ரி\nசர்வாதிகார ஆட்சிக்கு எதிராக திரளும்போது மட்டும் கூட்டத்தினுடைய இயல்பு ஏற்கப்படுவதே இல்லை. தியான்மென் சதுக்க இயக்கத்தை நசுக்கிய சீனா. ஷாகின்…\nமாசுபட்ட எண்ணூர் மணலி பகுதியின் ஒழுங்குமுறையில் கருந்துளை; 60 சதம் நேரத்தில் பெரிய ஆலைகள் புகை வெளியேற்ற விதிகளுக்கு கட்டுப்படுவதில்லை…\n‘கடனிலிருந்து விடுதலை’: மேற்கு வங்கத்தில் ஒரு புது இயக்கம் – தோழர்.மதிவாணன்\nநுண்கடன் நிறுவனங்களிடம் இருந்து கடன்பெற்ற பெண்கள், இன்று, கந்துவட்டியிலிருந்து விடுதலை என்ற இயக்கமாக அணிதிரண்டு வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த வங்கியாளரும்…\nமக்களை முட்டாள்களாக்கும் கருத்துக்கணிப்பு பித்தலாட்டங்கள் – வசீகரன்\nகொரோனா பரவலைக் காரணம் காட்டி அமெரிக்கா, சீனாவுக்கு நெருக்கடி தருகிறது. இந்தியா, அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது. இதுதான் தற்போதைய எல்லைப்…\nஅமெரிக்க மக்களைப் போல் தமிழக மக்களும் திரளவேண்டிய தருணம் இது – தோழர்.பாஸ்கர்\nதமிழகப் போலீஸானது போலீஸ்துறை மட்டும் அதனிடம் இல்லாமல் தமிழக அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் அதனிடமே இருக்கின்றன. நீதித்துறை உள்ளிட்டு. தூத்துக்குடி…\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை: மாஜிஸ்ட்ரேட் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் – நீதிபதி கே.சந்துரு\nகாவலில் இருக்கும் எந்தக் குற்றவாளிக்கும் தன்னை போலீஸ் காவலில் துன்புறுத்தினார்கள் என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் சொல்வதற்கான தைரியம் இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவரை…\nசங்கர் வழக்கில் தீர்ப்பும், நீதியும் – வழக்குரைஞர் தி.லஜபதி ராய்\nசின்னசாமியின் தீர்ப்பு சட்டப்படி சரியா என்ற கேள்விக்கு கற்றறிந்த வழக்கறிஞர் மத்தியில் இருவேறு கருத்துக்கள் இருக்கும். ஆனால் அத்தீர்ப்பு நீதி…\nசாத்தான்குளம் படுகொலைகள்: காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்களை கைது செய்\nஎளிய மக்கள். சம்பாதிக்க இருந்த ஒரு பிள்ளையும் கொல்லப்படுகிறான். காவல்துறையினர் வந்து வழக்கைக் கைவிடுமாறு மிரட்டல். அதோடு அவர்கள் வாயை…\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T06:34:20Z", "digest": "sha1:GAKRDH2VFSTY2WAYHGBLT3LBDTTNVJSH", "length": 14064, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீர்க்கடிகாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீர்க்கடிகாரம் (ஆங்கிலம்: Water clock) அல்லது நீர்க்கடிகை என்பது நீரைக் கொண்டு நேரத்தைக் கணக்கிடும் பழமையான ஒரு சாதனமாகும். ஒரு பாத்திரத்திலிருந்து வெளியேறும் நீாின் அளவிலிருந்து நேரத்தை கணக்கிடும் கருவியாக நீர்க்கடிகாரம் உருவாயிற்று.\nஅவை பண்டைய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டன. பிளாட்டோ வாழ்ந்த காலத்தில் ( கி.மு 400 ) வழக்கிலிருந்த இக்கருவியில் ஒரு உருளை வடிவ கண்ணாடி பாத்திரம் இருந்தது. இதன் அடிப்பகுதியில் நீா் வெளியேற துளையும் பக்கவாட்டில் குறியீடுகளும் பொறிக்கப்பட்டிருந்தன. துளையின் வழியாக கீழ் வெளியேறும் இந்த பாத்திரத்திலுள்ள நீா்மட்டம் நேரத்தை காட்டியது. ஏதென்ஸ் நகர வழக்காடு மன்றங்களில் இக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டது என வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.[1] இது கிமு 16 ஆம் நூற்றாண்டில் பாபிலோனிலும் எகிப்திலும் இருந்ததாக அறியப்படுகிறது. இந்தியா, சீனா உள்ள��ட்ட உலகின் பிற பகுதிகளிலும் நீர் கடிகாரங்கள் குறித்த ஆரம்ப சான்றுகள் உள்ளன, ஆனால் ஆரம்ப தேதிகள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், சில ஆசிரியர்கள் சீனாவில் கி.மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் கடிகாரங்கள் தோன்றியதாகக் கூறுகின்றனர்.[2]\nசில நவீன நேரம் காட்டும் கருவிகளும் \"நீர் கடிகாரங்கள்\" என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் அவை பண்டைய காலங்களிலிருந்து வேறுபட்டவை. அவற்றின் நேரக்கட்டுப்பாடு ஒரு ஊசல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, ஆனால் அவை நீர் சக்கரம் அல்லது அதைப் போன்றவற்றைப் பயன்படுத்தி கடிகாரத்தை இயக்கத் தேவையான சக்தியை வழங்குதல் அல்லது அவற்றின் காட்சிகளில் தண்ணீர் வைத்திருப்பது போன்ற பிற நோக்கங்களுக்காக தண்ணீரைப் பயன்படுத்துகின்றன.\nகிரேக்கர்களும் ரோமானியர்களும் மேம்பட்ட நீர் கடிகார வடிவமைப்பை கொண்டிருந்தனர். பைசான்டியம், சிரியா மற்றும் மெசொப்பொத்தேமியாவில் மேலும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டன. இது இறுதியில் ஐரோப்பாவிலும் பரவியது. சுயாதீனமாக, சீனர்கள் தங்களது சொந்த மேம்பட்ட நீர் கடிகாரங்களை உருவாக்கி, கொரியா மற்றும் சப்பானுக்கு அனுப்பினர் .\nசில நீர் கடிகார வடிவமைப்புகள் சுயாதீனமாக உருவாக்கப்பட்டன, மேலும் சில அறிவு வர்த்தகத்தின் பரவல் மூலம் மாற்றப்பட்டது. இந்த ஆரம்பகால நீர் கடிகாரங்கள் ஒரு சூரிய மணிகாட்டி மூலம் அளவீடு செய்யப்பட்டன. இன்றைய நேரக்கட்டுப்பாட்டுத் தரங்களுடன் ஒப்பிடக்கூடிய துல்லியமான அளவை ஒருபோதும் எட்டவில்லை என்றாலும், 17 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் மிகவும் துல்லியமான ஊசல் கடிகாரங்களால் மாற்றப்படும் வரை, நீர் கடிகாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகவும் துல்லியமான மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நேரக்கட்டுப்பாட்டு சாதனமாக இருந்தது.\nபாபிலோனில், நீர் கடிகாரங்கள் வெளிச்செல்லும் வகையாக இருந்தன, அவை உருளை வடிவத்தில் இருந்தன. வானியல் கணக்கீடுகளுக்கு உதவியாக நீர் கடிகாரத்தைப் பயன்படுத்துவது பழைய பாபிலோனிய காலத்திற்கு முந்தையது ( கி.மு. 2000 - சி. 1600 கி.மு.).[1] மெசொப்பொத்தேமிய பிராந்தியத்தில் எஞ்சியிருக்கும் நீர் கடிகாரங்கள் இல்லை என்றாலும், அவை இருப்பதற்கான பெரும்பாலான சான்றுகள் களிமண் பலகைகளில் எழுதப்பட்டுள்ளான. களிமண் பலகைகளின் இரண்டு தொகுப்புகள், எடுத்துக்காட்டாக, எனுமா-அனு-என்லில் (கிமு 1600–1200) மற்றும் முல் அபின் (கிமு 7 ஆம் நூற்றாண்டு).[2] இந்த களிமண் பலகைகளில், இரவு மற்றும் பகல் கடிகாரங்களை குறிக்க நீர் கடிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த கடிகாரங்கள் தனித்தன்மை வாய்ந்தவை, ஏனெனில் அவை கைகள் (இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன) போன்ற காட்டிகள் இல்லை. அதற்கு பதிலாக, இந்த கடிகாரங்கள் நேரத்தை \"அதிலிருந்து பாயும் நீரின் எடையால்\" அளவிடப்படுகின்றன.[3] க்வா எனப்படும் திறன் அலகுகளில் இந்த அளவு அளவிடப்பட்டது. .\nஎன் காமேசுவர ராவ் என்ற தொல்லியல் துறை நிபுணர் மொகெஞ்சதாரோவிலுருந்து தோண்டிய பானைகளில் நீர் கடிகாரங்களாகப் பயன்படுத்தினர் கூடும் என்று பரிந்துரைக்கிறார். அவை அடிப்பகுதியில் தட்டப்பட்டு, பக்கத்தில் ஒரு துளையை கொண்டுள்ளது, மேலும் சிவலிங்கத்தின் மேல் புனித நீரை ஊற்ற பயன்படுத்தப்படும் பாத்திரத்திற்கு ஒத்தவையாக இருக்கிறது என்கிறார்.[4] என்.நாராஹரி ஆச்சார் மற்றும் சுபாஷ் காக் ஆகியோர் பண்டைய இந்தியாவில் கிமு 2 ஆம் நூற்றாண்டிலிருந்து நீர் கடிகாரம் பயன்படுத்தப்பட்டது பற்றி அதர்வணவேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். பௌத்த பல்கலைக்கழகமான நாளந்தாவில், ஒரு நாளைக்கு நான்கு மணிநேரமும், இரவில் நான்கு மணிநேரமும் ஒரு நீர் கடிகாரத்தால் அளவிடப்பட்டது, இந்த கடிகாரம் பல்கலைக்கழக மாணவர்களால் இயக்கப்பட்டது.[5] கணிதவியலாளர் பிரம்மகுப்தர் தனது படைப்பில் பிரம்மாஸ்புதாசித்தாந்தம் சூர்யசித்தாந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளவற்றுடன் பொருந்துகிறது . வானியலாளர் லல்லாச்சார்யா இந்த கருவியை விரிவாக விவரிக்கிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2019, 21:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/sand-is-sold-in-tamil-nadu-at-par-with-the-price-of-gold-says-high-court-madurai-bench/articleshow/79495119.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-19T06:20:40Z", "digest": "sha1:3RYMZIGXUT4BSFBQZQ6W2CHHGDAW2OU6", "length": 12697, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sand rate in tamilnadu: தங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை: உயர் நீதிமன்ற கிளை வேதனை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை: உயர் நீதிமன்ற கிளை வேதனை\nதங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது\nமதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி உள்பட்ட மாவட்டங்களில் சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nமேலும், பொது பணித்துறை மூலமாக நடத்தபடும் அரசின் மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலம் புக்கிங் வசதி செய்து உள்ளது. இதை இடைதரகர்கள் அரசு அதிகாரிகளின் உதவியுடன் போலி முகவரி மூலம் பதிவு செய்து பொது மக்களுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர். எனவே, நியாயமான விலைக்கு மண் கிடைக்க உரிய வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் பல மனுகள் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் இரண்டு இடங்களில் அரசு பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பொதுமக்கள் நேரடியாக ஆன்லைனில் புக்கிங் செய்து பதிவு செய்து கொண்ட லாரிகள் மூலம் எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. தற்போது அது நடைமுறையில்தான் உள்ளது என்றார்.\nதெருவுக்கு வரலாம்ன்னு நினைக்கிறேன்: ஜாலியாக வந்து டென்ஷனான ரஜினி\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது என்பது தெரியும் ஆனால் அது பொதுமக்களுக்கு என்ன விலையில் கிடைக்கிறது என்று கேள்வி எழுப்பினர். மேலும், தற்போது மணலின் விலை ரூ.45 ஆயிரம் என்று கூறப்படுகிறது. தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், பொது மக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.\nஅதன்பின்னர், சாதாரண பொதுமக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதெருவுக்கு வரலாம்ன்னு நினைக்கிறேன்: ஜாலியாக வந்து டென்ஷனான ரஜினி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இப்படியொரு அதிர்ச்சி செய்தியா\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nபிக்பாஸ் தமிழ்ஆரி வெளியிட்ட முதல் வீடியோ.. இது என்னோட வெற்றி இல்லை\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: கெத்து காட்டும் தங்கம்... மேலே செல்லும் விலை\nசினிமா செய்திகள்பிக் பாஸ் டைட்டிலை ஜெயிச்ச கையோடு ஆரியை தேடி வந்த 'காக்கிச் சட்டை'\nசினிமா செய்திகள்அப்பா நலமாக இருக்கிறார்: ஸ்ருதிஹாசன் அறிக்கை\nசென்னைAdyar Cancer Institute: மருத்துவர் சாந்தா மறைவு...பிரதமர், முதல்வர் புகழாரம்\nசினிமா செய்திகள்3 நாள் தானா: இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா கமல்\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nடெக் நியூஸ்19th Jan 2021 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Bosch Mixer Grinder; பெறுவது எப்படி\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/aanmaithkarikassieyavendayavai/", "date_download": "2021-01-19T06:16:54Z", "digest": "sha1:GNGK73CJDK7WSCX5KVVPQHTIVXKS4C4L", "length": 3149, "nlines": 67, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்மை சக்தியை அதிகரிக்கும் ஆண்களுக்கான வீரியமான உணவுகள்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ ஆண்மை சக்தியை அதிகரிக்கும் ஆண்களுக்கான வீரியமான உணவுகள்\nஆண்மை சக்தியை அதிகரிக்கும் ஆண்களுக்கான வீரியமான உணவுகள்\nPrevious articleகவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது\nNext articleபடுக்கை அறையில் பாடம் நடத்த வேண்டாமே\nகாப்பர் டி அணிவதால் குழந்தை பாக்கியம் உண்டாவது எப்படி தள்ளிப்போகிறது இதுவரை விடைகாண முடியாத புதிர் இதுவரை விடைகாண முடியாத புதிர்\nதிருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவதன் காரணம்\nசெக்ஸ்க்கு ஆண் பெண்ணுக்கு தேவையான தகுதி\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/admin", "date_download": "2021-01-19T04:55:33Z", "digest": "sha1:GGJZY44ALNPEE7ANN4W5Y4DEJEQRPWJ7", "length": 14725, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "admin | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபாப்பரசரின் பயணத்துக்கு முழு ஒத்துழைப்பு – வத்திக்கானுக்கு சிறிலங்கா வாக்குறுதி\nபாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக, வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவிடம், சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\n‘அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும்’ – ஊடகம்\nசிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும். சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட ஆட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா இவற்றைத் தனது கவனத்தில் எடுக்காது சிறிலங்காவுடன் அரசியல் உறவைப் பேணுவதென்பது ஒரு பிழையான நகர்வாகும்.\nசிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்\nசிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில் நேற்றுமுன்தினம் மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரை இடம்பெற்றது.\nஇந்திய மாநிலங்களின் அதிகாரங்களையே நாமும் கேட்கிறோம் – சென்னையில் சம்பந்தன் தெரிவிப்பு\nஇ��்தியாவில் மாநிலங்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை நாமும் பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் நேற்று மாலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபூசா இராணுவ முகாமுக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் நடத்திய அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்\nகடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nவிரிவு Feb 07, 2014 | 17:07 // admin பிரிவு: சிறப்பு செய்திகள்\nகடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்த்தல் – யதீந்திரா\n[சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்தி, ஒரு விவாதத்திற்கான அழைப்பு] எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ் 2014ம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையின் மீதான ஒரு பிரதிபலிப்பாகவே, இக்கட்டுரை அமைகிறது.\nவிரிவு Jan 25, 2014 | 17:06 // admin பிரிவு: கட்டுரைகள்\n‘அரசியல் என்பது தொடர்பறாத போராட்டத்தின் மற்றுமொரு வடிவம்’ – தமிழ் மக்களின் வாக்களிப்பு வழங்கும் செய்தி\nஇலங்கைத்தீவின் வடக்கில் தமிழ்மக்கள் எந்தவிதமான பாரிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டிராமல் மிகப்பெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளார்கள்.\nவிரிவு Sep 22, 2013 | 17:25 // admin பிரிவு: புதினப்பார்வை\nஇந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\nமுத்தரப்பு உடன்படிக்கையானது, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது பிராந்தியப் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மட்டுமல்லாது, தொடர்பாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதுடன் கண்காணிப்பு முறைமைகளையும் நடைமுறைப்படுத்த வழிசமைக்கிறது.\nவிரிவு Aug 03, 2013 | 16:32 // admin பிரிவு: ஆய்வு செய்திகள்\n‘புதினப்பலகை’க்காக நந்தன் அரியரத்தினம் | கடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது. இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.\nவிரிவு Dec 01, 2010 | 17:12 // admin பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-08-02-2018/", "date_download": "2021-01-19T05:35:11Z", "digest": "sha1:OZ7V5S54UV2O5YLZF2NFXEPO2SEAJR6M", "length": 15904, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 08-02-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 08-02-2018\nஇன்றைய ராசி பலன் – 08-02-2018\nஇன்று புதிய முயற்���ியில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படலாம். அதனால் கடன் வாங்கவும் நேரிடும். சிலர் மனதளவில் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் சிக்கனத்தை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பண வரவு குறையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனைவி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.\nஅனுகூலமான நாள். அரசு சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பெற்றோர்களின் உதவியை நாடுவீர்கள். சகோதரர்களால் செலவு உண்டாகும். கணவன் மனைக்குள் அந்நியோன்யம் ஏற்படும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nஉடல் ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள், அவர்களால் புதிய நண்பர்களும் அறிமுகம் ஆவார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளை உற்சாகமாக முடிப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.\nசிலர் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் செய்விர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் அனைவரும் ஆனந்தமாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம், சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஇன்று மகிழ்ச்சியான நாள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு செல்விர்கள். அங்கு சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரலாம். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் வழக்கத்தைவிட லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.\nஅனுகூலமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலர் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களின் மூலம் மேலோங��கி காணப்படுவீர். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.\nபிள்ளைகளால் மகிச்சியாக காணப்படுவீர்கள். சிலர் உறவினர் வீட்டு விஷேஷங்களுக்காக பயணம் செய்ய நேரிடலாம். இன்று வீண்செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். வியாபாரதில் பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.\nஇதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்\nவழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வீண்செலவுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவாக காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.\nஅரசாங்க காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படும். தாய் வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிறகு விலகி மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரின் ஆலோசனைகளை பெற்று முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளை பணியாளர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு பிறகு விலகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று உற்சகமாக காணப்படுவீர்கள்.\nசகோதரர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். உறவினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். அதனால் வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளவும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தாருடன் கோவில்களுக்கு செல்விர்கள். அலுவகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபுதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளவும். பெற்றோர்களின் ஆதரவும், அன்பும் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலக பணிகளில் கவனம் செலுத்துங்கள். சிலர் குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக்கொள்வீர்கள்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nஇன்றைய ராசி பலன் – 19-1-2021\nஇன்றைய ராசி பலன் – 18-1-2021\nஇன்றைய ராசி பலன் – 17-1-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=kathir-kural-279&i=3085", "date_download": "2021-01-19T05:56:18Z", "digest": "sha1:FNJ7YSRQ67SM7N7FNTWTE4R3U45YBAPE", "length": 12846, "nlines": 85, "source_domain": "kalakkaldreams.com", "title": "கதிர் குறள் - 279 Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம் கருப்பி\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nதினம் ஒரு கலக்கல்ஸ் தினம் ஒரு திருக்குறள்\nவெளியிடப்பட்ட நேரம்: 23-Aug-2017 , 07:46 AM\nகதிர் குறள் - 279\nமத்த நாடுகள் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம், ஆனால் கூடி வாழும் பழக்கம் சுத்தமா அங்கே இருக்காது. பக்கத்து அபார்ட்மெண்ட் பற்றி இங்கே நகரத்தில் இருப்போர்களே கண்டுக் கொள்வதில்லை, அங்கே எப்படி இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்க்கள். இன்னமும் இந்தியாவில் நகரங்கள் உட்பட, சில மேட்டுக்குடியினரைத் தவிர, அனைவரும் சக மனிதருக்கு ஒன்றென்றால் பிரதிபலன் பாராமல் ஓடி வருவார்கள். அதனால் தான் எனக்கு சுத்தமான நாடுகள் என சொல்லிக் கொள்பவர்களை காட்டிலும், இந்த அழுக்கு தேசத்தை மிகவும் பிடித்திருக்கிறது.\nமேற்காணும் வாக்கியங்களை சொன்னது சுஜாதா. முழுவதும் சரியாக இருக்காது, ஆனால் அவர் சொன்ன விசயம் இதுதான். இந்தியர்களுக்கு மற்ற தேசத்தவர்களை காட்டிலும் மனிதாபிமானம் அதிகம். என்ன மூட நம்பிக்கைகளும் அதிகம், அது மட்டும் தான் பிரச்சனை. முக்கியமாக இதில் கவனிக்க வேண்டியது வாத்தியார் இறுதியாக சொன்னது \"அழுக்கு இந்தியா\". ஆமாடா, இங்கே சுத்தம் கொஞ்சம் கம்மிதான், அதுக்கு என்ன இப்ப\nஏன் வெளித் தோற்றத்தையே வைத்து மதிப்பிடுகிறாய் மனிதர்களின் குணத்தைப் பார். அவனது செய்கையை வைத்து மதிப்பிடு என்கிறார். இந்தியாவில் மட்டும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு அமைந்தால் மக்கள் தேசத்தை எப்படி வடிவமைப்பார்கள் என யோசித்துப் பாருங்கள். குப்தர்கள் ஆட்சி காலத்தில் திருட்டு என்பதே சுத்தமாக இல்லாத தேசமாக இருந்ததாக வெளி நாட்டு பயணிகளின் குறிப்புகள் சொல்கின்றன.\nதன் தேவை தீர்கையில் எதற்கு ஒருவன் அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட போகிறான் திருட்டை விடுங்கள். தீவிரவாதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல, வேண்டாம் சுமாரான வேலையில் இருப்பவன் எவனாவது அதை விட்டு வெளியேறி, ஆயுதத்தை கையில் எடுக்கிறானா திருட்டை விடுங்கள். தீவிரவாதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல, வேண்டாம் சுமாரான வேலையில் இருப்பவன் எவனாவது அதை விட்டு வெளியேறி, ஆயுதத்தை கையில் எடுக்கிறானா இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் அவன் ஏன் அரசுக்கு எதிராக போராட போகிறான் இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் அவன் ஏன் அரசுக்கு எதிராக போராட போகிறான் தவறு யார் மீது இருக்கிறது\nஓருவன் வாழ்வதற்கான குறைந்த பட்ச தேவை பூர்த்தியடைகையில், அந்த பாதுகாப்பான சூழலை விடுத்து வெளியேறி போரடுபவர்கள் மிகவும் குறைவு. இந்தியர்களின் பலமும் இந்த சகிப்புத்தன்மை தான், பல்வீனமும் இதுதான். நாட்டிற்குள் தான் வடக்கே இருக்கும் சில அறிவாளிகள் தெற்கில் இருப்போரை கருப்பு என சொல்லிக் கொள்வது. வெளிநாட்டிற்கு சென்றால் இந்தியர்கள் என்றாலே ஒரே வசனம் தான். \"அதுக்குலாம் ஒரு தகுதி வேணும்டா கருவாப்பயலே\" தான்.\nகாந்தி தென்னாப்பிரிக்காவுக்கு போன பிறகுதான் இதை தெரிந்துக் கொண்டார். அங்கு இந்தியன் என்றாலே அவனை \"கூலி\" என்று அழைப்பது தான் வழக்கம். சில பல அவமானங்களை கண்டு, 4 இடத்தில் மிதி வாங்கிய பிறகுதான் காந்திக்கு புத்தியே வந்தது. அதன் பிறகுதான் ஒருவரை பிறப்பு, நிறம், உருவம் காரணமாக ஒதுக்கக் கூடாது என முடிவு செய்கிறார். அது வரை சமையலுக்கு என்றால் கூட பிராமணர் தான் வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தவர் தான்.\nஆனால் இது போன்று பிறரால் அவமான படுத்தப் படாமல், வள்ளுவர் எங்கு இருந்து சமத்துவத்தை கற்றிருப்பார் என்று தெரியவில்லை. அதிலும் உருவத்தை வைத்து ஒருவர் குணத்தை முடிவு செய்யக் கூடாது என பல இடத்தில் சொல்லி இருக்கிறார்.\nபொதுவாக ஒரு பொருளை தேர்ந்தெடுக்கையில் அதன் வடிவத்தை வைத்துத்தான் முடிவெடுப்போம். பொது புத்தி நேராக இருக்கும் பொருளை நல்லது என்றும், கோணலானதை கெட்டது என்றும் சொல்லும். ஆனால் அம்பு - நேரானது. கொலை செய்ய வல்லது. யாழ் வளைந்தது. இனிமையான இசையை தர வல்லது. எனவே எந்த இடத்திலும் புறத்தோற்றத்தை வைத்து முடிவு எடுக்காமல், செயல்களை கொண்டு முடிவெடுக்க சொல்கிறார் வள்ளுவர்.\nஅதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 279\nகணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன\nநேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\nகதிர் குறள் - 279\nகதிர் குறள் - 277\nகதிர் குறள் - 276\nகதிர் குறள் - 275\nகதிர் குறள் - 274\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=meningioma-book-review-by-dr-radha-kumar&i=525", "date_download": "2021-01-19T05:22:28Z", "digest": "sha1:ANPKTGEORN73FGPH57BQXJOVU2PDRJUU", "length": 16862, "nlines": 103, "source_domain": "kalakkaldreams.com", "title": "மெனிஞ்சியோமா Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம் கருப்பி\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nவெளியிடப்பட்ட நேரம்: 06-Feb-2017 , 06:42 AM\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களை பிரித்து அடுக்கிய போது இந்தப் புத்தகம் கையில் வந்தது. முன்னுரையில் நேசமித்ரன் ஒப்பு தெளிவான தொடக்கத்தை தந்து இருந்தார். நோய்மையின் எதிர் அழகியல், சிறுநீர் துவாரத்தில் உள்ள குழாய் உருவப்பட்ட போது உச்சத்தை அடைவதெல்லாம் ஒரு வலி கொண்டாடியால் மட்டுமே முடியும் என்ற முன்னுரையில் அழகாக மையக்கருத்து தெரிவிக்கப்பட்டு விடுகின்றது.\nமூளையில் மெனிஞ்சியோமோ என்ற கட்டி வந்த ஒருவன், அது அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு அதன் தாக்கத்தில் இருந்து வெளியே வந்து மீண்டும் எவ்வாறு வாழ்க்கைப் பயணம் அமைத்துக் கொள்கிறான் என்பது மைய இழை. ஒரு கம்யூட்டர் சாப்ட்வேர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞன் மேல் ஒரு பெண் காதல் வயப்பட ஆரம்பிக்கும் போது, தொடங்கும் கதை.........\nமூன்றாம் பத்திக்கு மேல் எழுத ஆரம்பிக்கும் போது உனக்கு பயம் வர வேண்டும். அப்படி ஒரு நாவல் நீ எழுத வேண்டும் என்று ஆசிரியரின் நண்பர் திருச்செந்தாழை அவர்கள் சொன்னது போன்று, 1967 க்கு போய் விட்டு அடுத்த அத்தியாயத்தில், மூளை என்பது தனி உறுப்பு அல்ல, வலது மற்றும் இடது பங்குகளை கார்பஸ் கலோசம் தான் அதை இணைக்கிறது. இதனால் வலது பக்க மூளை இடது பக்கம், மற்றும் கொஞ்சம் வலது பக்கம் கட்டுப்படுத்துகிறது, இப்போது நாம் ஒரு பக்க மூளையை எடுத்து விட்டு வெற்று இடம் ஆக்கி விட்டோம். ஆனால் பிட்ஸ் வருவது நின்று விட்டது. இது தான் நம்ம பைனல் பைல் என்ற உரையாடல் படிக்கும் போது, GOD PLAYER , FEVER மாதிரி ஒரு மெடிக்கல் த்ரில்லர் தமிழில் படிக்க போறோம் என்று ஆசையாக அடுத்து படிக்கப் போனால், இந்த இரண்டு பக்கங்கள் பற்றி முடிவு வரை கதையில் வரவே இல்லை.\nபுத்தகம் ���ுழுவதம் ஒரு மனிதனின் பத்து ஆண்டு கால மருத்தவ வரலாறு பேசுகின்றது. ஒரு நோய் எவ்வாறு கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை, மற்றும் பத்து வருட தொடர் கண்காணிப்பு , கிட்டத்தட்ட தமிழாக்கம் செய்யப்பட்ட குறிப்பேடு போல காட்சி அளிக்கிறது. மருத்துவ மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகம் போல இருக்கின்றது.\nகிட்டத்தட்ட அனைத்து அனுபவங்கள் நேரில் சென்று பார்த்த மாதிரியே பதிவு செய்து இருக்கிறது மாதிரி எழுத்து நடை இருக்கிறது. இது எல்லாம் எல்லா வகையான நோய்களுக்கும் பொருந்தும். அவர்கள் அனுபவிக்கக் கூடிய வேதனைகள், வலிகள் எல்லாம் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு மிகப் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியரும் அதையே தான் உணர்ந்து இருக்கிறார் என்பது அவரின் முன்னுரையில் தெளிவாக இருக்கிறது. இரண்டு பக்கங்களில் மட்டும் தான் கதாநாயகன் தனக்குள் பேசும் போது மட்டுமே இலக்கிய நயம் மிகுந்த தமிழ் உரையாடல் வருகின்றது மீதி இடங்களில்\nஇந்தச் சொற்களுக்கு தமிழ் அர்த்தம் தெரியாதவர்கள் எந்த அளவிற்கு இந்த நாவல் சொல்ல வருவதை உள் வாங்க முடியும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.\nஎனக்கு பிரதான முரணாக தோன்றும் மூன்று விசயங்கள்:\n1.மெனிஞ்சியோமா ல ஒரு வைரஸ் கொழுப்பு கட்டி என்று குறிப்பிடும் இடம். வைரஸ கிருமி் கட்டி உருவாக காரணமாக இல்லை, கொழுப்பு கட்டி என்றால் லைப்போமா(lipoma). இதனால் இந்த தமிழாக்கம் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.\n2. கட்டி முழுவதும் அகற்றப்படவில்லை, ரேடியேசன் கொடுக்க வேண்டும் என்று முதலில் மருத்துவர் கூறுவதாக வரும், ஆனால் அடுத்த அடுத்த ஸ்கேனில் கட்டி இல்லை, தழும்பு மட்டும் தான் இருக்கிறது.\n3. சந்துரு அப்பா அறுவைச் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு போகும் போது கேட்பார். என் மகனுக்கு நான் வெஜ் என்றால் நிறைய பிடிக்கும். இந்த ஒரு மாத காலத்தில் அவன் சாப்பிடவே இல்லை. கொடுக்கலாமா என்று கேட்கும் போது, நாங்கள் ஸ்கல்லை டச் பண்ணவில்லை. ப்ரைனை தான் டச் பண்ணி இருக்கிறோம். அதனால் நான் வெஜ் சாப்பிடலாம். ஸ்கலை டச் பண்ணி இருந்தால் தான் சாப்பிடக் கூடாது என்று பதில் சொல்லும் போது, முதலில் ஸ்கல்லை திறந்து தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஒரு பக்கத்திற்கு மருத்துவர் விளக்கி இருந்தது நினைவுக்கு வந்தது.\nவழக்கமாக இணையதளத்தில் புழங்குப��ர்களுக்கு மருத்துவர்கள் என்றால் பிடிக்காது. எப்படி இந்த கதையில் மட்டும் இன்னும் அதைக் காணவில்லை என்று நினைக்கும் போது, கதையின் இறுதியில் வழக்கம் போல வில்லன் ஆக காட்டும் போது வியப்பு எதுவும் வரவில்லை.\nஎப்பவும் வேற ஒரு மருத்துவரிடம் காட்டும் போது அவர் முதல் மருத்துவர் தந்த மருந்துகள் வேலை செய்யவில்லை என்பதை கண்டு பிடித்து, அதற்கு அடுத்த லெவல் மருந்துகள் தருவது வழக்கமான ஒன்று. அதை மிகைப்படுத்தி அதற்கு முன் வந்த மருத்துவர் வில்லனாக சித்தரிப்பு செய்வது , ஒரு வெகு ஜன சிந்தனையில் ஒத்துப் போகின்றது. மருந்துகள் எடுத்துக் கொள்ள மறந்த நாட்களில் தான் வலிப்பு வருகின்றது என்பதை சந்துருவே ஒத்துக் கொண்டு இருக்கிறான்.\nதிரும்ப திரும்ப வலிப்பு வரும் காரணமும் அது தான். அதை விட்டு விட்டு, இரண்டாவது மருத்துவர் எழுதி தந்த மருந்து தான் என்பது போல அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி வலிந்து திணிக்கப்பட்டு உள்ளது போல இருக்கிறது. இந்த புதிய மருந்தை எடுத்துக் கொள்ளா விட்டாலும் வலிப்பு வரும் என்ற நிதர்சனம் பதிவு செய்யப்பட்டு இருந்தால் இந்த புத்தகம் முழுமையாகி இருக்கும்.\nநடுவில் ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் வரும். அதில் உள்ள எழுத்துப் பிழை- measles- measures- measurement- அளவு அடுத்த பதிப்பில் திருத்தி விடவும்.\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\nபொன்னியின் செல்வன் பாகம்-3/36 இருளில் ஒரு உருவம்\nராக்கெட் தாதா - புத்தக விமர்சனம்\nலாகிரி - புத்தக விமர்சனம்\nசிரிக்கும் வகுப்பறை - புத்தக விமர்சனம்\nஇமயா - புத்தக விமர்சனம்\nசிவகாமி பர்வம் - புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/tag/astronomy/", "date_download": "2021-01-19T04:52:54Z", "digest": "sha1:JXYS57ODND63WFDXZWQ7TZ5NTVWLYYJM", "length": 11365, "nlines": 104, "source_domain": "parimaanam.net", "title": "astronomy Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஇந்தப் பிரபஞ்சம் ப��ரும்பாலும் வெறுமையானதுதான். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன், அண்ணளவாக 40 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. நாம் தற்போது வைத்திருக்கும் மிக வேகமாகச் செல்லக்கூடிய விண்கலத்தைப் பயன்படுத்தி அங்கு செல்லவேண்டுமென்றாலும் கிட்டத்தட்ட 80,000 வருடங்கள் எடுக்கும்.\nசெவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்\nசெவ்வாயில் நீர் உறைந்த நிலையில் இருப்பதை நீண்டகாலமாக நாம் அறிவோம், ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புதிய ஆய்வு முடிவுகள், செவ்வாயின் மேற்பரப்பில் நீர் திரவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇறக்கும் விண்மீனின் வெளிப்புற வாயுப் படலம், குறித்த விண்மீனின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு விண்வெளியை நோக்கி விரிவடைவதால் இந்த கோள்விண்மீன் படலங்கள் உருவாகின்றன. பிரபஞ்சத்தின் அழகிய கலை வடிவங்களில் ஒன்றான கோள்விண்மீன் படலங்கள் நீண்ட காலம் இருப்பதில்லை.\nஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்\nஎழுதியது: சிறி சரவணா நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருந்து வெளியில் சென்று பார்த்ததுண்டா அப்படியே புகை மண்டலமாகத் தெரியும்\nஒரு விண்மீன் பேரடை என்பது, மிக அதிகமான விண்மீன்களின் தொகுதியாகும். இந்தப் பேரடைகள் பல மில்லியன் தொடக்கம் பில்லியன் கணக்கான விண்மீன்கள், விண்வெளித்தூசு மற்றும் வேறு பல வான்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு ஆகும்.\nபிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி\nஎழுதியது: சிறி சரவணா பொதுவாக எல்லோருக்கும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக்கும். பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் “முகம்பார்க்கும் கண்ணாடி” எந்தவித\nஎழுதியது: சிறி சரவணா நீங்கள் லெகோ கட்டிகளை வைத்துப் பல சிறிய பொருட்களை உருவாக்கியிருப்பீர்கள். உதாரணமாக சிறிய வீடு, பாலம்,\nஎழுதியது: சிறி சரவணா பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெருவெடிப்பு, ஒரு அசாத்திய நிகழ்வு. மிக மிக சக்திவாய்ந்த, மிகப்பிரகாசமான ஒரு\n84 மில்லியன் விண்மீன்களைக் கொண்ட புகைப்படம்\nஎழுதியது: சிறி சரவணா இந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கருவி (கமெரா – camera), நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் டிஜிட்டல்\nஇதுவரை 21 கோள்விண்மீன் படலங்கள், பூமியில் இருந்து 5000 ஒளியாண்டுகள் தூரத்தினுள் நாம் கண்டறிந்துள்ளோம். இதுபோக மேலும் அண்ணளவாக 3000 கோள்விண்மீன் படலங்கள் நம் பால்வீதியில் இருப்பதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/8275", "date_download": "2021-01-19T06:03:26Z", "digest": "sha1:YKEJWSMB6XS7RG7VARIUDTHRLLADSSRL", "length": 5223, "nlines": 125, "source_domain": "www.arusuvai.com", "title": "Harshini..Mom | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 7 months\nஸ்வீட்....அம்மா சமையல் ரொம்ப பிடிக்கும்\nடென்னிஸ் (பந்து பொறுக்குவது ), அறுசுவை பதிவுகள் படிப்பது , நிறைய நேரம் குழந்தையுடன் விளையாடுவது .....எதாவது பாட்டு பாடுவது (கத்துவது )தமிழ் டைப்பிங் .......படித்தது மறக்காமல் இருக்க எதாவது பண்ணிக்கொண்டு இருப்பது .... (டிசைனிங்)\nவிஜி tvm பிறந்தநாள் , வாழ்த்தலாம் வாங்க\nதாமரைக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க\nமர்ழியாவுக்கு திருமணநாள் வாழ்த்தலாம் வாங்க\nUSA டரைவிங் லைசனஸ் I-797 .\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/78841/semiya-payasam/", "date_download": "2021-01-19T05:28:45Z", "digest": "sha1:NFOWVZWYSBLRMR2TVCMAG5TV3HVDLNHE", "length": 20100, "nlines": 376, "source_domain": "www.betterbutter.in", "title": "semiya payasam recipe by Bhavani Murugan in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / semiya payasam\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nsemiya payasam செய்முறை பற்றி\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nமுந்தரி பருப்பு - 10\nசேமியாவை நெய்யில் வருத்து எடுத்துக்கொள்ளவும்\nபிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும்\nசேமியா வெந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து, பால் சேர்த்து கிளறவும் பிறகு இறக்கவும்.\nபிறகு நெய்யில் முந்தரி பருப்பை வருத்து சேர்க்கவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nBhavani Murugan தேவையான பொருட்கள்\nசேமியாவை நெய்யில் வருத்து எடுத்துக்கொள்ளவும்\nபிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும்\nசேமியா வெந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து, பால் சேர்த்து கிளறவும் பிறகு இறக்கவும்.\nபிறகு நெய்யில் முந்தரி பருப்பை வருத்து சேர்க்கவும்.\nமுந்தரி பருப்பு - 10\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/iran/", "date_download": "2021-01-19T06:21:36Z", "digest": "sha1:NKZGL7OIKYTJOSJ7RYQUCFMMAH6ZEKK4", "length": 14782, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Iran Archives - ITN News", "raw_content": "\nஈரானுக்கு மீண்டும் தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானம் 0\nஈரானுக்கு மீண்டும் தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் ஆயுதங்கள் தொடர்பான தடை விதிக்கவே தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஈரான் ஏவுகனை செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு முன்னர் பாதுகாப்பு சபையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு பெரும்பாலான பிரதிநிதிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. அதற்கமைய மீண்டும் தடை விதிக்க கவனம் செலுத்தப்பட்டுள்தாக அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.\nஅனுமதிக்கப்பட்ட அளவை விடவும் 10 மடங்கு அதிக யுரேனியத்தை ஈரான் கொண்டுள்ளதாக ஐ. நா குற்றச்சாட்டு 0\nசர்வதேச ரீதியான அனுமதிக்கப்பட்ட யுரேனியம் கையிருப்பு அளவை விடவும் 10 மடங்கு அதிகமான யுரேனியத்தை ஈரான் தன்னகத்தே கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அந்நாட்டில் 2 ஆயிரத்து 105 கிலோ கிராம் செரிவூட்டப்பட்ட யூரேனியன் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் 300 கிலோ கிராம் யுரேனியத்தை வைத்திருப்பதற்கே ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் அணுசக்தி\nசமூக வலைதள தாக்கம் : மரணதண்டனையை இடைநிறுத்திய ஈரான் 0\nஈரானில் இளைஞர்கள் மூவருக்கான மரணதண்டனை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் ஈரானில் பெற்றோல் விலையேற்றத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. குறித்த சந்தர்ப்பத்தில் இளைஞர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இளைஞர்கள் மூவரையும் குற்றவாளியாக அறிவித்த ஈரான் உச்சநீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு\nஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக��் அதிகரிக்கப்படும் : அமெரிக்க ராஜாங்க செயலாளர் 0\nஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அதிகரிக்கப்படுமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும் விளக்கமளித்துள்ளார். தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதமளவில் நிறைவடையவுள்ளது. அதை மேலும் நீடிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. யோசனையொன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்க குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு\nஇலங்கைக்கான ஈரான் தூதுவர் – பிரதமர் சந்திப்பு 0\nஇலங்கை ஈரான் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கு தமது நாடு எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஹஷிம் ஹஷ்ஜசாதேஹ் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஈரான் தூதுவர் சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஈரான் தூதுவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுவூட்டுவது தொடர்பாக அமைந்திருந்தது.\nஈரானில் சுகாதார ஊழியர்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று 0\nஈரானில் சுகாதார பிரிவு ஊழியர்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார ஊழியர்கள் 800 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும் குறித்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஈரானின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் 0\nஈரானின் தெற்கு பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பகுதியான பந்தர் காமர் பகுதியிலிருந்து 39 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஈரான் தகவல் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கடந்த 2017 ஆம் ஆண்டு ஈராக் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட\nஈரான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோசகர் கொரோனா வைரஸ் தொற���றினால் உயிரிழப்பு 0\nஈரான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோசகர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானிலேயே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகர் வைரஸ் தொற்றில் உயிரிழந்துள்ளார். ஈரானில் ஏற்கனவே 5 முக்கியஸ்த்தகர்கள் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் சீனா மற்றும் ஈரான் மீதான உயிரியல் தாக்குதல் : ஈரான் இராணுவ தளபதி 0\nகொரோனா வைரஸ் தொற்று சீனா மற்றும் ஈரான் மீதான உயிரியல் தாக்குதலாக இருக்கலாமென ஈரான் இராணுவ தளபதி ஹசைன் ஹலாமி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவே உயிரியல் தாக்குதலை நடத்தியிருக்க கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவுக்கு பின்னர் ஈரானே கொரோனா வைரசினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு\nஈரானை எதிர்கொள்வது தொடர்பில் அமெரிக்கா – சவுதி அரேபியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை 0\nஈரானை எதிர்கொள்வது தொடர்பில் அமெரிக்க மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க மற்றும் சவுதி வெளியுறவு அமைச்சர்கள் இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதிகளில் ஈரானின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து இங்கு தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க மற்றும் ஈரானுக்கு இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் சவுதியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=mjy5njm3majrh4", "date_download": "2021-01-19T05:48:19Z", "digest": "sha1:PFKRLNNZBSE2LJJAXQRB6I2NJI5PN4XN", "length": 6872, "nlines": 170, "source_domain": "www.proprofs.com", "title": "Covid 19 - ProProfs Quiz", "raw_content": "\nகொரோனா வைரஸ் நாவல் உடலுக்கு வெளியே எவ்வளவு காலம் வாழ்கிறது\nகாற்றில் மற்றும் பரப்புகளில் ஒரு வாரம்\nபல மணி முதல் நாட்கள் வரை\nநோய்வாய்ப்பட்ட ஒருவரிடமிருந்து விலகி இருக்க பாதுகாப்பான தூரம் எது\nகுறைந்தது 1 அடி (30 செ.மீ)\nகுறைந்தது 3 அடி (1 மீட்டர்)\nகோவிட் -19 க்கான தடுப்பூசி எவ்வளவு விரைவில் வணிக ரீதியாக கிடைக்கும்\nகோவிட் -19 நோய் கடுமையான தாக்கத்தால் யாருக்கு ஆபத்து அதிகம் \nஎன் வீட்டில் உள்ள செல்லப்பிராணி மூலம் எனக்கு கோவிட் -19 பரவுமா\nகோவிட் -19 வைரஸ் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் பரவ முடியுமா\nகொரோனா வைரஸ் நாவலுக்கு தடுப்பூசி உள்ளதா\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரின் அறிகுறிகள் யாவை\nசுவாச அறிகுறிகள், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கஷ்டங்கள்\nCOVID-19 இலிருந்து என்னையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது\nதண்ணீர் மற்றும் சோப்புடன் குறைந்தது 20 விநாடிகள் கைகளை கழுவுதல் மற்றும் அவற்றை நன்கு உலர்த்துதல்\nவீட்டில் இருந்தால் மட்டும் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/07/blog-post_21.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1341081000000&toggleopen=MONTHLY-1309458600000", "date_download": "2021-01-19T05:56:21Z", "digest": "sha1:IYN2CXXXWPYE72B7FLBETXCMNZYQNWIY", "length": 7214, "nlines": 134, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "புரோகிராம் விண்டோ அளவு", "raw_content": "\nஒவ்வொரு புரோகிராமிற்கும் அதற்கான விண்டோ எப்படி அமைய வேண்டும் என்பதனை நம் விருப்பத்திற்கேற்ப செட் செய்திடும் வசதியினை விண்டோஸ் நமக்குத் தந்துள்ளது.\nஇதனால், ஒரு விண்டோவினைப் பார்த்த வகையில், அதில் எந்த புரோகிராம் இயங்குகிறது என்பதனை நம்மால் உணர முடியும். இதனை விரிவாக இங்கு காணலாம்.\nவிண்டோஸ் இயக்கத்தில், டெஸ்க் டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகான் மீது கிளிக் செய்தால், அதற்கான விண்டோ திறக்கப் படும் அளவு, மேக்ஸிமைஸ்/ மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல் என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும்.\nஅவ்வாறின்றி, அந்த ஐகானுக்கான புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்றால், அதனையும் செட் செய்துவிடலாம். அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.\nதிறக்கப்படும் கீழ் விரி மெனுவில் Properties மீது கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும் சிறிய விண்டோவில் Run என ஒரு பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக்குறியின் மீது கிளிக் செய்தால், மூன்று அளவும் ஆப்ஷனாகத் தரப்பட்டிருக்கும்.\nஇதில் நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து மூடவும். இனி, அந்த ஐகானைக் கிளிக் செய்து புரோகிராமினைத் திறக்கையில், திறக்கப்படும் விண்டோ நீங்கள் செட் செய்த அளவிலேயே திறக்கப்படும்.\nகூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்\nபைலின் துணைப் பெயர் காட்டப்பட\nஜிமெயில் பெட்டியில் அதிக மெயில்கள்\nபயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்\n40 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது மேக்ஸ் மொபைல்\nவிலைக்கு வருகிறது டெக்கான் சார்ஜர்ஸ்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷார்ட்கட் கீகள்\nவைரஸ், டீரோஜன், வோர்ம் நேற்றும் நாளையும்\nrundll32.exe பைலின் வேலையும் பயனும்\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\nஆபீஸ் 2010 சர்வீஸ் பேக் 1\nவிண்டோஸ் 8 புதிய தகவல்\nயு.எஸ்.பி. 2 மற்றும் 3\nஉயிரைப் பறித்த சீன மொபைல்\nஇணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/10/80.html", "date_download": "2021-01-19T04:24:53Z", "digest": "sha1:QO7LKHZQZYQ5VIIETMN3VBXFR2C3W7XA", "length": 5911, "nlines": 141, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 80 )", "raw_content": "\nஎனது மொழி ( 80 )\nஒருவர் மற்றோருவருக்கு வணக்கம் தெரிவிக்கும் முறை பல பொருள்களை உள்ளடக்கியது\nஒருவர் தன்னை விட மூத்த பண்பாளரை வணங்கினால் அதற்குப் பணிவு என்று பொருள்\nதன்னைவிட மூத்த ஆனால் பண்புகுறைந்தவரை வணங்கினால் அது பயம் என்பது பொருள்\nதன்னைவிட மூத்த அறிவில் சிறந்த ஒருவரை வணங்காமல் சென்றால் அது தன்னகங்காரம் அல்லது அறிவீனம் என்பது பொருள்\nதன்னைவிட வயதில் மூத்த ஆனால் பண்பு கெட்டவரை வணங்காமல் சென்றால் அது தன்மானம் என்று பொருள்\nவயதில் குறைந்தவர் உட்பட யாரைக் கண்டாலும் வணங்குதல் என்பது அடிமைப் புத்தி என்று பொருள்\nமுன்பின் அறியாதவர்களைச் சந்திக்கும்போது வணங்குவது மரியாதை என்று பொருள்படும்.\nஅதிகாரத்தில் உள்ள ஒருவன் அமர்ந்திருக்க அவன் வயது எப்படி இருந்தாலும் அவனை வணங்குவது என்பது கடிக்கும் நாயின் முன் நிற்பதுபோன்ற உணர்வு என்பது பொருள்.\nஅத்தகைய நிலையில் தான் ஒரு ஊழியன் என்பதை மறந்து வந்தவருக்கு வணக்கம் செய்யாமல் அவர்களது வணக்கத்தைப் பெறுபவன் நாயினும் கீழானவன் என்று பொருள்\nசுயநல நோக்கில் வணங்குபவனும் வணக்கத்தை ஏற்றுக்கொள்பவனும் மனிதப் பிறவிகளே இல்லை என்று பொருள்\nசிறுகதைகள் ( 13 )\nஅரசியல் ( 22 )\nஅரசியல் ( 21 )\nஅரசியல் ( 21 )\nஅரசியல் ( 21 )\nசிறு கதைகள் ( 12 )\nஅரசியல் ( 20 )\nஎனதுமொழி ( 84 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 17 )\nஎனது மொழி ( 83 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 16 )\nஅரசியல் ( 19 )\nஇயற்கை ( 11 )\nஎனது மொழி ( 82 )\nஎனது மொழி ( 81 )\nஎனது மொழி ( 80 )\nஎனதுமொழி ( 79 )\nஎனது மொழி ( 78 )\nஎனது மொழி ( 77 )\nவிவசாயம் ( 37 )\nஎனதுமொழி ( 76 )\nஎனது மொழி ( 75 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/productlist.php?cat_id=25", "date_download": "2021-01-19T05:02:31Z", "digest": "sha1:XSED7WYBB4CGPGEX7MUUUP7JUPDTGVIN", "length": 7152, "nlines": 131, "source_domain": "www.jalamma.info", "title": "Product list Jalamma Store", "raw_content": "\n50.00% OFF Coupon பல விதமானஅளவுகளை உடைய banner - களை உயர்ந்த தரத்துடன் மிக குறைந்த விலையில் எங்களிடம் பெற்று கொள்ளவும்.\n50.00% OFF Coupon வாழ்த்து மடல்களை சிறப்பாக வடிவமைத்துத்தர காத்திருக்கிறோம்.\n50.00% OFF Coupon பல விதமான CUSTOMER STOPPER banner design - களை சிறந்த முறையில் பெற்று கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும்.\n50.00% OFF Coupon பல்வேறு அளவுகளை உடைய FLYER-களை சிறப்பாக செய்து தர காத்திருக்கிறோம்.\n50.00% OFF Coupon பல்வேறு அளவுகளை உடைய FLYER-களை சிறப்பாக செய்து தர காத்திருக்கிறோம்.\n50.00% OFF Coupon Business கார்டுகளை சிறப்பாக வடிவமைத்துத்தர காத்திருக்கிறோம்.\nFr 260.00 Fr.156.00 40.00% OFF Computer Software மற்றும் Hardware பழுதுகளை இலவசமாக கண்டறிந்து, அதற்கான சேவைகள் சிறந்த முறையில் வழங்கப்படும்.\nFr 180.00 Fr.90.00 50.00% OFF Computer Software மற்றும் Hardware பழுதுகளை இலவசமாக கண்டறிந்து, அதற்கான சேவைகள் சிறந்த முறையில் வழங்கப்படும்.\nFr 90.00 Fr.45.00 50.00% OFF எங்கள் யாழ் அம்மா நிறுவனத்தில் Graphic Designing பயிற்சி பெறுவதின் மூலம் கட்டண தொகையிலிருந்து 50 % தள்ளுபடி பெறலாம்.\nFr 90.00 Fr.45.00 50.00% OFF எங்கள் யாழ் அம்மா நிறுவனத்தில் கணனி பயிற்சி பெறுவதின் மூலம் கட்டண தொகையிலிருந்து 50 % தள்ளுபடி பெறலாம்.\nGanzkörpermassage 60 Min முழு உடலுக்குமான ஆயுர்வேத சிகிச்கை\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/12113215/The-concrete-floor-should-not-be-laid-in-the-subway.vpf", "date_download": "2021-01-19T05:37:53Z", "digest": "sha1:USACE46LMH4M3XXXBBDBCKWK442VKHNE", "length": 11102, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "The concrete floor should not be laid in the subway drain; Erode Nallasamy interview in Erode || கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது; ஈரோட்டில் நல்லசாமி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது; ஈரோட்டில் நல்லசாமி பேட்டி\nகீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி\nகீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று ஈரோட்டில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி கூறினார்.\nகீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்க தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாச்சலம், செங்கோட்டையன், தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.\nஅதைத்தொடர்ந்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-\nதமிழ்நாட்டின் 2-வது பெரிய அணையாகவும், மண்ணால் கட்டப்பட்ட அணையாகவும் பவானிசாகர் அணை உள்ளது. இதேபோல வாய்க்கால் மண்ணால் வெட்டப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது ஆகும். ஆனால் தற்போது கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்துள்ளதால் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இது கண்டிக்கத்தக்கது ஆகும்.\nஇந்த திட்டத்தை செயல்படுத்த முறையாக விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. பாசன சபை தலைவர்களை மட்டும் அழைத்து கருத்து கேட்டுவிட்டு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வது ஏற்புடையது அல்ல. கீழ்பவானி பாசனம் பெறும் பயனாளிகளில் 95 சதவீதம் பேர் இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளனர்.\nகீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் இந்த திட்டத்தை கைவிடக்கோரி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந்தேதி சென்னிமலையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது; பரபரப்பு வாக்குமூலம்\n5. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/14095256/In-Uttaranchal-Congress-party-general-secretary-Priyanka.vpf", "date_download": "2021-01-19T05:36:13Z", "digest": "sha1:76HKURP5AC57AA7KSMYJX3EBFT2CV3OU", "length": 12514, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Uttaranchal, Congress party general secretary Priyanka Gandhi's birthday celebration || ஊத்தங்கரையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊத்தங்கரையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம் + \"||\" + In Uttaranchal, Congress party general secretary Priyanka Gandhi's birthday celebration\nஊத்தங்கரையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்த நாள் விழா, ஊத்தங்கரை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்த நாள் விழா, ஊத்தங்கரை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனுமன் தீர்த்தம் அனுமந்த் ஈஸ்வரர் கோவிலில் பிரியங்கா காந்தி மற்றும் டாக்டர் செல்லக்குமார் பெயரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காட்டேரி ஊராட்சி தாதனூர் நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் 50-க்க���ம் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பங்களுக்கு இனிப்பு, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்கள் தொகுப்பை வழங்கினர். விழாவிற்கு காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஜே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன், வட்டார தலைவர் ரவிச்சந்திரன், நகர தலைவர் விஜயகுமார், வட்டார பொருளாளர் திருமால், முன்னாள் வட்டாரத் தலைவர் அயோத்தி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு அப்துல்கனி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தசாமி, ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கினர்.\n1. நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nநாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.\n2. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்\nதிண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினார்கள்.\n3. நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nநாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.\n4. ‘குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ - சசி தரூர் யோசனை\nகுடியரசு தினவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சசி தரூர் யோசனை தெரிவித்துள்ளார்.\nஅமலாபால் வருடம் தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் கொண்டாடுவார்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் த��ழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது; பரபரப்பு வாக்குமூலம்\n5. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/03/vs.html", "date_download": "2021-01-19T06:02:21Z", "digest": "sha1:B6ESWNM2JH5BHLRBMIDHBCH4RA45LLMI", "length": 21237, "nlines": 404, "source_domain": "www.padasalai.net", "title": "++ கல்வி vs கொரோனா ~ Padasalai No.1 Educational Website commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nபள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது மாணவர்களுக்கு வேண்டுமானல் இனிப்புச் செய்தியாக இருக்கும் - ஆனால் பெற்றோர்- ஆசிரியர்களுக்கு மிகுந்த கவலைக்குரிய செய்தியாகத்தான் இருக்கும். அதுவும் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வுகள் நடைபெற வேண்டிய வேளையில், பாடங்கள் நடத்தமுடியாமல், காலவரையறை நிர்ணயிக்க முடியாத அச்சம் மிகுந்த சூழலை (உலகம் முழுவதும்) ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா.\nதற்போதைய நிலவரப்படி, 102 நாடுகள்- நாட்டிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி - பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் மூடியிருக்கின்றன. பதினொரு நாடுகள் நாட்டின் சில பகுதியிலுள்ள கல்வி நிலையங்களை மட்டும் மூடியிருக்கின்றன. இதனால் உலகம் முழுவதுமுள்ள மாணவர்தொகையில் பாதி (850 மில்லியன்) மாணவர்களைக் கல்வி நிலையங்களை விட்டு விலகியிருக்கச் செய்திருக்கிறது கொரோனா. இது இன்னும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.\nஇந்நிலையில் கல்வியில் தொய்வு வந்துவிடக்கூடாது என்பதற்காக சில நாடுகள் தொலைதூரக்கல்வியினை இன்றைக்குள்ள தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ( ஆன்லைன் வகுப்புகள், தொலைக்காட்சி - ரேடியோ) பாடங்களை எடுக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கின்றன. இருப்பினும் பள்ளிகள் எப்போது மீண்டும் தொடங்கப்படும் - தொலைதூரக்கல்விக்கான தயாரிப்புக��் / திட்டமிடல் எத்தனை நாள்களுக்கு என்பது குறித்து ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது.\nஇதற்கிடையில், திடீரென கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்படுவதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, கல்விக்கான மாற்றுத் தீர்வுகாண யுனெஸ்கோ, ‘உலக கொவிட்-19 கல்விக் கூட்டணி’ என்றொரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது.\nஉடனடியாக உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களுடன் மார்ச்-10ம் தேதி ஒரு வீடியோ கான்ஃபெரன்சிங் நடத்தி, அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்துள்ளது யுனெஸ்கோ. இதில் சீனா, க்ரோஷியா, எகிப்து, ஃப்ரான்ஸ், இத்தாலி, லெபனான், மெக்ஸிகோ, நைஜீரியா, ஜப்பான், கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் பங்கேற்று தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றன.\nஇறுதியாக இதில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை யுனெஸ்கோ பட்டியலிட்டு ஆலோசனை கேட்டிருக்கிறது.\nபள்ளிக்கூடம் என்ற ஒன்றைத் தவிர கற்பதற்கு வேறு ஆதாரமில்லாத, சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு எப்படி உதவப்போகிறோம்.\nபள்ளிக்கூடம் மூலம் மட்டுமே மதிய உணவு பெற்று பசி நீங்கிக் கற்றுவந்த மாணவர்களுக்கு என்ன மாற்று செய்யப்போகிறோம்\nபள்ளிக்கூடங்கள் கல்வி வழங்குவதைக் காட்டிலும் பல சிறுவர்கள்/இளைஞர்களுக்குப் பாதுகாப்பையும் வழங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது பள்ளிகள் மூடிய நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்கு எப்படி உத்திரவாதம் வழங்கவிருக்கிறோம்\nபெருவாரியான பெற்றோர்களுக்கு இதுபோல தொலைதூரக்கல்வி / வீட்டுக்கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் அவர்கள் எப்படி மாணவர்களுக்கு உதவுவார்கள்\nசமூகத்தில் பின் தங்கியுள்ள சூழலில் வாழும் எத்தனை கோடி மாணவர்களுக்கு இந்தத் தொலைதூரக்கல்வி சாத்தியமாகும் அவர்கள் வாழும் இடத்தில் எல்லாம் இண்டெர்நெட், கம்ப்யூட்டர் போன்ற தொழில்நுட்ப உதவி முழுவதுமாகக் கிடைக்கிறதா\nபணிக்குச் செல்லும் பெற்றோர்களால் இது போன்ற தொலைதூரக்கல்வி முறைக்கு உதவ முடியுமா இதற்காக அவர்கள் விடுப்பு எடுக்க நேர்ந்தால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பினை எப்படி ஈடு செய்வது\nமாணவர்களின் இடை நிற்றல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதா\nஇதுபோல இன்னும் பல கேள்விகளை முன் வைத்திருக்கிறது.\nஇந்தக் கல்விக�� கூட்டணியில் நமது அரசு(கள்) ஏதும் கலந்துகொண்டிருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119760/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.,", "date_download": "2021-01-19T05:49:27Z", "digest": "sha1:L3Q3ZPMPGNNZF25QGSLPXZCWULZDNW6C", "length": 7875, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னைப் பல்கலை., இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவலர் பலி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிர...\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள...\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது ...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொட...\nஅடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா கால...\nசென்னைப் பல்கலை., இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு\nசென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் வரும் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் தவிர அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.\nஇந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பில், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தத் தேர்வின் முடிவுகள் அக்டோபர் 14ம் தேதி வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலால் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டுமென அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் மாணவர்கள் கோரிக்கை\nபள்ளிகளில் பின்பற்ற வேண்டிய முறைகள் -ஆசிரியர்களுக்கு அறிவுரை\n10, 12ம்-வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு\nபொறியியல் மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முத���் 15 வரை பருவத் தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஅங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழுடன் பங்கேற்ற விவகாரம் : மாணவியின் தந்தையை பரமக்குடிக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை\nஅரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொரோனாவால் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, மாநில அரசுகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவு\nகொரோனா தடுப்பு விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை - உயர்கல்வித்துறை\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Satellite", "date_download": "2021-01-19T06:21:24Z", "digest": "sha1:QYXT2EKTE56UQG67UMRPAOCRM6QU72LE", "length": 8573, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Satellite - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇரவிலும் இனி வெளிச்சத்தில் நடக்கலாம்... தைப்பூசம் பாதயாத்திரை பக்தர்களுக்கு புது அனுபவம்\nகொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா\nவேகமாக வந்த BMW கார் தூக்கிவீசப்பட்ட காவலர்கள் பதறவைக்கும் சிசிடிவி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் ச...\n10 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி.49 ராக்கெட்\nநாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டிற்கான, 26 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்குகிறது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கு...\nபிஎஸ்எல்வி சி-49 ரக ராக்கெட் நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது\nபிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வரும் 7ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் என விண்வெளி ஆய்வு நிறுவனமான ���ஸ்ரோ அறிவித்துள்ளது. புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இஓ...\nசூரியனில் உருவானது பூமியை விட பெரிய கரும்புள்ளி.. செயற்கைகோள்களுக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nசூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா பேச...\nஆப்டிகல் ரிமோட் சென்சிங் புதிய செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா\nசீனா, ஆப்டிகல் ரிமோட் சென்சிங் புதிய செயற்கைகோளை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பியது. அந்நாட்டின் ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து காஃபென் -13 செயற்கைக்கோளுடன் மார்ச் -3 பி ராக்கெட் அதிகால...\nசெயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை ரஷ்யா சோதனை செய்ததா ரஷ்யா மீது அமெரிக்காவும் பிரிட்டனும் குற்றச்சாட்டு\nவிண்வெளியில் செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை ரஷ்யா சோதனை செய்ததாக, அமெரிக்காவும் பிரிட்டனும் குற்றம்சாட்டியுள்ளன. ஆக்கபூர்வ நோக்ககளுக்காக மட்டுமே விண்வெளியை பயன்படுத்துவது என அமெரிக்கா...\nதொலைத் தொடர்புக்கான புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய சீனா\nதொலை தொடர்புக்கான புதிய செயற்கைக்கோளை சீனா வெற்றிக்கரமான விண்ணில் ஏவியது. ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் -3 பி கேரியர் ராக்கெட் மூலம் ஆப்ஸ்டார் 6டி(APSTAR-6D)என்ற வணிக தொலைதொடர்பு செயற்க...\nஇந்திய எல்லைப்பகுதியில் மீண்டும் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ள சீனா\nகால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி அமைத்த கண்காணிப்பு கோபுரத்தை இந்திய ராணுவத்தினர் அகற்றிய நிலையில், மீண்டும் அங்கு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. ஜூன் 15ம் தேதி இருநாட்டு ர...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=bible-quiz-tamil", "date_download": "2021-01-19T06:28:57Z", "digest": "sha1:OBQNHT2EWGFZF5RKVIENV235SN5YGPZ4", "length": 15362, "nlines": 310, "source_domain": "www.proprofs.com", "title": "Bible Quiz - New Testament - Matthew Chap 1 To 14(Tamil) - ProProfs Quiz", "raw_content": "\nஇந்த வேத வினா போட்டியின் நோக்கம்,வேதவசனத்தை ஒரு எழுத்தையும் மாற்றாமல் எவ்வளவு தூரம் நாம் அறிந்து நினைவில் வைத்து இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளவே.இவ்வளவு துல்லியமாய் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டுமா கட்டாயமாக, ஏனென்றால் \"இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\" ஆமோஸ் 8:11 எனவே, கேள்விக்கு சரியான விடை என்பது வசனம் வேதத்தில் எப்படி உள்ளது என்பதே. ஏறக்குறைய சரியான விடை / இதுவும் சரியான விடை என்பது இப்போட்டியில் இல்லை. நன்றி, ஆவியின் பட்டயத்தோடு நீங்கள் தயாரா கட்டாயமாக, ஏனென்றால் \"இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\" ஆமோஸ் 8:11 எனவே, கேள்விக்கு சரியான விடை என்பது வசனம் வேதத்தில் எப்படி உள்ளது என்பதே. ஏறக்குறைய சரியான விடை / இதுவும் சரியான விடை என்பது இப்போட்டியில் இல்லை. நன்றி, ஆவியின் பட்டயத்தோடு நீங்கள் தயாரா\n_____________________ தேசத்திலுள்ள பெத்லெகேமே (மத் 2:1)\nஇம்மானுவேல் என்பதற்கு_________________ (மத் 1:23)\nதேவன் என்னோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.\nதேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.\nதேவன் உங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.\nதேவன் எங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.\nவனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்__________________ (மத் 3:1-3)\nஇயேசு ________________உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். (மத் 3:11)\nமனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல,_________ பிழைப்பான் (மத் 4:4)\nதேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்\nஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்;_________ (மத் 5:3)\nதுயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;______________ (மத் 5:4)\nசாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;_________________ (மத் 5:5)\nநீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; ___________ (மத் 5:6)\nஇரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;_________________ (மத் 5:7)\nஇருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;___________ (மத் 5:8)\nசமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்;____________ (மத் 5:9)\nஅவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.\nநீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;____________ (மத் 5:10)\nஅவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.\nநீங்கள் பூமிக்கு_______________ (மத் 5:13)\nநீங்கள் உலகத்துக்கு___________________ (மத் 5:14)\n__________நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத் 5:20)\nதன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன்________________ (மத் 5:22)\nதன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன்______________ (மத் 5:22)\nவானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது ___________ (மத் 5:34)\nபூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது ___________ (மத்தேயு 5:35)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=22", "date_download": "2021-01-19T04:46:26Z", "digest": "sha1:XZ2XBDWMJ6X7MEIZL5KX4JFXVSMJLNTN", "length": 16040, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகுமரி எஸ். நீலகண்டன்\tபடைப்புகள்\nகுமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்கிறது. உள்ளே நுழைந்ததுமே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நுழைந்த உணர்வு இருக்கும். மளிகைக் கடைகள் சார்ந்த வணிகப் பகுதியில்\t[Read More]\nஅண்டவெளியில் ஒரு உயிர் கோளமாய் சுழலும் பந்தில் சூரிய விழிகளின் சிமிட்டலாய் கருப்பு வெள்ளை ஒளி ஜாலம் ஒரே தாளத்துடன் ஒரே வேகத்துடன் காலச் சக்கரமாய் உருண்டு கொண்டு இருக்கிறது. வருடங்கள் வந்தும் போயும் இருக்கின்றன பூக்கடை முன்பு பறக்கிற அழுக்கு தூசிகள் போல வாழ்த்துக்களோடும் ஏச்சு பேச்சுக்களோடும். வருடங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன வேறு வேறு வடிவங்களில் கொரோனா\t[Read More]\nகுமரி எஸ். நீலகண்டன் கொரோனா காலம் எல்லா மனிதர்களைப் போல் என்னையும் வீட்டில் முடக்கியது. எல்லோரையும் வீட்டிற்குள் அனுப்பி விட்டு சாலைகளையெல்லாம் கடவுள் தூசி தட்டிக் கொண்டிருக்கிறார். காற்றையும் தண்ணீரையும் அண்ட வெளிகளைய���ம் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏன் ஓசோன் துளையைக் கூட கடவுள் அடைத்து விட்டாரென்று கேள்விப் பட்டேன். இதையெல்லாம் பார்த்த போது நம்\t[Read More]\nமண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்\nகுமரி எஸ். நீலகண்டன் உடலில் தண்ணீர் எவ்வளவு நிரம்பி இருக்கிறதோ அதே போல்தான் உப்பும் நம் உடலின் ஆரோக்கியத்தில் அதி உன்னதமான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. காற்றைப் போல் உலகம் முழுக்க நிரம்பி இருக்கிறது உப்பு. அந்த உப்பைத் தின்றவர்கள்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீறு கொண்டு எழுந்தார்கள். அந்த உப்புதான் இந்திய விடுதலைப் போரில் ஒரு புதிய வேகத்தையும்\t[Read More]\nதிருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்ட வர்மாவிற்கு பின் வந்த மன்னர்களெல்லோரும் பத்மனாபசுவாமியின் சார்பாக பத்மனாப தாசர்களென்றே தன்னை அறிவித்து ஆட்சி செய்தனர். அவர்களின் ஆணைகள், தீர்ப்பென எல்லாவற்றையும் பத்மனாபன் செயலெனவே அறிவித்து கடவுளின் ஆணையை அறிவிப்பவர்களாக மட்டுமே மன்னர்கள் தன்னைக் கருதினர். ஆனால் நான் இங்கு குறிப்பிடும் பத்மனாபன் வேறு. அவர் காலடி\t[Read More]\nகுமரி எஸ். நீலகண்டன் நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை சேர்க்கிற உலகம் வியக்கும் ஆளுமைகளையும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது\t[Read More]\nநாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம் ஒரு முக்கிய பிரமுகரின் திருமணம். ஊர்மக்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளென பலரும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.கேரள போக்குவரத்து துறை அமைச்சரும் ஒரு காரில் வந்து இறங்கினார். அவருடைய சக நண்பர்களும் கூடவே வந்து இறங்கினர். வாசலில் வரவேற்றுக் கொண்டிருந்த இருவர் எல்லோரையும் வரவேற்பதைப் போலவே வாருங்க சார் என அவரை உள்ளே\t[Read More]\nஊரிலிருந்து என் சகோதரி தொலைபேசியில் பேசினார். கொரோனாவைப் பற்றி யாரிடமும் பேசக் கூடாது என நினைத்தாலும் அதை தவிர்க்க இயலவில்லை. ஆனாலும் கொரோனா செய்யும் நன்மைகளையும் நாம் பகிர்ந்துதானே ஆக வேண்டும். அவள் இருப்பது இந்தியாவின் தென்முனையில் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு கிராமத்தில். ஊ���டங்கு நாட்களில் ஊர் அமைதியாகவே இருக்கிறதாம். ஊரடங்கு விதிகளை அங்கிருக்கும் மக்கள்\t[Read More]\nகுமரி எஸ். நீலகண்டன் ஒரு நெருங்கிய நண்பனின் அம்மாவை முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். சில வருடங்களாக என் நட்பு வட்டத்தில் வந்தவன் அவன். அம்மாவின் பொலிவான முகத்தில் வயதான நண்பனின் ஆளுமை வழிந்தோடியது. பால்ய காலத்தில் நான்றியாத நண்பனின் அந்த பால் வடியும் முகம் எனது கற்பனையில் வியாபித்து திரிந்தது. அம்மா பால்ய நண்பனுக்கு பாலூட்டினாள். சிரித்தாள். கோபத்துடன்\t[Read More]\n3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்\nகுமரி எஸ். நீலகண்டன் கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் சுற்றித் திரிய மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள். பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின்\t[Read More]\n“விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)\nடி வி ராதாகிருஷ்ணன்\t[Read More]\nவறுமையில் இருக்கும் என்வயிற்றைக்\t[Read More]\nமொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்\nமூலம் : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் ஆங்கிலம் :\t[Read More]\nதோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)\nகுணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை\t[Read More]\nபின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென\t[Read More]\nஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு\t[Read More]\nகவிதையும் ரசனையும் – 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97847", "date_download": "2021-01-19T06:05:36Z", "digest": "sha1:DVMIWNO2NIDKMROVFDEOFVNWJ76H7COV", "length": 5763, "nlines": 103, "source_domain": "tamilnews.cc", "title": "ராசி இல்லை ஸ 8 படங்களில் இருந்து நீக்கினார்கள்ஸ ஒதுக்கினார்கள்- முன்னணி நடிகை வேதனை!", "raw_content": "\nராசி இல்லை ஸ 8 படங்களில் இருந்து நீக்கினார்கள்ஸ ஒதுக்கினார்கள்- முன்னணி நடிகை வேதனை\nராசி இல்லை ஸ 8 படங்களில் இருந்து நீக்கினார்கள்ஸ ஒதுக்கினார்கள்- முன்னணி நடிகை வேதனை\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் வித்யாபாலன்.\nஇவரது ஆரம்பகாலம் கோலிவிட்டில் இருந்து தொடங்கவேண்டியதாக இருந்தாலும் அவரது திறமையை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை.\nபின்னர் பாலிவுட்டில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி, தேசிய விருது பெற்றார். இந்நிலையில் வித்யா பாலன், தன்னை ராசியில்லாத நடிகை என தமிழ், மலையாள படங்களில் ஒதுக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nமேலும், அவர் கூறியுள்ளதாவது: நாம் மோகன்லாலுடன் நடித்துக்கொண்டிருக்கும்போது 8 படங்களில் எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் மோகன் லால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதனால் என்னை ஒப்பந்தம் செய்தவர்கள் எனக்கு\nராசியில்லை எனக்கூறி ஒதுக்கினர். நான் மனம் முடைந்து போனேன், யாரும் உதவவில்லை. பின்னர் பாலிவுட்டில்\nபிரீனிதா என்ற படத்தில் நடித்தபோது என் சினிமா வாழ்க்கை ஆரம்பமானது எனக் கூறினார்\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை - விருது பற்றி இளையராஜா\nகாணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு.... போலீஸ் தீவிர விசாரணை\nமாஸ்டர்: இன்டர்நெட்டில் கசிந்த காட்சிகள் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமான வேண்டுகோள்\nலண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ரா - போலீசார் எச்சரிக்கை\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை - விருது பற்றி இளையராஜா\nஅந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் - கீர்த்தி சுரேஷ் கோபம்\nசிம்புவின் பத்துதல-யை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59516/2-and-Half-year-old-baby-die-for-fallen-water-tank-in-Kanchipuram", "date_download": "2021-01-19T05:09:28Z", "digest": "sha1:IS64ETCYI7UXDI6WP6MZM53VKVQYEG43", "length": 8446, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடிநீர் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழப்பு - காஞ்சிபுரம் அருகே சோகம் | 2 and Half year old baby die for fallen water tank in Kanchipuram | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுடிநீர் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழப்பு - காஞ்சிபுரம் அருகே சோகம்\nகுடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பியிருந்த மழைநீரில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பனையூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியின் ��ெருக்களில் 3 முதல் 5 அடி ஆழம் வரை பள்ளம் எடுத்து, அதில் மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெய்த மழையால் தண்ணீர் எடுக்கும் பள்ளத்தில் நீர் நிறைந்திருந்தது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை சஞ்சீவினா தவறி விழுந்தது. காப்பாற்ற யாரும் இல்லாததால் அந்த குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தது.\nஇதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது குழந்தை நீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தேவையை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்து கொடுத்திருந்தால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.\n3 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு எஸ்.ஐ தற்கொலை\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்\" - செல்லூர் ராஜூ\n\"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்\"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\n“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு எஸ்.ஐ தற்கொலை\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/01/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-665-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-19T05:57:40Z", "digest": "sha1:6CQIGNSUZXDMCQKPX4BRNMFX7ESS73WR", "length": 8605, "nlines": 81, "source_domain": "www.tamilfox.com", "title": "தமிழகத்தில் இன்று 665 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 195 பேருக்கு பாதிப்பு: 826 பேர் குணமடைந்தனர் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 665 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 195 பேருக்கு பாதிப்பு: 826 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று 665 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8,28,952. சென்னையில் மட்டும் மொத்தம் 2,28,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 25,11,873.\nசென்னையில் 195 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 470 பேருக்குத் தொற்று உள்ளது.\n* தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 181 தனியார் ஆய்வகங்கள் என 249 ஆய்வகங்கள் உள்ளன.\nஇந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:\n* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 6,488.\n* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,50,68,940.\n* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 60,681.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,28,952.\n* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 665.\n* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 195.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,01,048 பேர். பெண்கள் 3,27,870 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.\n* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 409 பேர். பெண்கள் 256 பேர்.\n* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 826 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,10,218 பேர்.\n* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,246 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 4,057 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 4 பேர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் ஒருவருமில்லை.\nஇவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொல்கத்தா தீ விபத்தில் 150 குடிசைகள் நாசம்: குடியிருப்புகளை புனரமைத்துத் தருவதாக மம்தா உறுதி\nஇந்தோனேசியாவில் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு: 45,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியம் என தகவல்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 85 லட்சமாக உயர்வு\nகோபிசெட்டிபாளையம் அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் +2 மாணவிகள் 4 பேர் படுகாயம்\nபருத்தி கொள்முதல் விலை ஏறாத நிலையில் நூலின் விலை ஏறுவது ஏன்\nகேரள மாநிலம் மலப்புரத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 20 பேர் கைது\n“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-01-19T05:20:47Z", "digest": "sha1:B7ZFIKTNE57EYPALSYCCJGQZ432TK7KQ", "length": 10066, "nlines": 96, "source_domain": "ethiri.com", "title": "யாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nயாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்\nலண்டன் Heathrow விமான நிலையத்தில் வெடிகுண்டுடன் நபர் கைது\nலண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன் தெருவில் சண்டை போட்ட 40 ரவுடிகள்\nயாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்\nசங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபக் குடும்பத்தினர் மீது,\nஇனந்தெரியாதோரினால் வாள் வெட்டுக்கு தாக்குதலுக்கு இடம்பெற்றுள்ளது.\nவாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு\nலண்டனில் ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 விகிதம் தண்டம்\nஇந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாளும் மீட்கப்பட்டுள்ளது\nசம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி ( வயது -56) ஆகிய ��ருவருமே தாக்குதலுக்கு\nஇலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா – வைரலாகும் வீடியோ\nகொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி\nவெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என ஆரம்ப கட்ட\nவிசாரணைகளில் தெரியவந்ததாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதேவேளை அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்\n← கொரோனா வைரஸ் – 81 பேர் கொழும்பில் மட்டும் மரணம்\nமனைவிக்கு கொரோனா பாதிப்பு : தனிமைப்படுத்திக்கொண்டார், குரேஷியா பிரதமர் →\nஇலங்கையில் 53 ஆயிரத்தை கடந்த கொரனோ நோயாளிகள்\nமகிந்த,கோட்டாவை தூக்கில் போடுக ஐநாவிடம் சம்பந்தர்,கூட்டணி வேண்டுதல்\nஇலங்கையில் இந்தியா கட்டி கொடுத்த மருத்துவமனை\nபிக்பாஸ் 4வது சீசன் – அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி\nதீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா – வைரலாகும் வீடியோ\nவாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு\nலண்டனில் ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 விகிதம் தண்டம்\nகொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி\nஇந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்\nலண்டன் Heathrow விமான நிலையத்தில் வெடிகுண்டுடன் நபர் கைது\nலண்டனில் -வாள்கள் ,போத்தல்களுடன் தெருவில் சண்டை போட்ட 40 ரவுடிகள்\n4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா\nநாடு முழுவதும் சுமார் 116,000 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nபாராளுமன்ற பணியாளர் நான்கு பேருக்கு கொரோனா\nலண்டனில் இசை கச்சேரி வைத்தவருக்கு 10 ஆயிரம் தண்டம் வழங்கிய பொலிஸ்\nசீமான் பேச்சு – seemaan\nகூட்டமைப்பை சிதறடியுங்கள் -சீமான் ஆவேசம் - வீடியோ\nகமலை கட்டி வைத்து அடித்த MGR - மர்மத்தை உடைத்த சீமான் - வீடியோ\nபிக்பாஸ் 4வது சீசன் - அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி\nதீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா - வைரலாகும் வீடியோ\nஇந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர��� - விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்\nமாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி… வைரலாகும் புகைப்படம்\nவனிதா வீட்டில் மீண்டும் கும்மாளம்\nநீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை ..\nஏன் என்னை ஏமாற்றினாய் …\nகொலன்ட் பிறேடா பகுதியில் நபரை கட்டி வைத்து எரித்த கொடியவன்\nநபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் - துரத்தி பிடிப்பு\nமனைவியை மின்சாரம் பாயச்செய்து கொன்ற கணவன்\nமகனை கழுத்து வெட்டி கொன்று - தொட்டிக்குள் மறைத்துவைத்த தந்தை\nJelly sweets செய்வது எப்படி\nபடுக்கை அறையில் மனைவியை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்\nஇதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க\nபசியை போக்க இதை சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/84670-2/", "date_download": "2021-01-19T05:21:18Z", "digest": "sha1:Z7PGQL2YI23KG5VQVQSPGYFT5BVXPPJ2", "length": 10046, "nlines": 171, "source_domain": "newuthayan.com", "title": "பணித்தனர் இடித்தோம்; ஆர்வக் கோளாரில் வந்தோரை கையாளும் விதமாக கையளுவேன் – துணைவேந்தர் பதில்!! – உதயன் | UTHAYAN", "raw_content": "\nin செய்திகள், பிரதான செய்தி, யாழ்ப்பாணம்\nபணித்தனர் இடித்தோம்; ஆர்வக் கோளாரில் வந்தோரை கையாளும் விதமாக கையளுவேன் – துணைவேந்தர் பதில்\nசட்டபூர்வமற்ற கட்டிடம் கட்டப்பட்டாலும் அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்டபின் அதனை அறிவிக்க வேண்டும் என பணிக்கப்பட்டது. இந்த விடயத்தை பராமரிப்பு பகுதியினருக்கு அனுப்பியிருந்தேன். எனவே அதனை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அது அகற்றப்பட வேண்டிய ஒன்றே.\nசிறிய அத்திவாரக்கல் வைப்பதென்றாலும் உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.\nசிலர் இங்கு தமக்கு அரசியல் இலாபம் தேடுகின்றனர். ஆர்வக்கோளாறில் வந்திருக்கினம், இவர்கள் கலைந்து செல்லாது விட்டால் கையாளும் விதத்தில் கையாளுவோம் என்றும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.\nPrevious article யாழ். பல்கலை முன் தொடர்கிறது மாபெரும் போராட்டம்; தயார் நிலையில் அதிரடிப்படை\nNext article பதற்றம் தொடர்கிறது; மாணவர்கள் இருவர் கைது\nin செய்திகள், பிரதான செய்தி\n2 நாள் அமர்வுக்காக நாடாளுமன்றம் கூடியுள்ளது\nin செய்திகள், பிரதான செய்தி\nமின் கட்டணம் செலுத்த 6 மாதங்கள் அவகாசம்\nஇந்த மாதத்தில் மட்டும் மன்னாரில் 49 பேருக்கு தொற்று\n26 வயது இளம் குடும்பப் பெண் உயிரிழந்த நிலையில் மீட்பு\nபருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் உட்பட 9 பேருக்கு தொற்று உறுதி\nவவுனியாவில் சிறுவர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n2 நாள் அமர்வுக்காக நாடாளுமன்றம் கூடியுள்ளது\nமின் கட்டணம் செலுத்த 6 மாதங்கள் அவகாசம்\nஇந்த மாதத்தில் மட்டும் மன்னாரில் 49 பேருக்கு தொற்று\n26 வயது இளம் குடும்பப் பெண் உயிரிழந்த நிலையில் மீட்பு\nபருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் உட்பட 9 பேருக்கு தொற்று உறுதி\nவவுனியாவில் சிறுவர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபணித்தனர் இடித்தோம்; ஆர்வக் கோளாரில் வந்தோரை கையாளும் விதமாக கையளுவேன் – துணைவேந்தர் பதில்\nயாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சற்றுமுன் இடித்தழிப்பு\nபல இடங்களுக்கு சென்ற புலோலித் தொற்றாளர் – தொடர்புடையோரை இனங்காண முயற்சி\nயாழ். மருத்துவபீட மாணவனுக்குக் கொரோனா தொற்று – யாழ். நகரில் உணவகத்துக்கு பூட்டு\nதிருநெல்வேலியில் மயங்கி வீழ்ந்த இளைஞர் உயிரிழப்பு\nஎழுமாற்று பி.சி.ஆரில் 54 பேருக்கு தொற்று உறுதி – கைமீறியது வவுனியா நிலைமை\nயாழ். பல்கலை முன் தொடர்கிறது மாபெரும் போராட்டம்; தயார் நிலையில் அதிரடிப்படை\nபதற்றம் தொடர்கிறது; மாணவர்கள் இருவர் கைது\n2 நாள் அமர்வுக்காக நாடாளுமன்றம் கூடியுள்ளது\nமின் கட்டணம் செலுத்த 6 மாதங்கள் அவகாசம்\nஇந்த மாதத்தில் மட்டும் மன்னாரில் 49 பேருக்கு தொற்று\n26 வயது இளம் குடும்பப் பெண் உயிரிழந்த நிலையில் மீட்பு\nபருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் உட்பட 9 பேருக்கு தொற்று உறுதி\nவவுனியாவில் சிறுவர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n2 நாள் அமர்வுக்காக நாடாளுமன்றம் கூடியுள்ளது\nமின் கட்டணம் செலுத்த 6 மாதங்கள் அவகாசம்\nஇந்த மாதத்தில் மட்டும் மன்னாரில் 49 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/recipes/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-19T04:31:07Z", "digest": "sha1:VYJR42UEJGD7HM4CGWMJFWJE7UEJUP3B", "length": 9031, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "Recipes - தாய்லாந்து - சமையல் குறிப்புகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n- Any -ஸ்டெட் பை ���்டெப் படங்களுடன்படம் இல்லா குறிப்புகள்\nதாய்லாந்து சிக்கன் வெஜிடபுள் ஸ்டிர் ஃப்ரை\nதாய்லாந்து சிக்கன் ஃப்ரைட் ரைஸ்\nதாய்லாந்து ரெட் ஃபிஷ் கறி\nமீன் தந்தூரி - BBQ\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/07/blog-post_7.html", "date_download": "2021-01-19T06:24:05Z", "digest": "sha1:COMAERQGR3OCS6UOPHHUUSYPRWCALNY2", "length": 11697, "nlines": 364, "source_domain": "www.kalviexpress.in", "title": "தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது? - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!", "raw_content": "\nHomenewsதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nகல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி செலவுத்தொகை எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது என விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை, குழந்தைகளுக்கான கல்விச் செலவுத்தொகையாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.\nதமிழகத்தில், 2016-17 ஆம் ஆண்டில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத்தொகையாக நிர்ணயித்து தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த தொகை, 2017-18 ஆம் ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டுகளில், மாணவர்களின் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21 ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த மனுவில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 28,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 83,16,237 மாணவர்களு��்கு அரசு செலவு செய்கிறது. ஒரு மாணவருக்கு, அரசு சுமார் 32 ஆயிரம் ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 11 ஆயிரம் என செலவு நிர்ணயித்தது தவறு எனக் கூறப்பட்டுள்ளது.\n2017-18 முதல் 2019-20 ஆம் கல்வியாண்டு வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கான செலவுத் தொகையை மறு நிர்ணயம் செய்து, மீத தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி செலவை குறைத்து கணக்கிட்டது எப்படி என ஜூன் 13ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nPG –TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிக்க வாய்ப்பு\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2020/07/the%20youngsters%20increase%20your%20knowledgenarendra%20modi%20request.html", "date_download": "2021-01-19T04:24:41Z", "digest": "sha1:DFSGERXXIGIYISCFUK5FITWDZ4AVEGKO", "length": 11608, "nlines": 98, "source_domain": "www.mugavari.in", "title": "இளைஞர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள் - உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு மோடி உரை.. - முகவரி", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / தலைப்பு செய்திகள் / இளைஞர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள் - உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு மோடி உரை..\nஇளைஞர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள் - உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு மோடி உரை..\nஉலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துகளை தெறிவித்த பிரதமர் மோடி. கொரோனா ஏற்படு��்தியுள்ள தாக்கத்தால் பலர் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த நாள் உங்கள் திறமைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nஆயிரக்கணக்கான இளைஞர்களின் மிகப்பெரிய பலம் புதிய திறன்களைப் பெறுவதாகும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகிற்கு புதிய சவால்களை முன்வைத்துள்ளது, இதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கொரோனா” வேலைகளின் தன்மையை மாற்றியுள்ளது, , இது நம் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. இதனால் நமது இளைஞர்கள் புதிய திறன்களைப் பின்பற்ற வேண்டும்,\nஇளைஞர்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் பாதையை மாற்றி கொள்ள முடியும்.புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் உங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.இது உங்களை தன்னம்பிக்கை கொள்ள செய்யும்.\nஇளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது. என்று அவர் கூறினார்.\nஅரசியல் இந்தியா தலைப்பு செய்திகள்\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர��� எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nகரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 73,36,280 பேர் பாதிப்பு; 36,17,994 பேர் குணமடைந்தனர்\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 73,36,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/tamilnews-jaffna-srilanka-breakingnews-savendrasilva-gotabaya/", "date_download": "2021-01-19T06:27:04Z", "digest": "sha1:5QM5VML2OYITOEXZZN6RMCVQS3LQMWBO", "length": 6996, "nlines": 91, "source_domain": "www.t24.news", "title": "தரமுயர்த்தப்பட்டார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா. - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஅமேசான் பிரைமின் ‘மிர்சாபூர்’ நிகழ்ச்சி மீது சரமாரியாக வழக்கு\nஜெனிவா நெருக்குவாரத்துக்கு ராஜபக்ஷ அரசே முழுப்பொறுப்பு – ரணில் குற்றச்சாட்டு\nஅமைச்சர் பவித்ரா பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி வலியுறுத்து\n126 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – அஜித் ரோகண\nஇங்கிலாந்து, பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்துக்கு டிரம்ப் அனுமதி\nதரமுயர்த்தப்பட்டார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா.\nதரமுயர்த்தப்பட்டார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா.\nஇலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுள்ளது.\nஅத்தோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்னவும் இலங்கை இராணுவத்தின் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவருக்கான பதவி உயர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது.\nஆலியா பட்டின் படத்துக்கு தடை கேட்டு வழக்கு\nகண்ணியமான கிரிக்கட் வீரர் விருதை வென்றார் தோனி.\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/the-next-problem-in-jaffna-is-the-beginning/", "date_download": "2021-01-19T04:38:28Z", "digest": "sha1:VJICPUZBZ7GWD6WBFVEEV5WYVO5ZVDVN", "length": 8797, "nlines": 95, "source_domain": "www.t24.news", "title": "யாழில் அடுத்த சிக்கல் ஆரம்பம்! - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஇங்கிலாந்து, பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்துக்கு டிரம்ப் அனுமதி\nவவுனியாவில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nஇலங்கையில் மேலும் 627 பேருக்கு கொரோனா\nசுதந்திர தின கொண்டாட்டத்திற்கு கொரோனா தடையல்ல – கமல் குணரத்ன\nவவுனியாவில் 10 வயது சிறுமிக்கு தொற்றியது கொரோனா\nயாழில் அடுத்த சிக்கல் ஆரம்பம்\nயாழில் அடுத்த சிக்கல் ஆரம்பம்\nகொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை வாசியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநேற்று (27) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனையில் கொரோனா நோயாளி ஆக இனம் காணப்பட்டவர்களில், யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த நபரும் உள்ளடங்குவாதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅந்த நபர், நயினாதீவு செல்வதற்காக கொழும்பிலிருந்து இ.போ.ச பேருந்தில் யாழ்ப்பாணம் வந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nயாழ்ப்பாணம் வந்த பின்னர் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் பரிசோதனைக்காக சென்ற நிலையலேயே தொற்று உறுதியானது.\nஇந்த நபர் கடந்த 24ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து இ.போ.ச பேருந்தில் வவுனியா வந்துள்ளார். வவுனியா பேருந்து நிலையத்தில் இறங்கி, யாழ்ப்பாணம் வந்த தனியார் பேருந்தில் பயணித்து யாழ் நகரத்தை 25ஆம் திகதி அதிகாலை வந்தடைந்தார்.\nயாழ்ப்பாணம் வந்ததும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அன்றைய தினமே, காலை 9 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்கு சென்றார்.\nஅங்கு தனிமைப்படுத்தல் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு கொரோனா தொற்று உறுதியானது.\nகொல்லப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்\nஇலங்கையை அதிர வைத்த ஏ.டி.எம் திருடர்கள்\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந��தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/the-students-struggle-was-over/", "date_download": "2021-01-19T05:27:31Z", "digest": "sha1:4ZCZDWQRB344V7FWXB2YCYBFKPMFUM4F", "length": 10500, "nlines": 95, "source_domain": "www.t24.news", "title": "மாணவர்களின் போராட்டம் நிறைவுபெற்றது! - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஅமேசான் பிரைமின் ‘மிர்சாபூர்’ நிகழ்ச்சி மீது சரமாரியாக வழக்கு\nஜெனிவா நெருக்குவாரத்துக்கு ராஜபக்ஷ அரசே முழுப்பொறுப்பு – ரணில் குற்றச்சாட்டு\nஅமைச்சர் பவித்ரா பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி வலியுறுத்து\n126 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – அஜித் ரோகண\nஇங்கிலாந்து, பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்துக்கு டிரம்ப் அனுமதி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் முதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nகடந்த ஒக்டோர் மாதம் யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகப் பேரவையினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து, நேற்று முன்தினம் முதல் தண்டணை வழங்கப்பட்ட மாணவர்கள் தம்மைத் தண்டணைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தினர்.\nமாணவர்களின் போராட்டத்தை அடுத்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, மனிதாபிமான அடிப்படையில் நேற்று முன்தினம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக விலக்கிக் கொள்வதாக அறிவித்ததோடு, மாணவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று தனது நிலைப்பாட்டை விளங்கப்படுத்தியிருந்தார்.\nஎனினும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து தாம் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று மாலை வரை தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.\nஇந்த நிலையில் மாணவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்குச் சென்ற துணைவேந்தர் அதனை கைவிடுமாறு மாணவர்களிடம் கேட்டு கொண்டதோடு உள்நுழைவுத் தடையை நீக்கும் அதிகாரம் தனக்குண்டு என்பதையும், மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் வந்து தமது வழமையான செயற்பாடுகளின் மூலம், அந்தந்தத் துறைத் தலைவர்கள் மற்றும் பீடத்தின் விரிவுரையாளர்களின் நல்லெண்ணத்தை வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nஇதனையடுத்து மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nசித்ராவின் கணவர் மோசடி வழக்கில் திடீர் கைது\nபேருந்துகளின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/meera-mithun-police-case/", "date_download": "2021-01-19T05:39:59Z", "digest": "sha1:D2Q7552CKAJJJD5QPXZ75IEPH2YT6QXA", "length": 6290, "nlines": 137, "source_domain": "www.tamilstar.com", "title": "மீரா மிதுன் மீது அடுத்த புகார்! காவல் துறையில் மனு கொடுத்த நபர் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமீரா மிதுன் மீது அடுத்த புகார் காவல் துறையில் மனு கொடுத்த நபர்\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீரா மிதுன் மீது அடுத்த புகார் காவல் துறையில் மனு கொடுத்த நபர்\nசில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து விட்டு தன்னை பெரிய மாடல் என்றும் பிரபல நடிகை என்றும் மீரா மிதுன் கூறி வருவதாக சொல்லப்படுகிறது.\nஅதே வேளையில் அண்மையில் அவர் விஜய், சூர்யா என பல நடிகர்களையும் விமர்சித்ததுடன் அவர்களின் மனைவிகளையும் தாக்கி பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது.\nரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்ததோடு தங்களுடைய எதிர்ப்பையும் காட்டினார்கள்.\nஅவரின் மீது காவல் துறையும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாண்டிச்சேரியில் காவல் துறை கண்காணிப்பாளரிடம் நடிகர்கள் விஜய், சூர்யாவுக்கு களங்கம் ஏற்படும் வகையில் மீரா மிது பேசியுள்ளதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்திற்கு பிறகும் குறையாத மார்க்கெட்.. சமந்தா எடுத்த அதிரடி முடிவு\nவெற்றிமாறன் படத்திற்காக வெறித்தனமாக ஜிமில் ஒர்க் அவுட் செய்யும் சூரி\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/samantha-kiss-shilpa/", "date_download": "2021-01-19T06:18:16Z", "digest": "sha1:3ROJLQMX6VV3YLUYPZKA3ZVDTFJGAI7J", "length": 7206, "nlines": 141, "source_domain": "www.tamilstar.com", "title": "சமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா.... ரசிகர்கள் அதிர்ச்சி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா…. ரசிகர்கள் அதிர்ச்சி\nசமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா…. ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார்.\nஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார்.\nசமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான அதோடு ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் ஷில்பா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்புதான், ஷில்பாவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை சமந்தா வெளியிட்டிருந்தர்.\nசமீபத்தில் தானே சந்தித்துக்கொண்டார்கள்.. அதனால் அவருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்று ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.\nஎமி ஜாக்சனின் யோகாவிற்கு குவியும் லைக்ஸ்கள்\nசோனாக்‌ஷி சின்காவின் திடீர் முடிவு… அதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/175253?ref=archive-feed", "date_download": "2021-01-19T04:43:49Z", "digest": "sha1:4DRURS6PXP2GU6MEIW7N6QXUHFD5SBX3", "length": 15030, "nlines": 205, "source_domain": "www.tamilwin.com", "title": "வசீகர நாயகி ஸ்ரீதேவி: சினிமாவின் 50 ஆண்டு சகாப்தம்.. சிறு பார்வை.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவசீகர நாயகி ஸ்ரீதேவி: சினிமாவின் 50 ஆண்டு சகாப்தம்.. சிறு பார்வை..\nதமிழ் நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.\n1969 ஆம் ஆண்டு வெளிவந்த 'துணைவன்' திரைப்படத்தின் மூலம் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி தனித்திறமையாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.\nஇவர் கதாநாயகியாக அறிமுகமானது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படத்தில்.\n1977ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.\nஅதன் பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார்.\nகமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் சில படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.\n1975 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜுலி' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார்.\n1978ல் வெளிவந்த “சோல்வா சாவன்” (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.\nபின்னர் “மூன்றாம் பிறை” திரைப்படம் ஹிந்தியில் “சத்மா” என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.\nதொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த ஸ்ரீதேவி 1996ஆம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனிகபூரை மணமுடித்தார்.\nதிருமணத்திற்குப் பின் 14 ஆண்டுகளுக்குப் பின் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்கலானார்.\nஇதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏறக்குறைய 275 படங்களில் நடித்திருக்கிறார். அதில் தமிழ் படங்களில் ஸ்ரீதேவி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் கீழே சிலவற்றை காணலாம்.\n1.துணைவன் - குழந்தை நட்சத்திரம்\n2.நம்நாடு - குழந்தை நட்சத்திரம்\n3.பாபு - குழந்தை நட்சத்திரம்\n4.கனிமுத்து பாப்பா - குழந்தை நட்சத்திரம்\n5.வசந்த மாளிகை - குழந்தை நட்சத்திரம்\n6.பாரதவிலாஸ் - குழந்தை நட்சத்திர��்\n7.திருமாங்கல்யம் - குழந்தை நட்சத்திரம்\n8.மூன்று முடிச்சு - கதாநாயகி\n9.16 வயதினிலே - கதாநாயகி\n12.சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு - கதாநாயகி\n13.வணக்கத்துக்குரிய காதலியே - கதாநாயகி\n14.டாக்சி டிரைவர் - கதாநாயகி\n15.இது எப்படி இருக்கு - கதாநாயகி\n16.மச்சான பாத்தீங்களா - கதாநாயகி\n17.மனிதரில் இத்தனை நிறங்களா - கதாநாயகி\n18.முடிசூடா மன்னன் - கதாநாயகி\n19.வைலட் பிரேம்நாத் - துணை நடிகை\n20.சிகப்பு ரோஜாக்கள் - கதாநாயகி\n24.பகலில் ஓர் இரவு - கதாநாயகி\n25.கவரிமான் - துணை நடிகை\n27.பட்டாக்கத்தி பைரவன் - கதாநாயகி\n29.தாயில்லாமல் நானில்லை - கதாநாயகி\n32.வறுமையின் நிறம் சிகப்பு - கதாநாயகி\n36.மீண்டும் கோகிலா - கதாநாயகி\n38.மூன்றாம் பிறை - கதாநாயகி\n39.தனிக்காட்டு ராஜா - கதாநாயகி\n41.வாழ்வே மாயம் - கதாநாயகி\n42.அடுத்த வாரிசு - கதாநாயகி\n44.நான் அடிமை இல்லை - கதாநாயகி\n45.இங்கிலீஷ் விங்கிலீஷ் - கதாநாயகி\n46.புலி - துணை நடிகை\nகடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு மாம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அவரது 54ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது.\nஅவர் அறிமுகமான துணையான வெளியான அதே தினத்தில் 50 ஆண்டுகள் கழித்து மாம் வெளியானது.\nநடிகை ஸ்ரீதேவி, சிறந்த நடிப்புக்காக 4 முறை பிலிம்பேர் விருதுகளையும், பின்னர் 2013இல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97848", "date_download": "2021-01-19T06:14:47Z", "digest": "sha1:IGLU56BDI6V2DPLB4HOGZKLKID65REFE", "length": 5061, "nlines": 100, "source_domain": "tamilnews.cc", "title": "42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிக���!", "raw_content": "\n42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா\n42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா\nநடிகை ராதிகா திரையுலகில் அறிமுகமாக இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் காரணமாக திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ‘\nஅவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ராதிகா, “இவ்வளவு தூரம் வருவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு நாளையும் சவாலாக எடுத்துக்கொண்டு என் சிறந்த முயற்சியைத் தந்தேன். தொடர்ந்து என் வேலையை வளர்த்தேன்.\nஅதுதான் எனக்கு இந்தப் பயணத்தைத் தந்திருக்கிறது. பலருக்கு மகிழ்ச்சியை, நம்பிக்கையை, துணிச்சலைத் தந்திருக்கிறது. எனக்கு அன்பையும் வலிமையையும் தந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.\nமாஸ்டர்: இன்டர்நெட்டில் கசிந்த காட்சிகள் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமான வேண்டுகோள்\nரஜினிகாந்த் வேதனை: அரசியலுக்கு வர வலியுறுத்தாதீர்கள்\nதமிழக அரசியலுக்கு வந்த நடிகர்கள் என்ன ஆனார்கள் – ஒரு ஃபிளாஷ் பேக்\n: ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டம்\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை - விருது பற்றி இளையராஜா\nஅந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் - கீர்த்தி சுரேஷ் கோபம்\nசிம்புவின் பத்துதல-யை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-01-19T06:38:44Z", "digest": "sha1:5XQCII55VNHJSTFTM4RAEDBNK5J45HNW", "length": 5378, "nlines": 125, "source_domain": "vivasayam.org", "title": "மின்னிதழ் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t154558-topic", "date_download": "2021-01-19T06:21:05Z", "digest": "sha1:IL6OCAK2UQLZHMCDZNVACJANRWUISVWV", "length": 25109, "nlines": 309, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்று நான் ரசித்த பாடல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது \n» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’\n» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» குழந்தைகள் ஓட்டும் ரயில்\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் \n» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு\n» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை\n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹா���ன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\nஇன்று நான் ரசித்த பாடல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்\nஇன்று நான் ரசித்த பாடல்\nRe: இன்று நான் ரசித்த பாடல்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nபாடகர் : உதய் மசும்டா்\nபெண் : நாரே நாரே நாரே\nநாரே நன்னாரே நாரே நாரே\nபெண் : வெண்மேகம் முட்ட\nபெண் : பன்னீரை மூட்டை\nகட்டி பெண் மேலே கொட்ட\nபெண் : { மேகத்தின் தாரைகளில்\nபெண் : ஜில் ஜில் ஜில்\nஜில் ஜில் ஜில் ஜில் ஜில்\nபெண் : நன்னாரே நன்னாரே\nநன்னாரே நான ரே நன்னாரே\nநன்னாரே நன்னாரே நான ரே\nநான ரே நன்னாரே நன்னாரே\nபெண் : ஹே வெண்மேகம்\nபெண் : கிலி கிலி கிலி\nஹா ஹா ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா\nஹா ஆ ஆ ஆ ஆ ஆ\nபெண் : வயல்விழி ஆடும்\nபெண் : மழையின் தாய்மடியில்\nசிறு ஊற்றாய் நான் கிடந்தேன்\nபெண் : ஒரு காதல் குரல்\nஒரு காதல் குரல் பெண்ணை\nமயக்கியதே காட்டு புறா இந்த\nபெண் : நன்னாரே நன்னாரே\nநன்னாரே நான ரே நன்னாரே\nநன்னாரே நன்னாரே நான ரே\nநான ரே நன்னாரே நன்னாரே\nபெண் : விடை கொடு சாமி\nவிடை கொடு வீடே வாசல்\nபெண் : கதவுகள் திறக்கும்\nபெண் : இந்த செல்ல கிளி\nமழை மேக துளி இந்த\nசெல்ல கிளி மழை மேகம்\nபெண் : நன்னாரே நன்னாரே\nநன்னாரே நான ரே நன்னாரே\nநன்னாரே நன்னாரே நான ரே\nநான ரே நன்னாரே நாரே நாரே\nநா ரே நாரே நாரே நாரே நாரே\nRe: இன்று நான் ரசித்த பாடல்\nRe: இன்று நான் ரசித்த பாடல்\nRe: இன்று நான் ரசித்த பாடல்\nபாடியவர்: பி.நி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா\nஇசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி\nஅன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா\nஅன்னமே நீ இன்னும் அறியாத பாவையா\nஅன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா\nஅன்னமே நீ இன்னும் அறியாத பாவையா\nஅஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா\nஅன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா\nஅஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா\nஅன்பு மனம் கனிந்த��ும் புரியாமல் போகுமா\nஅன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா\nஅன்னமே நீ இன்னும் அறியாத பாவையா\nமாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ\nமனைவி என்று ஆகுமுன்னே நெருங்கிடலாமோ\nமாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ\nமனைவி என்று ஆகுமுன்னே நெருங்கிடலாமோ\nஉறவானது மனதில் ஆ ஆ மணமானது நினைவில் ஒ ஓ இதை\nமாற்றுவதார் மானே வையகம் மீதில்\nஉறவானது மனதில் மணமானது நினைவில் இதை\nமாற்றுவதார் மானே வையகம் மீதில்\nஅஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா\nஅன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா\nகாதலுக்கே உலகமென்று கனவில் கண்டேனே நான்\nகனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே\nகாதலுக்கே உலகமென்று கனவில் கண்டேனே நான்\nகனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே இது\nகாவியக் கனவு இல்லை காரியக் கனவு புது\nவாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு இது\nகாவியக் கனவு இல்லை காரியக் கனவு புது\nவாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு\nஅன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா\nஆவலை வெளியிட வெகுநேரம் வேணுமா\nஇருகுரல் கலந்து விட்டால் இன்ப கீதமே\nஇன்னமுத வீணையும் அறியாத நாதமே\nRe: இன்று நான் ரசித்த பாடல்\nRe: இன்று நான் ரசித்த பாடல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/12/19/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-19T05:08:06Z", "digest": "sha1:YAUCOLOK47PN54OORNAUGWKNSBWG5QZ2", "length": 10022, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "சுவிட்சர்லாந்தில் தீவிரமாகி வரும் கொரோனா! இதுவரை பலி மட்டும் எத்தனை தெரியுமா? | LankaSee", "raw_content": "\nபெண் குழந்தைகளின் உடம்பில் இருந்த காயம்; விசாரித்த தாயின் இதயத்தில் இறங்கிய இடி\nசக மாணவர்கள் உட்பட 29 பேர்களால் துஸ்பிரயோகத்திற்கு இரை… 23 பேர் கைது\nபெண்களே இது உங்களுக்கு தான்\nஇரண்டு திருமணம் செய்யும் ஆண்கள்… இரண்டாவது மனைவிக்கு மட்டும் குழந்தை பிறக்கும் ஆச்சரியம்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக பலி…\nஅபிவிருத்தி என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்படும் எமது பிரதேசங்கள்\nதாம் தயாரித்துள்ள தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க ஒப்புத்தல் அளித்துள்ள சீனா…. வெளியான முக்கிய தகவல்\nசரியான நேரத்திற்காக காத்திருக்கின்றார் ரணில் விக்ரமசிங்க\nமத்தள விமான நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா….\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருட்டு- பெண் உட்பட இருவருக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு\nசுவிட்சர்லாந்தில் தீவிரமாகி வரும் கொரோனா இதுவரை பலி மட்டும் எத்தனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் வீட்டிலே இருக்குமாறு சுவிட்சர்லாந்து அரசு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாகிக் கொண்டு தான் இருக்கிறது தவிர, இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.\nஇதன் காரணமாக சுவிஸ் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.\nஇந்நிலையில், தற்போது சுவிட்சர்லாந்து அரசு, கடந்த சில நாட்களாகவே நாட்டில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று 4 லட்சத்தைக் கடந்துள்ளது. 6,000 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.\nஎனவே கொரோனா பரவலைத் தடுக்க உணவு விடுதிகள், விளையாட்டு மையங்கள், ஆகியவை மூடப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு, வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.\nஇந்த கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில், அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.\nஅமெரிக்கா, ரஷ்யா, சவுதி ஆகிய நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.\nஉலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவின் குட்டை வெளிப்படுத்த முயன்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்\nபதவி விலகியதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறைக்கு செல்லலாம்… காத்திருக்கும் 10 குற்றச்சாட்டுகள்\nஇங்கிலாந்தில் பொதுமுடக்கம் விலக்கிக் கொள்ளப்படுவது எப்போது\nபதவியேற்கும் முதல் நாளில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவுள்ள பைடன்\nபெண் குழந்தைகளின் உடம்பில் இருந்த காயம்; விசாரித்த தாயின் இதயத்தில் இறங்கிய இடி\nசக மாணவர்கள் உட்பட 29 பேர்களால் துஸ்பிரயோகத்திற்கு இரை… 23 பேர் கைது\nபெண்களே இது உங்களுக்கு தான்\nஇரண்டு திருமணம் செய்யும் ஆண்கள்… இரண்டாவது மனைவிக்கு மட்டும் குழந்தை பிறக்கும் ஆச்சரியம்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக பலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/22072819/In-Thanjavur-breaking-the-window-of-a-house-and-stealing.vpf", "date_download": "2021-01-19T06:21:25Z", "digest": "sha1:P6B4PCKLY3SCDJSFL3CRRM4JLCEKBIRL", "length": 9593, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Thanjavur, breaking the window of a house and stealing jewelery - handcuffed by mysterious persons || தஞ்சையில், வீட்டின் ஜன்னலை உடைத்து நகை திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சையில், வீட்டின் ஜன்னலை உடைத்து நகை திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை\nதஞ்சையில் வீட்டின் ஜன்னலை உடைத்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 03:45 AM மாற்றம்: அக்டோபர் 22, 2020 07:28 AM\nதஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ரகுமான்நகரை சேர்ந்தவர் எர்ணவீரன் (வயது51). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சிவகாசியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டார். பின்னர் 2 நாட்கள் கழித்து வீடு திரும்பினார்.\nஅப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 5½ பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று நகையை திருடிச்சென்றது தெரிய வந்தது.\nஇது குறித்து எர்ணவீரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது; பரபரப்பு வாக்குமூலம்\n5. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.machining-in-china.com/ta/air-system-trasport-and-connections/", "date_download": "2021-01-19T04:32:38Z", "digest": "sha1:CQ7TFQWDD5ZH6F2IGJXQKDOVMZEMHVWQ", "length": 11106, "nlines": 190, "source_domain": "www.machining-in-china.com", "title": "", "raw_content": "ஏர் சிஸ்டம் Trasport மற்றும் இணைப்புகளுக்கு - ETCN மின் உபகரணங்கள் கோ, லிமிடெட்\nமதிப்புக் கூட்டப்பட்ட சட்டமன்ற சேவை\nஏர் சிஸ்டம் Trasport மற்றும் இணைப்புகள்\nனித்துவ ஆர் & டி\nஏர் சிஸ்டம் Trasport மற்றும் இணைப்புகள்\nஏர் சிஸ்டம் Trasport மற்றும் இணைப்புகள்\nஅழுத்தப்பட்ட காற்று மற்றும் தாக்கல் திரவம் போக்குவரத்து அனுபவம் உழைக்கும் நீண்ட அடிப்படையில் இருப்பதால், எங்களது \"சூப்பர் குழாய் அமைப்பு\" என அவரால் அழைக்கப்பட்ட வேகமாக இணைப்புகளை எஃகு அல்லது அலாய் குழாய் வரிசையினுடைய மிகவும் நம்பகமான மற்றும் நீண்ட ஆயுள் கண்டுபிடிக்க வெளிநாட்டு வாடிக்கையாளர் உதவும்.\nமிகவும் வளர்ந்த தொழில்துறை சூழலில் உடன், பாரம்பரிய தொழில்துறை குழாய் அழுத்தப்பட்ட வாயு வாடிக்கையாளர்கள் 'அதிக தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. முறை தேவைப்படும் வாடிக்கையாளர்கள் பொருள் தேர்வு, வடிவமைப்பு மற்றும் நிறுவல் தங்கள் கவலைகள் தீர்க்க உதவ முடியும் வெளிப்பட்ட சூப்பர் குழாய்.\nகுழாய் வரி இந்த வகையான முக்கியமாக காற்று பற்றிய போக்குவரத்து, மந்த எரிவாயு, நீரும் ஏனைய பொருள் செலுத்���ப்படுகிறது. நன்மை உள் குழாய் வரி அமைப்பு திறன் மற்றும் மதிப்பை மேம்படுத்துவதற்காக வேகமான இணைப்பு, துப்புரவு மற்றும் ஆற்றல் சேமிப்பு கொண்டு இருக்கிறது.\nநாம் முனையத்தில் உபகரணங்கள், பாதுகாப்பான நிலையான மற்றும் உயர்தர சுத்தமான காற்று விநியோக உறுதி தேவையற்ற ஆற்றல் நுகர்வு குறைக்கும் மற்றும் எரிவாயு ஒலிபரப்பு செயல்முறை வீணடிக்க, எரிவாயு தரத்தை மேம்படுத்த கடமைப்பட்டுள்ளோம். பைப் லைன்கள் இந்த வகையான, ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மையப்படுத்தப்படுதல் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை, கட்டமைப்பில் எளிய நிறுவ எளிது, பொருட்களின் தரத்தினை ஒரு உயர் மட்ட வைக்கப்பட்டுள்ளது. உபகரண குறிப்புகள் விரிவாக இருப்பதன் மற்றும் பல்வேறு துறைகளில் வெவ்வேறு வாடிக்கையாளர்கள் தேவைகளை சந்திக்க முடியும் - மின்னணு உபகரணங்கள், உணவு மற்றும் பானம், தொழில்துறை உற்பத்தி, புதிய ஆற்றல், அச்சிடும் விரவல் கட்டுப்பாடு அமைப்புகள் ஆகும், ஆடை மற்றும் ஜவுளி, மருத்துவ உபகரணங்கள், இராணுவ உபகரணங்கள்.\nசூப்பர் குழாய் வரி அமைப்பின் Andvantages\nதேசிய பரிசோதனையின் மூலம் தகுதிபெற்றார்\nசெயலில் சீல் கொண்டு 0 கசிவு\nவெல்டிங் இல்லாமல் கூறுநிலையாக்கத்தில் வேகமாக நிறுவல், பைண்டிங் மற்றும் இறுக்கு\nகனரக பயிற்சி இல்லாமல் எளிதாக அறுவை சிகிச்சை\nஆன்-சைட் நிறுவல் வசதிக்காக கொண்டு வெட்டி எளிதாக லேசான\nநெகிழ்வான இணைப்பு மற்றும் மீண்டும் மீண்டும் இணைப்பு / துண்டிக்க\nபுற வரி சேர்க்க எளிதாக\nமிகவும் நன்று உள் மற்றும் வெளி மேற்பரப்பில்\n20 ஆண்டுகளுக்கு வாழ்க்கை சுமை ஓவர்\nகுறைந்த உராய்வு குணகம் மென்மையான அக மேற்பரப்பை\nஇறுதியில் குழாய் வரியில் குறைந்த அழுத்த உள்ளக வீழ்ச்சியுடன் சிறப்பான வடிவமைப்பு\nஏர் சிஸ்டம் Trasport மற்றும் இணைப்புகள்\nஷாங்காய் ETCN மின் உபகரணங்கள் கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nஉலோகம் அடித்தல், துல்லிய வார்ப்பு, துல்லிய CNC எந்திரப்படுத்தல் பாகங்கள், Sheet Metal Fabrication, வெல்டிங் ரிப்பேர் சேவைகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/117350-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE?---%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!", "date_download": "2021-01-19T05:42:27Z", "digest": "sha1:5CYOCOQAGVIPCOMS5CIYDI3WFO7XX6GX", "length": 13744, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "விமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா? - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! ​​", "raw_content": "\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். 150 - க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியுள்ள இந்த விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவும்தான் காரணம் என்று கருப்புப் பெட்டிமூலம் தெரியவந்துள்ளது.\nவிமான விபத்துக் காட்சிகள், விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விமானத்தின் கடைசிக்கட்ட தகவல் பரிமாற்றம் அடங்கிய கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிமான விபத்து குறித்து, காரிப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ’அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமான, நெறிமுறைகள் மீறப்பட்டதால் தான் விமான விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் தற்போது விசாரணை அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர்.\nவிமான விபத்து ஏற்படுவதற்கு முன்னதாகவே விமானி என்ஜினை நிறுத்திவிட்டதாகவும், அதனாலேயே விமானத்தில் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டது என்றும் தகவல்கள் பரவின. இந்தத் தகவலில��� உண்மை இல்லை என்று கூறியுள்ளனர் நிபுணர்கள். விமானம் 35 அடி பள்ளத்திலிருந்து கீழே விழுந்து இரண்டாக உடையும்வரை இன்ஜின் இயங்கியிருக்கிறது.\nஇந்த விபத்தில் புதிய திருப்பமாக, விமானி தன்னிச்சையாக விமான நிலையத்தின் மேற்குப் புறம் உள்ள 10 - ம் எண் ஓடுதளத்தை தவறாகத் தேர்ந்தெடுத்ததுதான் விபத்துக்குக் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்குப் பக்கம் உள்ள 28 - ம் எண் ஓடுதளம் தான் விமான நிலையத்தின் முதன்மையான ஓடுதளமாகும். வழக்கமாக, இந்த ஓடுதளம் தான் மோசமான வானிலை நிலவும்போதும் பயன்படுத்தப்படும்.\nவிமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் உத்தரவுப்படி 28 - ம் எண் ஓடுதளத்தில் தான் விமானத்தைத் தரையிறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மழை காரணமாக ஓடுதளம் சரியாகப் பார்வைக்குத் தெரியாததால் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்ட விமானி மீண்டும் டேக் ஆஃப் செய்து பறந்துள்ளார். இதையடுத்து, இரண்டாவது முயற்சியாக விமானியே தன்னிச்சையாக முடிவெடுத்து 10 - ம் ஓடுதளத்தில் தரையிறங்கினார்.\nபோயிங் 747 - 800 ரக விமானம் 15 நாட்டிகல் மைல் காற்று வேகத்திலும் தாக்குப்பிடிக்கும் என்பதால் விமானி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், விமானி எதிர்பார்த்தபடி விமானத்தின் வேகம் குறையவில்லை. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்தைத் தவிர்க்க மீண்டும் டேக் ஆஃப் செய்ய முயற்சி செய்துள்ளார். விமானியின் இந்த அதீத தன்னம்பிக்கையே விமான விபத்துக்குக் காரணம் என்று கருப்புப் பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.\nஆகஸ்ட் 2017 - ம் ஆண்டில் ஸ்பைஸ் ஜெட் விமானம் இதே 10 - ம் எண் விமான ஓடுதளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியபோது அதன் இறக்கைகள் கீழே உரசியது. 10 - ம் எண் ஓடுதளம் சாய்வாகவும், சற்று மேடு பள்ளமாகவும் இருந்ததே விபத்துக்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nவிமான விபத்துகோழிக்கோடுKaripur tragedyAir IndiaKerala\nஇறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும்-யுஜிசி உறுதி\nஇறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும்-யுஜிசி உறுதி\nதாய் தீயில் கருகி பலி.. 2 சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு.. மின்கசிவு காரணமா\nதாய் தீயில் கருகி பலி.. 2 சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழப��பு.. மின்கசிவு காரணமா\nகடைக்கு சென்றுவர தாமதமானதால்....... சிறுவனுக்கு சூடு போட்டு கொடுமைப் படுத்திய மாமா\nகடனுக்காக வீட்டை பறிக்க தயாரான வங்கி; லாட்டரியில் 12 கோடி- மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய ரப்பர் அறுக்கும் தொழிலாளி\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nதிருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயிலின் சரக்கு பெட்டியில் தீ: பயணிகளின் சாதுர்ய நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவலர் பலி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லப் போவது யார்\n'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nகடை திறப்பு விழா முல்லைக்கு தொல்லை கொடுத்த கரைவேட்டி யார்.. வாட்ஸ் அப்பில் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2011/10/3.html", "date_download": "2021-01-19T04:46:41Z", "digest": "sha1:MGBJOAFIODDNYJHBERORWXTVNHJ4OJRZ", "length": 14245, "nlines": 235, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: ஜோரான ஜோக்ஸ்..!-3", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுதன், 5 அக்டோபர், 2011\nஅமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.\nசிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.\nசர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'\nஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார்.\nமூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.\nசர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் காய்கறிகள் என்ன...\n2222222முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nபன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன...\nவீட்டுல பட்ஜெட் போடுங்க சந்தோசமா இருங்க\nஉங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா\nகுழந்தை மருத்துவம் - தொகுப்பு\nகுழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:\nகுழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்\nகுழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா \nகுழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் தேவையா\nகுளிர்பானங்களால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து குழந...\nதாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்...\nபுள்ளக்குட்டி பெத்தவங்க கட்டாயம் படிங்க\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்\nஉங்க பர்ஸில் பணம் காணாம போகுதா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/30/shriya-bhupal-get-married-latest-gossip/", "date_download": "2021-01-19T04:21:49Z", "digest": "sha1:A2B6L36Q4OR5SKIBG4ZOGMKN7MF6KOTK", "length": 34218, "nlines": 415, "source_domain": "uk.tamilnews.com", "title": "Shriya bhupal get married latest gossip,tamilgossip,Shriya bhupal", "raw_content": "\n“நிச்சயதார்த்தம் ஒருவருடன் திருமணம் ஒருவருடன்”: அகில் அக்கினேனியின் காதலி ஸ்ரேயாவிற்கு திருமணம்\n“நிச்சயதார்த்தம் ஒருவருடன் திருமணம் ஒருவருடன்”: அகில் அக்கினேனியின் காதலி ஸ்ரேயாவிற்கு திருமணம்\nநாகர்ஜுனா அமலா தம்பதிகளின் இளைய மகன் அகிலுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியுமான ஸ்ரேயாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது .இந்நிலையில் திருமணம் ரோமில் நடாத்த திட்டமிட்டுள்ள நிலையில் திடிரென திருமணம் நிறுத்தபட்டுள்ளது .\nஅகில் தன்னுடன் அதிக நேரம் செலவிடவில்லை என்று ஸ்ரேயா கூறியுள்ளார். இதனால் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.\nஇந்நிலையில் ஸ்ரேயாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவரும், நிறுவனருமான பிரதாப் ரெட்டியின் பேரன் அனிந்தித் ரெட்டிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் காதல் நகரமான பாரீஸில் நடந்தது.\nஇதில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ராம் சரண் தேஜா மற்றும் உபாசனா தம்பதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n​இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தே���்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவி��்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார���த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், மொடல் ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nMystery Dangers Bermuda Triangle ulagam tending hot video பெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை த��்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nதமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்\nஇரனைதீவு தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/24573/", "date_download": "2021-01-19T04:32:12Z", "digest": "sha1:EQCC2UW3AQP7EKYXAWQZYDUEYQAJILMJ", "length": 16134, "nlines": 261, "source_domain": "tnpolice.news", "title": "தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\nஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு\nகாவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்\nவெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்\nமுன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை \nகேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு\n72,000 ஒரு பவுன் நகை திருட்டு – வியாபாரம் செய்தபோது கைவரிசை\nரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து பலி\nதடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவர் கைது\nதேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் SI திருமதி.முனியம்மாள், SIதிரு.ஜெயபாண்டி ஆகியோர் தலைமையிலான HCதிரு.பழனிகுமார் (தனிப்பிரிவு), PC திரு.ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சென்று லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட் பழனிச்சாமி50) என்பவரை கைது செய்து பிரிவு 5 r/w 7(3) TNLR ACT-ன் வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ₹3390/- மதிப்பிலான 113-லாட்டரி சீட்டுகளும், தமீம்அன்சாரி(37) என்பவரை கைது செய்து பிரிவு 5 r/w 7(3) TNLR ACT-ன் வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ₹3600/- மதிப்புள்ள 120-லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.\n199 சிவகங்கை : சிவகங்கை மதுரை முக்கு ரோடு பகுதியைச் சேர்ந்த வினுசக்கரவர்த்தி(28) என்பவர் 20 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை […]\nதமிழக காவல்துறை இரண்டாம் நிலைக்காவலர்கள் தேர்வு முடிவு வெளியீடு\nதிண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் திறந்த வெளி வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்\nவங்கி தகவல் பகிர்வதில் அதிக கவனம் தேவை, SP எச்சரிக்கை பதிவு\nநியாய விலை கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு எல்.இ.டி. திரை மூலம் கொரோனா தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.\nவிபத்து லாரி மீது வேன் மோதியதில் 2 பேர் பலி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,810)\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2021-01-19T06:00:57Z", "digest": "sha1:XP4TBF7IYNCHXDEGEQUYA2UTJBAZ36WH", "length": 16816, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவிண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்\nவிண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\nவிண் தொலைக்காட்சி – WIN TV\nஇந்தித்திணிப்பு குறித்த கல���்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்\nமறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், செய்திகள் Tags: anti-hindi, Ilakkuvanar Thiruvalluvan, win t.v., இந்தித் திணிப்பு, எதிரும் புதிரும், நிசந்தன், விண் தொலைக்காட்சி\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், தை 2052\nகண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம்\nமத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020\nஇந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்\n« கவிஞர் முடியரசன்- இ.மறைமலை\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஇணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் ���லறல் – ஆற்காடு க.குமரன்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/productlist.php", "date_download": "2021-01-19T06:11:52Z", "digest": "sha1:XYEHNYXQZGRH4J4EDNEOYOLYR5ZOHLEV", "length": 7258, "nlines": 131, "source_domain": "www.jalamma.info", "title": "Product list Jalamma Store", "raw_content": "\n50.00% OFF Coupon பல விதமானஅளவுகளை உடைய banner - களை உயர்ந்த தரத்துடன் மிக குறைந்த விலையில் எங்களிடம் பெற்று கொள்ளவும்.\n50.00% OFF Coupon வாழ்த்து மடல்களை சிறப்பாக வடிவமைத்துத்தர காத்திருக்கிறோம்.\n50.00% OFF Coupon பல விதமான CUSTOMER STOPPER banner design - களை சிறந்த முறையில் பெற்று கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும்.\n50.00% OFF Coupon பல்வேறு அளவுகளை உடைய FLYER-களை சிறப்பாக செய்து தர காத்திருக்கிறோம்.\n50.00% OFF Coupon பல்வேறு அளவுகளை உடைய FLYER-களை சிறப்பாக செய்து தர காத்திருக்கிறோம்.\n50.00% OFF Coupon Business கார்டுகளை சிறப்பாக வடிவமைத்துத்தர காத்திருக்கிறோம்.\nFr 260.00 Fr.156.00 40.00% OFF Computer Software மற்றும் Hardware பழுதுகளை இலவசமாக கண்டறிந்து, அதற்கான சேவைகள் சிறந்த முறையில் வழங்கப்படும்.\nFr 180.00 Fr.90.00 50.00% OFF Computer Software மற்றும் Hardware பழுதுகளை இலவசமாக கண்டறிந்து, அதற்கான சேவைகள் சிறந்த முறையில் வழங்கப்படும்.\nFr 90.00 Fr.45.00 50.00% OFF எங்கள் யாழ் அம்மா நிறுவனத்தில் Graphic Designing பயிற்சி பெறுவதின் மூலம் கட்டண தொகையிலிருந்து 50 % தள்ளுபடி பெறலாம்.\nFr 90.00 Fr.45.00 50.00% OFF எங்கள் யாழ் அம்மா நிறுவனத்தில் கணனி பயிற்சி பெறுவதின் மூலம் கட்டண தொகையிலிருந்து 50 % தள்ளுபடி பெறலாம்.\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=1", "date_download": "2021-01-19T06:24:23Z", "digest": "sha1:Y4ERF4IYDXD24SSKGZ4EVWCTMXP42RX7", "length": 3477, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆன்ட்ராய்டு", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஸ்மார்ட் வகுப்புக்கு உதவி -அரசுப...\nஆன்ட்ராய்டு செயலி தயாரித்த கோவை ...\n4 நாட்கள் பேட்டரி தாங்கும் ஆன்ட்...\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=agni-sudarkal-book-review-by-n-sivaguru&i=824", "date_download": "2021-01-19T06:08:10Z", "digest": "sha1:QXKCRRLEAS3P4H3AVTGPT7TI2ESAHX5H", "length": 19717, "nlines": 96, "source_domain": "kalakkaldreams.com", "title": "அக்னிச் சுடர்கள் - புத்தக விமர்சனம் Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திக���் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம் கருப்பி\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nவெளியிடப்பட்ட நேரம்: 02-Mar-2017 , 06:12 AM\nஅக்னிச் சுடர்கள் - புத்தக விமர்சனம்\nதஞ்சையில் கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் போது தோழர் சிராஜ் என்னிடம் இந்த நூல் பற்றி பேசினார். மிக அற்புதமாக வந்துள்ளது. பயனுள்ளதாகவும் இருக்கும் என சொன்னார். இதற்குப் பிறகு மாதங்கள் நான்கு ஓடிய நிலையில் நூலின் பிரதியையும் எனக்கு அனுப்பினார். படித்தேன். சிராஜ் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான்.\nஇந்தத் தலைமுறை குறிப்பாக அதுவும் இளம்வயதினர் இந்நூலை வாசிப்பது அவசியம். அதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டேப் போகலாம். ஆனாலும் என் சிந்தனையில் முதலில் தோன்றியது கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவு எனும் முதுமொழி தான். எவ்வளவு அர்த்தம் பொதிந்தது என்பது இப்புத்தகம் படித்தவுடன் ஏற்பட்டது.\nஇந்திய அறிவியல் வரலாறு மற்றும் அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள், வித்திட்டவர்கள் எனும் இந்த ஆளுமைகளைப் பற்றிய சிறு சிறு தகவல்கள். ஆனால் அவை சொல்லும் சேதி அற்புதமானது.\nநாற்பது விஞ்ஞானிகளைப் பற்றிய சுவையான, தேவையான தகவல்களை அவர்களின் வெற்றிக்குக் காரணிகளாக அமைந்த பின்னணிகள், தங்களின் கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை, புதிய தரவுகளை பதிவாக்கிட மக்களின் தேவைக்காக மாற்றி அமைத்ததில் செய்த பங்களிப்பு என்று 256 பக்கங்களில் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் தந்துள்ள சிறப்பு மிக்க விஞ்ஞானிகளில் ஒருவரான த.வி.வெங்கடேஸ்வரன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது நல்ல துவக்கம்.\nபல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் தலைமை இடமாகத் திகழ்ந்துள்ளது நமது தேசம். பொதுவாக இந்தியாவின் சுதந்திரத்தைப் படித்தவர்கள் விஞ்ஞானத்திற்கான அடித்தளம் மற்றும் சரித்திரத்தைப் பெரிதும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். அந்த இடைவெளியை இந்தப் புத்தகம் சிறிது குறைத்துள்ளது. அறிவியல் சரித்திரத்தைப் பற்றிய களஞ்சியங்களில் இதுவும் ஒன்று.\nஅட்ரசீம் கம்சட்ஜி துவங்கி பக்கத்துக்குப் பக்கம் புதுத் தகவல்களின் பட்டியல் விரிகின்றது. நயன் சிங் ராவத் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் எல்லைகளை வரையற��க்க வைக்க ஆகப் பெரும் சவாலான பணியினை எப்படிச் செய்தார் என்று படிக்கும் போது மனம் நெகிழ்கின்றது. ஏகாதிபத்தியத்தின் தேவைக்காக அந்நாட்களில் எவ்வளவு குறைவான சம்பளத்தில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிச் செய்த பணி மெய்சிலிர்க்க வைக்கின்றது.\nவங்கம் இந்தியாவின் சிறப்பு மிக்க ஆளுமைகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். அறிவியல் துறையிலும் ஜெகதீஸ் சந்திர போஸ், பி.சி.ரே எனப் பெயர்கள் விரியும். குறிப்பாக இவர்கள் இருவரைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளாமல் போனால் எதிர்காலம் நம்மை கேலியாகப் பார்க்கும்.\nமருத்துவத் துறையில், இந்தியாவில் நிறுவனங்கள் துவக்கப்பட்டதே ஒரு நீண்ட நெடிய வரலாறு. அந்த வரலாற்றுக்கு வித்திட்டவர் பி.சி.ரே என்றால் மிகையாகாது. அன்று அவர் முயற்சி எடுத்து உருவாக்கிய நிறுவனம் இன்றும் எப்படி நம் நாட்டு மக்களுக்கு உதவுகின்றது என்பதை நினைக்கும் போது நெகிழ்ச்சியாக உள்ளது.\nடி.டி.கோசாம்பி எனும் பெயரைக் கேட்டவுடன் நம்மில் பலருக்கு வரலாற்று ஆய்வு எழுத்தாளர் எனும் பிம்பம் மட்டும் தான் தெரிய வரும். இந்நூலில் அவரின் வேறொரு முகத்தை, பரிமாணத்தை, அறிவியலுக்காக அவர் அளித்துள்ள பங்களிப்பை உள்வாங்க முடிகின்றது.\nஹோமிபாபா என்ற மகத்தான விஞ்ஞானி நம் நாட்டில் பிறக்காமல் போயிருந்தால்… இன்று “மங்கள்யான்“ போன்ற சாதனைகள் நிகழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான். அவர் உருவாக்கிய அணு ஆராய்ச்சி நிலையம் அதன் மூலம் இந்தியாவிற்கு உலக அறிவியல், விஞ்ஞான தளத்தில் கிடைத்திருக்கும் நற்பெயர் என எண்ணத் துவங்கும்போது, மகத்தான அவ்விஞ்ஞானியின் உழைப்பு, அர்ப்பணிப்பு கண்முன் விரிகின்றது. அவரைப் பற்றி எழுதும் இந்நேரத்தில் தான் பத்திரிகைகளில் அவர் வாழ்ந்த இல்லம் (மும்பை) ரூ.372 கோடிக்கு விற்கப்பட்ட செய்தி வந்திருந்தது. எவ்வளவு பெரிய பொக்கிஷம்\nநம் நாடு இன்று வான்வெளி ஆய்வில் ஒரு பெரும் பங்காற்றுவதற்கு அவரும் ஒரு அடித்தளம். இவரைப் பற்றி ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிய வேண்டாமா\nபி.கே.சேத்தி எனும் மகத்தானவரைப் பற்றியும் அவரோடு இணைந்து பணியாற்றிய குழுவைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளாமல் போனால்….\nபல்வேறு விபத்துக்களால் உடல் உறுப்புகளை குறிப்பாக கால்களை இழந்து த��ிக்கும் மக்களுக்கு அவர் தான் கால். சேத்தியின் தொடர் முயற்சி இல்லாமல் போயிருந்தால் என்னவாகும் நிலை உறுப்பை இழந்தவர்களுக்கு அவரின் கண்டுபிடிப்புதான் வாழ்வொளியே\nகமலா சொஷானி, அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அவரின் வாழ்வு, முன்னேற்றம் சாதனை அனைவரும் படிக்க வேண்டியது.\nதன்னை ஆராய்ச்சி மாணவராக இணைத்துக் கொள்வதற்கு தயங்கிய/ஏற்க மறுத்த ஒரு ஆகப் பெரும் விஞ்ஞானியைப் ( யாரவர்..புத்தகம் படிக்கவும்) பணிய வைக்க அவர் நடத்திய சத்தியாக்கிரகம்….ஆஹா போராளி அவர்.\nபறவைகள் என்றாலே அனைவருக்கும் தெரிந்தவர் சலீம் அலி. ஆனால் அவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ஒவ்வொரு பறவையைப் பற்றிய ஆய்வுக்காக செலவு செய்த மணிநேரங்கள் எவ்வளவு ஒவ்வொரு பறவையைப் பற்றிய ஆய்வுக்காக செலவு செய்த மணிநேரங்கள் எவ்வளவு இன்று அந்த இனம் பற்றிய ஓர் புதிய புரிதலை உருவாக்கியவர் பற்றி தெரிந்து கொள்ள….\nடி.ஆர்.சேஷாத்ரி, விக்ரம் சாராபாய், சுப்ரமணியன் சந்திர சேகர், எம்.கே.வைனு பாப்பு எனும் விஞ்ஞானிகள் பற்றி படிக்கப் படிக்க நம் நாட்டின் மீதான பற்றும், உணர்வும் அதிகமாகின்றது.\nஅடித்தட்டு மக்களில் ஒருவராகப் பிறந்த மேக்நாத் சஹா போன்றோரின் வரலாறு இன்றைய வளரும் தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு.\nபொதுவாக அரசியல், அது சார்ந்தவர்களைப் பற்றிய சரித்திரம் வலுவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகப் பெரும்பான்மைச் சமூகம் அதையே படிக்கின்றது. அது தவறில்லை. அதுவும் தேவை தான். அதே சமயம், மனித சமூகத்தின் ஒவ்வொரு படி நிலை வளர்ச்சிக்கும் ஆதாரமாய் இருக்கும் அறிவியலைப் பற்றி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், அதனை உருவாக்கியவர்கள் பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்கின்றோம். இன்றுள்ள உலக வழக்கில் அறிவியல் மற்றும் அதன் சார்ந்த விஷயங்களைக் கூடுதலாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு இந்நூல் பெரிதும் உதவி செய்யும்.\nவிஞ்ஞானிகள், அவர் தம் வாழ்க்கை அனுபவங்கள் இன்று திரைப்படங்களாக வரத் துவங்கியுள்ளன. அது ஒன்றிரண்டு தான் வரும். இச்சமூகம் முழுமையாக ரசித்திட, உள்வாங்கிக் கொள்ள இது போன்ற நூல்களால் தான் முடியும்.\nஆங்கிலத்தில் அரவிந்த் குப்தா எழுதிய இந்நூலை விழியன் மிக நேர்த்தியாக,எளிமையாக மொழிபெ��ர்த்துள்ளார். சொல்லப் போனால், இது மொழியாக்கம் செய்யப் பட்ட நூலைப் போலவே இல்லை. அந்தளவுக்கு படிக்கும்போது ஒன்றிணைப்பு ஏற்படுகின்றது.\nஅக்கினி சுடர்கள் மூலம் : அரவிந்த் குப்தா தமிழில்: விழியன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் விலை : ரூ.160/-\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\nபொன்னியின் செல்வன் பாகம்-3/36 இருளில் ஒரு உருவம்\nராக்கெட் தாதா - புத்தக விமர்சனம்\nலாகிரி - புத்தக விமர்சனம்\nசிரிக்கும் வகுப்பறை - புத்தக விமர்சனம்\nஇமயா - புத்தக விமர்சனம்\nசிவகாமி பர்வம் - புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/12419", "date_download": "2021-01-19T05:50:06Z", "digest": "sha1:S3AGZEFENAET3UE2NEIB63YYKELM5AJK", "length": 25803, "nlines": 243, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம் - 12, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம் - 12, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் பகுதி 11, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி-12 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின்\nகுறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.\nபின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.\nகுறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை துஷியந்தி(156), மாலதி அக்கா(46) இருவருடையதையும் சேர்த்துச் செய்யப்போகிறோம்.\n(இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5\nfrom=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து,\nசெய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (21/04) முடிவடையும். புதன்கிழமை(22/04), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஎல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.\n\"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்\".\nஅனைவருக்கும் மிக்க நன்றி ,\nஎம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.\nநேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.\nஆசியா, கீதா, கவி, சந்தனா, வத்சலா, ஸாதிகாஅக்கா, செல்வி அக்கா, இந்திரா, ஜலீலாக்கா, சுகன்யா, ஜுபைதா, ESMSசெல்வி, மைதிலி, விஜி, ரேணுகா, வனிதா,சுஸ்ரீ, வின்னி, மேனகா, சீதாக்கா, சுரேஜினி, தனிஷா, அரசி, திருமதி. ஹுசைன், ஹைஷ் அண்ணன், ஜுலைஹா, ஜாஸ்மின், அதி, மாலி, அனைவருக்கும் மற்றும் மனோஅக்கா, ஜூபைதா அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nமற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.\nநாளை திங்கட்கிழமை(13/04) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்���ு அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதிரா இன்னைக்கு நாந்தான் முதலில் வந்தேன்,முதல்ல வந்ததுக்கு ஏதாவது ஸ்பெசல் கிஃப்ட் இருக்கா\nதுஷ்யந்தினியோட மசாலா தோசையுடன் இன்னைக்கு ஆரம்பித்திருக்கிறேன்.\nரேணுகா பையன் இப்ப எப்படி இருக்கார்.\nஎனது சமையல் வாரத்தில் மிகவிரைவாகவும் முதலா வதாகவும் மசாலாதோசையை செய்து பார்த்து அதன் சுவையை அறிந்து அதன் பின்னூட்டத்தை அளித்ததி ற்க்காக உங்களுக்கு வைரகிரீடத்தை அணிவித்து அதனுடன் அழகிய பலநிறங்களுடைய பெரிய ரோஜா பூக்கள் உள்ள பெரியமாலையையும் அணிவித்து உங்கள் கையிற்கு ரோஜப்பூ பொக்கேயினையும் நான் பரிசளிக்கின்றேன்,அத்துடன் எனது சமையலை செய்து பார்த்ததிற்கு எனதுநன்றியை தெரிவிக்கிறேன், தொடர்ந்தும் எனது சமையலையும் மாலதிஅக்காவின் சமையலையும் செய்து பார்த்து அவற்றை பற்றி எழுத அட்வான்ஸ் வாழ்த்துகள்\nகவி உங்களுக்கு டிரைவர் சீட்\nஆஹா நான் முதலில் வரலாம் என்று இருந்தேன்,ஆனால் அறுசுவை வரலை,இப்ப தான் வருது,கவி.பையன் இப்ப நல்லா இருக்கார்,நேற்றும் இன்றும் ஸ்கூலுக்கு போகிறார்,\nமுதலாவதாக வந்துட்டீங்க,அதனால் அதிரா உங்களுக்கு டிரைவர் சீட் தருவார்,\nஅதிரா என் சமையல் மாலதி அக்கா - மசாலா சட்னி,முருங்ககீரை சாறு,துஷ்யந்தி - காய்கறி ரொட்டி\nஇப்ப தான் சமையல் எல்லாம் முடிந்தது,வேலை இருக்கு அப்பறம் வரேன்\nதுஷ்யந்தி பீட்ரூட் வறை,மோர் சேர்த்து கொள்ளவும்.ஏதோ முடிந்ததை செய்வேன்பா.\nரேணுகா நீங்கள் எனது சமையல் வாரத்தில் மிக விரைவாகவும் இரண்டாவதாகவும் காய்கறிரொட்டியை செய்து பார்த்து அதன் சுவையை அறிந்து அதன் பின்னூட்டத்தை அளித்ததிற்க்காக உங்களுக்கு அழகிய பலநிறங்களுடைய பெரிய ரோஜா பூக்கள் உள்ள பெரிய மாலையையும் அணிவித்து உங்கள் கையிற்கு ரோஜப்பூ பொக்கேயினையும் நான் பரிசளிக்கின்றேன் அத்துடன் எனது சமையலை செய்து பார்த்ததிற்கு எனதுநன்றியை தெரிவிக்கிறேன்,தொடர்ந்தும் எனது சமையலையும் மாலதிஅக்காவின் சமையலையும் செய்து பார்த்து அவற்றை பற்றி எழுத அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nஆசியாஉமர் நீங்கள் எனது சமையல் வாரத்தில் மிக விரைவாகவும் மூன்றாவதாகவும் மோர்,பீட்ரூட்வறை அகிய இரண்டையும் செய்து பார்த்து அதன் சுவையை அறிந்து அதன் பின்னூட்டத்தை அளித்ததிற்க்காக உங்களுக்கு அழகிய மஞ்சள்,சிகப்பு ஆகிய இரண்டு நிறங்களுடைய பெரிய ரோஜா பூக்கள் உள்ள பெரிய மாலையையும் அணிவித்து உங்கள் கையிற்கு ரோஜப்பூபொக்கேயினையும் நான் பரிசளிக்கின்றேன் அத்துடன் எனது சமையலை செய்து பார்த்ததிற்கு எனதுநன்றியை தெரிவிக்கிறேன்,தொடர்ந்தும் எனது சமையலையும் மாலதிஅக்காவின் சமையலையும் செய்து பார்த்து அவற்றை பற்றி எழுத அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nஎல்லோரும் அட்டகாசமாக ஆரம்பித்து விட்டீங்கள். கவிஎஸ் ... இதோ றைவர் சீட் உங்களுக்குத்தான், ஆனால் அப்படியே இருக்கக்கூடாது:), சமைக்க வேண்டும் மிக்க நன்றி.\nரேணுகா, இம்முறை வேளைக்கே ஆரம்பமா...மிக்க நன்றி, றைவர் சீற் கிடைக்கவில்லையே என கவியை முறைக்க வேண்டாம்:). எனக்குக் கொஞ்சம் பயமாக இருக்கு, இருந்தாலும் விடமாட்டேன்... நானும் விரைவில் வருகிறேன்.. ஈஸ்ரர் ஹொலிடே அடுத்தவாரம்தான் முடியும், அதனால் வீட்டில் நிற்பது, சமைப்பதும் குறைவாகவே இருக்கு.\nஆசியா மிக்க நன்றி. யார் வரத் தாமதமானாலும் நீங்கள் நேரத்திற்கு வந்துவிடுவீங்கள் என்ற நம்பிக்கை எப்பவும் உண்டு.\nதுஷியந்து, ஆரம்பமே எம்மோடு இணைந்தமைக்கு மிக்க நன்றி. ஆனால் ஒவ்வொருவருக்கும் உடனேயே பரிசெல்லாம் கொடுத்து இப்பவே வாழ்த்த வேண்டாம்:), கதிரையில் இருந்து, கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளித்தாலே போதும், முடிவில் மொத்தமாக வாழ்த்துங்கள். இப்போ ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பதிவு போட்டீங்களென்றால், இத் தலைப்பு எங்கேயோ போய்விடும் , பின்னர் எமக்கு திண்டாட்டமாகிவிடும், எனவே முடிவில் பரிசு கொடுங்கள் மொத்தமாக.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎன்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி அதிரா. நான் சற்று உடல் நலம் சரி இல்லாமல் இருக்கிறேன். சமையலுக்கு வேலைக்கு ஆள் தான்.... என்னால் முடியும்போது சுலபான எதாவது செய்து நிச்சயம் சொல்கிறேன். இன்னும் 1 (அ) 2 வாரம் போகட்டும் உடல் நலம் சற்று தேரட்டும், நிச்சயம் பழைய மாதிரி வந்துடறேன். மன்னியுங்கள் அதிரா. (கோச்சிக்க மாட்டீங்க தானே....)\nஅதிரா,ரேணுகா நோட் பண்ணிக்கொள்ளுங்கள்.துஷ்யந்தியின் சமையல் குடைமிளகாய் சாலட்,ஜில் ஜில் ஜஸ் அப்பிள் இளநீர்.பின்னூட்டமும் அனுப்ப�� விட்டேன்.\nசமைத்து அசத்தலாம் - 15, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் - 77 \"இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதாவசதியை பார்த்து வருகிறதா\nபட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன\nதிவ்வியாஆறுமுகத்துக்கு இன்று ( 5 -9 - 09 ) திருமண நாள் சொல்லம் வாங்கப்பா....\nபட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nபட்டிமன்றம் ~ 99 \"உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா சங்கடமா \nஎங்க வீட்டில் நான் சும்மா \nசெல்வி சமையல் - அசத்த போவது யாரு\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122166/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-19T05:28:11Z", "digest": "sha1:7LKUTV7R3TE6UDV2XWCEUGASWEN2MXJO", "length": 7705, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "மெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்ட வழக்கு - 6 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி போராட்டங்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவலர் பலி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிர...\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள...\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது ...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொட...\nஅடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா கால...\nமெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்ட வழக்கு - 6 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி போராட்டங்கள்\nமெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்ட வழக்கு - 6 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி போராட்டங்கள்\nமெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுரேரோ மாநிலத்தில் உள்ள அயோட்ஜினாபா ஆசிரியர் கல்லூரியில் இருந்த�� 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.\nஇந்த நிலையில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்களுக்கு முதன்முறையாக நேற்று கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், முக்கிய வீதிகளில் போராட்டம் நடந்தது.\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஜப்பான் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nபுதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா\nஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/10/blog-post_13.html", "date_download": "2021-01-19T06:13:42Z", "digest": "sha1:PMOL246BQQNJITSKOBKURHIOCT7TL5SR", "length": 19838, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "மனிதனுக்கு நண்பன்- கல்லீரல் ~ Theebam.com", "raw_content": "\nமது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.\nஅப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் \nமனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.\nஇது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.\nமற்ற எந்த உடல்உறுப்புகளும் ���ெய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.\nஇது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.\nநமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.\nபதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு ‘ப்ரோத்ரோம்பின்’ என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும்.\nஅந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.\nஇதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.\nகல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.\nஇன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.\nஇந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.\nஅந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.\nமதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.\nகல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.\nகல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.\nகல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல… மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.\nஅத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.\nகல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.\nகல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் \n~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~\nமாமிசம் அதை உண்பதால் பற்பல வியாதிகள் வருகின்றன\nஎனவே மாமிசம் உண்பதை எல்லா விதங்களிலும் தவிர்போம்\n~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.\nஉணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.\nநமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\n~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nகல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/28/", "date_download": "2021-01-19T05:52:02Z", "digest": "sha1:K6VY6JYWQXQFGCJOTU2ZBYAA3KYUWK37", "length": 5636, "nlines": 125, "source_domain": "vivasayam.org", "title": "விவசாய கட்டுரைகள் Archives | Page 28 of 29 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome விவசாய கட்டுரைகள் Page 28\nமாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)\nஇயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்\nபயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்\nகுறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி\nஇயற்கை முறையில் விளைவித்த பழங்கள் தேவை\nஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.\nநாட்டு பச்சை வாழை விற்பனைக்கு\nதிருந்திய நெல் சாகுபடி முறை\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nம���ங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t154747-topic", "date_download": "2021-01-19T04:38:10Z", "digest": "sha1:AOZAUMWG5INDZMHVCMXIOOBIFUNODHDE", "length": 17544, "nlines": 164, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர், இராதாகிருஷ்ணன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது \n» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’\n» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» குழந்தைகள் ஓட்டும் ரயில்\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் \n» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு\n» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை\n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்���ை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர், இராதாகிருஷ்ணன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர், இராதாகிருஷ்ணன்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர், இராதாகிருஷ்ணன்\nஅவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது\nஉடனே டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள்,\nஆசைப்படவே விருப்பப்படுகிறேன்” என்று சொன்னாராம்.\nசிறு வயதிலேயே சிறந்த புத்திக்கூர்மை உள்ளவர்கள்\nபெரியவர்களானதும் புகழ் பெற்று விளங்குவார்கள்.\nRe: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர், இராதாகிருஷ்ணன்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/635081", "date_download": "2021-01-19T05:18:28Z", "digest": "sha1:YMV6VHBXAP42WCG62KFPRUZGPW63XJRJ", "length": 9191, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மலைச்சாமிபுரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூ���் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமலைச்சாமிபுரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nமதுரை: மதுரை கிழக்கு தாலுகா கொடிக்குளம் ஊராட்சிக்குட்பட்டது மலைச்சாமி புரம். இப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஒரு ரோடு மட்டுமே உள்ளது. முறையான கழிவுநீர் செல்லும் வாய்க்கால் இல்லை. இந்நிலையில் ஒத்தக்கடை, நரசிங்கம், கொடிக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் நேராக கண்மாய்க்கு செல்ல வேண்டும். அதற்கான வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் நேராக மலைச்சாமிபுரம், கோல்டன் சிட்டி பகுதியின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிட்டது. வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சிறுவர்கள், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால், இந்த கழிவுநீரில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nகழிவுநீர் அதிகளவில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் தேங்கி நிற்கிறது. தற்போது பெய்து வரும் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவி வருகிறது. இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மலைச்சாமிபுரம் மக்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nகாரைக்குடி பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம்\nமேட்டூர் அருகே 10 நாட்டுக் கோழிகள் இறந்ததால் கிராம மக்களிடம் பறவைக்காய்ச்சல் பீதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை ஆணையம் முன் ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்\nசீர்காழி அருகே மீன்பிடிக்கச் சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1993 கனஅடியில் இருந்து 1,680 கனஅடியாக குறைப்பு\nசெங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு\nநாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை\nபவானி அருகே தீண்டாமை கொடுமை கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை: நடவடிக்கைகோரி புகார்\n12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்\nடிவியில் சமஸ்கிருத செய்திக்கு எதிரான மனு முடித்து வைப்பு\n× RELATED மாங்காடு, கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1460967", "date_download": "2021-01-19T06:41:10Z", "digest": "sha1:RX2V3NNNQAWCOMYIXI7DXLQUZGJX5MLG", "length": 3010, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வேதம் புதிது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேதம் புதிது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:11, 20 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:10, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎விருதுகள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்)\n19:11, 20 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nstarring =[[சத்யராஜ்]]
[[அமலா]]
[[சாருஹாசன்]]
[[ராஜா (நடிகர்)|ராஜா]]
[[நிழல்கள் ரவி]]
[[ஜனகராஜ்]]|\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/visvasam-and-petta-theater-screen-shot-pldo1q", "date_download": "2021-01-19T06:29:22Z", "digest": "sha1:UQPBLJJKXPVUH2Z64DSQ7UGLAT6CTN7C", "length": 14457, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஸ்வாசம், பேட்ட மரண ஃபைட்!! இந்த இரண்டில் எது உண்மை?", "raw_content": "\nவிஸ்வாசம், பேட்ட மரண ஃபைட் இந்த இரண்டில் எது உண்மை\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்படும் போட்டோக்களில் சில சமயம் எது ஒரிஜினல் எது டூப்ளிகேட் என குழப்பம் வரும், அப்படி ரசிகர்கள் வெளியிட்ட போட்டோ இரண்டும் கொஞ்சமும் பிசுறு கூட மிஞ்சாமல் பக்காவாக இருக்கிறது.\nரஜினி படம் வெளியாகிறதென்றால், பெரிய நடிகராக இருந்தாலும், வேறு மொழி நடிகராக இருந்தாலும் ரிலீஸ் டேட்டை தள்ளி போட்டுவிட்டு, சைலண்ட்டாக இருப்பார்கள், அப்படிப்பட்ட ரஜினிக்கே டஃப் பைட் கொடுக்கும் முடிவோடு அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் ரேஸில் களமிறங்கினார் சத்யஜோதி பிலிம்ஸ்.\nஆமாம், தில்லாக ரஜினிக்கு எதிராக களத்தில் இறங்கிய விஸ்வாசம் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அவர்கள் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கவில்லை, தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. அவர்கள் ஹேப்பிதான், அவர்கள் எப்போது இரண்டு படமும் ரிலீஸ் தேதியை அறிவித்திட்டார்களோ இன்னும் ஓய்ந்த பாடில்லை, இதோ படம் ரிலீஸ்ஆகியும் தியேட்டரில் சண்டையிட்டு ரத்தம் பார்த்தது வரை சூடு குறையாமல் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.\nதூக்குதுரையின் அடாவடி அளப்பறையை பார்க்கவரும் முதியோர் முதல் குட்டீஸ் வரை அனைவரையும் பாசத்தால் கட்டிப்போட்டு விடுகிறார். பேட்ட படமும் சும்மா இல்ல, செம்ம கல்லா காட்டுகிறது, என்ன உலக நாடுகளில் அள்ளும் வசூல் அளவிற்கு தமிழகத்தில் இல்லை என்றாலும், ஏதோ அப்படி இப்படியென முதலுக்கு மோசமில்லை என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தால் தாக்கு பிடிக்கிறது என சொல்லலாம்.\nஒரு பக்கம் ‘பேட்ட’ படம் மூன்று நாளில் 100 கோடி வசூலித்துவிட்டது என்றும், மற்றொரு பக்கம் ‘விஸ்வாசம்’ அதே மூன்று நாளில் 100 கோடி வசூலித்துவிட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் கடும் சண்டை எழுந்துள்ளது. இப்படி இருக்கையில், அஜித் ரசிகர்கள் ரஜினியின் பேட்ட படம் ஓடு தியேட்டர்களில் கூட்டம் எப்படி இருக்கிறது என போட்டோ எடுத்து போடுகின்றனர். ரஜினி ரசிகர்களும் விடுவதாக இல்லை டிக்கட் புக்கிங் இணையதளத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போடுகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வ��கி உட்பட 4 மாவட்டச்செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.. குஷியில் ஸ்டாலின்.\nகரிசனம் காட்டுங்க ரஜினி... கெஞ்சும் நடிகை கவுதமி..\nநீ கட்சி ஆரம்பிக்கலைனா என்ன. நாங்களே ஆரம்பிச்சிக்கிறோம்... ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடங்கும் புதிய கட்சி\nரஜினி ஆதரவு எந்தக் கட்சிக்கு.. ரகசியத்தை உடைத்த தமிழருவி மணியன்..\n#BREAKING உத்தரவை மதிக்காத ரசிகர்களால் மனம் நொந்த ரஜினிகாந்த்... உருக்கமான அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு\n#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/2bigg-boss-fame-losliya-s-father-mariyanesan-last-rites-conducted-one-month-after-his-death-qla4q7", "date_download": "2021-01-19T05:04:12Z", "digest": "sha1:KYHY2FKXNV6VPINVKN6E4HGGJORMFZH6", "length": 12558, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு மாதத்திற்கு பிறகு நடந்த லாஸ்லியா தந்தையின் இறுதிச்சடங்கு... கண்கலங்க வைக்கும் கடைசி புகைப்படங்கள்...! | 2Bigg boss fame Losliya's father Mariyanesan last rites conducted one month after his death", "raw_content": "\nஒரு மாதத்திற்கு பிறகு நடந்த லாஸ்லியா தந்தையின் இறுதிச்சடங்கு... கண்கலங்க வைக்கும் கடைசி புகைப்படங்கள்...\nபல கட்ட போராட்டங்களுப் பிறகு லாஸ்லியாவின் தந்தையின் உடல் இலங்கை வந்தடைந்துள்ளது.\nஇலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.\nலாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனநாடாவில் வேலை பார்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாஸ்லியாவை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.\nஅப்போது கவினுடனான காதல் விவகாரத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை கோபமடைந்ததும், அவரை சமாதானப்படுத்துவதற்காக லாஸ்லியா கட்டியணைத்து கதறி அழுததையும் யாராலும் எளிதில் மறந்திருக்க முடியாது.\nஇந்நிலையில் கடந்த நவம்பர் 15ம் தேதி லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மரணமடைந்த செய்தி வெளியானது. இதனால் லாஸ்லியாவின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.\nஅதுமட்டுமின்றி படுக்கையில் அவர் சடலமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் தீயாய் பரவ, மரியநேசன் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவியது.\nஆனால் கனடா அரசாங்கம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் அவர் இயற்கையான முறையிலேயே இறந்ததாகவும், உறக்கத்திலேயே மரியநேசனின் உயிர் பிரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபல கட்ட போராட்டங்களுப் பிறகு லாஸ்லியாவின் தந்தையின் உடல் இலங்கை வந்தடைந்துள்ளது. சவப்பெட்டிக்குள் சடலமாக இருக்கும் மரியநேசனின் புகைப்படங்களை லாஸ்லியாவின் ரசிகர்கள் கனத்த இதயத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.\nதனது தந்தை மிகவும் நேசிக்கும் லாஸ்லியாவும் அவருடைய குடும்பமும் இந்த மிகப்பெரிய சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டுமென ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.\nதற்போது தன்னுடைய கைவசம் ஹர்பஜன் உடன் பிரெண்ட்ஷிப், ஆரியுடன் ஒரு படம், புதுமுக நடிகருடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களை வைத்துள்ள லாஸ்லியா. இன்னும் சில வாரங்களுக்குப் பிறகே ஷூட்டிங்கில் பங்கேற்��ார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nகாலில் அறுவைச் சிகிச்சை... சில நாட்கள் ஓய்வுக்கு செல்லும் கமல்..\nமதுரையில் ராகுலுக்குக் கிடைத்த மாஸ் வரவேற்பு... தமிழகத்தில் 3 நாட்கள் பிரசாரத்துக்கு ராகுல் திட்டம்..\n விரக்தியில் மு.க. ஸ்டாலின்... பொளந்துகட்டும் மாஃபா பாண்டியராஜன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T05:41:44Z", "digest": "sha1:VS2NWEGBPFU7CQNVPN4EHJ2NWW22MVM6", "length": 28248, "nlines": 233, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "நாணயக் கொள்கைக் கருவிகள் மற்றும் நடைமுறைப்படுத்தல் | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங��கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஒத்தோபர்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஒத்தோபர்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » நாணயக் கொள்கை » சாதனங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் » கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nநாணயக் கொள்கைக் கருவிகள் மற்றும் நடைமுறைப்படுத்தல்\nநாணயக் கொள்கைக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதற்காக மத்திய வங்கி பரந்தளவிலான கருவிகளை வைத்திருக்கிறது. தற்பொழுது, நாணயக் கொள்கை சந்தையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைக் கருவிகளின் மீது பெருமளவிற்கு தங்கியிருக்கின்றது. இதன் விளைவாக, தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான நாணயக் கொள்கைக் கருவிகளாக (அ) கொள்கை வட்டி வீதங்கள், கொள்கை வீத வீச்சு மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளும், (ஆ) வர்த்தக வங்கிகளின் வைப்புப் பொறுப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகளும் காணப்படுகின்றன. நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலின் முதல் நடவடிக்கை யாதெனில் திரவத்தன்மை எதிர்வு கூறலாகும்.\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nதற்பொழுது, மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையினைத் தீவிரமான திறந்த சந்தைத் தொழிற்பாட்டு முறைமையின் கீழ் மேற்கொண்டு வருகிறது. முறைமையின் முக்கிய கூறுகளாக (i) வங்கியின் முக்கிய கொள்கை வீதங்களினால் அதாவது துணைநில் வைப்பு வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வீதங்களினால் உருவாக்கப்பட்ட வட்டி வீத வீச்சும் (ii) திறந்த சந்தைத் தொழிற்பாடுகளும் காணப்படுகின்றது.\nஉத்தேசிக்கப்பட்ட பணவீக்கப் பாதையினை எய்துவதற்கான முக்கிய கருவிகளாக மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதமும் (முன்னாள் மீள்கொள்வனவு வீதம்) துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் (முன்னாள் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம்) விளங்கியதுடன் இவை பணச் சந்தைகளில் ஒப்பிடத்தக்க ஓரிரவு வட்டி வீதங்களுக்கான கீழ் மற்றும் மேல் எல்லைகளை உருவாக்குகின்றன. வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையின் மீதான சமிக்ஞைகளை வழங்கும் பொறிகளாக இருக்கின்ற இவ்வீதங்கள் கிரமமான அடிப்படையில் வழமையாக வருடத்திற்கு எட்டு தடவை மீளாய்வு செய்யப்படுவதுடன் அவசியமானவிடத்து திருத்தியமைக்கப்படுகின்றன.\nநாளாந்த ஏலங்களில் தமது திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத பங்கேற்கும் நிறுவனங்களுக்கு துணைநில் வசதிகள் கிடைக்கத்தக்கதாக இருக்கும். அதாவது ஏலங்களுக்கு பின்னரும் கூட, பங்கேற்பாளர் வசம் மேலதிகப் பணம் இருக்குமாயின் அவர் துணைநில் வைப்பு வசதியின் கீழ் அத்தகைய நிதியினை வைப்புச் செய்ய முடியும். அதேபோன்று பற்றாக்குறையினை ஈடுசெய்ய பங்கேற்பாளருக்கு திரவத்தன்மை தேவைப்படுமாயின், அவர் துணைநில் கடன் வழங்கல் வசதியின் கீழ் நேர்மாற்று மீள்கொள்வனவு அடிப்படையில் நிதியினைக் கடன்பட முடியும். இதன்படி, இவ்வசதிகள் வட்டி வீதங்களின் பரந்தளவிலான தளம்பல்களைக் கட்டுப்படுத்த உதவும்.\nதிறந்த சந்தைத் தொழிற்பாடுகள், ஒன்றில் திரவத்தன்மை மிகையாக இருக்குமிடத்து அதனை ஈர்த்துக் கொள்வதற்காகவும் அல்லது திரவத்தன்மை பற்றாக்குறையா��க் காணப்படுமாயின் திரவத்தன்மையினை உள்ளீடு செய்வதற்காக நடத்தப்படுவதுடன் இதன் மூலம் ஓரிரவு வட்டி வீதங்களில் உறுதிப்பாடு பேணப்படுகிறது. அரச பிணைகளை நிரந்தர அடிப்படையில் அல்லது தற்காலிக அடிப்படையில் வாங்குவதற்காக/ விற்பதற்காக ஏலங்களூடாக திறந்த சந்தை தொழிற்பாடுகள் நடத்தப்படுகின்றன. (திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை நடத்துவது தொடர்பான விபரமான செயன்முறைக்கு இங்கே அழுத்தவும்). ஏலமானது பல் விலைக்குறிப்பீடு, பல் விலை முறைமைகள் என்பனவற்றின் மீது இடம்பெறுகின்றன. பணச் சந்தையின் பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு குறுங்கால ஏலங்களிலும் மூன்று வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் ஒவ்வொரு நீண்ட கால ஏலங்களிலும் ஆறு வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் மேற்கொள்ள முடியுமென்பதுடன் வெற்றி பெற்ற விலைக்குறிப்பீட்டாளர்கள் தொடர்பான விலைக்குறிப்பீடுகளில் குறிப்பீடு செய்த வீதங்களில் தமது கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nவங்கி வீதம் என அறியப்படும் இன்னொரு கொள்கை வீதமும் காணப்படுகின்றது (நாணயவிதிச் சட்டத்தின் பிரிவு 87). இது மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு கொடுகடனை வழங்கும் வீதமாகும். இது நாணயச் சபையினால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏதேனும் சொத்துக்களின் மூலம் பிணையிடப்படுகிறது. வங்கி வீதம் பொதுவாக தண்ட வீதமாக இருப்பதுடன் இது மற்றைய சந்தை வீதங்களைவிட உயர்வாகவும் காணப்படுகிறது. இது இறுதிக்கடன் ஈவோன் வீதம் என்ற சொற்பதத்திலும் குறிப்பிடப்படுகிறது. இது வங்கிகளுக்கு வழங்கப்படும் அவசரக் கடன்களாகும்.\nநியதி ஒதுக்குத் தேவைப்பாடு என்பது வைப்புப் பொறுப்புக்களின் ஒரு விகிதமாகும். இதனை மத்திய வங்கியுடன் காசு வைப்பொன்றாகப் பேண வேண்டுமென வர்த்தக வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. நாணய விதிச் சட்டத்தின் கீழ், வர்த்தக வங்கிகள், வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டதொரு வீதத்தில் மத்திய வங்கியுடன் ஒதுக்குகளைப் பேணுமாறு தேவைப்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது ரூபா நியதிகளில் குறித்துரைக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் கேள்வி, தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் என்பன நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகளுக்குட்பட்டனவாகும்.\nகடந்த காலத்தில் நியதி ஒதுக்குத் தேவைப்பாடு பணநிரம்பலின் மீது செல்வாக்கினைச் செலுத்துவத��்குப் பெருமளவிற்குப் பயன்படுத்தப்பட்டது. எனினும், நாணயக் கொள்கையின் அதிகரித்துவரும் சந்தை சார்ந்த தன்மை மற்றும் வர்த்தக வங்கிகளின் மீது நியதி ஒதுக்குத் தேவைப்பாடு பாராதீனப்படுத்தக் கூடிய நிதிகளின் உள்ளடக்கச் செலவு குறைவடைந்துவரும் தன்மை என்பனவற்றின் நோக்கில் கிரமமான நாணய முகாமைத்துவ வழிமுறையொன்றாக நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் மீது தங்கியிருக்கும் தன்மை படிப்படியாக குறைவடைந்து வருகிறது. ஆகவே, தற்பொழுது மத்திய வங்கி, சந்தையில் விடாப்பிடியாகக் காணப்படும் திரவத்தன்மை பிரச்சனையைக் கட்டுப்படுத்துவதற்கு நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டினைப் பயன்படுத்துகிறது. (நியதி ஒதுக்கு தேவைப்பாடு எவ்வாறு கணிக்கப்படுகிறது என்பதற்கு இங்கே அழுத்தவும்).\nமேலும், பொருளாதாரத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து, மத்திய வங்கியானது வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகள், கொடுகடன் மீதான அளவுசார் கட்டுப்பாடுகள், வட்டி வீதத்தின் மீதான உச்சவரம்பு, மீள்நிதியிடல் வசதிகள், தார்மீகக் கடப்பாடுகள் அதேபோன்று அளவுத் தேவைப்பாடுகளை விதித்தல் மற்றும் நாணய முகாமைத்துவ நோக்கங்களுக்காக பெறுமதி விகிதப்படியான கடன்கள் போன்ற பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகள் என்பனவற்றை பயன்படுத்த முடியும்.\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/kanchana-3-ghilli-tops-trp-ratings-week-32-2020.html", "date_download": "2021-01-19T05:13:46Z", "digest": "sha1:VVMOUQM56XSOLP7FBABCFMEJCVUORIAU", "length": 10607, "nlines": 182, "source_domain": "www.galatta.com", "title": "Kanchana 3 ghilli tops trp ratings week 32 2020", "raw_content": "\nTRP ரேட்டிங்கில் இந்த வாரம்...யார் டாப் \nTRP ரேட்டிங்கில் இந்த வாரம்...யார் டாப் \nகொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக இல்லை.உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களு���்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.\nமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,படங்களையும் பார்த்து வருகின்றனர்.\nஅதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த வாரத்திற்கான லிஸ்டை BARC தற்போது வெளியிட்டுள்ளது.சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 திரைப்படம் 1.28 கோடி பார்வையாளர்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து சனிக்கிழமை ஒளிபரப்பான விஜயின் கில்லி திரைப்படம் 94.96 லட்சம் பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து சன் டிவி தொடர்களான ரோஜா,கல்யாண வீடு தொடர்கள் பிடித்துள்ளன.ஐந்தாவது இடத்தில ஜீ தமிழின் செம்பருத்தி பிடித்துள்ளது.\nஅகிலாண்டேஸ்வரிக்காக வீட்டை விட்டு செல்லும் ஆதி-பார்வதி...வீடியோ உள்ளே \nOTT-யில் வெளியாகும் நானியின் 25ஆவது திரைப்படம் \nலாக்டவுனில் பிரபலங்களின் மிரட்டல் ட்ரான்ஸ்பர்மேஷன் \nதீயாய் ஒர்க்கவுட் செய்து அசத்தும் ராஷ்மிகா மந்தனா \n2 லட்சம் கோடியாக உயர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு\nடவுன் ஆகிய ஜிமெயில் - கூகுள் ட்ரைவ் - காரணத்தை கூறிய கூகுள் நிறுவனம்\n``பா.ஜ.க.வால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இயலாது\" ராகுல்காந்தி கருத்து\nபள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவு\n14 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\n14 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nவிநாயகர் ஊர்வலம் தடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்\n``தோனி - புதிய இந்தியாவின் அடையாளம்\" பிரதமர் மோடி புகழாரம்\n``தண்டனையை மகிழ்வோடு ஏற்ப���ன்\" - பிரசாந்த் பூஷன்\nஇந்த வருடத்துக்கு மட்டும்தான் ட்ரீம் 11 ஸ்பான்ஸர் - பிசிசிஐ சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/PSRPI/Viduthalai-Sunday-Malar/Newspaper/501890", "date_download": "2021-01-19T05:09:49Z", "digest": "sha1:W3YULFH66HFSY3IJ5NI4LNNZYONNR4GG", "length": 7945, "nlines": 132, "source_domain": "www.magzter.com", "title": "Viduthalai Sunday Malar-August 15, 2020 Newspaper", "raw_content": "\n முதியவர்களின் மரணத்திற்கு அதீத உடற்பயிற்சி காரணமில்லை\nவயது முதிர்ந்தவர்கள் உடற்பயிற்சி செய்வதால் உடல் நிலை சீர் கெட்டு மரணித்து விடுவார்கள் என்று கூறுவது உண் மையல்ல என்று ஆய்வுகளில் கண்டறிந்து உள்ளனர்.\nதாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்துத் தயாரிக்கப்படும் கொழுப்பு உயிரபாயத்தை விளைவிக்கும்\nதாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்துத் தயாரிக்கப்படும் கொழுப்புவகைகளை டிரான்ஸ்ஃபெடி ஆயில் என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இதை டிடான்ஸ் ஃபேட் என்று பொதுவாக அழைப்பார்கள்.\nநமது மொழியே மறந்து போகுமாம் - கரோனா வைரஸ் மொழியறியும் திறனையும் பாதிக்கும்\nகரோனா வகை வைரஸ் சார்ஸ் கோவிட் 2 வகையைச் சார்ந்தவை ஆகும். இவை மூளையில் நினைவுப் பகுதியில் உள்ள திசுக்களை பாதிக்கும். இதன்மூலம் நமது மூளையில் சேமிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்த நினைவுகள், வலி உணர்வு மற்றும் மொழியறியும் திறன் போன்றவற்றை பாதிக்கும் என்று பிரேசில் மருத்துவ ஆய்வு கூறுகிறது.\nதானே சரியாகிவிடும் என்ற நினைப்பு வேண்டாம்\nநோயெதிர்ப்பு ஆற்றல் குறைவு ஆபத்தானவிளைவை ஏற்படுத்தும்\nபிளாஸ்டிகை உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nபிளாஸ்டிகை உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஉடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா\nகொரோனா வைரஸ் ஒரு பெருந் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும்கூட அது குறித்த போலிச் செய்தி கள் பரவுவது குறைந்த பாடில்லை.\nநெல்லையில் இரயில்வே துறையில் பணிபுரியும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். போதுமான அளவுக்குத் தமிழ் கற்று இருக்கிறார்கள்.\nசிலிக்கான் வேலி - அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் இந்தப் பகுதி தான், உலகெங்கும் மென்பொருள் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் உச்ச இலக்கு.\nபடங்களில் உள்ள பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மதராஸ் மாகாணத்திற்கு சிறப்பான பணியாற்றியவர்கள். இவர்கள் அனைவருக்கும் சென்னைக்கும் தொடர்பு உண்டு. எங்கெங்கோ இருந்து இங்கு வந்து சேர்ந்து நமக்காகப் பணியாற்றியவர்கள், நம் மண்ணின் பெண்கள் என இரு தரப்பு பெண்களும் இந்தப் படத்தில் அடக்கம். பெண்ணாக வாழ்வதே இங்கு பெரும் சோதனை தான். அதையும் தாண்டி தடைகள் உடைத்து இங்கு மாற்றம் கொண்டு வந்திருப்பவர்கள் இவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_782.html", "date_download": "2021-01-19T05:19:33Z", "digest": "sha1:QHE6SCT2YYY7L6C6XDMVJJC6JIQBBDMD", "length": 8629, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "கறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nசாதனா July 19, 2018 இலங்கை\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35\n1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சிறைச்சாலைக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதோடு 2012ம் ஆண்டு வரை தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇனவாதம் இன்னும் தொடருகின்றது. இதனை எதிர்ப்பதும்,புதுயுகம் படைப்பதும் எமது வாழ்வின் கடமை.\nஇடம் சமய சமூக நிலையம் (இல.281 டீனா றோட் மருதானை, கொழும்பு )\nஒழுங்கு- அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்து���ையினரால்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட...\nசுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று முந்தினம் (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்ற...\nஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்\nஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_76.html", "date_download": "2021-01-19T06:10:39Z", "digest": "sha1:PWOOPVZEZDEHNMZVYWEY7ABLMFEP6HQR", "length": 14839, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "யாழின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மக்களுக்கு அழைப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மக்களுக்கு அழைப்பு\nவடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு\nமக்களை பொலிஸாருடன் இணைந்து செயற்பட வருமாறு புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன அழைப்பு விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் மகேஷ் சேனாரத்ன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார்.\nஇவர், பொலிஸ் தலைமையகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ராஜித, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றம்பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.\nபதவியை பொறுப்பேற்ற பின்னர் மகேஷ் சேனாரத்ன ஊடகங்களில் தெரிவிக்கையில், “வடக்கில் இன்றைய தினம் பிரதிப் பொலிஸ்மா அதிபராக எனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளேன் வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த என்னாலான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளேன். அத்தோடு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கு நான் முழுமையாக முயற்சிப்பேன்.\nஅத்தோடு வடக்கில் பணியாற்றும் பொலிஸாருக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் நான் பூரணமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன். எனினும் பொது மக்களுக்கு நான் ஒரு அழைப்பு விடுக்கின்றேன். சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயத�� முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/popular-bollywood-actress-urmila-has-joined-the-shiv-sena-party/", "date_download": "2021-01-19T05:18:12Z", "digest": "sha1:IVTM4VAWE5RFTFLZTTNVBPSFAQ756GZB", "length": 8317, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் 'கமல் பட நாயகி'! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் 'கமல் பட நாயகி'\nகாங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் ‘கமல் பட நாயகி’\nகாங்கிரஸிலிருந்து விலகிய பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் சிவசேனா கட்சியில் இணைந்தார்.\nபிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் தமிழில் கமல் ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து மெகா ஹிட் அடித்த, இந்தியன் படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ரங்கீலா, சத்யா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், கன்னடம், மராத்தி படங்களிலும் ஊர்மிளா நடித்துள்ளார்.\nகடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் ஊர்மிளாவுக்கு தோல்வியே கிடைத்தது.\nஇந்நிலையில் பாலிவுட் நடிகை ஊர்மிளா உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இன்று இணைந்தார். காங்கிரஸில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் சிவசேனாவில் தன்னை இணைத்து கொண்டார்.\nஇளையராஜாவுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்திய தினா\nபிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மன உளைச்சலில் இருக்கிறார் என்று நேற்று இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் தினா, செய்தியாளர்களிடம் பேசி இளையராஜாவுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டார்.\nதுப்பாக்கிச்சூடு வழக்கு : ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்\nகடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில�� சென்று...\n“அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது” : ஸ்ருதி – அக்ஷரா அறிக்கை\nஅப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று கமல் ஹாசனின் மகள்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். நடிகரும்...\n“மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்” – முதல்வர் பழனிசாமி\nமறைந்த மருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை அடையாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=26", "date_download": "2021-01-19T05:57:45Z", "digest": "sha1:NEQOJXUIQFKGMWNGIWDZVP55ZDSFGNPF", "length": 14640, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகுளிர் அறையிலும் லேசாக வியர்ப்பது போல் இருந்தது சபேசனுக்கு. அவ்வறையில் அம்மூவரை தவிர வேறு யாரும் இல்லை. “என்னங்க இப்படி பண்ணீட்டீங்க ..நீங்க சீனியர் ரிசோர்ஸ் ன்னு தானே ஆன்சைட்டுக்கு அனுப்பி வைச்சோம் ..நீங்க சீனியர் ரிசோர்ஸ் ன்னு தானே ஆன்சைட்டுக்கு அனுப்பி வைச்சோம்” என்று ஆரம்பித்தார் வட்ட மேசை சுற்றி உட்கார்ந்திருந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர். சபேசன் இதற்கு இரண்டு வரிகளில் பதில் சொல்ல இயலாது.. ஆன்சைட்டில் நடந்த விவரத்தை\t[Read More]\nசித்ரா ————— கூழாங் கற்களை தேடிப் பழகிய கைகள் வெறுங்கையாகவே குவிந்து மூடிக்கொண்டன ஒர் தீர்மானத்துடன்.. தேடுவதை ஏன் நிறுத்திவிட்டாய் என மெல்ல தட்டிக் கேட்கிறேன் விரல்களை இதழ்களாக விரித்துக் காண்ப்பிக்கிறது தேடாத தருணங்களில் மட்டுமே உருவாகும் சுயமான ஒளிக் கற்களை – சித்ரா (k_chithra@yahoo.com)\t[Read More]\n_________ கண்களுக்கு எதிரே விரல்களுக்கு இடையே நழுவுகிறது தருணங்கள் இந்நாட்டு மக்களின் மெல்லிய சிரிப்பை அதிராத பேச்சுக்களை கலைந்திராத தெருக்களை நேர்த்தியான தோட்டங்களை வாரிச் சுருட்டி வெண் கம்பளத்தில் அடுக்கி அணைத்தபடி உடன் கொணர நேர்ந்தால் கை நழுவுகிற தருணங்களைப் பிடித்து விடலாம் நேசித்தவைகளை அங்கங்கே விட்டுவிட சொல்கிற ஒவ்வொரு இடமாற்றமும் வாழ்விலிருந்து\t[Read More]\n*********** முகத்தை வருடிய தென்றல் வண்ண வண்ண இளநிறங்கள் ஏற்று சின்னஞ்சிறு இருதய வடிவங்களில் அமர்ந்தது மேசையில் கிடந்த குறிப்பேட்டின் அட்டையில் .. கைபேசி,கணினி,மடிகணினியின் மின்னூட்ட கயிறுகள் நெரிக்கும் மேசைக்கு – உயிர் தெளித்து மார்கழி கோலம் … – சித்ரா (k_chithra@yahoo.com)\t[Read More]\nகவிதை பக்கம் காலியாக சிலகாலம் கவிதையான நிகழ்வுகளும் குறைவான காலம் திடீரென பள்ளிகூட அலுமினி கூட்டம் – பழைய சினேகிதிகள் ஒவ்வொருவராய் பேச்புக்கில் கண்டுபிடிப்பு – சபை நிறைந்தது பேச்புக் கூட்ட பக்க உரையாடல் பள்ளிகூட வராந்தாவாக சலசலப்பு பலவருடத்திற்கு பிறகு புகைபடத்தில், அவளா இவள் இவளா அவள் ஆறுவித்தியாச துணுக்காக நினைவுகளும்,நிஜங்களும்.. சிரிக்க\t[Read More]\nஇந்நிமிட குப்பிக்குள் பழைய நினைவுகளை புதிய நினைவுகளை திணிக்க திணிக்க திமிறி ஓடுகிறது அமைதி.. இந்நிமிட கொள் அளவில் வைக்க வேண்டியதை மட்டும் வைத்து எடுக்க எடுக்க -இந்நிமிடம் அடுத்த ,அதற்கடுத்த நிமிடம் .. மாற்று நிறங்களின் தறி பாவில் ஊடு நூலாக – வளைந்து புகுந்து அமைதியை நெய்ந்து தருகிறது இந்நிமிடங்கள்… – சித்ரா (k_chithra@yahoo.com)\t[Read More]\nஎன்னவோ துரத்துகிறது எப்படியோ தப்பிக்கிறேன் போயிராத கோயிலிருந்து பிரசாதம் வருகிறது – கடவுள் கொடுக்க சொன்னதாக .. ஒடி ஒடி வருகிறேன் ரயில் கிளம்பிவிட்டது பகீர் என்றானது – வாழ்க்கை முடிந்து விட்டது போல் .. தோளில் தட்டுகிறார்கள் – திரும்புகிறேன் சிறுவயதில் உடன் படித்த தோழி. சிரிக்கிறாள் , நானும் சந்தோஷமாக வீடு வாங்கியதை தேவையற்று சொல்லி\t[Read More]\n_____________ சூரியனை சூழ்ந்த கோளங்கள் சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு.. தலைமை பதவியின் தனிமையால் கலகலப்பாய் பழக ஆளில்லாமல் தனித்த தலைமை தகிக்க சூரியனின் பெருமூச்சும் உஷ்ணமாய் பூமியை நேருக்கு நேர் நிறுத்தி கேள்வி கேட்டால், நிலா வருந்தி, கறுத்து விடுகிறாள் கிரகண நோய் தாக்கி. பூமியை பின்னுக்கு தள்ளி நிலாவை நேரே சந்தித்து காதலை சொல்ல\t[Read More]\nஆழ்வேர் நேச காதலினாலோ பாசி படர், மாசு தொடர்பினாலோ பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும், விநாடியில் மறைக்கிற அகால மரணமும் அகங்காரமும், வன்மமும் தேவையா அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என கேட்கிறது காதோரம் ஓர் கேள்வி. அகாலத்தின் கூர்முனையின் புரிதலை மையமாக்கி வாழ்க்கை வட்டத்தை சுற்றி வரையாமல், பென்சில் முனையை நடுநாயகமாக்கி சுழற்றுகிறோம் வாழ்க்கை வட்டத்தை கீறி\t[Read More]\nபிறர் நிர்ப்பந்தித்த பாதையில் பலவீனமாய் பாதம் பதிக்கையில் முளைத்தது முதல் கோணல். அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட நேர்கோடும் தொடர்கின்றன மலை பாதை வளைவுகளாக… முற்றும் கோணலாகும் துற்சம்பவம் தடுக்க பட்டது, அக அகழ்வாராய்ச்சியினால்.. பயங்கள் மக்கியிருந்தது பலவீனங்களாக. ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த படுத்த நீவி நேராகிறது புதிய பாதைகள்.. -சித்ரா (k_chithra@yahoo.com)\t[Read More]\n“விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)\nடி வி ராதாகிருஷ்ணன்\t[Read More]\nவறுமையில் இருக்கும் என்வயிற்றைக்\t[Read More]\nமொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்\nமூலம் : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் ஆங்கிலம் :\t[Read More]\nதோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)\nகுணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை\t[Read More]\nபின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென\t[Read More]\nஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு\t[Read More]\nகவிதையும் ரசனையும் – 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/03/blog-post_238.html", "date_download": "2021-01-19T06:29:31Z", "digest": "sha1:YCIFYRYMVCR7AMHLI4LNOLTI36P2GNDY", "length": 25365, "nlines": 220, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். சவேரியார் பிரார்த்தனை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅர்ச்சியசிஷ்ட இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅர்ச். இஞ்ஞாசியாருக்கு சமயோக்கியமும் பிரியமுமுள்ள ஞானபுத்திரனாகிய அர்ச். சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசிந்து தேசத்துக்கு அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅர்ச். பாப்பா��வருடைய விசேஷ ஸ்தானாதிபதியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nநித்திய சமாதானத்துக்குரிய சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசர்வ நன்மையுள்ள சுவிசேஷத்தைப் போதித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅஞ்ஞான ஜனங்களுக்கும் இராஜாக்களுக்கும் சேசுநாதருடைய திருநாமமாகிய சுகந்தத்தைக் கொண்டுபோகத் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதேவ இஷ்டப்பிரசாதம் நிறைந்த பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசிந்துதேச சபையின் மேலான மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவிசுவாசத்தைக் காப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅஞ்ஞானத்தை மிகவும் வெறுத்து நீக்கு கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசுவிசேஷ சத்தியத்தின் உத்தம பிரசங்கியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபசாசினுடைய விக்கிரகங்களை அழித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதேவ தோத்திர வணக்கம் பரப்பச் செய்வ தற்கு எத்தனமாக நித்திய பிதாவினாலே தெரிந்து கொள்ளப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுநாதரைக் கண்டு பாவித்துப் பிரமாணிக் கமாய்ப் பின்சென்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஇஸ்பிரீத்துசாந்துவின் தொனியுள்ள எக்காளமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசர்வேசுரனுடைய திருச்சபைக்கு வச்சிரத் தூணே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅஞ்ஞானிகள் நன்னெறியில் திரும்புவதற்கு எத்தனமாகிய பிரகாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவிசுவாசிகளின் போதகரான சற்குருவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசாங்கோபாங்கப் புண்ணிய நெறியில் தவறாது வழிகாட்டியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅப்போஸ்தலருக்குரிய ஞானத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் உத்தம மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகுருடருக்குப் பார்வை கொடுப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசப்பாணிகளின் ஊனம் தீர்ப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவியாதிக்காரருக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபஞ்சம், படை, நோயில் ஆதரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபசாசுக்களை ஜெயித்து ஓட்டுபவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசிலுவையால் சத்துருக்கள் படையைத் துரத்தினவரே, எங்களுக்காக வேண்டிக�� கொள்ளும்.\nமரித்தவர்களை உயிர்ப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசமுத்திரத்தையும் புயலையும் கீழ்ப்படுத்தி அடக்கும் வல்லபத்தைக் கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகடலும் மற்ற பூதியங்களும் உம் கட்டளைக்கு அடங்கிப் பணிவதால் பேர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅதிசயமான அற்புதங்களைச் செய்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nநல்ல மரணம் அடைவதற்கு உதவியாயிருப் பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதரித்திரருக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசிந்து தேசத்தின் பிரகாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅட்சயமான ஆலயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுசபையின் சிறப்புள்ள அலங்காரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமனவிருப்பத்துடன் மிகவும் தரித்திரராய் இருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமாறாத கற்புடைத்தானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகுறையற்ற பொறுமை சிரவணமுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅத்தியந்த தாழ்ச்சியால் விளங்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஆச்சரியமான தயையுள்ள பிரசன்னரானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுநாதருடைய சிலுவைக்கும் பிரயாச வருத்தங்களுக்கும் மிகவும் ஆசைப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபிறர்சிநேக சாங்கோபாங்கம் அடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபுறத்தியார் ஈடேற்றத்துக்காக எந்நேரமும் கவன விசாரமாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதேவ தோத்திரத்துக்கும் மனிதர் ஆத்தும நன்மைக்கும் அத்தியந்த பற்றுதலையும் சுறுசுறுப் பையும் கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதேவ சிநேகத்தின் பொக்கிஷமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமாக்களில் அநேகரின் அவதியைத் தீர்க்க மிகவும் உதவி யவரே,\nசுகிர்த குணத்தினாலும் பரிசுத்த நடக்கை யினாலும் சம்மனசுபோல் தோன்றினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதேவ சிநேகத்தாலும் சர்வேசுரனுடைய திருச் சனத்தை நடத்தின பராமரிக்கையாலும் பிதாப் பிதாவென்னத் தக்கவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபெற்ற வரத்தாலும் ஞானத்தாலும் தீர்க்க தரிசியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபேராலும், பேறுகளாலும் அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசகல பாஷைகளிலும் அஞ்ஞான ஜனங்களுக் குச் சத்தியம் தெளிவித்த வேதபாரகரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுகிறீஸ்துவைப் பற்றிப் பிராணனைத் தரத் துணிந்த தாற்பரியத்தால் வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசுகிர்த தவவொழுக்க நடக்கையால் ஸ்துதியரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஆத்துமத்திலும் சரீரத்திலும் பரிசுத்த விரத்தரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதேவ கிருபாகடாட்சத்தைக் கொண்டு சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய புண்ணியங்களினால் அலங்கரிக்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.\nசேசுக்கிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, அர்ச். சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\n முத்திப்பேறு பெற்ற சவேரியாருடைய ஞான போதகத்தினாலேயும், அவர் செய்த அற்புதங்களினாலும் சிந்து தேசத் திலுள்ள ஜனங்களைத் தேவரீருடைய திருச்சபை யிலே அழைத்து உட்படுத்தச் சித்தமானீரே. அவரது நல்ல புண்ணியப் பலன்களைத் துதித்து வணங்கு கிற நாங்கள், அவரது சுகிர்த மாதிரிகைகளை அனுசரிக்க அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வ��சகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://examsguru.in/tnusrb-model-questions-and-answers/gkquiz21.html", "date_download": "2021-01-19T05:54:50Z", "digest": "sha1:NE4UBEQDIPFPFN4EWQEQNU4INQG64XQH", "length": 6417, "nlines": 226, "source_domain": "examsguru.in", "title": "Daily test for competetive exams", "raw_content": "\n1. மின்னோட்டத்தின் SI அலகு\n2. நிறையின் SI அலகு\n3. ஒரு கிலோ மீட்டரில் எத்தனை மீட்டர் உள்ளது\n4. 7 மீட்டர் என்பது சென்டி மீட்டரில்\n5. ஒளிச்செறிவின் SI அலகு\n6. வளரும் பருவநிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் எது\n7. உலகின் மிக வறண்ட பகுதி எது\n8. ஒரு செல் உயிரிகள் பொருந்தாதது எது\n9. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் விலங்கு எது\n10. அதிகமான புரதம் உள்ள உணவு\n11. கீழ்கண்டவற்றுள் எவற்றை பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகிறது\n12. நீரில் கரையும் வைட்டமின் எது\n13. முருங்கை இலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு\n14. புரத சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்\n15. வைரஸ் நோய்களுக்கு எடுத்துக்காட்டு தருக\n16. இவற்றில் எது பாக்டீரியா நோய்\n17. இந்திய துணை ஜனாதிபதியின் முக்கிய வேலை\na) ராஜசபா விற்கு தலைமை வகிப்பது\nb) பிரதம மந்திரிக்கு தலைமை வகிப்பது\nc) லோக் சபைக்கு தலைமை வகிப்பது\nd) ஜனாதிபதியின் சார்பாக அயல் ��ாடுகளுக்குச் செல்வது\n18. இந்தியாவில் மத்திய அரசு சட்டம் இயற்ற முழு அதிகாரம் பெற்று இருப்பது\nd) மத்திய மற்றும் பொது பட்டியல்கள்\n19. ஒரு சட்டம் செல்லாது என கூறும் அதிகாரம் யாருக்கு உள்ளது\n20. மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Beas%20Goyal", "date_download": "2021-01-19T06:22:22Z", "digest": "sha1:OZYTXCZ65W5SLFAPQKMCXW47PGOZBXKB", "length": 6054, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Beas Goyal | Dinakaran\"", "raw_content": "\nஆங்கில புத்தாண்டுக்கு மத்திய ரயில்வே பரிசு: புதுப்பிக்கப்பட்ட ஐஆர்சிடிசி வலைதளத்தை தொடங்கி வைத்தார் மத்தியமைச்சர் பியூஷ் கோயல்\nபிரதமர் மோடியின் கடந்த 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல் : மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு\nசென்னை புறநகர் ரயில்களில் 23ம் தேதி முதல் பெண்கள் பயணிக்க அனுமதி - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்\nவெங்காயம், உருளைக்கிழங்கு விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்\nஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவித்திடுக : மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வைகோ கடிதம்\nமகாராஷ்டிராவில் நாளை முதல் புறநகர் ரயிலில் பெண்கள் பயணம் செய்ய அனுமதி: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி..\nசென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு\nபங்குச்சந்தை வீழ்ச்சியால் அமித்ஷா சொத்து சரிவு : பணக்கார அமைச்சராக வலம்வரும் பியூஸ் கோயல்\n: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை ஒதுக்கீடு..\nசீனாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து தொடருமா :மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதில்\nதமிழகத்தில் புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்\nபொது ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் கட்டண வசூல் இல்லை: பியூஷ் கோயல்\nதமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: பியூஷ் கோயல் மக்களவையில் பதில்\nரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை... மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு\nமுகக்கவசங்கள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் : மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்\nநாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நேர்மறை போக்குடன் உள்ளது: பியூஷ் கோயல்\nபிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்\nஅடுத்த மூன்றரை ஆண்டுகளில் ரயில்வே துறை 100% மின்மயம் ஆக்கப்படும்: ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்\nரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் தாயார் சந்திரகாந்தா மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/tag/petrolbunk/", "date_download": "2021-01-19T05:14:59Z", "digest": "sha1:GOIVQC2GGJMRGBOFDYKZJ33PAEIGMYFG", "length": 7031, "nlines": 103, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "petrolbunk | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nபெட்ரோல் பாங்க்ல பெட்ரோல் வாங்கும்போதும் , அளவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு பார்க்கறீங்களோ அதன் விலையையும் பாருங்க. சில பெட்ரோல் பாங்க்ல , விலையை யாருக்கும் தெரியாமல் ஒரு ரூபாய் , இரண்டு ரூபாய் என்று ஏற்றி விடுகிறார்கள்.\nஒரு முறை ஷெல் பெட்ரோல் பாங்க்ல பெட்ரோல் அடித்தேன் , அங்கு இரண்டு விதமான பெட்ரோல் இருக்கிறது ஒன்று சற்று விலை உயர்ந்த ஷெல் பெட்ரோல் இரண்டாவது நார்மல் பெட்ரோல். நார்மல் பெட்ரோல்தான் அடிக்கச் சொன்னேன், அப்பொழுது ஏதேச்சையாக அன்றைக்கு பெட்ரோல் விலையைப் பார்த்தேன் அது இவர்கள் நார்மல் பெட்ரோலுக்கு வைக்கும் விலையை விட சற்று அதிகமாக இருந்தது விசாரித்ததில் அங்கு வேலை செய்யும் பையன் சொன்னான் ஓனர்தான் அப்டி வைக்கச் சொன்னார் என்று.\nஇன்னொரு முறை , பாரத் பெட்ரோல் பாங்க்ல பெட்ரோல் அடிச்சேன் அங்கேயும் பெட்ரோல�� விலை அதிகமாக இருந்தது விசாரித்ததில் , இது ஸ்பீடி பெட்ரோல் என்று சொன்னார்கள் . அப்டி என்றால் சொல்ல வேண்டியதுதானே பெட்ரோல் அடிக்க வரும் கஸ்டமர்ட நீங்களே உங்க இஷ்டத்துக்கு எந்த பெட்ரோல் வேணாலும் அடிப்பீங்களா என்று கேட்டேன். தலை குனிந்து கொண்டார்கள்.\nபெட்ரோல் அடிக்க வருபர்கள் அவசரமாக வருவார்கள் அல்லது ப்ராண்ட் நேம் பார்த்து வருவார்கள் எதனையும் கவனிக்க மாட்டார்கள் என்று அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் கவனிக்காத பொழுது அடிக்கும் பெட்ரோல்லேயே குறைத்து விடுகிறார்கள்.ஆகவே நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1093876", "date_download": "2021-01-19T06:13:05Z", "digest": "sha1:BEYP3LMFTE2QQEW4ZFX3JHU3RXBNFJX5", "length": 2856, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:50, 25 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:22, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:50, 25 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: et:Toitumine)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1594518", "date_download": "2021-01-19T07:08:48Z", "digest": "sha1:KIC66BSKLVPGMLEMV6XWMAUTJIAPHCDV", "length": 4385, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:16, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:15, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:16, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nFile:Mill,pulverisation,Tamil nadu478.jpg|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்\nFile:Mill,pulverisation,Tamil nadu479.jpg|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந���திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T06:41:12Z", "digest": "sha1:ETAXVF4DA4SW3XFKTFT7YWFGLJBUBH7C", "length": 9044, "nlines": 270, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:கதிரவனின் வேறு பெயர்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் தமிழர்கள். அதனால் கதிரவனுக்கு பல பெயர்கள்யிட்டு வணங்கிவந்தனர். கதிரவன் பொருள்படும் சொற்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.\n\"கதிரவனின் வேறு பெயர்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 184 பக்கங்களில் பின்வரும் 184 பக்கங்களும் உள்ளன.\nபல பெயர் கொண்ட தெய்வங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2016, 04:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/home-decor/how-to-maintain-home-during-rainy-season/articleshow/79485828.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-01-19T05:58:53Z", "digest": "sha1:LQRLIEISYLDQUQY2LQGEYDSKZAC6E6W2", "length": 19358, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "monsoon home care tiips: மழைக்காலத்தில் வீட்டை எப்படி பராமரிக்கணும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமழைக்காலத்தில் வீட்டை எப்படி பராமரிக்கணும்\nமழைக்காலம் வந்தால் வீட்டை முன்னிலும் அதிகமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஜன்னல், கதவுகள் வீட்டிலிருக்கும் பொருள்கள் என அது குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.\nமழைக்காலத்தில் வீட்டை எப்படி பராமரிக்கணும்\nமழைக்காலத்தில் உடல் எதிர்ப்புசக்தியோடு இருக்க எப்படி நாம் ஆரோக்கீயத்தில் தயாராக இருக்கிறோமோ அதே போன்று வீட்டையும் மழைக்காலத்துக்கு முன்பு தயார்படுத்தி வைக்க வேண்டும். குறிப்பாக பழைய கால வீடுகளை இன்னும் கூடுதல் கவனத்தோடு தயார் படுத்த வேண்டும்.\nமழை வரும் போது பார்த்துகொள்ளலாம் என்று தள்ளிப்போடுவது உசிதமல்ல. மழை வந்த பிறகு வீட்டை பராமரிப்பது சிரமமான வேலை. சொந்த வீடு மட்டும் தான் பராமரிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் குடியிருக்கும் வீட்டில் நாம் தான் வசிக்கீறோம் என்பதால் அதிக சேதாரமில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும்.\nஓடு வீடாக இருந்தால் மழைக்காலம் வருவதற்கு முன்னரே பெரிய பிளாஸ்டிக் ஷீட்டுகளை போட்டு வைக்கலாம். ஷீட்டுகள் பறக்காமல் இருக்க அதன் மேல் கனமான பொருள்களை வைப்பார்கள். ஆனால் மழையின் போது அதிக காற்று வீசினால் அவை கீழே விழுந்து பாதிப்பை உண்டாக்க செய்யும். தற்போது பிளாஸ்டிக் ஷீட் கொண்டு ஓட்டை ஒட்டி விடலாம். சற்று சிரமப்பட்டேனும் இதை செய்துவிடுவது நல்லது. வீடு ஒழுகுவதாக இருந்தால் ஓட்டை மாற்றுவதும் இன்னும் பாதுகாப்பானது.\nதளம் போட்ட வீடுகளாக இருந்தால் வெதரிங் கோஸ்ட் போட்டு வைக்கலாம். இது தளங்களில் ஒழுகுதலை தடுக்கும். சுவர் ஓதங்கள் இல்லாமல் வைக்கும். மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். மொட்டைமாடியில் தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு இருந்தால் அதை மழைக்கு முன்பே சுத்தம் செய்வது அவசியம். மழை நீர் தொட்டியில் தண்ணீர் சுத்தமாக நிரம்பும்.\nகிருமிகள் வெளியில் மட்டுமல்ல வீட்டிலும் இருக்கலாம்\nமழைக்காலம் வந்தாலே வீட்டில் இருக்கும் மரக்கதவுகள், ஜன்னல்கள் இலேசாக உப்பலடையும். அதிலும் கொஞ்சம் பழைய கால வீடாக இருந்து கதவு ஜன்னல்கள் பழையதாக இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் தேவை. இந்த நேரத்தில் வீட்டை கழுவினால் அவை இன்னும் உப்பலாகி இருக்கும். கதவுகள் பக்கம் தண்ணீர் தேங்காமல் வெறும் மாப் கொண்டு துடைக்க வேண்டும். உலர்ந்த துனியை கொண்டு அவ்வப்போது சுத்தமாக துடைக்க வேண்டும். தரையையும் ஈரம் இல்லாமல் வைக்க வேண்டும்.\nமழைக்காலங்களில் கதவுகள், ஜன்னல்கள் மேலும் இறுக்கமாகிவிடக்கூடும். குழந்தைகள் வேகமாக திறக்கும் போது கதவுகள் சேதமடையும். ஜன்னல்களும் திறக்க முடியாமலும் போகும். சில நேரங்களில் திறந்த பிறகு மூடுவதில் சிரமம் இருக்கலாம். இது தற்காலிகமானது, மழைகாலம் முடிந்த பிறகு அவை தானாகவே சரி ஆகிவிடும்.எனினும் பாதிப்பில்லாமல் இருக்க மழை வருவதற்கு முன்பே கதவுகளிலும் ஜன்னல்களிலும் கைப்பிடி தாழ்ப்பாள் போன்ற இடங்களில் எண்ணெய்விட வேண்டும்.\nபாத்ரூமில் இருக்கும் கதவுகள் பொதுவாகவே சேதமடைவது உண்டு. அதிலும் மழைக்காலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். கதவின் கீழ்ப்பாகத்தில் அதிகமான செதாரம் ஆகும். மழைக்காலங்களில் பாத்ரூம் கதவுகளின் கீழ் பாகத்தில் அலுமினிய தகடு வைத்து அடிக்கலாம். இது ஈரம் பட்டாலும் அல்லது தண்ணீர் பட்டாலும் எந்த சேதத்தையும் கதவுக்கு உண்டாக்காது. குளித்து முடித்தபிறகு பாத்ருமை கழுவி உலர விட வேண்டும்.\nஸ்விட்ச் பாக்ஸ் வைத்திருக்கும் இடங்களின் மேல் உள்ள கூரைகள், தளங்களிலிருந்து அதன் மேல் நீர் கசிகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த கசிவு மின்சாரத்தோடு இணைந்து எலக்ட்ரிக் ஷாக் அடிக்க கூடும்.\nவீடு முழுக்க இருக்கும் குழாய்கள், தண்ணீர் பைப்கள் செல்லும் இடங்கள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் நீர்க்கசிவு இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். வீட்டின் மேல் தளம் பால்கனி பகுதியில் சாரல் அடிக்க செய்யும். அந்த இடங்களில் பாலிதீன் பையை போட்டு வைப்பது சாரலை தடுக்க செய்யும். மழை ஈரத்தோடு இந்த கசிவும் இருந்தால் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடும்.\nஅடுப்புல வெச்ச பாத்திரம் தீஞ்சி கருப்பாயிடுச்சா... ஈஸியா வெள்ளையாக்க இதை செய்யுங்க..\nவீட்டில் இருக்கும் மின்சார பொருள்கள் நீர் படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழைக்காலங்களில் வீட்டில் கார்பெட்டுகள் இருந்தால் அதை சுற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அலங்கார ஃபோம் சோபாக்கள் இருந்தால் அவை மழை ஈரத்தில் பூஞ்சை ஏற்படுத்தகூடும். இதை தடுக்க அழகான பிளாஸ்டிக் கவர்கள் கடைகளில் கிடைக்கும் . அதை வாங்கி கவர் செய்யலாம். தினமும் சோபாக்களை சுத்தம் செய்ய வேண்டும். சோபாக்களின் கால் தான் முதலில் அரிப்பை உண்டாக்கும். அதனால் கால்களை புஷ் கொண்டு மூடிவிடுவதன் மூலம் இதை தடுக்கலாம். மரச்சாமான்களில் பூஞ்சைகள் இருந்தால் ஈரத்துணியால் துடைத்து பிறகு உலர்ந்த துணியால் துடைத்து எடுக்க வேண்டும். சமையலறையையும் மசாலா பொருள்கள் இருக்கும் இடத்தையும் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்.\nதண்ணீர் தொட்டிகளை மழைக்கு முன்பே சுத்தம் செய்ய வேண்டும். வெளியிலிருந்து கழிவு நீர் உள்ளே வரக்கூடிய வீடாக இருந்தால் தண்ணீர் தொட்டியை சற்று மேலே உயர்த்தி வைக்க வேண்டும். வீட்டில் எர்த் ���ரியாக வேலை செய்கிறதா, மின்சார ஸ்விட்ச் போர்டுகள் பழுதாகாமல் இருக்கிறதா என்பதையும் கவனித்து மாற்ற வேண்டும்.\nமழைக்காலங்களில் வீட்டையும் பராமரிப்பீர்கள் தானே\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம் எப்படின்னு தெரிஞ்சுக்கங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவீடு சுத்தம் மழைக்காலம் மழைக்காலத்தில் வீடு பராமரிப்பு கதவுகள் பராமரிப்பு monsoon home care tiips home maintenance tips during monsoon home clean during rain\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\nதமிழக அரசு பணிகள்TNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nடெக் நியூஸ்19th Jan 2021 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Bosch Mixer Grinder; பெறுவது எப்படி\nகிரிக்கெட் செய்திகள்ஷுப்மன் கில் அபாரம்: ஷார்ட் பால் ஆயுதத்தைப் பயன்படுத்தும் ஆஸி\nதமிழ்நாடுஇன்னையோட முடிஞ்சதாம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nதேனிஜல்லிக்கட்டு போட்டி ரூல்ஸ் தெரியும்... பன்றி தழுவும் போட்டி விதிமுறைகள் தெரியுமா\nசினிமா செய்திகள்3 நாள் தானா: இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா கமல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/coronavirus/page/5/", "date_download": "2021-01-19T04:33:21Z", "digest": "sha1:7MU4YNZB3LHG2JG7TN5G23MYSWCVQ7JR", "length": 35937, "nlines": 243, "source_domain": "tncpim.org", "title": "coronavirus – Page 5 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்ய���னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nகொரோனாவால் இறப்போர் இறுதி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் அனுமதிக்க முடியாதென சிலர் ஆட்சேபனை செய்தது இரண்டாவது முறையாக தமிழகத்தில் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, அந்த அடக்கத்திற்காக சென்றவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் மரணமடைந்தவரை தங்கள் பகுதியில் புதைப்பதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற தவறான புரிதலால் சிலர் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களை புதைப்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கு எந்தவித ...\nமலையாள மனோரமா இதழ் பொய்ச்செய்திகளைப் பரப்புவதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமலையாள மனோரமா நாளிதழ், சிபிஎம் மத்திய தலைமை குறித்து பொய்ச்செய்திகளை முதல் பக்கத்தில் பிரசுரித்திருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கேரளாவிலிருந்து தெளிப்பான் பிரச்சனை மீது வந்த விளக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியத் தலைமை நிராகரித்திருக்கிறது என்று மலையாள மனோரமா நாளிதழ், தன்னுடைய முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருப்பது பொய்யானதும், எவ்வித அடிப்படையுமில்லாததுமாகும். ஒரு புகழ்பெற்ற நாளிதழ், இவ்வாறு பொய்ச்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். கோவித் 19 தொற்றுக்கு எதிரான ...\nஆனந்த் டெல்டும்பே, கவுதம் நவ்லகா கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீமா கொரேகான் பிரச்சனையில் முற்றிலும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. கோவிட்-19 தொற்று காரணமாக உச்சநீதிமன்றம் இவர்கள் கைது செய்யப்படுவதை ஒத்தி வைக்காதது கவலைப்படத்தக்க விஷயமாகும். ஆனந்த் டெல்டும்பே, சாதி மற்றும் ...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை\nஇந்தியாவின் “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மருந்து சரக்குகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய பின், தமிழகத்திற்கு வரவிருந்த சோதனை உபகரணங்கள் அமெரிக்காவிற்கு வழிமாற்றிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து இந்தியா “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாதிடு���வர்கள் அது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டது என சப்பைக் கட்டு கட்டினார்கள். அனால் இன்று அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ள உக்கிரம், அப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நாம் திரும்பி எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்குகின்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரியப் போர் காலத்து அமெரிக்க சட்டமான “பாதுகாப்பு உற்பத்தி ...\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு காலத்தை 30.4.2020 வரை நீடித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக தலைமைச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார். சனிக்கிழமை மாலை பேட்டியளித்த தமிழகஅரசின் தலைமைச் செயலாளர், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் முடிவெடுத்து வெளியிடுவார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது முதலமைச்சரே மேலும் 16 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலில் ஏன் பிரதமர் அறிவிப்பார் என்று கூறினார்கள் என ...\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொண்டர்களைப் பயன்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவதா தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்.\nபெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம். பொருள்:- ஊரடங்கு பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளையும் தொண்டர்களாக பாரபட்சமின்றி பயன்படுத்திட கோருவது தொடர்பாக… கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் கடந்த 17 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வீடுகளில் இருக்கும் மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிப்பதற்கும், நியாயவிலை ...\nகொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக…\nCPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம். பொருள்:- கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக… தமிழகத்தில் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் பேர் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. கொரோனா பரவலின் இரண்டாவது கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டத்திற்கு போவதற்கான ...\nதொகுதி மேம்பாட்டு நிதி: நாங்கள் கொண்டு வந்ததும் அவர்கள் கொண்டு போவதும்\nகடந்த மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான துணைக் கருவிகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்தேன். மொத்தமாக நிதியை ஒதுக்கி, “தேவையான துணைக்கருவிகளை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லாமல், கொரோனா வார்டுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மருத்துவமனை முதல்வரிடமும் மருத்துவர்களிடமும் கருத்துக்கேட்டு, அதன் அடிப்படையில் என்னென்ன துணைக்கருவிகள் வாங்க வேண்டும் என்ற பட்டியலோடு நிதி ஒதுக்கீடு செய்தேன். அன்று மாலையே மாவட்ட ஆட்சியர் நிர்வாக உத்தரவினை வழங்கினார். அன்றிலிருந்து வேலை தொடங்கியது.நாடெங்கும் மருத்துவக்கருவிகளை ...\nபிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:\nமாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம். தேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இருக்கலாம். ஆனால் திடீரென அது ...\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபா.ஜ.க.-வின் 40வது நிறுவன தினத்தன்று, அக்கட்சியின் மத்திய அலுவலகத்திலிருந்து கட்சி தொண்டர்களுக்கு உரையாற்றுகையில், பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கை மீறுமாறு பா.ஜ.க. ஊழியர்களுக்கு வெளிப்படையான அறைக்கூவலை விடுத்துள்ளார். முதலில், புதிதாக உருவாக்கபட்டுள்ள வைப்பு நிதிக்கு ஒவ்வொரு ஊழியரையும் தாராளமாக நன்கொடை வழங்குமாறு அவர் ஊக்குவித்ததோடு, ஒவ்வொருவரையும் மேலும் 40 பேரிடமிருந்து நண்கொடை சேகரிக்குமாறு ஊக்குவித்தார். மேலும், ஒவ்வொரு தேர்தல் சாவடி நிலையிலும், முக்கிய சேவை மற்றும் சுகாதாரத்திற்காக உழைக்கும் 40 பேரை பா.ஜ.க. ஊழியர்கள் சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறுமாறு அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொருவருக்கும் ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும். திட்டத்திற்கான கண்துடைப்பு கருத்துக் கேட்பினை ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nடெல்டா மற்றும் பெரும்பகுதி மாவட்டங்களில் கனமழை விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்கிடவும், விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் – தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nபோராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனநாயகம் காக்க துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கம்யூனி���்ட் கட்சி வலியுறுத்தல்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-19T05:40:23Z", "digest": "sha1:OLJPXVVCDFAMAAECKICZYBDJNBQHNBZJ", "length": 8868, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கொரோனா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவலர் பலி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் ச...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லப்...\nஅடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்\nகொரோனா தடுப்பூசி போட்டு உயிரிழந்த இருவரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை: தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் தகவல்\nகொரோனா தடுப்பூசி போடப்பட்டபின் உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில் உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் தடுப்பூசி போட்டதால் உயிரிழக்கவில்லை என்பது உறுதி செ...\n'விமானத்துல ஏறினா கொரோனா வந்துடும்' - பதறிப்போய் பதுங்கிய இந்தியர் கைது\nகொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சத்தில், அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் மறைந்து வாழ்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள...\nபுதிதாக 551 பேருக்கு கொரோனா பாதிப்பு : 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்று\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், கோவையில் 103 வ...\nகொரோனா தடுப்பூசியினை ஒருநாள் இடைவெளிவிட்டு போட மத்திய சுகாதாரத்துறை, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\nநாடு முழுவதும் கொ���ோனா தடுப்பூசியினை ஒருநாள் இடைவெளிவிட்டு போட மத்திய சுகாதாரத்துறை, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. தற்போது வாரத்தில் 7 நாட்களில் போடுவதற்குப் பதிலாக, பெரிய மாநிலங்களில் வாரத...\nகொரோனா பரவலால் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டுமென அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் மாணவர்கள் கோரிக்கை\nகொரோனா பரவல் அச்சம் காரணமாக நடப்பாண்டு தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டுமென, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கேந்திரிய வித்ய...\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை - தமிழிசை சவுந்தரராஜன்\nகொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் இதனால் அதனை போட்டுக் கொள்ள தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் உள்ள கோவில் ஒ...\nஅண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டம்\nஅடுத்த சில வாரங்களில் அண்டை நாடுகளுக்குக் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைக...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vaanam-kottattum-team-at-ethiraj-college-photos/", "date_download": "2021-01-19T05:08:29Z", "digest": "sha1:645NTQPIWAFJ3QXCGAQUHBPZ355J27XQ", "length": 4024, "nlines": 136, "source_domain": "www.tamilstar.com", "title": "Vaanam Kottattum Team at Ethiraj College Photos - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nந��சாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2021-01-19T05:20:50Z", "digest": "sha1:SGUSLG4MFRX4SINVBKOBVRQ6YGGZYH4P", "length": 12805, "nlines": 339, "source_domain": "www.tntj.net", "title": "நிரவி கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்மருத்துவ உதவிநிரவி கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி\nநிரவி கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் சார்பாக கடந்த 24-12-2010 அன்று ஏழை ஒருவரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.\n“ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரை\n” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/01/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-facebook-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:22:42Z", "digest": "sha1:5YWIMJ6ZAB5EMJ73SYTQMYST7U3MVRO6", "length": 28768, "nlines": 169, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "முகநூல் (FaceBook) பயன்பாட்டாளர்களே! – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇன்று உலகில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு சோஷி\nயல் மீடியாவான பேஸ்புக் அல்லது ட்விட்டர் தளத்தி ல் நிச்சயம் அக்கவுன்ட் இருக்கும்.\nஉலகளவில் தங்கள் நண் பர்கள் வட்டத்தை விரிவா க்கி, கருத்துக்க ளையும், தனிநபர் எண்ணங்களையு ம் பரிமாறிக் கொள்கின்றன ர். இ தனையே வழியாகக்கொண்டு, தனி நபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்ப டுகின்றனர் .\nஇவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அ\nதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளி த்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித் தால் அது அனைவரு க்கும் நல ம் அளிக்கும்.\nஇதோ இவை தான் நண்பரே அந்ச அடிப்படை கோட்பாடுகள் பாருங்கள்……\nஎன்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம் முடனே வைத்துக் கொள்வது தான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்ப டுத்துகின்றனர்.\nநம் உடல்நலக்குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத் தான் ஏற்படுத்தும். எனவே உங்களை\nப் பற்றிய அனைத்து தகவல்களையும் பிறர் அறியத் தர வே ண்டாமே.\nசமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல\nஇணையத்தில் உருவாக்கப் பட்டிருக் கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்க ளை வெளிப்படுத்தவும் தரப்பட்டிருக் கும் ஓர் இடம்தான். ஆனால், அத னையே நம் பிரச்சார மேடையாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கைகளே, கருத்துக்களே சரி என்ற அளவில் இயங்கு\nஉங்கள் ஒழுக்க, அரசியல் கோட்பாடுகளை உங்களுட னே வைத்துக் கொள்ளுங் கள். மற்றவர்கள் அவற் றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்க ளைப் பாராட்ட வேண்டு ம் என்ற எண்ணத்துடன் வெளி யிடுவது தவறு.\nசிலர் நுகர்வோர் பிரச்னைகளு க்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படு த்தி வருகின்றனர். இதுவும் தவ று. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னைகளை தெரிவிக்கலா ம். ஆனால், தொடர்ந்து ஒருவ ருக்கு அல்லது நிறுவனத் திற்கு எதிரான கருத்துக்களை, அவர் களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.\nநீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா\nஇணையத்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண் டிருக்கின் றன. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண் டிருக்கையில், அல்லது நடந்து மு டிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனா ல், ஒரு சிலர் தங்களுக்குத்தான் முதலில் தெரிந்ததாகக்காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல்களைத் தெரிவிக்கின்றனர். இதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார்\nத்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத்த ளங்களின் இடத்தையும் வீண டிக்கி���ீர்கள்.\nசிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறி யது என எதனையாவது மேற் கோள் காட்டிக்கொண்டே இரு ப்பார்கள். தொடர்பற்று இருக்கும் இவை தேவையா நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவதனை நிறுத்திக் கொ\nசிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவத ற்காக, தினந்தோறும் தொடர்பற்ற பலருக்கு மெசேஜ் அனுப்புவார்க ள். இதனால் என்ன நேரப் போகிறது. உண்மையிலேயே நீங் கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய நிலை இருந்தால்மட்டுமே நண் ப\nர்களின் வட்டத்தை விரி தாக்குங்கள். நட்பு வட்டத் தில் உள்ளவர்களிடம் ஆ ரோக்கியமான உறவி னை ப்பலப்படுத்துங்கள்.\nஉங்களுக்கு தகவல், மற்றவருக்கு குப்பை\nசில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன்படாததாக இருக்கலாம். அவற்றை அனை வருக்கும் அனுப்புவதனை நி றுத்தவும். ஏனென்றால், சமூக\nவலைத்தளம் உங்களின் பிரை வேட் டயரி அல்ல.\nமுகம் சுழிக்கும் படங்கள் தேவையா\nஎன்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் பட\nங்களைப் பதிக்கின்றனர். மத ரீதியாக சிலர் மனதை அவை புண்படுத்தலாம். நாகரிக அடி ப்படையில் சில ஒத்துக்கொ ள்ளக் கூடாததாக இருக்கலா ம். எனவே தேவையற்ற படங் களை வெளியிட வேண்டா மே. அதேபோல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர் களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந்தவறல்லவா. அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பாழ் படுத்த வேண்டாமே.\nPosted in கணிணி தளம், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nTagged Face Book, பயன்பாட்டாளர்களே\nPrevகொட்டாவி விட்டதால் ஓட்டை விழுந்தது நுரையீரலில் – அதிர வைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nNextசொல்லுக்கும் செயலுக்கும் ஏன் இந்த இடைவெளி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த��த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/print/", "date_download": "2021-01-19T04:53:34Z", "digest": "sha1:HS5EG62IDLJXYVN3VO4LI4YYBPNVX76H", "length": 14668, "nlines": 51, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.\n[1]இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். [1]\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\nநாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.\nஇஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\nஇலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.\nஇதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீர [2]கப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.\nஇரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.\nவிளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.\nநுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்\n[3]க��ய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். அந்த வகையில் காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.\nஅதேநேரத்தில் காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.\nபச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.\nநெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.\nமிளகு, முட்டைக்கோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சை நிறை காய்கறிகள் அனைத்திலுமே வைட்டமின் சி உள்ளது. இவற்றை உண்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.\nவேறு சில காய்கறிகளில் இரும்புச் சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால்\nஉடலின் இரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்து இருப்பின் அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் ஏற்படும்.\nபட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறு வகைகள், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.\nமுட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால், ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.\nஅனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. தவிர அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது,\nதவிர மிளகாய், பூசணி, கத்தரிக்காய், காரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சைக் கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது.\nஉடலின் பொட்டாசியம் அளவு சக்தி தேவைக்கு முக்கியப் பங்காற்றக் கூடிய நிலையில், பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. தவிர, பழங்கள், காய்கறிகளில் அமினோ அமிலங���களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளை பராமரிக்க ஏதுவாகிறது.\nஎனவே அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.\nதொப்பையை குறைக்கும் அன்னாச்சிப்பழம் [4]\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள் [5]\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \n[6] பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\n[7] தெரிந்து கொள்வோம் வாங்க\n[8] பேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \n[9] அற்புதம் செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=14142:2900----&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2021-01-19T05:23:00Z", "digest": "sha1:A3TWNH6BZDSKZPBGSRSDR2RKHLSSELJB", "length": 17009, "nlines": 46, "source_domain": "kumarinadu.com", "title": "2900 ஆண்டு முன்பே மூளை அறுவைச்சிகிச்சை!(ஆபரேசன்)", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, தை(சுறவம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\n2900 ஆண்டு முன்பே மூளை அறுவைச்சிகிச்சை\n12.01.2020 .... 2900 ஆண்டு முன்பே மூளை அறுவைச்சிகிச்சை(ஆபரேசன்) முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.\nபாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பதுதான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை. கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர���ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.\nகி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்துபோனார்.\nஅதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.\nஅதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம். ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது.\nமண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.\nதிபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.அதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் (ஸ்டெர்லைஸ்) செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு (ஸ்டெர்லைஸ்) செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.\nதிபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக���கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.\nபண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/11/", "date_download": "2021-01-19T06:30:39Z", "digest": "sha1:VS3Y73BFSI6XG6DMB2V7HX6Q3IDQA55E", "length": 86008, "nlines": 421, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 1/11/09 - 1/12/09", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி என்று இலக்கிய வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டுள்ள திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,வங்க இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க பல படைப்புக்களை- குறிப்பாக மஹாசுவேதாதேவி,ஆஷா பூர்ணாதேவி ஆகியோரின் படைப்புக்களைத் தமிழாக்கம் செய்திருப்பதன் வழி ,வங்க இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்திருப்பவர்;அரசுப் பணியில் இருந்து கொண்டு...தீராத உடற்குறையுடனும் போராடியபடி,36 நூல்களை வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்திருப்பதோடு,ஆங்கிலம் ,இந்தி மொழிகளிலிருந்தும் பல மொழிபெயர்ப்புக்களைச் செய்திருப்பவர்.மொழியாக்கத் துறையோடு நின்றுவிடாமல் பல அருமையான சிறுகதைகளையும்,வாழ்க்கை வரலாற்று நூல்களையும் தந்திருப்பவர்.\n1084இன் அம்மாஎன்னும் அற்புதமான நாவலையும்(மஹாசுவேதாதேவி),\nகருப்பு சூரியன் என்ற ஆஷா பூர்ணாதேவியின் சிறுகதைத் தொகுப்பையும்(அண்மையில் அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு சிறுகதை பற்றி என் வலையில�� ஒரு பதிவு எழுதியிருந்தேன் - ரீபில் தீர்ந்து போன பால்பேனா)அவரது மொழியாக்கம் மட்டும் இல்லையென்றால்,வங்காள மொழி அறியாத இலக்கிய ஆர்வலர்கள் படித்திருக்க முடியாது.அவை இரண்டும் எவரும் தவற விடாமல் படித்தாக வேண்டிய படைப்புக்கள்.\nதற்பொழுது பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்று நூலை,வடக்கு வாசல் இதழுக்காக மதிப்புரை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது;\nதன் வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்கிக் கொள்ள சற்றும் அயராது உழைத்த ஒரு மனித ஜீவியின் அற்புதமான வரலாறு அது...\nமனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து, அதை அர்த்தச் செறிவுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கும் சான்றோர்களின் \"தன் வரலாறு'’களே வாசிப்பதற்கேற்ற தகுதி படைத்தவை; படிப்பவர் உள்ளங்களில் புதிய உள்ளொளிகளைப் பாய்ச்சவும், ஆக்க பூர்வமான மன எழுச்சிகள் பலவற்றைக் கிளர்த்தி விடவும் வல்லமை பெற்றவை அவை. அத்தகையதொரு படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, பன்மொழி எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான கொல்கத்தா திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் \"நான் கடந்து வந்த பாதை’' என்னும் தன் வரலாற்று நூல்.\nதமிழிலும், ஆங்கிலத்திலும் பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும், வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்துள்ள போதும், திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களது அழுத்தமான சிறப்பான முத்திரை பதிந்திருப்பது, மொழிபெயர்ப்புத் துறையின் மீதுதான்\n\"இயன்ற அளவு பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்ந்துள்ளேன்.... தமிழிலக்கியத்தையும் பிறமொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ளேன்.''\nஎன்று நூலின் நிறைவுரையில் அவரே குறிப்பிடுவது போலத் தமிழ் இலக்கிய உலகில், இறவாப் புகழோடு அவரை என்றென்றும் நினைவு கூரச் செய்பவை, இந்தி, ஆங்கிலம், வங்க மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலம், வங்கம் ஆகிய மொழிகளுக்குமாக அவர் மொழி பெயர்ப்புச் செய்து வழங்கியிருக்கும் பெருங் கொடைகளான அரிய பல நூல்களே\nசிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும், குறளை வங்காளத்திலும் மொழி பெயர்த்து - இந்திரா பார்த்தசாரதியின் \"குருதிப் புனல்' நாவலை வங்கத்தில் கொண்டு சென்றமைக்காக சாகித்திய அகாதமி விருதையும் வென்றிருக்கும் திரு. சு.கிருஷ்ணமூர்த்தியின் மொத்த நூலாக்கங்களையும், அவற்றுக்காக ’இலக்கியச் சிந்தனை' முதலிய அமைப்புக்கள் பலவற்றிலிருந்து அவர் பெற்றுள்ள அங்கீகாரப் பரிசுகளையும் நூலின் பின்னிணைப்பில் பார்வையிடும்போது மனதிற்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.\n\"எங்கள் வாழ்க்கையில் சராசரி நடுத்தரக் குடும்பத்தில் நேர்வதைவிட அதிகத் துன்பங்கள் நேர்ந்தன. இளம் பிராயத்தில் பணத் தட்டுப்பாடு, நடு வயதில் குழந்தைகளின் உடல் நிலையை, அதன் பிறகு மகளின் குடும்ப வாழ்வில் பிரச்சினைகள்...'' என்றும்,\n\"அலுவலகப் பணிகளை, குடும்பத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு தொடர்ந்து படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு கழைக் கூத்தாடியின் திறன் தேவைப்பட்டது''\nஎன்றும் தான் எதிர்ப்பட நேர்ந்த வாழ்க்கை நெருக்கடிகளைத் தனது வரலாற்றில் ஆங்காங்கே பதிவு செய்து கொண்டு போகிறார் கிருஷ்ணமூர்த்தி; ஆனாலும் கூட இவற்றையெல்லாம் மீறிக் கொண்டு முன் குறிப்பிட்ட வெற்றி இலக்குகளை அவரால் எவ்வாறு எட்ட முடிந்தது என்பதற்கான விடையையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. அவரது நூல்.\nமிக இளம் வயதிலேயே தன்னுள் பதிந்து, ஊறி, உட்கலந்து விட்ட இலக்கிய வாசிப்பையும், தொடர்ந்ததொரு சாதகமாக எழுத்தைப் பயிலும் முயற்சியையும் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் - நெருக்குதலான சூழல்களுக்கு நடுவிலும் - ஒரு போதும் கைவிடாமல், ஏதாவது ஒரு வகையில் அவர் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதே அவரது தன் வரலாற்றிலிருந்து நாம் பெறும் மையச் செய்தி.\nதான் வசிப்பது அன்னவாசலோ..., புதுக்கோட்டையோ..., விஜய வாடாவோ..., கொல்கத்தாவோ - அது எதுவாக இருந்தாலும் அங்குள்ள பள்ளி நூலகத்தையோ, பஞ்சாயத்து நூலகத்தையோ, தேசிய நூலகத்தையோ தேடிப் போய்க் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அச்சகத்தில் வேலைபார்க்கும் சகோதரன், சுடச்சுடக் கொண்டு வரும் மெய்ப்புப் பிரதிகளாலும் கூடத் தன் அறிவுப்பசியை ஆற்றிக் கொள்கிறார் அவர்.\n\"இயற்கையாகவே மொழி களிலும், இலக்கியத்திலும் ஆர்வம்'' கொண்டவராக - அவற்றின் \"தீராக் காதல'னாகவே வாழ்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி, இளமையில் பயின்ற இந்தியோடும், சமஸ்கிருதத்தோடும் நின்று விடாமல் - வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனது பன்மொழி பயிலும் ஆர்வத்தை நிறைவு செய்து கொண்டிருக்கிறார். பணி நிமித்தம் கொல்கத்தாவில�� வாழும் சூழலில் வங்கமொழியைத் தீவிரமான நாட்டத்துடன் கற்றுத் தேர்ச்சி பெற்றதனாலேயே வங்கமொழி சார்ந்த இலக்கிய மொழிபெயர்ப்புப் பங்களிப்பில் அவரால் தனித்ததொரு இடத்தைப் பெறமுடிந்திருக்கிறது. ஜெர்மன், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்கும் முயற்சியிலும் கூட அவர் ஈடுபட்டதை அவரது தன் வரலாறு முன்வைக்கிறது.\nகிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை ஒருபுறமிருக்க - அவை ஒவ்வொன்றையும் இழைத்து, இழைத்து உருவாக்கவும், அவற்றை வெளியிடவும் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளும், ஆத்மார்த்தமான அர்ப்பணிப்போடு கூடிய முனைப்பும் நம்மை மலைப்பில் ஆழ்த்துகின்றன.\nவங்காளப் போராளிகளின் - வங்கப் போராட்டங்களின் வரலாறுகளை எழுதும் போது - தனக்குக் கிடைத்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு மேலோட்டமாக அவற்றை எழுதுவது அவருக்கு உகப்பானதாக இல்லை. பனை ஓலைகளைத் தேடிப் பயணப்பட்ட உ.வே.சா.வைப் போல இவரும், அந்தச் செய்திகளின் மூலவேர்களை இனம் காண்பதற்காக அந்தப் போராளிகளின் நண்பர்களை..., உறவுகளை.... வாரிசுகளைத் தேடிப் பயணப்படுகிறார்.\n\"மொழி பெயர்ப்பைப் படிக்கும் வாசகன், மூலப் படைப்பைப் பற்றி, அதன் படைப்பாளியைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ள வாய்ப்பு''த் தராதபடி - மஹாசுவேதா தேவியைத் தமிழில் தரமுற்படும் வேளையில், அவரையே நேரில் சென்று பார்த்துப் பல இடங்களைத் தெளிவுபடுத்திக் கொள்கிறார்;\n\"குறுகத் தரித்த குற'ளை, அதன் சீர்மை குலையாமல் அதே போன்ற கவித்துவத்துடன் வங்காளத்தில் அளிக்க - வங்கமொழி மோனையைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்.\nதான் மேற்கொண்டிருக்கும் இலக்கியப் பணியை நுனிப்புல் மேய்ந்து, நீர்த்துப் போக விட்டு விடாதபடி - உண்மையான தீவிரத்துடன் எடுத்துக் கொள்ளும் திரு. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை இன்றைய இலக்கியவாதிகள் ஒரு பாடமாகக் கொண்டால் தமிழிலக்கிய வளர்ச்சியின் முன்னகர்வுகள் மேலும் கூடுதலாக வழி பிறக்கும்.\nஎழுத்தாளனின் கடின உழைப்பு விரயமாவதையும், பத்திரிகைகளாலும், பதிப்பகங்களாலும் அது சுரண்டப்படுவதையும் திரு.கிருஷ்ணமூர்த்தி, தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்திருப்பதையும் அவரது நூலின் பல பகுதிகள் எடுத்துக் காட்டுகின்றன.\nதனது படைப்பு பிரசுரமாகாத போது எழுத்தாளனுக்கு ஏற்பட்டு விடும் கடுமையான மனச்சோர்வுக்கு மாற்றாக - அதைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் - ஒரு நூலைத் தொடங்குவதற்கு முன்பே - அதை வெளியிடக் கூடிய பதிப்பாளர்களை உறுதி செய்து கொண்ட பிறகே அந்த முயற்சியில் இறங்குகிறார் இவர்; சில வேளைகளில் அதையும் மீறிச் சில குறிப்பிட்ட நூல்களை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற மன எழுச்சி மேலோங்குகையில் தானே செலவழித்து அவற்றை வெளியிட்டு விடவும் செய்கிறார்.\nதனது சிறுகதைகளுக்கான சன்மானத்தை நினைவுப்படுத்தப்போய், அதன் பிறகு அந்த இதழில் பிரசுரிப்புக்கான வாய்ப்பையே முற்றாக இழந்ததையும், அனைத்திந்தியத் தொகுப்பு ஒன்றில் தன் சிறுகதையைச் சேர்த்து விட்டு, அது குறித்த விவரத்தைக் கூட அறிவிக்காமல் - புத்தகப் பிரதிகளோ, சன்மானமோ எதுவும் அளிக்காமல் விட்டு விட்ட பதிப்பகத்தை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியதால் தொகுப்பாளரின் நட்பையே இழக்க நேர்ந்த சம்பவத்தையும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் இவற்றாலெல்லாம் \"நேர்படப்' பேசும் தனது இயல்பை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ளவே இல்லை.\nபிரசுரிக்கப்படாத தனது கட்டுரையைத் திரும்பத் தராததற்காகத் தான் பெருமதிப்பு வைத்திருக்கும் திரு. கி.வா.ஜ. அவர்களுக்குக் கூடக் கடுமையாகக் கடிதம் எழுதியிருக்கிறார் இவர்.\nபாரதியின் படைப்புக்களில் தோய்ந்து கலந்தவராயினும் - தாகூரை அரைகுறையாக அறிந்த சிலர், பாரதிக்கு ஏற்றம் தருவதான எண்ணத்துடன் தாகூரைக் குறைத்துப் பேச முற்படுகையில் அதை எதிர்த்து \"ரவீந்திரரின் படைப்பில் வீச்சு அதிகம்'’ என்று பேட்டி அளிக்கிறார்; அதற்குக் கண்டனக் கணைகள் எழும் போது \"பாரதியும் ரவீந்திரரும்' என்று நீண்ட கட்டுரை எழுதி விளக்கமளிக்கிறார்.\nகுறுகிய மொழி, இனச் சார்புகளிலும் சிக்கி உண்மையை மழுப்புவதிலும், அறிவுக் கலப்படம் செய்வதிலும் சம்மதம் இல்லாதவராய் - எந்த நிலையிலும் - எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத திண்மை கொண்டவராக விளங்கியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் - தன் \"சிறுசெந்நாபொய் கூறாது' என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறிய சங்கப் புலவனின் இன்றைய பதிப்பாகவே காட்சியளிக்கிறார்.\nபரந்த வாசிப்பும், பழுத்த வாழ்க்கை அனுபவமும் - தன்னைத் தானே ஒரு புறநிலைப் பார்வையாளனாக விலகி நின்று பார்க்கும் பார்வையைத் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஏற்படுத்தி விட்டிருப்பதை அவரது நூலின் பல இடங்களில் காண முடிகிறது.\nமூன்று வயதில் பெரியம்மை நோய் தாக்க, மரணப் படுக்கையில் கிடக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவர் இறந்து போவது நிச்சயம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு விட்ட - ஆசாரத்தில் ஊறிய அவரது தந்தை வழிப்பாட்டி, குழந்தைக்கு மேலே உலர்ந்து கொண்டிருக்கும் துணிகளில் சாவுத் தீட்டுப்பட்டு விடாமல் அவற்றை எடுக்கச் சொல்கிறாள்; அதைக் கேட்டு எரிச்சலடைந்து கத்துகிறார் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை.\n\"நல்ல வேளை துணிகள் தீட்டுப்படவில்லை; நான் பிழைத்து விட்டேன்''என்று, தான் உயிர் தப்பிய நிகழ்வை, வெகு இயல்பாக - வியாக்கியான மற்ற எளிமையுடன் \"சட்'டென்று முடித்து விடுகிறார் கிருஷ்ணமூர்த்தி. \"நீர்வழிப்படடூஉம் புணை' போல, மனிதர்களையும், வாழ்க்கையையும் உள்ளபடி ஏற்றுக் கொள்ள மனதைப் படிக்கப் பழக்கப்படுத்தி விட்டதாலோ என்னவோ..., சொந்த வாழ்வின் நெருக்கடியான தருணங்களைக் கூட அதிக உணர்வுக் கலப்பின்றிச் சொல்லிக் கொண்டு போவது அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது.\nவார்த்தை சாகசங்கள் அற்றமிக எளிமையான நேரடியான நடையில், செட்டான சொற்களோடும், சிறு சிறு வாக்கிய அமைப்புக்களோடும் தனது வரலாற்றைப் படிப்பதற்கு எளிதாக்கி விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nகதைகளையும், பிற படைப்புக் களையும் உருவாக்குவது கூட ஒரு வகையில் எளிதானது தான். ஆனால், தன்னிடமிருந்து ஜனித்த ஒவ்வொரு படைப்பிற்கான பொறியும் எங்கிருந்து கிடைத்ததென்ற விரிவான விளக்கங்கள்..., அவற்றுக்கான எதிர்வினைகள், பல மொழி இலக்கியவாதிகளுடனும், பத்திரிகையாளர்களுடனும் தான் கொண்டிருந்த தொடர்புக்கும், நட்புக்கும் சான்றாகப் பல கடிதங்கள் என அளவற்ற பல ஆவணங்களைத் தன் ஆயுள் முழுவதும் பொன்போலப் பாதுகாத்து, இந்தத் தன் வரலாற்றில் அவர் பயன்படுத்தியுள்ள முறை அசாதாரணமானது; சராசரி மனித முயற்சிகள் எட்டக்கூடிய உயரங்களை விடப் பல மடங்கு மேலானது.\nதிரு.கிருஷ்ணமூர்த்தி தன் வரலாறு, வெறும் டைரிக் குறிப்புக்களால் மட்டும் நிரம்பியதாக இல்லை. ஒரு கர்மயோகியைப் போன்ற சலியாத உழைப்பு, இலக்கியத் துறையின் மீது குன்றாத ஆர்வம், அர்ப்பணிப்ப�� ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட அவரது வாழ்வை, அவர் \"கடந்து வந்த பாதை'யின் மூலம் அறிந்து கொள்வது, இலக்கியத்தை மட்டுமே சுவாசித்து... அதில் மட்டுமே ஜீவித்திருக்கும் அற்புதமான ஓர் ஆத்மாவின் தேடலை அறிந்து கொள்ளும் பரவசப் பேரானந்தத்தையே கிளர்த்துகிறது.\nமதிப்புரையை வெளியிட்டு இணையத்திலும் ஏற்றியவடக்கு வாசல் இதழுக்கு.\n'நான் கடந்து வந்த பாதை'\nநேரம் 19.11.09 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n’’உமது குழந்தைகள் உம்முடையவை அல்ல\nவாழ்க்கையை விரும்பி வரவேற்கும் வண்ணக் களஞ்சியங்கள்\nஅவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்...உங்கள் பாதுகாப்பிலும் இருக்கலாம்\nஆனாலும் உங்களுக்குச் சொந்தமல்ல அவர்கள்...\nஉங்கள் அன்பைப் பொழிய முடியும் அவர்களிடம்...\nஆனாலும் உங்கள் சிந்தனைகளைப் புகுத்த முடியாது\nஉங்களை இருப்பிடமாகக் கொண்டது அவர்களின் உடல்தான்...உள்ளங்கள் அல்ல\nநாளை என்ற வீட்டில் வாழ்பவை அந்த உள்ளங்கள்\nஉங்களைப் போல அவர்களை மாற்றாதீர்கள்...\nஅவர்களைப்போலிருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்..\nவாழ்க்கை என்றும் பின்னோக்கிப் போவதில்லை\nசிறுவர் இலக்கியம் என்ற துறையே படிப்படியாக வீழ்ச்சி பெற்று,ஊடக ஆக்கிரமிப்புக்களாகிய கார்ட்டூன் தொலைக்காட்சிகளும்,கணினி விளையாட்டுக்களுமே சிறுவர் உலகில் முதன்மை பெற்று வரும் இன்றைய சூழலிலும் கூடத் குழந்தைகளையும்,சிறுவர்களையும் கரிசனத்தோடு புரிந்து கொண்டு அவர்களைப் பற்றியும்...அவர்களுக்காகவும் எழுதும் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரேயடியாக இல்லாமல் போய்விடவில்லை என்பது,சற்று ஆறுதலளிக்கிறது.\nஅந்த வரிசையில்...இன்றைய சூழலில் தனித்த கவனம் பெறுவதற்குரிய ஒரு படைப்பாளி,ஆயிஷா என்ற அற்புதமான தனது குறுநாவலால் இன்றைய சிறுவர் இலக்கியத்தின் போக்குக்குத் திசைகாட்டியாக அமைந்து ஆயிஷாநடராசன் என்றே பெயர் பெற்றிருக்கும் திரு.இரா.நடராசன் அவர்கள்.\nசிறந்த கல்வியாளரும்,டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுத் தலைமை ஆசிரியராகப் பணி புரிபவருமான திரு நடராசன் அவர்கள் ஒரு சிறந்த படைப்பாளி;\nமனித வாழ்வின் அக,புறச் சிக்கல்கள்,மனித மனத்தின் ஆழங்காண முடியாத சுழல்கள் ஆகியவை குறித்துப் புதிய உத்திகளைக் கையாண்டு நவீன புனைவு மொழியில் எண்ணற்ற சிறுகதைகளையும்,நாவல்களையும்(மொழிபெயர்ப்பு நூல்களையும்,அறிவியல் கட்டுரை நூல்கள் மற்றும் புனைகதைகளையும் கூட)உருவாக்கியவர் அவர்.அவற்றையெல்லாம் விட ஒரு நவீனத் தமிழ் எழுத்தாளராகச் சிறுவர் இலக்கியத்திற்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு அபாரமானது.\nஇன்றைய காலகட்டத்தின் உலகமயமாதல் சூழலில் குழந்தைகளுக்கும்,மாணவர்களுக்கும் நேரும் பன்முகச் சிதைவுகளை உள்ளார்ந்த அக்கறையுடன் அவதானித்துத் தமது ‘ஆயிஷா’,’ரோஸ்’ ஆகிய குறுநாவல்களில் பொறுப்போடு பதிவு செய்திருக்கிறார் அவர்.\nஎதையோ விடுத்து எதையோ துரத்தும் இக்கால நவீன வாழ்வியலை அவ்விரு புனைவுகளுமே கேள்விக்குள்ளாக்குகின்றன.\n’’புத்தகங்களே கவனமாய் இருங்கள்,குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்’’\nஎன்ற அப்துல் ரகுமானின் கவிதையைப் போலப் பலிக்கூடங்கள் போல ஆகும் பள்ளிக்கூடங்கள், சிறு குழந்தைகளின் அறிவை மட்டுமன்றி,அவர்களையே வேட்டையாடி விடுவதை வெளிச்சத்துக்குக் கொணர்ந்து மனித மனச் சாட்சியை உலுக்கும் நீள்கதை,’ஆயிஷா’.\n'ஆயிஷா’ குறும்படத்திலிருந்து ஒரு காட்சி\nகுறும்படமாகவும் ஆக்கம் பெற்றுள்ள இப் புனைவு,வகுப்பறைகள் குறித்தும்,ஆசிரியர்கள் குறித்தும் காலங்காலமாக நிலவிவரும் சில தெய்வீக பிரமைகளையும்,புனிதங்களையும் கட்டுடைத்துப் போடுகிறது.வகுப்பறை வன்முறை குறித்த பிரக்ஞையும்,அது குறித்த விவாதங்களும் மிகுதியாகிக் கொண்டு வரும் சமகாலச் சூழலில்,வகுப்பறைக் களங்களில் பிஞ்சு மாணவர்களுக்கு நேரும் மனக் காயங்களைக் கசப்பான நிதரிசனங்களாக இப் படைப்பு முன் வைக்கிறது.\nபுதியனவற்றைக் கற்பதிலும்,தேடுவதிலும் ஆர்வமின்றி எப்போதோ தயாரிக்கப்பட்ட குறிப்புகளையும்,மலிவான சந்தை நோட்ஸுகளையும் இயந்திர கதியில் எடுத்துரைக்கும் ஆசிரியர்கள்.....\nவகுப்பு எண்,வரிசை எண் ,தேர்வு எண்,அதில் பெறும் மதிப்பெண் என எண்களாக மட்டுமே உரு மாறிப் போன மாணவர்கள்...\nஎன்ற செக்குமாட்டுச் சூழலின் நெடுநாள் நெட்டை உறக்கத்தை அறிவுத் தாகம் கொண்ட ஆயிஷா எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள் கலைத்துப் போடுகின்றன.\nமாணவர்களின் ‘சுய அறிவு’ என்பது மறுக்கப்பட்டே வந்திருக்கும் நிறுவனமாக்கப்பட்ட கல்வி அமைப்பில்,ஆசிரியர்களின் அதிகாரம் தகர்க்கப்பட...சராசரியான ஆசிரியர்களுக்கு ஆய���ஷா ஒரு அச்சுறுத்தலாகவே மாறிப் போகிறாள்.\nஉடல்,உள்ள ரீதியான வன்முறைகள் அவள் மீது ஒருசேரத் தொடுக்கப்பட,அடியின் வலியை மரக்கடிக்க விஞ்ஞானப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆயிஷா அதற்கே பலியாகிப் போகிறாள்.\nஉண்மையான அறிவுத் தேடல் என்பது பள்ளிகளுக்கு வெளியிலேதான் இருக்கிறது என்பதை உணர்த்தித் துருப்பிடித்துப்போன இன்றைய கல்விமுறை ,அறிவு மரத்துப்போன இயந்திர மனிதர்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்பதைப் பொட்டில் அடித்துப் புரிய வைக்கிறாள் ஆயிஷா.\nநாளும் புதுப்புது அறிவுத் துறைகள் முளைத்துப் பெருகிக்கொண்டுபோகும் போட்டிகள் மலிந்த நவீன யுகத்தில்,தங்களையும் வருத்திக் கொண்டு குழந்தைகளின் இயல்பான ஆளுமை வளர்ச்சிக்கும் இடம் தராமல் அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் பெற்றோரை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது இரா.நடராசனின் ‘ரோஸ்’என்னும் குறுநாவல்.\nசமைப்பதும்,சாப்பிடுவதும்,உடுப்பதும்,ஓடுவதுமாய் ஓர் ஓட்டப்பந்தயத்தில் முனைந்திருக்கும் பெற்றோர், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் காலையில் மலர்ந்திருக்கும் ரோஜாவின் அழகைத் தாங்களும் ரசிப்பதில்லை;தங்கள் குழந்தையையும் ரசிக்க விடுவதில்லை.\nபள்ளிக்குச் சென்ற பிறகும் வகுப்பறையில் அன்று நடக்கும் மொழிப்பாடம்,அறிவியல்,ஓவிய வரலாற்று வகுப்புக்கள் என அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ரோஜாவை நினைவூட்டுவதாகவே அந்தக் குழந்தைக்கு அமைந்து விடுகின்றன; ஆனாலும் அது எழுப்பும் அடிப்படையான சில கேள்விகளுக்கும்,ரசனை வெளிப்பாடுகளுக்கும் உரிய வடிகால் கிடைக்க வழியே இல்லாமல் போய் விடுகிறது.\nபள்ளி முடிந்த பிறகும் தனிப் பயிற்சி வகுப்பு,கராத்தே,கணினிப் பயிற்சி என்று எல்லாம் முடிந்து தாய் தந்தையருடன் உணவு விடுதிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புகையில் காலையில் புது மலர்ச்சியுடன் பார்த்த ரோஜா வாடியிருப்பதைக் கண்ட குழந்தையின் முகமும் கூம்பிப் போகிறது.\nகுழந்தை உளவியலின் குறியீடாக’ரோஜா’வைக் கதை நெடுகிலும் பயன்படுத்தியுள்ள கதாசிரியர்,நுகர்வுக் கலாசாரமும்,அது சார்ந்த வெறியும் மனிதனிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்ட நிதானத்தையும்,நிம்மதியையும் -முழுக்க முழுக்கக் காட்சித் துணுக்குகள் வழியாகவும்,அவற்றில் நிகழும் உரையாடல் வழியாகவுமே சொல்லியபடி கதையை நகர்த்���ிச் செல்கிறார்.\n’அன்றாட வாழ்க்கை என்னும் முரட்டு இயந்திரம்,குழந்தைகளின் மேல் கதறக்கதற ஏறி அரைக்கும் அவல’மும்.’அது குறித்து எழுந்த பதற்றமு’மே தன்னை இவ்வாறான நீள்கதைகளை எழுதத் தூண்டியதாகக் குறிப்பிடும் இப் படைப்பாளி,வெறும் புனைகதைக் கலைஞராக மட்டும் இருந்து விடாமல் ஒரு நல்லாசிரியராகவும் இருந்த காரணத்தினாலேயே\nகசங்கிக் கொண்டிருக்கும் இந்த ரோஜாக்களை அவரால் இனங்கண்டு கொள்ள முடிந்திருக்கிறது.\nஆயிஷா பற்றி மேலும் சில குறிப்புக்கள்;\nதமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு.\nகுறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை.\nகணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல்.\nஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவைப் பாடமாக வைத்துள்ளன.\nஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஎங்கள் தன்னாட்சிக் கல்லூரியின் பாடத் திட்டக்குழுவிலும்,மதுரை காமராசர் பல்கலைக்கழக இளங்கலை-பி.ஏ.-பாடத் திட்டக் குழுவிலும் நான் பங்கேற்றிருந்த காலகட்டத்தில்,அந்தப் பாடத் திட்டங்களில் ஆயிஷா குறுநாவலைச் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வெற்றியடைந்திருக்கிறேன்.\nதில்லி தமிழ்ப் பள்ளிகளில்,ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி அளிப்பதற்காக அண்மையில்(ஜூலை’09) அழைக்கப்பட்டபோது,ஆயிஷா,ரோஸ் ஆகிய இரு நாவல்களையும் அவர்களை வாசிக்க வைத்ததோடு,ஆயிஷா குறும்படத்தையும் திரையிட்டுக் காட்டினேன்.அவர்களில் பலருக்கும் ஆயிஷா பற்றிய முதல் அறிமுகம் அதுதான் என அறிய நேர்ந்தபோது வாசிப்புப்பழக்கத்திலிருந்து ஆசிரியர்கள் எந்த அளவுக்கு அந்நியமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற கசப்பான நிஜம் என் நெஞ்சைச் சுட்டது.\nநேரம் 13.11.09 3 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகி��்\nபாரீஸ் நகரத்தை ஒரு பாம்பைப் போலச் சுற்றி வளைத்தபடி ஓடுவது சீன் நதி.\n2000 ஆண்டுகளுக்கு முன் பாரிஸீயன்கள் என்னும் பழங்குடிமக்களின் குடியேற்றம் சீன் ஆற்றின் கரையில் நிகழ்ந்ததால் அவர்களது பெயரைக் கொண்டே அந்த நகரமும் பாரீஸ் என்று பெயர் பெற்றிருக்கிறது .\n(இலத்தீன் மொழியில் சீன் என்ற சொல்லுக்குப் பாம்பு என்று பொருள் இருப்பதாக எங்கள் வழிகாட்டி சொல்ல,வேறு சில கலைக் களஞ்சியங்களின் வழியே அதற்குப் புனிதம் என்ற பொருளும் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்)\nசீன் நதியில் மேற்கொண்ட உல்லாசப் படகுப் பயணத்தோடு எங்கள் பாரீஸ் சுற்றுலா தொடங்கியது.\nசுற்றுலாப் பயணிகளுக்கான இவ்வாறான படகுப் பயணத்தைப் பல ஐரோப்பிய நகரங்களிலும் காண முடிகிறது.(சிங்கப்பூரிலும் கூட இது உண்டு).\nநெதர்லாண்ட்ஸின்(ஹாலந்து)ஆம்ஸ்டர்டாம் நகரிலும்,லண்டனின் தேம்ஸிலும் கூட இவ்வாறான படகுப் பயணங்கள் மிக நேர்த்தியாக ஊரைச் சுற்றிக் காட்டி விடுகின்றன.\nRiver Cruise என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்படிப்பட்ட படகு சவாரிகளின் மூலம் நகரை வேறொரு கோணத்தில் அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது;ஒரு நகரத்தைப் பற்றிய தொடக்க கட்டச் செய்திகளை....,அங்குள்ள முதன்மையான இடங்களை ,முன்னோட்டம் போல ஓரளவுக்குத் தெரிந்து கொண்டு விடுவதால் குறிப்பிட்ட அந்த நகரத்தில் எதையெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற தெளிவான பார்வை கிடைத்து விடுகிறது.சென்னையின் குறிப்பிட்ட சில இடங்களைப் பார்க்கக் கூவத்திலும் கூட (-நாற்றமில்லாமல்தான்-) ஒரு River Cruise மேற்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் நெஞ்சின் ஒரு மூலையில்.......\n(சில நகரங்களில் அப்படிப்பட்ட படகு சவாரியுடன் மட்டுமே ஊரைச் சுற்றிக் காட்டி விட்டதாக முடித்து விடுவதும் உண்டு.\nஎங்களுக்கு நல்ல காலமாக அப்படிப்பட்ட சுற்றுலா நிறுவனம் வாய்க்கவில்லை).\nமதியம் இரண்டு மணிக்கு மிதமான குளிரில்...இலேசான மழைச் சாரல் பன்னீர் தூவிக் கொண்டிருக்க,எங்கள் படகுப் பயணம் தொடங்கியது.படகினுள்ளேயே ஒலிபெருக்கி வழியாக நாம் கடந்து செல்லும் இடங்கள்,அவற்றின் வரலாற்றுச் சிறப்புக்கள் ஆகிய எல்லா விவரங்களையும் தொடர்ந்து நேர்முக வருணனை போலச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.ஒரே ஒரு சிக்கல்..,அவர்கள் பேசும் ஆங்கிலம் நமக்கு விளங்க வேண்டும்...அவ்வளவுதான்\nபடகுத் துறையை ஒட்டியே ஈபில் கோபுரம் அமைந்து விட்டதால் அதை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டோம். படகு தொடர்ந்து செல்லச் செல்லப்..பாரீஸின் முக்கியமான இடங்களாகிய லூவர் அருங்காட்சியகம்,நோட்ரடாம் ஆலயம்,இன்வேலிட்ஸ் நினைவுச் சின்னம்,பிரெஞ்சுப் புரட்சியின்போது மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்(சிரச் சேதத்துக்கு உட்படுத்தப்படுவதற்கு முன் மேரி அண்டாய்நெட் போன்றவர்கள்)சிறை வைக்கப்பட்டிருந்த பழைய அரண்மனை , பாதாளச் சிறை வடிவிலான சில சிறைக்கூடங்கள் ,\nபாரீஸ் பல்கலைக்கழகம் ஆகியவை ஆங்காங்கே எங்களுக்கு இலேசாகத் தரிசனம் தந்து மறைந்து கொண்டிருந்தன.\nநதிக் கரை ஓரத்தில் பழைய அரண்மனை..தொலைவில் ஈபில்..\nபலப் பல நூற்றாண்டுகளைச் சேர்ந்த மிகப் பழமையான பாலங்களுக்கு அடியில் எங்கள் படகு சென்று கொண்டிருந்தபோது....அந்தந்தக் காலத்தின் உணர்வுகள், உள்ள வேட்கைகள்,ஆற்றாமைகள்,ஆதங்கப்பெருமூச்சுக்கள்,குமைச்சல்கள்,குதூகலங்கள் ஆகியற்றுக்கிடையே ஊர்ந்து செல்வது போன்றதொரு சிலிர்ப்பு......\nபயண வழியில் வியப்படையச் செய்த குறிப்பிட்ட ஒரு காட்சி, நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையைப் போலச் சற்றும் மாறாமல்- அதே வடிவத்தில் அதே போலக் கொஞ்சம் சிறியதாகக் காட்சியளித்த சிலைதான்பாரீஸுக்குப் பதிலாக நியூயார்க்குக்கு வந்து சேர்ந்து விட்டோமோ என்று மலைப்புத் தட்ட வைக்கும் வகையில் இருந்தது அந்தச் சிலையின் தோற்றம்.\nஅந்தச் சிலை பற்றிய கதை சற்றுச் சுவாரசியமானது.\nநியூயார்க்கின் சுதந்திரதேவி சிலையை உருவாக்கிய சிற்பி,பிரடெரிக் அகஸ்டி பர்தோல்டி,பாரீஸச் சேர்ந்தவர்;\nகாப்பரில் உருவாக்கப்பட்ட அந்தச் சிலை, சிறுசிறு துண்டு வடிவங்களில் செய்யப்பட்டுப் பாரீஸிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில்\nஅனுப்பப்பட்டுப் பிறகு அங்கே ஒருங்கிணக்கப்பட்டிருக்கிறது.\nஅமெரிக்க நாட்டின் அடையாளமான அந்தச் சிலையைத் தங்களுக்குத் தந்த(1886இல்)பிரெஞ்சுக்காரர்களுக்குச் செலுத்தும்\nநன்றிக் கடனாக,மூலச் சிலையில் பத்தில் ஒரு பங்கு அளவில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட அதே போன்றதொரு சுதந்திர தேவியின் சிலை,இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நட்புப் பிணைப்பின் குறியீடாக,பாரீஸ் வாழ் அமெரிக்கர்களால் பாரீஸுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.ஈபில் கோபுரத்திலிருந்து ஒன்றரை கி.மீ.தொலைவில் அமெரிக்கா இருக்கும் திசையை நோக்கியபடி நிறுவப்பட்டிருக்கும் இந்த 35 அடி உயரச் சிலை சுதந்திரத்தின் செய்தியை மட்டுமல்லாமல் உலக நாடுகள் நேசத்தால் நெருங்கி வாழவேண்டும் என்ற உண்மயையும் உரத்து முழங்கியபடி சீன் நதிக் கரையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.\nபாரிஸுக்குள் நாங்கள் நுழைந்ததுமே எங்கள் வழிகாட்டியாக வந்த பெண்மணி,இது கிறுக்குத்தனமான ஒரு நகரம்(It is a crazy city)என்று குறிப்பிட்டார்.அவர் எதை மனதில் கொண்டு எந்தப் பொருளில் அவ்வாறு சொன்னாரோ தெரியாது;\nவேக வரையறை எதுவுமின்றி விரைந்தோடும் வாகனங்கள்,விரும்பியதை..விரும்பிய நேரத்தில் எந்த மனத்தடையுமின்றிச் செய்து கொண்டிருக்கும் சுதந்திரமான மக்கள் கூட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு அவர் ஒருவேளை அவ்வாறு சொல்லியிருக்கலாம்.\nஆனால் என் பார்வையில் பட்டதெல்லாம்...அந்த ஊர் மக்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்....ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ரசித்தபடி.... சொட்டுச் சொட்டாகப் பருகிக் கொண்டிருக்கும் காட்சிதான்.\nநம்மூர் ரோட்டோரக் கடைகளைப் போலத் தெரு நடைபாதைகளிலுள்ள கபேக்கள் அங்கே பிரபலம்;\nநாங்கள் சென்ற பல ஐரோப்பிய நாடுகளிலும்,இப்படிப்பட்ட தெருவோரக் கபேக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைக் காண முடிந்தது.\n(ஆனால் இங்கே மொய்க்கும் ஈ,கொசுக்களையோ,கசக்கிப் போட்டுவிட்டுப் போகும் காகிதப் பொட்டலங்கள் மற்றும் பாலிதீன் குப்பைகளையோ அங்கே மருந்துக்கும் கூடப் பார்த்துவிட முடியாது)\nஓட்டலின் உள்ளே கூட இடம் கிடைத்து விடலாம்;ஆனால் அந்தத் தெரு நடைபாதைகளின் இருக்கைகள் சுலபமாகக் கிடைத்து விடாது;மிடறு மிடறாகப் பானங்களை உள்ளிறக்கியபடி...,விதவிதமான உணவு வகைகளை ரசனையோடு மெதுவாக உண்டபடி...நேரப்பிரக்ஞையின்றி உரையாடிக் கொண்டிருப்பதே அவர்களின்பாணி.\nபிரெஞ்சுக்காரர்கள் யாராவது நம்மை விருந்துக்கு அழைத்து ,நாமும் போக நேர்ந்து விட்டால் அவசரத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு போகும் கதையெல்லாம் அங்கே நடக்காது;மதியம் 11 மணி விருந்து மாலை 4,5 மணி வரையிலும் கூட நீளுவதுண்டாம்\nஇளைப்பாறல்(Relaxation )என்ற சொல்லுக்குச் சரியான உதாரணம் பிரெஞ்சுக்காரர்கள்தான் என்பதைப் படகுப் பயணம் சென்றபோதும் எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.\nசீன் நதியின் இருபுறக் கரைகளிலும் நின்றும்,இருந்தும்,கிடந்தும் அவர்கள் உல்லாசமாக இளைப்பாறிக் கொண்டிருந்த அந்தக் கோலம்\nகுடும்பம் குடும்பமாக,ஜோடி ஜோடியாக-அங்கேயே சாய்வு நாற்காலிகளையும்,பிற வசதியான இருக்கைகளையும் அமைத்துக் கொண்டபடி,கணவனும்,மனைவியும் பத்திரிகையிலோ,புத்தகத்திலோ மூழ்கிக் கிடக்க ஆற்றின் கரையோரம் அவர்களுக்கு முன்பாக விளையாடும் குழந்தைகள்;தங்கள் அன்பை அறுதியிட்டு உறுதி செய்தபடி இருக்கும் காதலர்கள் இதமான குளிரை ரசித்தபடி ஓய்வெடுக்கும் முதியவர்கள்...\nபாரீஸில் கடற்கரை இல்லாததால் சீன் நதிக் கரையில்,செயற்கையாக மணலைக் கொட்டிக் குவித்து,அதையே ஒரு கடற்கரை போலப் பாவித்துச் சூரியக் குளியல் போன்றவை நடத்தி செய்து அந்த நதியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்தக் கரையோரமாகப் பின்பு பேருந்தில் சென்றபோது,நதிக் கரையில் பச்சை நிறப்பெட்டிகள் பலவும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.’அவை என்ன தெரியுமா’என்று புதிர் போட்ட எங்கள் வழிகாட்டி அதற்கு விடை சொல்லவும் தவறவில்லை.பாரீஸ் நகரின் புத்தகக் காதலர்கள் பலரும் தங்கள் சொந்த சேமிப்புக்களான விலை மதிப்பற்ற பல புத்தகங்களை அவற்றில் சேமித்துப் பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்களாம்;நேரம் கிடைக்குபோது இனிமையான சீன் நதிச் சூழலில் அமர்ந்தபடி புத்தகங்களை ரசிப்பார்களாம்;அவை இது வரை கொள்ளை போனதும் இல்லையாம்....(எல்லாம் சரிதான்...ஆனால் அந்தக் குளிருக்கும்,மழைக்கும் அவை எப்படித்தான் அங்கே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ’என்று புதிர் போட்ட எங்கள் வழிகாட்டி அதற்கு விடை சொல்லவும் தவறவில்லை.பாரீஸ் நகரின் புத்தகக் காதலர்கள் பலரும் தங்கள் சொந்த சேமிப்புக்களான விலை மதிப்பற்ற பல புத்தகங்களை அவற்றில் சேமித்துப் பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்களாம்;நேரம் கிடைக்குபோது இனிமையான சீன் நதிச் சூழலில் அமர்ந்தபடி புத்தகங்களை ரசிப்பார்களாம்;அவை இது வரை கொள்ளை போனதும் இல்லையாம்....(எல்லாம் சரிதான்...ஆனால் அந்தக் குளிருக்கும்,மழைக்கும் அவை எப்படித்தான் அங்கே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ\nசீன் நதியை விடவும் கூட அற்புதமான,ஆர்ப்பரிப்பான கொள்ளை அழகான கணக்கற்ற ஆறுகள் நமக்கும் உண்டு.....’மேவிய ஆறு பல ஓடி மேனி செழித்த’ நம் தாய்த் திருநாட்டில் அவற்றைக் கொண்டாடுவதாக எண்ணிக் கொண்டு....மேலும் மேலும் குப்பைகூளங்களையும் கழிவுகளையும் கொட்டிக் குவித்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்ற ஏக்கம்,\nஅங்கே பளிங்கு போல் ஓடிய சீன் நதியையும்,\nஜனத் திரள் கூடிக் குவிந்திருந்தாலும் தூய்மை கெடாத அதன் சுற்றுப்புறங்களையும் கரைகளையும் பார்க்கப் பார்க்க என்னுள் கிளர்ந்தது.\nநேரம் 8.11.09 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுது தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் ஆழியாறு மனவளக்கலை சிறப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு:\nவேதாத்திரி மகரிஷிகள் அருளிய மனவளக்கலை வழிமுறைகளில்\n-தவம்,அகத்தாய்வு,எளிய குண்டலினி முறை உடற்பயிற்சிகள் -\nஆர்வம் கொண்டிருக்கும் அன்பர்களும்,அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விழையும் நண்பர்களும் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து சிறப்பிக்கலாம்.\nஇடம்;தில்லி தமிழ்ச் சங்கம்-திருவள்ளுவர் கலையரங்கம்\n’தியானம்’என்ற ஆவணப்படம் முதலில் திரையிடப்பட இருக்கிறது.\nதலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்\nஅனைவரும் வருக...மன வளம் பெறுக என உலக சமுதாய சேவா சங்கத்தின் தில்லி மண்டலக்கிளை அனைவரையும் அன்புடன் அழைக்கிறது....\nநேரம் 5.11.09 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.\nஇந்த வலைப்பூ தொடங்கி இன்றோடு சரியாக ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.\nஇணையம் பற்றியோ ,அதில் தமிழில் எழுதும் முறை பற்றியோ ,வலைப்பூ தொடங்கி அதில் இடுகை இடுவது பற்றியோ எதுவுமே அத்தனை தெளிவாகத் தெரியாமல் ஏதோ குருட்டுத் துணிச்சலில் ஒரு ஆசைக்காகத் தொடங்கிய இந்த முயற்சியில் படிப்படியாக ஒவ்வொரு கதவாகத் திறந்து கொண்டே போனதும் ...வலைப்பூ எழுதுவதாலேயே அவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நான் பெற முடிந்ததும் வாழ்வில் கிடைத்த அரிய அனுபவங்கள்;கற்றலும்,தேடலும் நமக்குள் கிளர்த்தும் சுவாரசியமான தரிசனங்களைப் பெறுவது எந்த நாளிலும் இதமூட்டும் ஒன்றுதானே\nஇன்று...இந்த வலைப்பூ,ஓராண்டை எட்டும் இந்த நிலையில், பெரிதாக எதையும் நான் சாதித்துவிடவில்லையென்றாலும்,���ான் அறிந்த தமிழை..நான் அறிந்த சமூகத்தை...நான் ரசிக்கும் தகவல்களை உலகெங்கும் உள்ள பல தமிழ் அன்பர்களோடும்,இலக்கிய ஆர்வலர்களோடும் இணையத்தின் வழி பகிர்ந்து கொள்ள முடிந்திருப்பது எனக்கு மிகுந்த ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.வலைப்பூவின் வழி சில வேளைகளில் உடனுக்குடன் கிடைக்கும் எதிர்வினைகளும்,நட்புமுறைக்கடிதங்களும் மேலும் மிகுதியான ஊக்கத்தோடும்,உற்சாகத்தோடும் செயல்பட என் உந்து சக்திக்கு எரிபொருளாகின்றன.\nஇந்த வலைப்பூ,உலகத்தோடும்....முகம் தெரியாத பல மனிதர்களோடும் எனக்கு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது;\nநேசமான பல அரிய நட்புக்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.\nஇது வரை...50க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து பலவகை எதிர்பார்ப்புக்களோடும்....ஆர்வங்களோடும்,என் வலையின் பல ஆக்கங்களுக்கும் வருகை புரிந்த வாசகர்களுக்கும்....இத் தளத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் இத் தருணத்தில் மனம் நெகிழ்ந்த நன்றி.....\nநேரம் 2.11.09 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழ் பல்கலைக்கழத்தில் இடித்தழிக்கப்பட்ட ஆன்மாக்கள்\nபரோபகாரம் – கொடுக்கும் வழக்கு\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post_89.html", "date_download": "2021-01-19T05:53:51Z", "digest": "sha1:7LGUCGIKLVTH5BDDIWHANGDATNK44Q3Z", "length": 11273, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டேக்-ஹோம் சம்பளம் இனி உயர வாய்ப்பு: பி.எஃப். முறையை மாற்ற மத்திய அரசு யோசனை", "raw_content": "\nடேக்-ஹோம் சம்பளம் இனி உயர வாய்ப்பு: பி.எஃப். முறையை மாற்ற மத்திய அரசு யோசனை\nஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்காக மாத வருவாயிலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி 12% ரத்து செய்யப்பட வாய்ப்பு.\nவருங்கால வைப்புநிதிக்காக சம்பளத்திலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக 12% பிடிக்கப்படுவதற்கு சம்பள மட்டத்தில் உச்சவரம்பு நிர்ணயம் செய்ய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉதாரணத்திற்கு மாதாந்திர சம்பளம் ரூ.15,000 பெறுபவர்களின் கட்டாயப் பி.எஃப். பிடித்தத்திற்கு ஒரு முடிவு வரும் என்று வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமைத்த செயலாளர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது, “ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளம் வரை வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்கள் பங்களிப்பாக பிடிக்கப்படும் தொகையை முழுதும் ரத்து செய்யலாம் என்று நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். இதனால் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அதிகமாகும். எல்லா விதமான சம்பளதாரர்களுக்கும் பி.எஃப் ஒரே அளவில் பிடிக்கப்படுவதால் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் அதிக தொகையை பி.எஃப். பிடித்தத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றார்.\nதற்போது ரூ.15,000 மாத வருமான உடையவர்களின் பி.எஃப். பிடித்தத்தில் ஊழியர்கள் பங்களிப்பு, பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு என்று 24% பிடிக்கப்படுகிறது.\nஇதனால் ரூ.15,000 மாதச்சம்பளம் பெறுபவர்களின் ஊழியர் பங்களிப்பான 12% பி.எஃப்-க்கு முழு விலக்கு அளித்துவிட்டால் அவர்கள் கூடுதலாக மாதம் ரூ.1800 வரை குடும்பத்துக்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்படும். இதனை வரி விலக்கு ஒப்பானது என்று இந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஅதிக டேக்-ஹோம் சம்பளம் மூலம் உள்நாட்டு நுகர்வு அதிகரிக்கும், முதலீட்டு சுழற்சியில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் என்று அரசு நம்புகிறது. அதாவது குறைந்த மாதவருவாய் உள்ளவர்களிடம் கட்டாயமாக பி.எஃப். தொகை பிடித்தம் செய்வதை மத்திய அரசு முற்றிலும் அகற்ற விரும்புகிறது.\nதொழிலாள���் அமைச்சகம் மற்றும் வருங்கால வைப்பு நிதிய அதிகாரிகளிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இத்திட்டத்துக்கு ஆதரவு அளித்திருப்பதாக தெரிகிறது.\nஇது குறித்து டீம்லிசின் துணைத்தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி கூறும்போது, “முறையான துறைகளில் ஒருவர் மாதம் ரூ.15,000 சம்பளம் பெறுகிறார் என்றால் இ.பி.எப், ஊழியர்கள் ஸ்டேட் இன்ஷூரன்ஸ் வகையில் 44.3% பிடித்தம் அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் இதே மாதம் ரூ.55,000 சம்பாதிப்பவர்களுக்கு இந்தப் பிடித்தம் அவர்கள் சம்பளத்திலிருந்து வெறும் 8% மட்டுமே” என்றார்.\nஇந்தப் பிடித்தங்களினாலேயே முறைசாரா துறைகளில் நுழையும் பணியாளர்கள் முறைசாரா ஊழியர் ஒப்பந்த முறைகளில் பணியாற்ற ஒப்புக் கொள்கின்றனர், காரணம் அவர்கள் டேக்-ஹோம் சம்பளம் அதிகமாக இருப்பதை விரும்புகின்றனர்.\nதற்போது மத்திய அரசு 12% ஊழியர் பங்களிப்பு பி.எஃப். பிடித்தத்தை ரத்து செய்தால் முறைசார் துறைகளில் அதிக பணிகளை உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/06/21.html", "date_download": "2021-01-19T05:48:28Z", "digest": "sha1:S6IDZV24HX4Q3APMLU3AL2W2PR36KY3H", "length": 39865, "nlines": 288, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 21‏ ~ Theebam.com", "raw_content": "\nதுருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) என்ற கோயிலின் மூல புனித இடத்தின் மேல்கூரையில் பல்லியின் சிற்பவேலை காணப்படுகிறது.பல்லி தமிழர்களின் நாளாந்��� வாழ்க்கை உடன் இணைந்த ஒன்று.இது வரும் காலத்தைப் பற்றிய சகுனம் அறியும் முக்கிய சாதனம் ஆகும்.பல்லி தலையில் விழுந்தால் கலகம் (சண்டை) என்பது போன்று, உடலில் எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்னென்ன பலன் என சொல்வதே, பல்லி சொல்லும் பலன் ஆகும்.பல்லிசத்தமிடுவதை “கௌளி” என்பர். பல்லி “கௌளி” சொன்னால்\nதரையில் மூன்று முறை விரல்களால் தட்டுவது, இன்றும் பலரிடம் உள்ள பழக்கம். இதனை மூத்த குடியாகிய தமிழர்கள் நம்பிவந்தனர் 2700-2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல்களிலும் இந்த நிமித்தம் காணலாம்.\n\"மையல் கொண்ட மதனழி யிருக்கையள்\nபகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி\nபுல்லென் மாலையொடு பொருங்கொல் தானே\".(அகநானூறு289.)\nமயக்கம் கொண்டமையின் வலியற்ற இருக்கையளாகி; பிளந்த வாயையுடைய பல்லி சொல்லும்போதெல்லாம் வணங்கினாள் நல்லது சொல் என்று நடுங்கி வேண்டி, மனம் நடுங்கி,பொலிவற்ற மாலைக் காலத்தொடு மாறுபடுவளோ\nஆலயத்தில் பல்லியின் இருப்பு முக்கியம் என்பதை இதனால் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால்,வழிபாடும் ஒருவர் ,தனது பிரார்த்தனை நிறைவேறுமா அல்லது இல்லையா என்பதை,பல்லி உண்டாக்கும் சத்தம் மூலமோ அல்லது ஒருவர் மேல் அந்த பல்லி விழும் சகுனம் மூலமோ அறியலாம் என்பதால் ஆகும்.\nபல்லி பண்பாடு ஒரு தமிழ் ,வேத பண்பாடாகும். இது இந்தியாவில் 10000 வருடங்களுக்கு முன் ஆரம்பமாகி இருந்தால்,இது இந்த பல்லி பண்பாடு,இந்தியாவில் இருந்து சுமேரிய போய் இருக்கலாம் என ஊகிக்க இடம் உண்டு. இல்லாவிட்டால் அது அங்கு இருந்து இந்தியா வந்திருக்கலாம்ஏனென்றால் கோபெக்லி தேபே கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகள் பழமையானது.\nசுமேரு மொழியை பழைய தமிழ் என்ற கண்டுபிடிப்புடன் இலக்கியம் சார்ந்த சுமேரு வாசகம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும் நிலையில்,ஆகமத்தை அடிப்படையாக கொண்ட சமயம் 4000 வருடங்களுக்கு முன்பு,அங்கு முதிர்ச்சி அடைந்த சுமேரியாவில்,இன்றைய ஈராக்கில் இருந்தது தெரிய வருகிறது. இதுவும் கோயிலை மையமாக கொண்ட பண்பாடு ஆகும்.ஆகமம் என்னும் வடசொல் 'போய்ச் சேர்தல்', 'வந்தடைதல்' என்னும் பொருளைத் தருவது. இதற்குத் \"தொன்று தொட்டு வரும் அறிவு\" என்றும் \"இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்\" என்றும் அறிஞர்கள் பொருள் கூறுவர். 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்' என வரும் மாணிக்கவாசகர் கூற்றிலே 'ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்' என்னும் பொருள் பெறப்படுகின்றது.ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம்[சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம்] ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு , கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும்.இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன.இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை.ஆகவே ஆகம இந்து சமயம் ,அதாவது சைவ சமயம், நாகரிகத்தின் தொடக்கத்திலேயே இருந்தது என்பது இதனால் புலன் படுகிறது.\nபிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்ல தோர் வளர்ந்த நிலையை சுமேரிய இலக்கியமான ஈனன்னை சீர்பியத்தில் காணக்கூடியதாக இருந்ததை முன்பு நாம் சுட்டிக்காட்டினோம்.\nஇனி சூல்கி எனும் ஓர் அரசனின் Hymn B எனும் அகவலிலிருந்து சில வரிகளை அதாவது சூல்கியின் முதரீபியத்தில் வரும் வரிகள் எழுபத்தி மூன்றை,எழுபத்தி நான்கை[73-74] முனைவர் கி. லோகநாதன் துணையுடன் பார்ப்போம்.இங்கு சிவா குறிக்கப்பட்டிருப்பது மட்டும் அல்ல,தமிழ் பண்பாடான உண்மையில் மட்டும் வாழு என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.சூல்கி, ஊர் நம்மு அரசனின் மகன் ஆவான் .இவன் 48 வருடம் கி மு 2029 –1982 ஆண்டுவரை ஊர் நகரத்தை ஆண்ட மன்னன்.\nவரலாற்று சிறப்புமிக்க அந்த இரண்டு வரிகள் கிழே தரப்பட்டுள்ளன.\nசிப எழு(ந்)தும்ம சூ-பி தூக்கும்மு\nஇங்கு நிச்சயமாக முதல் வரியின் மொழி பெயர்ப்பு தவறானது, இரண்டாவது வரி ஓரளவுப் பொருந்துவது: \"உண்மையோடு ஊழி காலம் வரை\" என்பதாகக் கொள்ளலாம் என வாதாடுகிறார் முனைவர் கி. லோகநாதன். இங்கு நிச்சயமாக தமிழ் 'ஊழி' கருத்து இருக்கின்றது. அண்டசராசரம் அனைத்தும் ஊழித்தீயில் அழிந்து முற்றிலும் இல்லாமற் போவதே இங்கு குறிக்கப்படும் காலக் குறிப்பு ஆகும். இது மிக ஆழமான பிரபஞ்சக் கோட்பாட்டினை சூல்கி கொண்டிருந்தான் என்பதைக் காட்டுகின்றது. சைவ சமயத்தில் இதைத் தான் சாதாரண பிரளயங்களுக்கு வேறாக 'மகாப்பிரளயம்\" என்பார்கள். \":உண்மையொடு\" என்பதை \" மெய்யாக\" , \"அகச் சுத்தத்தோடு மெய் பக்தியின்\" என்றெல்லாம் கூறலாம். அடுத்து \"su-bi hu-mu-dug\" \"சூர்பி தூக்கும்மு\" என்பது. இங்கு \"கரம்குவித்து கும்பிடல்” (su=sur>சூர்> கரம்) ச���ட்டப்படுகின்றது என்பது தெளிவு. இன்று இந்து மக்களிடையே விளங்கும் பழக்கம் அன்றும் மக்களிடையேயும் விளங்கிற்று என்பது தெளிவாகின்றது. இப்படி அவன் கையெடுத்து ஊழிகாலம் வரை கும்பிட்டுக் கொண்டே இருப்பேன் என்று கூறுவது யாரை என்று கேள்வி எழ \"sipa\" என்னும் சிவனைத்தான் என்று தெளிவாகின்றது. ஆனால் யார் இந்த \"sipa\" என்று கேள்வி எழ \"sipa\" என்னும் சிவனைத்தான் என்று தெளிவாகின்றது. ஆனால் யார் இந்த \"sipa\" இங்குதான் \"sipa ildumm-ma\" என்பதை இன்னும் ஆழமாகக் கருத வேண்டும். சுமேருவில் 'il' என்பது ' இயல்' என்றோ 'எழு' என்றோ ஆகும். எவ்வாறு கொண்டாலும் \"இயல்தும்ம\" அல்லது \"எழு(ந்)த்தும்ம\" என்றாகிறது. இயல்வது அசைவது எழுவது என்பதற்கெல்லாம் உள்நின்று அவற்றின் சத்தியாக, அந்த உயிர்ப்பிக்கும் அசைவிற்கும் காரணமாக இருப்பது இந்த சிவன் ஆகின்றான். பிற்காலத்தில் இதேப் பெயரில் தமிழில் \"நாத தத்துவம் \" அதாவது உயிர் மூச்சிற்கு முச்சாக இருக்கும் சத்தி இவ்வாறு விளம்பப்படுகின்றது. எனவே இதனை \"நாதசிவன்\" என்று பிரித்தறிவோம்.[சுமேரு மொழி தமிழா இங்குதான் \"sipa ildumm-ma\" என்பதை இன்னும் ஆழமாகக் கருத வேண்டும். சுமேருவில் 'il' என்பது ' இயல்' என்றோ 'எழு' என்றோ ஆகும். எவ்வாறு கொண்டாலும் \"இயல்தும்ம\" அல்லது \"எழு(ந்)த்தும்ம\" என்றாகிறது. இயல்வது அசைவது எழுவது என்பதற்கெல்லாம் உள்நின்று அவற்றின் சத்தியாக, அந்த உயிர்ப்பிக்கும் அசைவிற்கும் காரணமாக இருப்பது இந்த சிவன் ஆகின்றான். பிற்காலத்தில் இதேப் பெயரில் தமிழில் \"நாத தத்துவம் \" அதாவது உயிர் மூச்சிற்கு முச்சாக இருக்கும் சத்தி இவ்வாறு விளம்பப்படுகின்றது. எனவே இதனை \"நாதசிவன்\" என்று பிரித்தறிவோம்.[சுமேரு மொழி தமிழா அல்லையா முதல் தொகுதி முனைவர் கி. லோகநாதன் 13-3-13]\nஅதாவது எல்லா உலகமும் முடியும் வரை,நான் உண்மையில் வாழ,நான் சிவாவை நோக்கி எனது கையை உயர்த்தி வணங்குகிறேன் என்கிறது இந்த வாசகம் என்கிறார் முனைவர் கி. லோகநாதன்.\nஇவ்வாறாக,உண்மையில் வாழ்வதற்கும் சிவா வழிபாட்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதை காண்கிறோம். இதைத்தான் திருஞானசம்பந்தர் கூட தனது தேவாரத்தில் கிழ்கண்டவாறு நினைவு கூறுகிறார்.\n\"அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்\nதெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்\nபற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில���\nபெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே\".\n[திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு/முன்றாம் திருமுறை/054/11]\nசிவபெருமான், முன்னர் உரைத்த அத்துணைப் புகழுக்கும் உரியவராகியவர். அதுவும் அன்றி, அவர், மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஆக்கித் தமிழ் வளர்த்து அருளிச் செய்தவர். ஈசனே முழு முதற் பொருள் எனத் தெளிவு பெறாதவர்களுக்குத் தெளிவு பெற, இந்த அரிய ஓலையானது, வைகை ஆற்றில் எதிர் நோக்கிச் செல்லும் மாண்பினை நோக்கில், இடப வாகனத்தில் மீது இவர்ந்து மேவும் பெருமானே, இறைவன் எனத் தக்கவர், என்பதுதானே மெய்ம்மை \nதமிழ் மொழியும் அதன் பண்பாடும் இன்றுவரை தொடர்ந்து வாழ்கிறது என்றால் அதற்கு காரணம் சைவத்தை தனது அடித்தளமாக அமைத்தது தான்.சைவம் ஒரு இயற்கையான தத்துவ ஆகமம் ஆகும்.அங்கு மூல கோட்பாடாக 'உண்மையை தேடல்' போற்றிவைத்துப் பேணப்படுகிறது. இதன் மூலம் அது உண்மையை கண்ட தனிப்பட்டவர்களை/மெய் கண்டான்களை தோற்றுவிக்கிறது.பொதுவாக ஆகமம் மெய்யை விளக்கும் மெய் நூல்களாம். இவை மெய்யாகிய இறையிடம் இருந்து வந்தவை. மெய்யாகிய இறையின் மெய் வாக்குகள். இவை மெய்யிடம் இருந்து வந்து, மெய்யை விளக்கும் மெய் நூல்களாக இருப்பதால் இவற்றை மெய் என்றே கொள்வர்.\nஎமக்கு எல்லோருக்கும் தெரிந்தவாறு,நந்தி சிவனின் முதன்மை வாகனமாக உள்ளது.அது மட்டும் அல்ல சிவாவின் வேலையாளராகவும் அல்லது உடன் செல்பவராகவும் உள்ளது.சுமேரிய இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் கில்கமெஷும் என்கிடுவும் வணக்கத்திற்கு உரிய பரலோக காளையை கொல்வதை விவரமாக விளக்குகிறது.அது மட்டும் அல்ல சுமேரியாவுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த சிந்து சம வெளி நாகரிகத்திலும் நந்தியை,காளையை காணலாம்.\nமேலே நாம் சுட்டிக்காட்டியவாறு,சுமேரியனின் பண்பாடு தமிழர்/இந்தியருடன் பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது.இவை வெறும் எதிர்பாராத ஒருங்கொத்த நிகழ்வு என எவரும் தள்ளுபடி செய்ய முடியாது.கி.பி. 1929-இல் பிரஞ்சுக்கார அகழ்வராய்ச்சிக்குழு ரஸ்வும்ரா என்ற இடத்தில் தோண்டியபோது புராதன உகாரித் நகரைக் கண்டுபிடித்தனர்.உகாரித்தின் பெருந்தெய்வம் 'இல்'. இல் என்றால் “சர்வ வல்லமையுள்ள ஆண்டவன்” என்று பொருள். “மனிதர்களின் தந்தை”, “படைத்தவன்” என்று பல பொருளும் 'இல்' லைக் குறிக்கும். அங்கு மண்ணுக்கடியில் இருந்து எடுக்கப���பட்ட கி மு 1300 ஆண்டை சேர்ந்த களிமண் வில்லையில் [முத்திரையில்/ஏடுகளில்] மேலும் ஒரு அரசனைப்பற்றிய ஆர்வமிக்க [சுவாரசியமான] செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.இவனது பெயர் கேரத் [Keret].இவன் தனது சகோதரர்களையும் தனது எழு மனைவிமார்களையும் இழந்து வாரிசு ஒன்றும் இல்லாமல் இருந்தான்.ஒரு மகனை வேண்டி மன்றாடுகையில்,கேரத்தின் கனவில் ‘முதன்மை கடவுள் இல்’ வந்து[தோன்றி] பால் தெய்வத்திற்கு பலியிட்டு, அதன் பின் ‘உடும்’[Udumu] என்ற ஊருக்கு தனது படையுடன் சென்று,அந்த நகர அரசனிடம் இளவரசியும் பபிலின் புத்திரியுமான ஹுரையாவை[Hurriya] தனது மனைவியாக அடைய கேட்குமாறு அறிவுறுத்தியது.அப்படி செல்லும் வேளையில் அவன் அவளது நிறையின் இரண்டு மடங்கை வெள்ளியிலும் மூன்று மடங்கை தங்கத்திலும் டயர்[Tyre] நகரத்தின் தாய் தெய்வம் அதிரத்திற்கு [ATHIRAT ] தனது பயணம் வெற்றி பெறுமாயின் கொடுப்பேன் என சத்தியம் செய்தான்.ஆனால் அவளை மனைவியாக அடைந்த பொழுது,தனது வாக்கை அவன் நிறைவேற்றவில்லை.அதனால் தாய் தெய்வம் அவனை கடும் நோய் கொடுத்து தாக்கியது என செய்தி பதியப்பட்டுள்ளது.மேலும் உகாரித் இலக்கியத்தில் பால்[Baa] என்றால் நிஜமான தெய்வம்.லிங்க வழிபாடு போல ஒரு உயிர் பிறப்பிக்கும் சக்தி கொண்ட தெய்வம்.இந்தக் கருத்து W.ராபர்ட்சன் ஸ்மித் எழுதியிருக்கும் Religion of the Ancient Semites நூலின் மூலம் மேலும் உறுதியாகிறது. பால் கடவுள் பற்றி, “இந்துக்களின் லிங்க வடிவத்தைப் போன்றே, கூம்பு வடிவமான, செங்குத்தாக நிற்கும் உருண்டைக் கற்கள் அந்த தெய்வத்தின் சின்னமாக இருந்தன” என்றும் “இனப்பெருக்கத்திற்கான ஆண் தத்துவத்தைக் குறித்தன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nஇந்த துலாபாரத்திற்கு ஒத்த குறிப்பு ஒன்று சங்க பாடல்,குறுந்தொகை 292 இலும் காணப்படுகிறது.துலாபாரம் என்பது இரு சொற்களின் கூட்டு ஆகும்.அதாவது துலா+பாரம் ஆகும் இது காணிக்கை வழங்கும்பொருட்டு ஒருவர் ஒரு தட்டில் மதிப்புடைய பொருட்களையும் ஒரு தட்டில் தாமுமாக இருந்து நிறுக்கும் ஒரு சடங்கு ஆகும்.கேரளத்தில் உள்ள பூழி நாட்டின்[Poozi Nadu] ஒரு பகுதியை நன்னன் என்ற அரசன் ஆண்டுவந்தான். நன்னனது காவல்மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்று வெள்ளம் ஆடித்துக்கொண்டுவந்தது.அதை ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த ஒரு கோசர்குடி சிறுமி தன்னுடன் எடுத்து சென்றுவிட்டாள். மன்னனின் வேலையாட்கள் இந்த \"களவை\" மன்னனுக்கு தெரிவித்தார்கள். உடனடியாக நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர்.அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது தந்தை 81 யானைகளை தண்டமாக கொடுக்க முன்வந்தார். நன்னன் அதற்கும் அசையவில்லை. இறுதியாக அவளது எடைக்கு எடை பொன்னு தருவதாக மன்றாடினான். ஆனால் நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான்.இந்த கதையை பரணர் குறுந்தொகையில் அழகாக தருகிறார்.இதோ அந்த பாடல் கிழே தரப்படுகிறது.\n\"மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை\nபுனல் தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு\nஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை\nபொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்\nபெண் கொலை புரிந்த நன்னன் போல\nவரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை\nஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்\nபகை முக ஊரின் துஞ்சலோ இலளே.\"\nசுமேரு இலக்கியத் தொகுப்பு கிறிஸ்துக்கு முன் 4000 தில் இருந்து கிறிஸ்துக்கு முன் 1000 ஆண்டு வரை,அதாவது 3000 ஆண்டு நீட்சி/கால அளவு உடையது.இதில் மரபு இலக்கிய[முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த] காலம் கி மு3000 தில் இருந்து கி மு2000 ஆண்டுகள் ஆகும்.இங்கு தான் கில்கமெஷ் காப்பியம்[கி மு 2000-1400 ],கேரத் காப்பியம்[கி மு போன்றவை படைக்கப்பட்டது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு-(43)- வைகாசி ,2014 .,\nஉங்கள் டொக்டர் பாவிக்கும் ஸ்டெதாஸ் கோப் உருவானது எ...\n தமிழ் பாடலுக்கான மாளவிகா வின் சிறப...\nகாதல் என்ன காதல் ::அழ. பகீரதன்\nதமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்\nvideo: அம்மாவுக்காக யாழ் மண்ணிலிருந்து ......பாடல்\nvedio :பவித்திராவின் சூப்பர் நடனம்\nvedio:காலில்லா நிலையிலும் நடனமாடி நடுவர்களை அதிரவ...\nvideo:தலையில் முடி இல்லை என வருத்தப்படும் அனைத்து ...\nஸ்மார்ட்போன் பேட்டரியை சேம���க்க10 வழிகள்\nபௌத்தம் . புத்த பகவான் .\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே....\nபுடவை பலவிதம்,அவை உருவான வரலாறு\nதமிழரின் கல்யாண சடங்குகள் ஓர் ஆரியத் திணிப்பே\nபறுவதம் பாட்டி-தாயை ஏற்றுக் கொள்ளாத மேளும் ஒரு பெண...\nஅனுபவ மொழிகள்;அனுபவித்து ஆக்கியவர்-செல்வன் கார்த்த...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2018/01/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2021-01-19T04:23:38Z", "digest": "sha1:F5YB44WZMT24SGEYUASWAJEM2MD2KXIS", "length": 9188, "nlines": 141, "source_domain": "kauveryhospital.blog", "title": "விக்கல் ஏன் ஏற்படுகின்றது? அதிர்ச்சி வைத்தியம் விக்கலை நிறுத்துமா? – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n அதிர்ச்சி வைத்தியம் விக்கலை நிறுத்துமா\n1 Comment on விக்கல் ஏன் ஏற்படுகின்றது அதிர்ச்சி வைத்தியம் விக்கலை நிறுத்துமா\nநமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள உதரவிதானம்(Thoracic Diaphragm) என்ற தசைப்பகுதி தான் நாம் சுவாசிக்க உதவி செய்கிறது.\nமூச்சை உள்ளிழுக்கும்போது, இந்த உதரவிதானம் கீழிறங்கி நுரையீரலுக்குள் காற்றினை நிரப்பவும், மூச்சை வெளிவிடும்பொழுது மேலேறி நுரையீரலை அழுத்தி காற்று வெளியேறவும் உதவி செய்கின்றது.\nவிக்கல் இங்கிருந்துதான் துவங்குகின்றது. சில சமயங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.\nஅந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ஹிக் ஹிக் என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் விக்கல்.\nவிக்கல் வருவதற்கான காரணங்கள் :\nஅளவுக்கு மீறிய உணவை உண்ணுதல்.\nவாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்துதல்.\nவயிற்றில் திடீரென ஏற்படும் வெப்பமாற்றம்.\nஒருவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் போது விக்கல் நிற்பது ஏன்\nபயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்து உள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால் நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்று மீண்டும் செயல்படுகின்றன. இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறை அல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது.\nவிக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10-20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாக வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல் விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் ��ணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry இதயத்தை பதம்பார்க்கும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகள் \nNext Entry மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தோப்புக்கரணம் \nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2021/01/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-19T05:55:17Z", "digest": "sha1:QQ4RY5XZWIOU7YF2FIQKGZ7C4RSUFPNT", "length": 16591, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு! தமிழ் நாட்டிலிருந்து வந்த அழுத்தம் | LankaSee", "raw_content": "\nபெண் குழந்தைகளின் உடம்பில் இருந்த காயம்; விசாரித்த தாயின் இதயத்தில் இறங்கிய இடி\nசக மாணவர்கள் உட்பட 29 பேர்களால் துஸ்பிரயோகத்திற்கு இரை… 23 பேர் கைது\nபெண்களே இது உங்களுக்கு தான்\nஇரண்டு திருமணம் செய்யும் ஆண்கள்… இரண்டாவது மனைவிக்கு மட்டும் குழந்தை பிறக்கும் ஆச்சரியம்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக பலி…\nஅபிவிருத்தி என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்படும் எமது பிரதேசங்கள்\nதாம் தயாரித்துள்ள தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க ஒப்புத்தல் அளித்துள்ள சீனா…. வெளியான முக்கிய தகவல்\nசரியான நேரத்திற்காக காத்திருக்கின்றார் ரணில் விக்ரமசிங்க\nமத்தள விமான நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா….\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருட்டு- பெண் உட்பட இருவருக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு\n தமிழ் நாட்டிலிருந்து வந்த அழுத்தம்\nயாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டு, மீள் அமைக்கப்பட்ட இந்த விடயம் தீர்க்கப்பட்டது என்பதில் எமக்கு முழு உடன்பாடு இல்லை, நினைவுத்தூபி உடைக்கப்பட்டவுடன் தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்பு எழுந்ததை அடுத்தே இந்த விடயத்தை சற்று தணிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றம் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇந்த கொடூரச் செயலைக் கண்டித்த ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தரீக் ��ஹமது, தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் முஸ்லிம், சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பிலேயே இதனை அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்,\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த யுத்த நினைவு தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானதும் நியாயமாக சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதானதும் அல்ல. இது அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் அதன் காரணமாக அது அகற்றப்பட வேண்டிய ஒன்று என்று கூறுவது, இந்த மிலேச்சத்தனத்தை இன்னும் மோசமாக்கும் செயலாகும்.\nயுத்த நினைவு தூபிகளுக்கு உள்ளூராட்சி சபைகளின் கட்டட அனுமதி தேவையில்லை. அப்படி இல்லையென்றால் வட-கிழக்கு முழுவதும் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் யுத்த நினைவு தூபிகளும் உடைக்கப்பட வேண்டும். இப்படியான தூபிகள் கிளிநொச்சி, ஆனையிறவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலும் முல்லைத்தீவில் பல இடங்களிலும் உள்ளன.\nஇந்த யுத்தத்தில் சில ஆயிரம் இராணுவத்தினர் உயிரிழந்தமை உண்மையே. அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் எண்ணிலடங்காத பொது மக்களும் கொல்லப்பட்டார்களே. மற்றது எதிர்தரப்பு போராளிகள். அவர்களையும் நினைவு கூர வேண்டாமா\nயுத்தத்திலே இழந்தவர்களை ஒரு சமூகமாக கூடி நினைப்பதற்கும், துக்கப்படுவதற்கும் உதவும் வகையில் நினைவு தூபிகள் பிரத்தியேகப்படுத்தப்பட்ட பொது இடமாக அமையலாம். அந்த இடம் அவர்களுக்கு விசேடமான ஒன்றாக இருக்கும். அங்கே அவர்கள் கூடி ஒருவரை ஒருவர் விசாரித்து ஆறுதல் சொல்லலாம். நினைவு தூபிகள் உயிரோட்டமுள்ள சரித்திர பாடங்களாகவும் அமையும்.\nஅங்கே இளைய சமூகத்துக்கு யுத்தத்தின் காரணிகளையும் விளைவுகளையும் எடுத்துக் கூறி இனப்பிரச்சனை ஆயதப் போராட்டமாக மாறுவதற்கு முன்னர் தீர்கப்பட வேண்டியதன் அத்தியாவசியத்தை விளக்கலாம். பல்கலைக்கழக சமூகத்தினர் மரணித்ததை நினைவு கூறுவதற்கு மேலதிகம��க பல்கலைக்கழகம் ஒன்றில் அப்படியான தூபியை அமைப்பதன முக்கியத்துவம் இது தான்.\nயுத்த நினைவு தூபமொன்று நிறுவப்படுகிற போது அது இறந்தவர்களை நினைவுகூரும் ஒரு புனித பூமியாகிறது. அதனால்தான் இந்த தூபி உடைத்தழிக்கப்பட்ட போது பெரு வெள்ளமாக உணர்வுகள் வெளிவந்தன.\nஇந்த கொடூரச் செயலைக் கண்டித்த ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தரீக் அஹமது, தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் முஸ்லிம், சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இந்த விடயம் “தீர்க்கப்பட்டது” என்பதில் எமக்கு முழு உடன்பாடு கிடையாது.\nதமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் இந்தப் விடயத்தை சற்று “தணிக்குமாறு” அரசாங்கம் தனக்குச் சொன்னதாக துணைவேந்தர் கூறுவதை நாம் செவிமடுத்தோம். அத்திவாரக் கல் வைத்தது, செய்த தவறுக்கு வருந்தி அதை திருத்துவதாக இல்லாமல், வெறுமனே “தணிப்பதற்கான” ஒரு நடவடிக்கையாக இருந்தால், அது ஆரம்பத்தில் தூபியை உடைத்ததை விட மோசமான செயலாகும்.\nஇந்த நினைவு தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாய் இருந்த அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி உடனடியாக அது மீள நிர்மாணிக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜோசெப் பரராஜசிங்கத்தை நேரில் கண்டதேயில்லை; பிரபாகரன் இரத்தம் உறிஞ்சுவார் என்பதற்காக போராடினோம்\nகொரோனா தடுப்பூசி முதலில் அம்புலன்ஸ் ஊழியர்களுக்கே\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக பலி…\nஅபிவிருத்தி என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்படும் எமது பிரதேசங்கள்\nதாம் தயாரித்துள்ள தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க ஒப்புத்தல் அளித்துள்ள சீனா…. வெளியான முக்கிய தகவல்\nபெண் குழந்தைகளின் உடம்பில் இருந்த காயம்; விசாரித்த தாயின் இதயத்தில் இறங்கிய இடி\nசக மாணவர்கள் உட்பட 29 பேர்களால் துஸ்பிரயோகத்திற்கு இரை… 23 பேர் கைது\nபெண்களே இது உங்களுக்கு தான்\nஇரண்டு திருமணம் செய்யும் ஆண்கள்… இரண்டாவது மனைவிக்கு மட்டும் குழந்தை பிறக்கும் ஆச்சரியம்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக பலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-and-i-are-rumored-to-have-secretly-met-udhayanidhi-due-to-the-merger-tough-kama-qlgyff", "date_download": "2021-01-19T05:34:01Z", "digest": "sha1:J3DLVSQNB2Q6HCHPVLL4U6B3UV6ZAW3R", "length": 13324, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நானும்-ரஜினியும் இணைவதால் உதயநிதியை ரகசியமாக சந்தித்ததாக கிளப்பி விடுகிறார்கள்... கடுப்பான கமல்..! | Rajini and I are rumored to have secretly met Udhayanidhi due to the merger ... Tough Kama", "raw_content": "\nநானும்-ரஜினியும் இணைவதால் உதயநிதியை ரகசியமாக சந்தித்ததாக கிளப்பி விடுகிறார்கள்... கடுப்பான கமல்..\nஉதயநிதி ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து கூட்டணி குறித்து பேசவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து கூட்டணி குறித்து பேசவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கன்னியாகுமரி மாவட்டம் இரையும்மன் துறை, தூத்தூர் மீனவ கிராமங்களில், மீனவ மக்களை சந்தித்துப் பேசினார். பின்னர், தேங்காய்ப்பட்டனம் அருகே உள்ள இறையுமன்துறை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’திமுகவோடு கூட்டணி அமைப்பது குறித்து உதயநிதி ஸ்டாலினை ரகசியமாக கமல் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் ஊடகங்களின் யூகம்தான். யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.\nஒவைசி, நாம் தமிழர் கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதாக வெளியான தவல்களும் ஊடகங்களின் யூகதான். எம்ஜிஆர் வழியில் தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுக்கும் தேவை வந்தால் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். தற்போது அந்த தேவை வந்துள்ளது. கேரளா உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றுள்ளது மக்களுக்கு நல்லது செய்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதின் அடையாளம். நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். ரசிகர்கள் சந்தோசமாக ஏற்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்திற்கு முதல் முதலில் தமிழகத்தில் ஆதரவு கொடுத்த கட்சி மக்கள் நீதி மயம்தான்’’என்று அவர் தெரிவித்தார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகமல்ஹாசன் மகிழ்ச்சி... டார்ச் லைட் அடிக்க பிரகாசம்..\n“இந்தியன் 2” ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது... காத்து கிடந்த கமல் ரசிகர்களுக்கு சுடச்சுட கிடைத்த செய்தி\n சத்தியம் செய்யும் மக்கள் நீதி மய்ய நிர்வாகி..\n43 வயதில் பெண் குழந்தைக்கு தாயான கமல் பட நடிகை... கணவர், குழந்தையுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ்...\nபிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் ஜெயம் ரவி... தாறுமாறு வைரலாகும் வீடியோ...\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பாஜகவில் இணைகிறார்... பேரதிர்ச்சியில் கமல்ஹாசன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதுரோகத்திற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்த வங்கப் புலி.. 2 தொகுதிகளில் போட்டியிடபோவதாக மம்தா அறிவிப்பு.\nசசிகலாவின் காலில் விழுந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அதிமுக அமைச்சர்களை வெறுப்பேற்றிய ஸ்டாலின்.\n98 வயதில் கொரோனாவை வென்ற அஜித் - கமல் பட நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/union-minister-s-cabinet-triangular-clash-in-aiadmk-qknvjl", "date_download": "2021-01-19T06:03:47Z", "digest": "sha1:AMUDSVXL2EUMVPJ36PQJ2ONJLVXMEHOS", "length": 15358, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அமைச்சர் கேபினெட்... அதிமுகவில் முக்கோண மோதல்..! | Union Minister's Cabinet ... Triangular clash in AIADMK", "raw_content": "\nமத்திய அமைச்சர் கேபினெட்... அதிமுகவில் முக்கோண மோதல்..\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. வருகிற டிசம்பர் 14ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. வருகிற டிசம்பர் 14ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.\nஅதில் அதிமுகவிற்கு மூன்று அமைச்சர் பதவிகளை தருவதற்கு பாஜக முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதில் யார் அமைச்சராக இடம் பெறப்போகிறார்கள் என்பது அதிமுகவில் ஒரு பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது. அமித்ஷாவின் விசிட்டுக்கு பிறகு மத்திய அரசில் ஏற்பட்ட மிக முக்கியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது. பாஜக அதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் இடம்பெறவுள்ளது.\nபாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. நிதீஷ் குமாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிக்கு இடம் கொடுக்கும் வகையில் அதிமுகவை இணைத்துக்கொள்ள பாஜக முன்வந்துள்ளது. சென்றமுறையே மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கவில்லை. ஆகையால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு நிச்சயம் எனக் கூறப்படுகிறது.\n​மத்த்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் போது, அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய். எஸ்.ஆர். காங்கிரஸுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தகுந்த இடம் தருவோம். குறிப்பாக அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு கேபினட் பதவியையும் 2 இணையமைச்சர் பதவியையும் ஒதுக்குவோம் என்று அதிமுகவிடம் சொல்லியிருக்கார். இந்தத் தகவலை எடப்பாடியிடமும் அமித்ஷா சொல்லியிருக்கிறார்.\nஅ.தி.மு.கவுக்கு ஒரு கேபினட் பதவி என்றும் அதைத் தன் மகன் ரவீந்திரநாத்துக்குதான் ஒதுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். அழுத்தம் கொடுத்து வருகிறார். தம்பிதுரையோ, ரவீந்திரநாத் முதல் முறையாக இப்போதுதான் பார்லிமெண்டுக்குள் காலடி எடுத்து வைத்து இருக்கிறார். நானோ, நாடாளுமன்றத் துணை சபாநாயகராக இருந்தவன். டெல்லி அரசியல் எனக்கு அத்துப்படி. அதனால் கேபினட் பதவியை எனக்கு மொடுக்க வேண்டும் என்கிறாராம். இன்னொரு சீனியரான வைத்திலிங்கம் எம்.பி.யும், \"எனக்குத்தான் கேபினட் பதவி'ன்னு கொடி பிடிக்கிறாராம். அதேபோல் மத்திய இணையமைச்சர் பதவிக்கும் முட்டல் மோதல் அதிமுக சீனியர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் அக்கட்சியினர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஓ.பி.எஸ் ஆதரவாளருக்கு ஆப்பு... பாஜக எல்.முருகனால் வந்த சோதனை..\nதேனியில் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த ஓ.பி.எஸ்... கட்சிதமாக துரிதப்படுத்திய எடப்பாடியார்..\nஅடித்தட்டு மக்களின் அத்தியாவசியங்களை தீர்த்து வைக்கும் ஓ.பி.எஸ்... நெகிழ்ச்சியில் விவசாயிகள்..\nஅசைண்மெண்ட் கொடுத்த ஓ.பி.எஸ்... சர்வே எடுக்க முடியாமல் தவிக்கும் விசுவாசி..\nமழை நீரால் சூழப்பட்ட சென்னை... வேட்டியை மடித்துக் கட்டி வெள்ளத்தில் இறங்கிய ஓ.பி.எஸ்..\nமத்திய அமைச்சராகிறார் ஓ.பிஎஸ். மகன் ரவீந்திரநாத்... அதிமுகவில் மூவருக்கு வாய்ப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோட��� மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/brazil-bus-accident-17-people-dead-qkwsxh", "date_download": "2021-01-19T05:49:50Z", "digest": "sha1:OXC6AFOBGJT6UABM2AEP6CCHHSWX2SNA", "length": 12844, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து... உடல் சிதறி 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..! | Brazil bus accident...17 people dead", "raw_content": "\n45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து... உடல் சிதறி 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..\nபிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் 45 அடி உயரப் பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், 45 அடி உயரப் பாலத்தில் கீழே விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 23 பேர் படுகாயமடைந்தனர்.\nவிபத்து தொடர்பாக உடனே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த புதன்கிழமை சாவோ பாலோவின் டாகுவாவில் ஒரு பேருந்து மற்றும் டிரக் மோதிக்கொண்ட விபத்தில் 42 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nசுற்றுலா சென்ற போது பயங்கர விபத்து.. பள்ளி பருவ பெண் தோழிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு\nஇருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்.. தூக்கி வீசப்பட்ட மாற்றுதிறனாளி உட்பட 3 பேர் பலி..\nBreaking தஞ்சையில் மின்கம்பி மீது பேருந்து உரசல்... 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு..\nநடுவானில் சுக்குநூறாக வெடித்து சிதறிய விமானம்.. கடலில் மிதந்த 62 பேரின் உடல் பாகங்கள்.. பதைபதைக்கும் காட்சிகள்\nஓட்டுநருக்கு திடீர் வலிப்பு.. தாறுமாறாக ஓடிய பேருந்து.. நடத்துனரின் சாமர்த்தியதால் உயிர் பிழைத்த 35 பயணிகள்.\nஇருசக்கர வாகனம் மீது லாரி மோதல்... திருமணமாகி 20 நாட்களேயான புதுமாப்பிள்ளை துடிதுடித்து உயிரிழப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/cricket-player-sreesanth-says-players-involved-gambling-still-in-team", "date_download": "2021-01-19T04:57:49Z", "digest": "sha1:NM65POZCI2MYICLQDEEWSKT5UBTOHN6M", "length": 5521, "nlines": 27, "source_domain": "tamil.stage3.in", "title": "இந்திய அணியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் - ஸ்", "raw_content": "\nஐ.பி.எல்-லில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் இந்திய அணியில் இருக்கிறார்கள் - ஸ்ரீசாந்த் பரபரப்பு பேட்டி\nஐ.பி.எல்-லில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் இந்திய அணியில் இருக்கிறார்கள் - ஸ்ரீசாந்த் பரபரப்பு பேட்டி\nகடந்த 2015 -ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்த அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. தடை முடிந்த நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் இரு அணிகளும் விளையாட இருக்கிறது. இந்த அணிகளில் மறுபடியும் வீரர்கள் மாற்றம் ஏதும் இல்லாமல் விளையாடுவார்கள் என்று தகவல்கள் வெளியானது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் மற்றும் பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கித் சவாண் போன்ற சிலர் மட்டும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து வாழ்நாள் தடை பெற்றனர்.\nகிரிக்கெட்டை விட்டு விலகிய ஸ்ரீசாந்த் மலையாள படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் வந்த தீர்ப்பில் பிசிசிஐ எதிர்த்து தலையிட முடியாது தடை வழக்கம் போல தொடரும் என்று தெரிவித்தது. இதனால் கோபமடைந்த ஸ்ரீசாந்த் பிசிசிஐ எதிர்த்து கருத்து தெரிவித்தார்.\nதற்போது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் \"என்னை மட்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு வாழ்நாள் தடை விதித்திருக்கிறார்கள். என்னுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக தற்போது இந்திய அணியில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்\" என்று தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் உலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஐ.பி.எல்-லில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் இந்திய அணியில் இருக்கிறார்கள் - ஸ்ரீசாந்த் பரபரப்பு பேட்டி\nவிடைபெற்றார் ஆஷிஷ் நெஹ்ரா அவரது இடத்தை நிரப்புவது யார்\nபேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2021/01/03/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-19T04:46:27Z", "digest": "sha1:P2WHNDUS4HDKJN34KHMVH2QA5HDZLLCW", "length": 16243, "nlines": 151, "source_domain": "vimarisanam.com", "title": "என் விருப்பம் – பிரதிவாதி பயங்கர – ஸ்ரீநிவாஸ் …!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← மாறன் பிரதர்ஸ் – செத்த கேசுக்கு உயிர் வந்திருக்கிறது….\nசன் டிவியில் எடப்பாடி அவர்கள் – ஒரு கிண்டல் மீம்ஸ் – →\nஎன் விருப்பம் – பிரதிவாதி பயங்கர – ஸ்ரீநிவாஸ் …\nபெயரில் மட்டும் பயங்கரத்தை கொண்டுள்ள\nஇந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரரை\nதெலுங்கு நாட்டில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்\nபிறந்த பி.பி.ஸ்ரீநிவாஸ் (1930-2013) –\nதமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், துளு, கொங்கணி,\nஹிந்தி என்று பல மொழிகளிலும் பாடி இருக்கிறார்.\nஇரண்டு முறை இவரது நிகழ்ச்சியில் நேரே கலந்து\nகொண்டு பார்த்திருக்கிறேன்… தலைப்பாகை அவரது\nநிரந்தர அடையாளம்… சட்டை பாக்கெட்டில், கலர் கலராக\nபல பேனாக்கள் வைத்திருப்பார். பலமொழிகளில்\nஅவரது நல்ல பாடல்களைச் சொல்ல வேண்டுமென்றால்,\nஎக்கச்சக்கமாகப் போகும். எனவே, சில பாடல்களை\nமட்டும் இங்கே தந்திருக்கிறேன். கூடவே ஒரு\nவிஜய் தொலைக்காட்சி பேட்டி –\nமாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்\nபூஜைக்கு வந்த மலரே வா –\nஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்…\n(இந்த பாடலின் வார்த்தைகள் … அமர்க்களம்…\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← மாறன் பிரதர்ஸ் – செத்த கேசுக்கு உயிர் வந்திருக்கிறது….\nசன் டிவியில் எடப்பாடி அவர்கள் – ஒரு கிண்டல் மீம்ஸ் – →\n1 Response to என் விருப்பம் – பிரதிவாதி பயங்கர – ஸ்ரீநிவாஸ் …\n11:02 முப இல் ஜனவரி 3, 2021\nபி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடிய பாடல்கள் இது அருமை, எனக்குப் பிடித்தது என்று செலெக்ட் செய்வது மிகக் கடினம். ஒரு சில பாடல்கள் மட்டுமே வெற்றி பெறாமலிருந்துவிட்டன. ஆனால் ஒரு சினிமா நிகழ்ச்சியில் (தொலைக்காட்சிக்கானது) இன்றைய கேம்பியர்கள் அவ��து அருமை தெரியாமல் நடந்துகொண்டதையும், அவர் நொந்துகொண்டதையும் பார்க்க/படிக்க நேர்ந்தது (அவர் கொஞ்சம் பேச ஆரம்பித்த உடனேயே மைக்கைப் பிடுங்கிக்கொண்டனர்). அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் நயனதாரா போன்ற இக்காலத்தவர்கள் மட்டுமே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஅம்பை'யின் சிறுகதை - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ....\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் \nதென் கச்சி சொன்ன குரு நானக் கதை....\n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nபாப்புலர் ஆகாத - ஆனால் நல்ல பாடல்கள் - 1\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Raghuraman\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Kamali\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் vimarisanam - kaviri…\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nதென் கச்சி சொன்ன குரு நானக்… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் PK\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD008477/INFECTN_kaacnooykkaannn-tiraiyittl-tittttngkll", "date_download": "2021-01-19T07:03:26Z", "digest": "sha1:3CGIPBFJ5KTPP3FACAKACRTCHAQZF3Q2", "length": 8775, "nlines": 102, "source_domain": "www.cochrane.org", "title": "காசநோய்க்கான திரையிடல் ��ிட்டங்கள் | Cochrane", "raw_content": "\nகாசநோய் (டிபி) என்பது ஒவ்வொரு வருடமும் தொண்ணூறு லட்சத்திற்கும் மேலான மக்களை பாதிக்கும் ஒரு கடுமையான தொற்று வியாதியாகும். காசநோய் நோயாளிகளின் தொற்று கொண்ட நுரையீரல்களிலிருந்து எழும்பும் காற்றுவழி திவலைகள் மூலம் இது பரவும். திறன்மிக்க நுண்ணுயிர் கொல்லி சிகிச்சைகள் ஒரு பரந்தளவில் கிடைக்கப் பெற்றாலும் இந்த வியாதி அநேக வளக்-குறைவான அமைப்புகளில் இன்னும் பொதுவாக காணப்படுகிறது. நிரூபிக்கப்பட்ட காசநோயைக் கொண்ட மக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட அனைவரின் முறைப்படுத்தப்பட்ட திரையிடல், காசநோயை முன்கூட்டியே கண்டுப்பிடிப்பதை அதிகரிக்குமா என்பதை தீர்மானிக்க இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளிக்க ஏதுவான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தற்போது எதுவும் இல்லை என இந்த திறனாய்வு கண்டது, மற்றும் காசநோய்க்கான திரையிடல் திட்டங்கள், காசநோய் நோயாளிகளின் தொடர்புகளுக்கிடையே அறுதியிடல் விகிதங்களை அதிகரிக்குமா அல்லது சமூகத்தில் காசநோயின் விகிதத்தைக் குறைக்குமா என்பதற்கு பற்றாக்குறையான ஆதாரம் உள்ளது. ஆதலால், காசநோய் நோயாளிகளின் தொடர்புகளில் முறைப்படுத்தப்பட்ட திரையிடலின் நன்மைகளை தீர்மானிக்க மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nமொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமருந்து சிகிச்சைகளுடன், காசநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு குறைந்த ஆற்றல் லேசர் சிகிச்சையை பயன்படுத்துவதற்கு ஆதரவளிக்க போதுமான ஆதாரம் இல்லை.\nGenotype MDBDRs துரித ஆய்வு/இரண்டாம் நிலை TB மருந்துகளின் எதிர்ப்பினை ஆராய்தல்\nகாச நோய் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் ஊட்டசத்துக்கள்\nஎச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட நபர்களில், ஐசோனியாசிட் கொண்டு சிகிச்சையளிக்கப்படும் வெளிப்படாத காசநோய் (டிபி) செயல்படும் டிபி உருவாகும் அபாயத்தைக் குறைக்கும்.\nவயது வந்தோரில் ஏற்படும் கபவாதத்திற்கான (நிமோனியா) நெஞ்சு இயன்முறை சிகிச்சை\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117170.html", "date_download": "2021-01-19T05:05:33Z", "digest": "sha1:GD4RKR7TQN22VQKROMIH5Z7FE6IFA7XA", "length": 17100, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவகாரம் : பாரா­ளு­மன்றத்தில் விவாதம் இன்று..!! – Athirady News ;", "raw_content": "\nமத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவகாரம் : பாரா­ளு­மன்றத்தில் விவாதம் இன்று..\nமத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவகாரம் : பாரா­ளு­மன்றத்தில் விவாதம் இன்று..\nமத்­திய வங்கி பிணை­முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்களின் அறிக்­கை கள் மீதான விவாதம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.\nவிவாதம் காலை 10.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடை­பெ­ற­வுள்­ளது. விவா­தத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியும் கலந்து கொள்­ளாது. எனினும் ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் கூட்டு எதிர்க்­கட்சி ஆகிய கட்­சிகள் கலந்து கொள்ளும் என அறி­வித்­துள்­ளன.\nஇலங்கை மத்­திய வங்கி பிணை­முறி வழங்­கலில் மோசடி நடந்­துள்­ளமை தொடர்­பாக ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டது. அதே­போன்று முன்­னைய ஆட்­சியின் போது இடம்­பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்கும் ஜனா­தி­ப­தி­யினால் ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டது. இவ்­விரு ஆணைக்­கு­ழுவின் அறிக்­கைகள் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.\nஇந்­நி­லை­யி­லேயே இவ்­விரு அறிக்­கை­களை பாரா­ளு­மன்றம் சமர்ப்­பித்து விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. எனினும் இரு அறிக்­கைகள் மீதான விவா­தத்தை நடத்­து­வ­தற்­கான திக­தியை தீர்­மா­னிப்­பதில் பல்­வேறு சிக்­கல்கள் ஏற்­பட்­டன. அத்­துடன் குறித்த அறிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் கல­வ­ர­மான நிலை­மையும் ஏற்­பட்­டது.\nஇதன்­படி ஜன­வரி முதல் வாரத்தில் கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது பெப்­ர­வரி 20,21 ஆம் திக­தி­களில் இவ்­விரு அறிக்­கைகள் மீது விவாதம் நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டது. எனினும் ஜனா­தி­பதி மைத்��தி­ரி­பால சிறி­சேன விவா­தத்தை தேர்­த­லுக்கு முன்னர் நடத்தி காட்­டு­மாறு சவால் விடுத்­த­மைக்கு அமை­வாக பெப்­ர­வரி 8 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கூட்டி விவா­தத்தை நடத்த ஏற்­பாடு செய்­யு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­ய­க­ருக்கு ஆலோ­சனை விடுத்­தி­ருந்தார்.\nஇது தொடர்­பாக ஆராய மீண்டும் கட்சி தலை­வர்கள் கூடி ஆராய்ந்­தனர். இதன்­போது கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டாத நிலைமை ஏற்­பட்­டது. அத்­துடன் 8 ஆம் திகதி விவாதம் நடத்­து­வதில் சட்ட சிக்­கலும் இருப்­ப­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­தது. இதற்கு அமை­வாக பெப்­ர­வரி 6 ஆம் திகதி விவா­தத்தை நடத்­து­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விற்கு ஆலோ­சனை வழங்­கினார்.\nஇத­னை­ய­டுத்து இரு அறிக்­கை­களின் மீது இன்­றைய தினம் விவாதம் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த விவா­தத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கலந்து கொள்வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஇரு அறிக்­கைகள் மீதான விவாதம் ஒரு நாளுடன் மட்­டு்ப்­ப­டுத்­தப்­ப­டாது என்றும் தேர்­தலின் பின்னர் விவாதம் தொடர்ந்து இடம்­பெறும் என்றும் இன்­றைய விவா­தத்­திற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஎன்றாலும் தேர்தல் பிரசார கூட்டங்கள் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டடணியும் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு..\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது..\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்..\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம் முதலிடத்தை பிடித்தது…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக உயர்வு..\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில் முக்கிய பதவி..\n20 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்..\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில்…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான்…\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம்…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக…\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில்…\n20 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்..\nகடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா –…\nஇந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு..\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?search_city=St.Gallen", "date_download": "2021-01-19T05:19:49Z", "digest": "sha1:SYEGOPOP6SI3VFLTJRKBM4QHUE4ON42C", "length": 5385, "nlines": 111, "source_domain": "www.jalamma.info", "title": "Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/10/28/news/40834", "date_download": "2021-01-19T05:25:45Z", "digest": "sha1:744VJEON4CF5ROEV3BT66XN5SSEEYXUV", "length": 27840, "nlines": 155, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nOct 28, 2019 by கார்வண்ணன் in கட்டுரைகள்\nசிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரிய- உலகின் பல்வேறு இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்த இஸ்லாமிய தேசம் எனப்படும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படைகளின் அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.\nசிரியாவின் வடமேற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் சிறப்புப் படைகள் மேற்கொண்ட இந்த அதிரடித் தாக்குதல் தொடர்பான விபரங்களை, நேற்று வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅமெரிக்க படைகள் துரத்திய போது- தனது இரு மனைவிகள், பிள்ளைகளுடன் சுரங்கம் ஒன்றுக்குள் ஓடிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி, கடைசியில் தப்பியோட முடியாத நிலையில் தற்கொலைக் குண்டு அங்கியை வெடிக்க வைத்தார்.\nஇரு மனைவிகள், 3 குழந்தைகளும் பலி\nஇந்தச் சம்பவத்தில் அவரது இரு மனைவிகள், 3 குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதலில் அமெரிக்க படையினர் எவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. எனினும், இந்த தாக்குதலுக்காக அமெரிக்க சிறப்புப் படைகள் பயன்படுத்திய நாய் ஒன்று படுகாயமடைந்தது.\nஇந்த தாக்குதல் குறித்து நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அறிவித்த போது, உலகின் முதலாவது இலக்க தீவிரவாதியை நேற்றிரவு அமெரிக்கா நீதியின் முன் நிறுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.\n“இன்னமும் சிரியப் படைகளின் கட்டுப்பாட்டில் வராத, வட மேற்கு மாகாணமான இட்லிப்பில், ஒரு மறைவிடத்தில் பக்தாதி தங்கியிருந்தார். 48 வயதுடைய அவர், இரண்டு மணி நேர அதிரடித் ���ாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகள், வடமேற்கு சிரியாவில் ஒரு ஆபத்தான- துணிச்சலான இரவுநேர தாக்குதலை நடத்தியதுடன், தங்கள் பணியை பிரமாண்டமான பாணியில் நிறைவேற்றினர்.\nபக்தாதி மற்றும் அவரது குடும்பத்தினர், உதவியாளர்கள் தங்கியிருந்த அந்தக் கட்டடத்தை பாரிய சுடுபல சக்தியுடன் அமெரிக்கப் படைகள் நெருங்கியிருந்தன.\nதப்பிச் செல்ல முடியாத ஒரு சுரங்கத்துக்குள் ஓடிக் கொண்டு, அலறியபடி, அவர் இறந்து போனார். அவர் தனது உடையை வெடிக்க வைத்து, தன்னையும் மூன்று குழந்தைகளையும் கொன்றார்.\nகுண்டுவெடிப்பால் அவரது உடல் சிதைந்து போனது. ஆனால் சோதனை முடிவுகள், அவரது அடையாளத்தை உறுதி செய்துள்ளன.\nஐஎஸ் அமைப்பின் தலைவர் பக்தாதி எவ்வாறு இறந்தார் என்பதை அவரது குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர், ஒரு கதாநாயகன் போல இறக்கவில்லை. ஒரு கோழை போல இறந்தார். ஒரு நாயைப் போல, இறந்தார்.” என்று குறிப்பிட்டார்.\nஇரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கிய நடவடிக்கை\n“ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை கொல்வதற்கான தாக்குதல் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.\nஅமெரிக்காவின் கிழக்கு கரை நேரப்படி, சனிக்கிழமை, பிற்பகல் 5 மணியளவில் – சிரிய நேரப்படி இரவு 11 மணியளவில், இறுதி நடவடிக்கை தொடங்கப்பட்டது.\nவெள்ளை மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த அவதானிப்பு அறையில், துணை அதிபர் மைக் பென்ஸ், பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேர்ட் ஓ பிறெய்ன் மற்றும் ஏனைய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து அந்த நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஒவ்வொரு நிமிடங்களும் நாங்கள் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருந்தோம். அது ஒரு திரைப்படத்தை பார்ப்பது போல இருந்தது.\nஎட்டு உலங்குவானூர்திகளில் 70 நிமிடங்கள் பயணம் செய்த பின்னர், பாக்தாதியின் வளாகத்தை நெருங்கியதும், உலங்குவானூர்திகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனினும், அமெரிக்கப் படைகள் அந்தத் தாக்குதலை விரைவாக அடக்கி, பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது.\nஅந்த வளாகத்தின் வாயிலில் பொறிவெடிகள் வைக்கப்பட்டிருந்ததால், கட்டடத்தின் வெளிப்புறமாக இருந்து துவாரங்கள் போடப்பட்டன.\nசரணடையாவிடின் சுட்டுக் கொல்வது என்ற அடிப்படையில் தான் அந்த கட்ட��த்தை அந்த நேரத்தில் கைப்பற்ற வேண்டியிருந்தது.\n11 சிறுவர்கள் அங்கிருந்து காயங்களின்றி வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மூன்றாவது தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஐஎஸ் குழுவினர் பலர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.\nஎனினும், பக்தாதி தனது மூன்று குழந்தைகளுடன் சுரங்கத்துக்குள் ஓடினார்.சுரங்கத்துக்குள் ஓடிச் சென்ற பக்தாதியை சரணடையுமாறு அமெரிக்க படையினர் கோரினர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.\nசிறப்புப் படைகளின் நாய்கள் அவரைத் துரத்திச் சென்ற போது, அவர் சுரங்கத்தின் முடிவிடத்தை அடைந்தார். அப்போது, அவர் தனது உடையை வெடிக்க வைத்து, தன்னையும் மூன்று குழந்தைகளையும் கொன்றார்.\n15 நிமிடங்களில் மரபணுச் சோதனை\nபாக்தாதியின் உடல் குண்டுவெடிப்புகளால் சிதைக்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் படைகள் மரபணு சோதனையை நடத்தி,15 நிமிடங்களில் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின. சோதனை முடிவுகள் அவர் தான் என்பதற்கு சாதகமாக இருந்தன.\nஇந்த நடவடிக்கையின் போது, அங்கு தேடுதல் நடத்திய ஐஎஸ் அமைப்பு மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் அடங்கிய மிகவும் உணர்திறன் வாய்ந்த பொருள் மற்றும் தகவல்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளன.” என்று கூறினார்.\nஎனினும், கைப்பற்றப்பட்ட பொருள் என்ன என்பது பற்றி இன்னமும் தெளிவாகவில்லை.\nரஷ்ய வான்பரப்பு ஊடாக சென்றே தாக்குதல்\n“மொஸ்கோவின் அனுமதியுடன், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள வான்பகுதியைக் கடந்து சென்றே அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதலை நடத்தின.\nஇந்த தாக்குதலுக்கு ரஷ்யா, சிரியா, ஈராக், துருக்கி மற்றும் சிரிய குர்து படையினர் ஆகியோரின் ஒத்துழைப்புகள் பெறப்பட்டன. அதற்காக அந்த நாடுகளுக்கு நன்றி கூறுகிறோம்.\nஎனினும், அவர்களுக்கு இந்த நடவடிக்கை பற்றிய இரகசியம் தெரியவராமல் பாதுகாக்கப்பட்டது” என்றும் ட்ரம்ப் கூறினார்.\nஇந்த நடவடிக்கைக்காக அமெரிக்க சிறப்புப் படையினர், இராணுவ நாய்களுடன் எட்டு உலங்குவானூர்திகளில் மத்திய கிழக்கில் உள்ள இராணுவத் தளம் ஒன்றில் இருந்து புறப்பட்டுச் சென்றனர் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.\nஎனினும், மேற்கு ஈராக்கில் உள்ள விமானத் தளம் ஒன்றில் இருந்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇட்லிப் பிராந்தியத்தில் நடந்த இந்த தரைவழி நடவடிக்கைக்கு, சிரியாவின் இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஆதரவு அளித்தன.\nஅமெரிக்கப் படையினர் ஒரு இராணுவ ரோபோவையும் கொண்டு சென்றிருந்தனர். ஆனால் இறுதியில் அதைப் பயன்படுத்தவில்லை.\n‘100 வீதம் நம்பிக்கை ஜாக்பொட்’\n“நேற்றிரவு மிகப்பெரிய செய்தி கிடைத்தது. அப்போது அமெரிக்க நேரப்படி இரவு 7.15 மணி இருக்கும்.நாங்கள் அவதானிப்பு அறையில் இருந்தோம்.\nஅந்த நடவடிக்கையின் தளபதி அழைத்து, 100 வீதம் நம்பிக்கை, ஜாக்பொட்” (‘100% confidence, jackpot.’) என்று கூறினார் என அவதானிப்பு அறையில் இருந்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேர்ட் ஓ பிறெய்ன் குறிப்பிட்டார்.\nசுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்த தாக்குதலை முடித்துக் கொண்டு அமெரிக்க படையினர், பறந்து சென்ற அதேவழியில் தளம் திரும்பினர்.\nபக்தாதியின் சிதைந்த உடல் அமெரிக்கா வசம்\nபாக்தாதியின் உடல் ஒழுங்கான முறையில், அடக்கம் செய்யப்படும். ஒசாமா பின்லேடன் 2011 இல் கொல்லப்பட்டபோது, பின்பற்றப்பட்ட அதே நெறிமுறையாக இது இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஓ பிரையன் கூறினார்.\nஉலகை அச்சுறுத்தும் சித்தாந்தவாதியாகவும்,, அனைத்துலக புலனாய்வு அமைப்புகளுக்கு சவாலாகவும், இருந்த பக்தாதி, உயர்மட்ட தலைவர்களுடன் மாத்திரம் தொடர்புகளைப் பேணி வந்ததாலும், அதிகளவில் வெளியே தலைகாட்டாமல் இருந்ததாலும், அவரது இருப்பிடத்தைக் கண்டறிவது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.\nமறைவிடத்தை கண்டு பிடித்தது எப்படி\nஈராக்கில் இருந்து தனது மனைவிகள் மற்றும் குடும்பத்தினரை, சிரியாவுக்கு மாற்றிய சிரிய நாட்டவர் ஒருவரை ஈராக்கிய அதிகாரிகள் அடையாளம் கண்டதை அடுத்து, பக்தாதியை வேட்டையாடும் நடவடிக்கை கடந்த ஒரு மாதமாக தீவிரமடைந்திருந்தது.\nபக்தாதியின் இரண்டு சகோதரர்களான ஜூம்மா மற்றும் அகமட் ஆகியோர், தமது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன், இட்லிப் பிராந்தியத்துக்கு நகர்ந்தது அவதானிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், இந்த தகவல் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவுக்கு வழங்கப்பட்டது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇட்லிப் மாகாணத்தில் ஐஎஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் யாராவது உள்ளனரா என்று, அங்குள்ள பல சிரிய போராளிக் குழுக்களிடம், அமெர���க்க அதிகாரிகள் கேட்டிருந்தனர்.\nஇப்பகுதியை பெரும்பாலும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய குழு வைத்திருக்கிறது. இது ஐஎஸ் அமைப்பை எதிர்க்கிறது. ஐஎஸ் குழுவுடன் இணைந்திருப்பதாக கருதப்படும் மக்களை தூக்கிலிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.\nபக்தாதி இங்கு மறைந்திருக்கலாம் என்று நீண்டகாலமாக ஊகிக்கப்பட்டிருந்தாலும், பல பிராந்திய அதிகாரிகள், இட்லிப் அவருக்கு மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் என்று கருதியிருந்தனர்.\nதலைக்கு 25 மில்லியன் டொலர்\nஅமெரிக்காவினால் 25 மில்லியன் டொலர் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த பக்தாதி, இதற்கு முன்னரும் இதேபோன்ற தாக்குதல்களில் காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.\nநீண்டகாாலமாக வெளியே தலைகாட்டாமல் இருந்த அவர், கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரும் ஒளிப்பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/21235/Fire-broke-out-at-a-godown-in-Navi-Mumbai", "date_download": "2021-01-19T05:41:04Z", "digest": "sha1:V2WJS4FHD67X6K4QCDMQLC5QVLCIQ5DW", "length": 6257, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நவி மும்பையில் பயங்கர தீவிபத்து! | Fire broke out at a godown in Navi Mumbai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநவி மும்பையில் பயங்கர தீவிபத்து\nநவி மும்பை அருகே இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nநவி மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. இங்கு இன்று அதிகாலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென்று எரிந்தது. பக்கத்து குடோன்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்து வருகின்றனர். இந்த விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரம் குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.\n15வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை\nதமிழக தலைமை தகவல் ஆணையராகிறார் ஷீலா பிரியா\n“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்\" - செல்லூர் ராஜூ\n\"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்\"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n15வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை\nதமிழக தலைமை தகவல் ஆணையராகிறார் ஷீலா பிரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/slogam/page/2/", "date_download": "2021-01-19T04:32:20Z", "digest": "sha1:R74ORN6NEOMYIYPP2IC6D4XYAQ44TY2P", "length": 9433, "nlines": 130, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ் மந்திரம் | Tamil manthiram | தமிழ் மந்திரங்கள் | Manthirangal - Page 2 of 35", "raw_content": "\nHome மந்திரம் Page 2\nவீடு நிலம் போன்ற சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற கனவு நினைவாக, இந்த மந்திரத்தை...\nஉங்களுடைய தங்கம், பரம்பரை தங்கமாக, அடுத்த தலைமுறை கைக்கு போய் பத்திரமாக சேரும். வீட்டில்...\nவறுமை நீங்க, தீராத கடன் பிரச்சனை தீர, சுகபோகமான வாழ்க்கை பெற துர்க்கை அம்மனை...\nகெட்ட சக்திகள் உங்கள் வீட்டு நில வாசல்படியை நெருங்கவே நடுநடுங்கும். கண்ணுக்குத் தெரியாத கெட்ட...\nஎந்த துஷ்ட சக்தியாலும் உங்கள் தூக்கத்தை கெடுக்க முடியாது. கெட்ட கனவுகள் வராமல், இரவு...\nவறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்கள் வீட்டிலும் வருமானம் நிரந்தரமாக வரத்தொடங்கும் வறுமையை விரட்டி, ஐஸ்வர்யத்தை நிலை...\nஇதுவரைக்கும் குண்டுமணி தங்கத்தை கூட வாங்கி சேர்க்க முடியாதவர்கள், 48 நாட்களில் தங்கம் வாங்கும்...\nஎந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு...\nவாழ்க்கையில் வரக்கூடிய பல தடைகள் தவிடு பொடி ஆகவேண்டுமா விஜயதசமி தினமான இன்று, கட்டாயம்...\nகையில் இருக்கும் கடைசி சொத்தை கூட, கடன் பிரச்சனையால் இழுந்து விட்டீர்களா\nஉங்கள் ஜாதகத்தில் எப்பேர்பட்ட சனி தோஷம், ராகு கேது தோஷம் இருந்தாலும், அதனுடைய தாக்கம்...\nதுன்பங்கள் தூள்தூளாக துர்கா கணபதி மந்திரம் அச்சத்தைப் போக்கி, வாழ்க்கையின் உச்சத்தைத் தொட இதை...\nஅமாவாசை தினமான இன்று, இந்த ஒரு பரிகாரத்தை செய்ய தவறாதீர்கள்\nநடக்காததை கூட நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் உங்களுக்காக இந்த மந்திரத்தை மனமுருகி தினமும் 3...\nவாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக, தானாகவே சரியாக, 21 நாள், 21 சுற்று,...\nமூக்குக்கு மேல் கோபம் வருபவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் கோபம் குறைந்து அதிசயம் நடக்கும்...\nதீராத கடன் தீர, கேட்ட வரம் உடனே கிடைக்க இந்த நரசிம்ம மந்திரத்தை 3...\nஎதிர்காலம் அமோகமாக அமையவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் இந்த 4 வரிகளை படித்தால் போதுமே\nநவகிரகங்களை தினமும் இந்த 1 மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நடக்கும் அதிசயங்கள் என்னென்ன\nஜாதக கட்டத்தில் இருக்கும் எப்படிப்பட்ட தோஷமும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. சர்வ தோஷத்தையும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/635045/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-19T04:28:18Z", "digest": "sha1:FNG5HZLLSFW3PPDUAPAQO7XKLAVVTU4T", "length": 10223, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "நைஜீரியாவில் 110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை.. வெறிச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்..ஐநா கடும் கண்டனம் | Dinakaran", "raw_content": "\nநைஜீரியாவில் 110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை.. வெறிச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்..ஐநா கடும் கண்டனம்\nபோகோ ஹராம் : நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் அவர்களின் ஆதிக்கம் நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில், நைஜீரியாவின் மைடூகுரி நகரில் அருகே கோஷோபே கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.. அப்போது அங்கு வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தவர்களை கடத்தி, கை, கால்களை கட்டிப்போட்டனர். இதையடுத்து துளியும் இரக்கமின்றி 110 விவசாயிகளை கழுத்தறுத்து படுகொலை செய்தனர். மேலும் அங்கிருந்த பெண்களையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.\nநைஜீரியாவில் அரசுத் தரப்பும், போகோ ஹராம், ஐஎஸ் பயங்கரவாதிகளும் மோதிக்கொள்வதில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். மக்கள் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்கள் தருகிறார்கள் என்ற ஆத்திரத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடூர செயலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை கடற்படையால் கைதாக�� விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் இன்று தாயகம் வருகை\nஉலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,048,256 பேர் பலி\nஅவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்\nஅமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு\nபலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு\nபாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.\nஇந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய செமெரு எரிமலை: பல கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை உமிழ்ந்து தள்ளுகிறது..\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி கைது: அதிபர் புதினை கடுமையாக விமர்சிப்பதால் கைதா: அதிபர் புதினை கடுமையாக விமர்சிப்பதால் கைதா\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழா: நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு\nஉலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை\nஅவசர கால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசிக்கு பிரேசில் ஒப்புதல்\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,038,882 பேர் பலி\nஆப்கானில் தாக்குதல் 2 பெண் நீதிபதி சுட்டுக் கொலை: தலிபான்கள் கைவரிசை\nஅமெரிக்காவின் புதிய அதிபராகும் பிடென் ஆட்சி நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினர்: வெள்ளை மாளிகையில் 17 பேருக்கு முக்கிய பொறுப்பு\nசீனா ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்: பீதியை கிளப்பும் புது தகவல்\nஅமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு\nஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்\nஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஇந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்‌ச; நன்றி கூறிய பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/17/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3/", "date_download": "2021-01-19T06:27:54Z", "digest": "sha1:264CXYMUODN2WUSMO2KVIYLBDNOG6TCC", "length": 9274, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "தர்மம் தலைகாக்கும் ! நாலணா கொடுங்க….. – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nநாளுக்கு நாள் திசைகள் அனைத்திலும் நொடிக்கு நொடி ஒவ்வொன்றிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டும் தான் இருக்கும் இந்த உலகில்.ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சியும் மாறியது.இடையே ஆட்சிகளைப்பும் ஆட்சி அதிகாரமாற்றமும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.\nமாற்றம் ஒன்றே மாறாதது என மாறி மாறி பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்களிடையே மாறாதது, பேருந்து நிலையங்களிலும்,போது இடங்களிடம் இரத்தல்(பிட்சை எடுத்தல்) மட்டும் இன்றளவும் ஏதோ பாரம்பரியம் போல் தொன்றுதொட்டு நிற்கிறது.இவர்களைப்போலவே ஏனோ இந்த ஆட்சியாளர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைமட்டும் வந்து வாக்குபிட்சை கேட்டு கொடுத்த பிறகு ஏனோ நம்மை கொலையில் விட்டு விடுகிறார்கள்.\nஅவர்கள் குடும்பங்கள் சிறக்க நம் மண்ணை கூறுபோட்டு அவன் பண்ணாட்டு பங்காளிக்கு பரிசாக கொடுக்கிறான்.இதில் ஊரே அழிந்தாலும் அலட்டுவதில்லை.காற்றில் காசை வீசி அதிகாரிகளையும் அடிமையாக்குகிறார்கள் இந்த அரசியல்வாதிகள். அவர்கள் செயல்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கத்தவர்களை மிரட்டி வழிக்குக்கொண்டுவர முயல்கின்றனர்.அதற்கும் அடிபணியாதவனை பணி மாற்றம் செய்து இவன் மாமனையோ மச்சானையோ உட்கார வைத்து நம் வாயில் இறுதிப்பால் ஊற்றத் தொடங்குகிறான்.\nஇவனுக்கு இறுதி நாள் இன்றாய் இராதா என ஒவ்வொருநாளும் நம்மை ஏங்க வைக்கிறான்,இந்த அரசியல் மிருகம்.அம்மா நாலணா கொடுங்க என நம்மிடம் பிட்சை கேட்கும் பிச்சைக்காரன் கூட நம்மிடம் விசுவாசம் காட்டுவான்.ஆனால்,நமக்கு சேவை செய்ய நம்மிடம் வாக்குபிட்சை கேட்டவன் நம்மை தலையில் ஏறி மிதிக்கும் நிலை வருகிறது இந்த பாரதத்தில்.\nஇனி இந்த நிலைமை ஒவ்வொருத்தரின் வாழ்விலும் மாற்றப்படவேண்டும் என்றே இந்த தேர்தல். உங்கள் வாக்கை எவனுக்கோ பிட்சையாய் போடுவதை நிறுத்திவிட்டு உங்கள் கண்ணுக்கு தெரிந்த ஒருவனுக்கு அன்பளிப்பாய் அளித்தால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்த்துவான் .மாற்றம் ஒன்றே மாறாதது.\nவிபரீதம் ஏற்படும் முன�� விளம்பரப் பலகையை சீர் செய்ய வேண்டுகோள்\nதிருச்சியில் பயணியாக வந்தவரை பதுங்கி பாய்ந்த கும்பல் கைது.\n2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப்…\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபாஸ்ட் ஃபுட் கடை: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nபிஎஸ்எல்வி-சி50 ராக்கெட்டை டிச. 17 விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ அறிவிப்பு.\nதிருச்சியில் குறைதீர் முகாமில் வாட்ஸ்அப் மூலம் 271 மனுக்கள்:\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் குறைதீர் முகாமில் வாட்ஸ்அப் மூலம் 271 மனுக்கள்:\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் குறைதீர் முகாமில் வாட்ஸ்அப் மூலம் 271 மனுக்கள்:\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/vck/", "date_download": "2021-01-19T06:18:05Z", "digest": "sha1:DHMXL7KI2HRYBOLAXAQXRVHOJP3C6W2S", "length": 3693, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "vck – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nவிவசாய சட்ட மசோதாவிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில்…\nவிவசாய சட்ட மசோதாவிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு…\nதிருச்சியில் குறைதீர் முகாமில் வாட்ஸ்அப் மூலம் 271 மனுக்கள்:\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் குறைதீர் முகாமில் வாட்ஸ்அப் மூலம் 271 மனுக்கள்:\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் குறைதீர் முகாமில் வாட்ஸ்அப் மூலம் 271 மனுக்கள்:\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valluvantamil.org/index.php/our-school/classes/level-7/", "date_download": "2021-01-19T04:22:48Z", "digest": "sha1:N2OO3ZZ6X7UMPT6VR2MOUURXXMEWH7PX", "length": 7141, "nlines": 176, "source_domain": "www.valluvantamil.org", "title": "Level 7 – நிலை 7 – வள்ளுவன் தமிழ் மையம்", "raw_content": "\nமேம்பட்ட கல்வித் திட்டத்திற்கான பரிந்துரை\nசெலவு பணம் – திரும்ப பெறுதல்\nநமது பள்ளி – தகவல்கள்\nநிதி – வரி தகவல்\nதமிழிற்கான உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி\nமேம்பட்ட கல்வித் திட்டத்திற்கான பரிந்துரை\nசெலவு பணம் – திரும்ப பெறுதல்\nநமது பள்ளி – தகவல்கள்\nநிதி – வரி தகவல்\nதமிழிற்கான உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி\nHome > நமது பள்ளி – தகவல்கள் > வகுப்புகள் > Level 7 – நிலை 7\nநிலை 7 என்பது தமிழில் அடிப்படைத் தேர்ச்சி கொண்ட குழந்தைகளுக்காக நடத்தப்படும் இடைநிலை-மேல்நிலை வகுப்பு. நிலை 6 தேர்ச்சி கட்டாயமாக எதிர்பார்க்கப்படும். அல்லது தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nநிலை 6-\u001cன் தொடர்ச்சியான இலக்கணப்பாடங்கள்/மொழிப்பாடங்கள் நடத்தப்படும். தமிழில் சரளமாகப் படிக்க/எழுத, ஆசிரியர் உதவியுடன் கட்டுரைகள் எழுதவும் பயிற்சிகள் கொடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/22390/", "date_download": "2021-01-19T05:37:21Z", "digest": "sha1:TEZCYCVYPDQAFTOKRYSEHJ3VUZRH4ZLA", "length": 22068, "nlines": 273, "source_domain": "tnpolice.news", "title": "காவலர் தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு உணவு விருந்து, சிறப்பு விருந்தினராக DC திரு.ஈஸ்வரன் கலந்து கொண்டார் – POLICE NEWS +", "raw_content": "\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\nஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு\nகாவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்\nவெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்\nமுன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை \nகேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nகாவலர் தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு உணவு விருந்து, சிறப்பு விருந்தினராக DC திரு.ஈஸ்வரன் கலந்து கொண்டார��\nசென்னை: பிரிட்டிஷ் ஆட்சியின் போது விக்டோரியா மகாராணிக்காக கட்டப்பட்ட அரண்மனை, தற்போது தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் காண அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சார்பு நிறுவனங்கள் பள்ளியில், பார்வை குறைபாடுள்ளவர்கள் தங்கி பயிலும் பள்ளியாக உள்ளது. இப்பள்ளி சென்னையின் சிறந்த பார்வையற்றோருக்கான பள்ளிகளில் முதல் பத்து இடத்திற்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சுமார் 270 பேர், ஏழ்மையால் தங்கி பயில்கின்றனர். மேலும் இவ்விடுதியில் ஆதரவற்ற நிலையில் உள்ள, பார்வையற்ற பெரியவர்கள் மற்றும் முதியோர்கள் பலரும் உள்ளனர்.\nகாவலர் தினம் வருகின்ற 24 ஆம் தேதி வருவதையடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று பூந்தமல்லியில் உள்ள, அரசு பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் சுமார் 270 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவாக அசைவ பிரியாணி உணவுடன், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.\nஇவ்விழாவிற்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் திரு.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளிக்கு வந்து, உணவு வழங்குவதை மேற்பார்வையிட்டார். அப்போது அவர்கள் பயிலும் வகுப்பறைக்கு சென்று, அவர்களின் கற்றல் முறையை பார்வையிட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடைபெற்று கொண்டிருக்கும் போது, அதனை கட்டுக்குள் கொண்டு வரும் சிரமமான பணிகளுக்கு மத்தியில், உலக நடப்புகள் எதையும் பார்க்க முடியதாத ஏழ்மையில் உள்ள பார்வையற்றவர்களை காண நேரம் ஒதுக்கி, காவல் துணை ஆணையர் திரு.ஈஸ்வரன் வந்து, அவர்களை உற்சாகப்படுத்தியது, பாராட்டுதலுக்குரியது. இந்நிகழ்ச்சியில் SRMC காவல் உதவி ஆணையர் திரு.செம்பேடு பாபு மற்றும் காவல் ஆய்வாளர் திரு.N.கிரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளரும் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபருமான திரு.முகமது மூசா மற்றும் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.\nகாவலர் தினம் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 24 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாள் பணியில் உள்ள காவலர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், அவர்கள் பணியை பாராட்டியும், இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகின்றது.\nஅக்டோபர் 21 ஆம் தேதி, பணியில் உயிர் நீத்த, காவலர்களின் நினைவாக, மலரஞ்சலி செலுத்தி அனுசரிக்கப்படுகின்றது. இந்நாளை கொண்டாட முடியாது.\nகாவலர்களின் நற்செயல்களை கொண்டாட டிசம்பர் 24 ஆம் தேதி காவலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் காவல் நிலையம் சென்றோ அல்லது பொது இடங்களில் பணியில் உள்ள காவலர்களிடம் சென்று இனிப்பு (சாக்லெட்) வழங்கியோ அல்லது பூங்கொத்து கொடுத்தோ ‘இனிய காவலர்கள் தின நல்வாழ்த்துக்கள்’ என்று கூறி, வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nசிவகங்கையில் காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு\n406 சிவகங்கை : காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு, திருப்பத்தூர் நகர் […]\nமணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது\nஅனுமதி பயணச்சீட்டு கோரியவர்களுக்கு, ஆட்சியர் எச்சரிக்கை\nஅரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ்\nபெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் புதிய காவலர் நல உணவகத்தை திறந்துவைத்த காவல் கண்காணிப்பாளர்\nதமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக 3 ஆம் இடத்தை பிடித்த தர்மபுரி டவுன் காவல் நிலையம்\nடி.ஐ.ஜி கடலூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,810)\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை ச��ய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/224196/news/224196.html", "date_download": "2021-01-19T05:46:58Z", "digest": "sha1:MVVV6IWN6K3O5DQPQY4TQ43TBMYBYRHI", "length": 17497, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூந்தல்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n1. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். அரை மணி நேரம் உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல. கூந்தல் ஆரோக்கியத்துக்கும் தேவை.\n2.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கைப்பிடி அளவு கறிவேப்பிலையை மென்று சாப்பிடவும். இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, தேவையற்ற கொழுப்பை நீக்கும். உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்தும்.\n3. உங்கள் தலையணைக்கு சாட்டின் துணியால் தைக்கப்பட்ட உறையை மாற்றவும். இதற்கும் தலைமுடிக்கும் என்ன தொடர்பு என யோசிக்காதீர்கள். சாட்டின் உறையிட்ட தலையணையில் தூங்கும்போது, முடி உதிர்வு குறைவதை உணர்வீர்கள்.\n4. தினமும் காலை உணவுடன் பழங்கள் எடுத்துக் கொள்வதையும், இரவில் பால் எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\n5. தினமும் தலைக்கு ஷாம்பு உபயோகித்துக் குளிப்பதைத் தவிர்க்கவும். 2 நாட்களுக்கு ஒருமுறை சல்ஃபேட் இல்லாத ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.\n6. ஷாம்பு குளியல் எடுக்கும்போது கண்டிஷனர் உபயோகிக்க மறக்க வேண்டாம்.\n7. கூந்தலை சிக்கின்றி வைத்திருப்பதுதான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. தலைக்குக் குளித்ததும் ஈரம் போகக் காயவிடவும். பிறகு உங்கள் விரல்களைக் கூந்தலின் இடையில் விட்டு சிக்குகளை நீக்கவும். அடுத்தக்கட்டமாக பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் வாரி விடவும்.\n8. எப்போது தலைக்குக் குளித்தாலும் ஷாம்பு மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றில்லை. வீட்டில் அரைத்த சீயக்காய் கொண்டு வாரம் ஒருமுறை தலையை அலசலாம்.\n9. தினமும் ஒரே மாதிரி ஹேர் ஸ்டைல் செய்வதைத் தவிர்க்கவும். உதாரணத்துக்கு ஒரே இடத்தில் வகிடு எடுப்பது கூடாது. தொடர்ந்து அப்படிச் செய்தால் அந்த இடத்தில் முடி உதிர்வு அதிகரிக்கும். வாரம் ஒருமுறை வகிடு எடுக்கும் முறையை மாற்றவும��.\n10. இறுக்கமான போனி டெயில், பின்னல் போன்றவற்றைத் தவிர்க்கவும். தளர்வான பின்னல்தான் ஆரோக்கியமானது.\n11. அளவுக்கதிமான உடல்சூடு காரணமாகவும் முடி உதிர்வு அதிகரிக்கலாம். அதைத் தவிர்க்க கற்றாழை ஜெல்லை அரைத்து நீர் மோரில் கலந்து குடிக்கலாம். கற்றாழையின் ஜெல் பகுதிக்குள் முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து, மறுநாள் அந்த ஜெல்லுடன் சேர்த்து அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இதெல்லாம் உடல் சூட்டைத் தணித்து, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.\n12. தினசரி குடிக்கிற தண்ணீரில் சிறிது துளசி போட்டு வைத்துக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும். இதுவும் உடல் சூட்டைத் தணிக்கும். தவிர மன அழுத்தத்தைக் குறைத்து அதனால் ஏற்படுகிற முதி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.\n13. இன்றைய வாழ்க்கையில் யாருமே சத்தான, சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. ஏதோ ஒரு சத்துக் குறைபாடு இருந்தாலும் முடி உதிர்வு இருக்கும். எனவே, மருத்துவரிடம் கேட்டு, உங்களுக்குப் பொருத்தமான, தேவையான வைட்டமின் சப்ளிமென்ட் ஏதேனும் எடுத்துக்கொள்ளலாம்.\n14. முட்டையின் வெள்ளைக் கரு, நட்ஸ், பசலைக்கீரை, சீஸ்….. இவற்றில் ஒன்றை தினமும் உண்பது மூலம் கூந்தல் பலப்படும்.\n15. ஜெலட்டின் என்பது ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் நகங்களுக்கும் அவசியம். அதை அசைவம் என ஒதுக்க நினைப்பவர்கள், சைவ ஜெலட்டினை வாங்கி உபயோகிக்கலாம். ஜெலட்டின் பவுடரை சிறிதளவு தண்ணீரில் கலந்து தினமும் குடிக்கலாம்.\n16. கூந்தலை உலர்த்தவும் செட் செய்யவும் ஹேர் ட்ரையர், ஸ்டைல் செய்ய அயர்ன் போன்றவற்றை உபயோகிப்பதைக் கூடியவரையில் தவிர்க்கவும். அவற்றிலிருந்து கிளம்பும் அதிகபட்ச சூடு, முடி உடைவதையும் உதிர்வதையும் அதிகரிக்கும்.\n17. வெந்நீரில் தலைக்குக் குளிக்கக்கூடாது. குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது சிறந்தது. முடியாதவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம். அதிக சூடான தண்ணீர், கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி, வறட்சியை அதிகப்படுத்தும்.\n18. வைட்டமின் சி என்பது நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டுமின்றி, கூந்தல் ஆரோக்கியத்துக்கும் அவசியமானது. வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை தினமும் காலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது புதிய கூந்தல் செல்கள் வளரக் காரணமான கொலாஜன் உற்ப���்திக்கு உதவும். ஒருவருக்கு வைட்டமின் சி சத்துக் குறைபாடு இருப்பதை அவரது பொலிவற்ற, உடைந்து உதிரும் கூந்தலே காட்டிக் கொடுத்து விடும்.\n19. தலைக்குக் குளித்ததும் கூந்தலை கண்ட துணியாலும் துடைக்காதீர்கள். காட்டன் துணியால் மட்டுமே உலர்த்துங்கள். நைலான் அல்லது சிந்தெடிக் துணிகளைக் கொண்டு தலையைத் துடைத்தால் சிக்கு அதிகமாகும்.\n20. கூந்தலை தினமும் 100 முறைகள் வரை வாரி விடுவதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் வளர்ச்சி தூண்டப்படும் என்று சொல்லப்படுவது தவறான நம்பிக்கை. கூந்தலில் சிக்கு இல்லாமல் வாரி விட்டாலே போதும். தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் சிக்கின்றி வாரிவிடுவது சிறந்தது.\n21. கூந்தலுக்கான எந்தப் பொருளை வாங்கினாலும் அதில் சேர்க்கப்பட்டிருக்கிற உட்பொருட்களை கவனியுங்கள். குறிப்பாக சோடியம் லாரைல் சல்ஃபேட் மற்றும் சோடியம் லாரத் சல்ஃபேட் போன்றவை இன்ஜின்களிலும் தரைகளை சுத்தப்படுத்துகிற கெமிக்கல் திரவங்களிலும் சேர்க்கப்படுபவை. அவை கலந்த ஷாம்புக்கள் விற்பனையில் இருப்பதால் கவனம் அவசியம்.\n22. மண்டைப் பகுதியை மசாஜ் செய்வது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். தினமும் ஒருமுறையும், தலைக்குக் குளிப்பதற்கு முன்பும் மண்டைப் பகுதியை மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\n23. மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து அப்படியே தலையில் தடவுவது போன்ற எந்தக் குறிப்பையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம். இலைகளையும், மூலிகைகளையும் பதப்படுத்தாமல் நேரடியாக உபயோகிப்பது ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருந்து கூந்தலை பாதிக்கும்.\n24. சீப்பு, தலை துவட்டும் டவல், தலையணை உறை என எல்லாவற்றையும் தனித்தனியாகப் பயன்படுத்தவும். தவிர வாரம் ஒருமுறை இவற்றை சுத்தம் செய்து உபயோகிக்கவும்.\n25. ஒருநாளின் 7 மணி நேரத்தில் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் அக்கறை செலுத்தும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு முதல் ஒரு மணி நேரத்தில் 2 பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம். அடுத்தது பாதாம். மூன்றாவது கொய்யாப் பழம். நான்காவது மணி நேரம் கற்றாழை ஜூஸ். ஐந்தாவது மணி நேரம் சாலட் அல்லது கீரை. 6வது மணி நேரம் புரதம் நிறைந்த சுண்டல், 7வது மணி நேரம் பப்பாளி… இப்படிப் பிரித்து உண்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n‘ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் \nஉங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க\nஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை\nஇனி கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்துவது பெரும் சவால் \nசசிகலா அரசியலை பாஜக தீர்மானிக்கும்\nமுடிவில் மாறாத சசிகலா- முரண்டு பிடிக்கும் எடப்பாடி- குழம்பும் அமித்ஷா\nதினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/6691/North-india-accident--18-dead", "date_download": "2021-01-19T06:39:22Z", "digest": "sha1:BASFJN3467NTLVHZKPAM7ZPYYKT7WDZI", "length": 7018, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார் -பஸ் விபத்து: 18 பேர் பலி | North india accident 18 dead | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகார் -பஸ் விபத்து: 18 பேர் பலி\nவட மாநிலங்களில் இன்று நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 18 பேர் உயிரிழந்தனர்.\nமகாராஷ்ட்டிரா மாநிலம் புனேவிலிருந்து லத்தூர் என்ற இடத்திற்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து பீட் நகர் என்ற இடத்தில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதனிடையே, உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஆற்றில் சொகுசு கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.\nசாம்பியன்ஸ் கோப்பை: கணிப்பெல்லாம் கனவா போச்சே\n\"தேசியகீதம் கூட பாடத்தெரியாதவர்கள் கன்னடர்கள்\" - ஜோஷி\nRelated Tags : Uttar pradesh, maharastra, மகாராஷ்ட்டிரா, புனே, லத்தூர், பீட், விபத்து, 9 பேர் பலி, போலீசார்,\n'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா\n“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்\" - செல்லூர் ராஜூ\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாம்பியன்ஸ் கோப்பை: கணிப்பெல்லாம் கனவா போச்சே\n\"தேசியகீதம் கூட பாடத்தெரியாதவர்கள் கன்னடர்கள்\" - ஜோஷி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/632076/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-19T06:12:38Z", "digest": "sha1:ESKI5YHV2KBXL3TAEZ3NZHECSXI7YBLP", "length": 8777, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "‘ஆண்மகன்’ என்று அறிவிக்க கலெக்டரிடம் வாலிபர் மனு | Dinakaran", "raw_content": "\n‘ஆண்மகன்’ என்று அறிவிக்க கலெக்டரிடம் வாலிபர் மனு\nநாகர்கோவில்: தன்னை ஆண்மகன் என்று அறிவிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா மருந்துகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் சிங். எம்.சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த 2013ல் திருவனந்தபுரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.\nஅப்போது அவருடன் பணியாற்றியவர்கள் அவரை திருநங்கை என்று கேலி செய்துள்ளனர். இந்தநிலையில் ஸ்டாலின் சிங்கிற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.\nஅவர் தற்போது எங்கு வேலைக்கு சென்றாலும் அவரை திருநங்கை என்று கூறி கேலி செய்து வருவதாகவும், எனவே மிகுந்த மன உளைச்சல் உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தன்னை ஆண் மகன் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கேட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். வினோதமான கோரிக்கையுடன் மனு கொடுக்க வந்தவரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nகொரோனா தொற்று காலத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை\nதமிழக அரசு எதில் வெற்றி நடை போடுகிறது என்று தெரியவில்லை.: கனிமொழி எம்.பி. பேட்டி\nநாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை திறக்கப்படுகின்றன: ஆட்சியர்\nகோபிசெட்டிபாளையம் அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் +2 மாணவிகள் 4 பேர் படுகாயம்\nகாரைக்குடி பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம்\nமேட்டூர் அருகே 10 நாட்டுக் கோழிகள் இறந்ததால் கிராம மக்களிடம் பறவைக்காய்ச்சல் பீதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை ஆணையம் முன் ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்\nசீர்காழி அருகே மீன்பிடிக்கச் சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1993 கனஅடியில் இருந்து 1,680 கனஅடியாக குறைப்பு\nசெங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு\nநாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை\nபவானி அருகே தீண்டாமை கொடுமை கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை: நடவடிக்கைகோரி புகார்\n12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்\nடிவியில் சமஸ்கிருத செய்திக்கு எதிரான மனு முடித்து வைப்பு\nவன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கைகோரி வழக்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nபுதுச்சேரி காங். எம்எல்ஏவுக்கு கொரோனா\nபுதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்: 10வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும்: அரசு அறிக்கையளிக்க உத்தரவு\nவழிபாட்டு தலத்தை இடித்ததாக நடிகர் விமல் மீது போலீசில் புகார்\nவிவசாயிகளை பாதிக்கும் தமிழக அரசு வேளாண் சட்டம் ரத்து செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர்கள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/26/diego-maradona-meninggal-dunia/", "date_download": "2021-01-19T04:46:33Z", "digest": "sha1:BMC4FU33TVZZ432DMLGJ4DDGEQASE32D", "length": 5607, "nlines": 138, "source_domain": "makkalosai.com.my", "title": "Diego Maradona meninggal dunia | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleஒரே ராக்கெட்டில் 60 செயற்கை கோள்கள் – ஸ்பேஸ் எக்ஸ் சாதனை\nNext articleசிரியாவில் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி\nநன்கொடை மோசடி தம்பதியினர் தடுத்து வைப்பு\nகொரோனாவால் 8.6 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படும் அபாயம்\nஎ��்கள் ரேபிட் டெஸ்ட் கருவிகளை தரமற்றது என்று முத்திரை குத்துவது நியாயமல்ல – சீனா\nஜூன் 10 தொடங்கி மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் – பிரதமர் அறிவிப்பு\nமக்களுக்கான தடுப்பூசிகள் போதுமானதாக இருக்குமா\nவிண்வெளிக்கு ரோபோ மனிதனை அனுப்பி ரஷ்யா சோதனை\nகாதலியை பழிவாங்க 4 முறை தனிமைப்படுத்தி வைத்த சுகாதார அமைச்சக ஊழியர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/13/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95/", "date_download": "2021-01-19T05:09:39Z", "digest": "sha1:ZQHKGXFS3AEJ2OGESCT23A2OGIC2347U", "length": 39838, "nlines": 191, "source_domain": "senthilvayal.com", "title": "சசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\nஅறைக்குள் நுழைந்த வேகத்தில் அங்கு இருந்த ஸ்டூல் மீது ஏறி, கைகட்டி நின்ற கழுகார், “இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு, தமிழக பா.ஜ.க அலுவலகத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்றதைப் பற்றி, கடந்த இதழில் கூறியிருந்தேன்.\n‘அங்கு பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் இல்லை என்பதால், பொன்.ராதா கிருஷ்ணனைச் சந்தித்தார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அது தவறான தகவல். நீர் வெளியிட்டிருந்த சந்திப்புப் புகைப்படமே அதைச் சொல்லிவிட்டது. ஜெயக்குமாருடன் கேசவ விநாயகமும் அந்தப் படத்தில் இருக்கிறார்” என்று கம்மிய குரலில் சொன்னார்.\n“படத்தையும் நீரே பார்த்துக் கொடுத்திருந்தால் தவறு நேர்ந்திருக்காதே…” என்றோம்.\n“உண்மைதான். பல்வேறு வேலைகள் இருந்ததால், உமக்கே நேரடியாக அனுப்பச் சொல்லிவிட்டேன். அது என் பிசகுதான். கேசவ விநாயகம் பலருக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர் என்பதால், உம்முடைய குழுவினரும் அதைக் கண்டுபிடிக்க முடியாமல்போய்விட்டது.”\n“என்னிடம் பேசிய அ.தி.மு.க தரப்பினர், ‘கேசவ விநாயகத்தைச் சந்திப்பதற்காக ஜெயக்குமார் செல்லவில்லை. பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்திப்பதுதான் நோக்கம்’ என்று சொன்னார்கள். அதைத்தான் கேச�� விநாயகத்தைச் சந்திக்கவே இல்லை என்பதாக நான் தவறுதலாக உள்வாங்கிக்கொண்டேன். அதை அப்படியே உம்மிடமும் கூறிவிட்டேன். வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்\n“தவற்றை உளமார ஒப்புக்கொள்பவர்கள், அதிலேயே உயர்ந்துவிடுவார்கள்” என்ற நாம்,\n‘‘தி.மு.க – பா.ம.க இடையே அறிக்கைப் போர் முற்றிவருகிறதே\nஸ்டூலைவிட்டுக் கீழிறங்கிய கழுகார், ‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் வைத்து ஸ்டாலின் கொடுத்த ஓர் அறிக்கைதான் ராமதாஸ் தரப்பை இவ்வளவு சூடாக்கிவிட்டது.’’\n‘‘கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் குறித்த அறிக்கையா\n‘‘அதேதான்… வன்னியர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி, 1969-ம் ஆண்டு இறந்தார். அவரின் மறைவுக்கு, ‘ஏழையாகப் பிறந்து… ஏழையாக இறந்தவர்’ என புகழஞ்சலி செலுத்தினார் கருணாநிதி. இப்போது ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடன் வன்னியர் சமுதாய இடஒதுக்கீட்டுக்குப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும். அதேபோல், அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த ஏ.கோவிந்தசாமிக்கும் மணிமண்டபம் கட்டப்படும்’ என்று அறிவித்தார்.’’\n‘‘அறிக்கையில் ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்றும் கூறியிருக்கிறார் ஸ்டாலின். இவை மூன்றுமே பா.ம.க-வின் அடிநாதமான விஷயங்கள். குறிப்பாக இடஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் பேசுவதை ராமதாஸ் சுத்தமாக விரும்பவில்லையாம்.’’\n‘‘மருத்துவரின் வெறுப்பு, அறிக்கையிலேயே எதிரொலித்தது. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘விக்கிரவாண்டி தேர்தல் தோல்வி பயமே ஸ்டாலினை இப்படி அறிக்கைவிடவைத்துள்ளது. வன்னியர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை தி.மு.க ஒன்றும் எளிதாகத் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. 21 சொந்தங்களின் உயிரை இழந்தே இந்த இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 30 ஆண்டுகளாக பா.ம.க போராடிவருகிறது. அதில் 12 ஆண்டுகள் தி.மு.க ஆட்சிதான். வன்னியர் இடஒதுக்கீடு பற்றிப் பேசும் ஸ்டாலின், முதலில் அவர் கட்சியில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதி��்துவம் தரட்டும். கோவிந்தசாமி நூற்றாண்டு விழாவைக்கூட நடத்தாதவர் ஸ்டாலின். கோவிந்தசாமி குடும்பத்துக்கு உரிய மரியாதையை கட்சியில் தரவில்லை. இப்போது எந்த நோக்கத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்’ என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.’’\n‘‘தி.மு.க தரப்பு டென்ஷன் ஆகியிருக்குமே\n‘‘ஆமாம். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வைத்து பதில் அறிக்கை கொடுத்தார்கள். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குடும்பமும் இடஒதுக்கீடு போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது என்பதுடன், தைலாபுரத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், அவரைவைத்து ராமதாஸுக்கு எதிராக முரசொலியில் கட்டம் கட்டிவிட்டனர். பா.ம.க தரப்பில் துணை பொதுச்செயலாளர் வைத்தியநாதனைவைத்து இதற்கு பதிலடி கொடுக்க… இந்த விவகாரம் பற்றி எரிகிறது.\n‘‘ராமதாஸ் தரப்பு, இந்த விவகாரத்தை லேசில் விட்டுவிடக் கூடாது என முடிவெடுத்திருக்கிற தாம். அதை அ.தி.மு.க-வும் ரசிக்கிறது. ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடிக்கு எதிராக வன்னியர் மத்தியில் புகைச்சல் இருப்பதால், இந்த விவகாரத்தைவைத்து விக்கிரவாண்டியில் வன்னியர் வாக்குகளைக் கவர நினைக்கிறது ஆளுங்கட்சி.’’\n‘‘டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தித்திருக்கிறாரே ராமதாஸ்\n‘‘ஆமாம், அன்புமணி ராமதாஸ் மூலமே நேரம் வாங்கப்பட்டுள்ளது. எழுவர் விடுதலைக்கான கோரிக்கையை பிரதமரிடம் வைத்ததாக ராமதாஸ் தரப்பில் சொல்லப்பட்டாலும், தன் மகனின் அரசியல் எதிர்காலம் குறித்தும் சில விவரங்களை பிரதமரிடம் பேசியிருக்கிறார் ராமதாஸ். வெறும் அரசியல் சந்திப்பாக இது இருந்துவிடக் கூடாது என்பதால் கோரிக்கை மனுவையும் கொடுத்திருக்கிறாராம்.’’\n‘‘சசிகலா விவகாரம் மீண்டும் பூதாகரமாகிவிட்டதே\n‘‘அதை சசிகலாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒருபுறம் அவரை முன்கூட்டியே விடுவிப்பதற்கு சட்டத்துறையில் உள்ள வாய்ப்புகளை அலசிவருகிறது ஒரு டீம். இதற்கிடையே கர்நாடகச் சிறைத்துறையினர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் சோதனை நடத்தியிருக்கின்றனர். அந்த நேரத்தில் சசிகலாவைக் குறிவைத்து இந்த ரெய்டு என்றும், ரூபா கொடுத்த அறிக்கையை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட வினய்குமார் அறிக்கையின் அடிப்படையில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது என்றும் செய்திகள் பரவின.’’\n‘‘வி��ய்குமார் அறிக்கை அளித்து சுமார் எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. அந்த அறிக்கை சசிகலாவின் வழக்கறிஞர்கள்வசமும் அளிக்கப் பட்டிருக்கிறது. அதில் சசிகலா சிறையைவிட்டு வெளியேறியதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் கண்காணிப்பாளர் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய வீடியோவே அது என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள். அதேசமயம், சசிகலாவின் அறைக்கு சில பிரத்யேக வசதிகள் இருந்துள்ளது உண்மைதான் என்றும் அந்த அறிக்கையில் சொல்லியிருக்கின்றனராம். சிறையில் ரெய்டு நடந்தபோது சசிகலாவின் அறைக்கு எந்த அதிகாரியும் செல்லவில்லை. மேல்தளத்தில் மட்டுமே சோதனை நடந்ததாக சிறைத்துறையினர் விளக்கம் அளித்திருக்கின்றனர். ஆனாலும் சசிகலாவுக்கு சிக்கல் வரும் என்கிறார்கள்.’’\n‘‘சசிகலாவுக்கான நன்னடத்தைச் சான்றிதழை அவரின் வழக்கறிஞர்களிடம் கர்நாடகச் சிறைத்துறை இதுவரை தரவில்லை. அந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே முன்விடுதலைக் கான வேலைகளைத் தொடர முடியும். ஆனால், இப்போது சிறைத்துறையினர் நடத்திய ரெய்டு, வினய்குமார் அறிக்கை இவற்றை வைத்து சசிகலாவின் நன்னடத்தைச் சான்றிதழில் ஏதேனும் சிக்கலைக் கொண்டுவந்தால், அவரின் விடுதலை இன்னும் ஓராண்டு தள்ளிப்போவது உறுதி. இதை தினகரனிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் சசிகலா.’’\n‘‘ரெய்டு நடந்த அன்று காலையே தினகரன் பெங்களூரு சென்றுவிட்டார். சிறையில் ரெய்டு நடந்தபோது அவரைக் காக்கவைத்திருக்கிறார்கள். ரெய்டுக்குப் பிறகே அவர் சசிகலாவைச் சந்திக்க அனுமதித்திருக்கிறார்கள். ‘சுகர் அதிகமாகியிருக்கிறது. முதுகுவலியும் அதிகமாக இருக்கிறது. என்னால் இந்தச் சூழ்நிலையில் இருக்க முடியவில்லை’ என்று சொல்லி கண்ணீர் விட்டாராம் சசிகலா.’’\n‘‘சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க வேண்டாம் என்று பா.ஜ.க தரப்பு நினைக்கிறதாம். அவரை விடுதலை செய்தால் மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் குழப்பம் வரும். அது தேவையில்லாத வேலை என நினைக்கிறார்களாம். சசிகலாவை விடுவிக்க சுப்பிரமணியன் சுவாமி எடுத்த முயற்சிகள் இந்தக் காரணங்களால் முடங்கியிருக்கின்றன. மறுபுறம் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் சசிகலா தரப்பு திணறிவருகிறது.’’\n‘‘பா.ஜ.க தரப்பு இப்படி நினைக்கக் காரணம்\n‘‘சசிகலா சிறையிலிருந்து வந்தால் அவர் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற முயற்சி செய்யும் வாய்ப்பிருக்கிறது என்று பன்னீர் தெரிவித்தாராம். பா.ஜ.க-வுக்கு நெருக்கமான ஆடிட்டர் மூலமாக இந்தத் தகவல் டெல்லி மேலிடத்துக்குப் போயிருக்கிறது. அ.ம.மு.க-வை பலவீனமாக்கிவரும் இந்த நேரத்தில், சசிகலாவின் விடுதலை வேறுவிதமான ரியாக்‌ஷனை ஏற்படுத்திவிடும் என அஞ்சுகிறார்கள். இந்தப் பக்கம் இப்படி முட்டுக்கட்டை போட்டுவிட்டு, மற்றொரு புறத்தில் அ.ம.மு.க-வுக்குச் சிக்கலை உண்டாக்கியிருக்கிறார்கள்.’’\n‘‘அ.ம.மு.க-வை கட்சியாகப் பதிவுசெய்யாமல் போனதால்தான், இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களில் களம் இறங்க முடியவில்லை என்று தினகரன் சொல்லிவந்தார். அந்தக் கட்சியைப் பதிவுசெய்வதற்கான வரிசைமுறை இந்த மாதம்தான் தேர்தல் ஆணையத்தில் வருகிறது. அதற்குள் எடப்பாடி மற்றும் பன்னீர் இணைந்து தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் அ.ம.மு.க-வை கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவுசெய்யக் கூடாது என்றும் சொல்லியுள்ளனர். இதனால், அ.ம.மு.க பதிவுக்கு முன்பாக அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க பிரதிநிதிகளிடம் இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கும் என்கிறார்கள். அதன் பிறகே\nஅ.ம.மு.க-வை கட்சியாகப் பதிவுசெய்வது குறித்து ஆணையம் முடிவுசெய்யுமாம்’’ என்ற கழுகார், கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்த��..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\nகாக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்\nஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..\n100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை.. உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..\n“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்\nஅதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்\nரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை\nவருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க\nஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா\nகழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்\nஇதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..\nவெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி\nமிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்\nவடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட் – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்\nபா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி -அ.தி.மு.க கூட்டணியி���் இழுபறி ஏன்\nநாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வர என்ன செய்ய வேண்டும் \n” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/10/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-19T04:22:08Z", "digest": "sha1:LPMROCYKKDKRYZFW6BFKEOATRS2SRKQV", "length": 91050, "nlines": 146, "source_domain": "solvanam.com", "title": "குழந்தை மனம் : ஆலிசன் கோப்னிக் நேர்காணல் – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகுழந்தை மனம் : ஆலிசன் கோப்னிக் நேர்காணல்\nச.அனுக்ரஹா அக்டோபர் 4, 2012\n‘The Browser‘ இதழில் வரும் ‘FiveBooks Interviews‘ எனும் தொடரிலிருந்து ஒரு நேர்காணல் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உளவியல் பேராசிரியையும், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உளவியல் நிபுணரும் ஆன, ஆலிசன் கோப்னிக் [Alison Gopnik] , தான் தேர்ந்தெடுத்த ஐந்து புத்தகங்களை முன்னிறுத்தி குழந்தை உளவியல் சார்ந்து நமது அவதானிப்புகள் கண்டு வரும் மாற்றத்தைப் பற்றி பேசுகிறார். குழந்தை உளவியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருக்கும் ஆலிசன், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண முடியும் என்று வாதிடுகிறார். குழந்தைகள், சீர்திருத்தப் படவேண்டிய சிறிய மனிதர்கள் எனும் மேற்கத்திய பார்வை மாறிவரும் அதே நேரத்தில், குழந்தைகளை சிறிய தெய்வங்களாகக் கொண்டாடும் இந்திய மரபார்ந்த பார்வையும் சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. வாழ்வியல் சவால்கள் மிகுந்த நமது சமூகச் சூழலில் நாம் நம் குழந்தைகளை எவ்வாறு அணுகுகின்றோம் என்ற சுய பரிசோதனை மிகவும் அவசியமானதாகிவிட்டது.குழந்தை வளர்ப்பு சார்ந்த கலாசார மறுபரிசீலனைகள் பரவலாகிக் கொண்டுவரும் இக்காலத்தில், குழந்தைகளின் அகவுலகைப் பற்றிய இப்புதிய புரிதல்கள் நமக்கும் பல சுவாரஸ்யமான திறப்புகளை அளிக்கக்கூடும்.\nஐந்து புத்தகங்கள் நேர்காணல்கள் – குழந்தைகளும் அவர்களின் மனங்களும் பற்றி ஆலிசன் கோப்னிக் [Alison Gopnik]\nஎழுத்தாளரும் உளவியல் பேராசிரியருமான ஆலிசன் கோப்னிக் குழந்தைகளின் மனதில் என்ன நடக்கிறது – அது நம் புரிதலை ���ிட எத்தனை கூடுதலானது என்பதைப் பற்றி பேசுகிறார்.\nமுதலில், குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மனதைப் பற்றியுமான சில தவறான புரிதல்கள் எனத் தாங்கள் கருதும் சிலவற்றைக் கூறுங்களேன்.\nபல வருடங்களாகவே, நாம் குழந்தைகளைக் குறைபாடுகள் உடைய வளர்ந்த மனிதர்களாகவே கருதி வந்திருக்கிறோம். அதாவது, அவர்களும் வளர்ந்த மனிதர்களைப் போன்றவர்களே, ஆனால் வளர்ந்த மனிதர்கள் செய்யக்கூடிய சில முக்கியமான செயல்களை செய்ய இயலாதவர்கள் என. தலை சிறந்த உளவியலாளரும் வளர்ச்சி உளவியல் (Development Psychology) மற்றும் பகுக்கும் அறிதிறன் வளர்ச்சி ஆய்வுத் (Cognitive Development) துறைகளைத் தோற்றுவித்தவருமான ழான் பியாஜே (Jean Piaget) அவர்களே, குழந்தைகளை சுய-மைய நோக்குள்ளவர்களாகவும், நெறிகளற்றவர்களாகவும் கருதினார். மேலும், குறைந்த புரிதல் திறனே கொண்ட அவர்களால், அருவமான கருத்துக்களை உணரவோ, அறியவோ முடியாது- காரண-காரியத் தொடர்புகள் போன்றன புரியாது- எனவும் கருதினார். ஆனால், உண்மையில் நாம் கண்டறிந்ததோ, சுய-மைய நோக்கும் குறுகிய புரிதலும் கொண்டவர்கள் குழந்தைகள் என்ற கருதுகோளுக்கு முற்றிலும் எதிர்மாறானது. சின்னஞ்சிறிய குழந்தைகளும் அவர்களைக் குறித்து இதுவரை நாம் கற்பனை செய்ததை எல்லாம் மீறிய அறிவும், புரிதலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் தர்க்க ரீதியாக யோசிக்க முடியும்; காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் புரிந்து கொள்ளமுடியும்; அடுத்தவரின் பார்வையில் இருந்து யோசிக்க முடியும்.\nஅப்படியானால், குழந்தைகளைப் பற்றிய நமது புரிதலில் சில பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தாங்கள் தேர்வு செய்திருக்கும் இந்த ஐந்து புத்தகங்களை முன் வைத்து, நாம் அந்த மாற்றங்களை ஆராயலாம். முதலில் “கற்பனை சகாக்களும் அவர்களை சிருஷ்டிக்கும் குழந்தைகளும்” – மார்ஜரி டைலர். (Imaginary Companions and the Children Who Create Them, by Marjorie Taylor)\nஇந்த புத்தகம், பகுத்து அறிதிறன் வளர்ச்சி குறித்த புது அலை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரால் எழுதப்பட்டது.இதில் மார்ஜரி, பெற்றோர் தம் குழந்தைகளிடம் கவனிக்கும் ஒரு அற்புதமான குணாம்சத்தைப் பற்றி பேசுகிறார்.அதாவது,குழந்தைகள் பல நேரம் தங்களுக்கென கற்பனைத் தோழர்களை, குறிப்பிடத்தக்க விவரமான துல்லியத்துடன் சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். இதற்கான மரபு வழி விளக்கங்கள், ஒன���று குழந்தைகளின் நரம்பியல் சார்ந்த உளவியல் விளக்கங்களாகவோ, அல்லது குழந்தைகள் கற்பனைக்கும் நிஜத்துக்குமான வேறுபாட்டை உணர இயலாதவர்கள் என்ற பியாஜேயின் கருதுகோளாகவோ இருக்கின்றன.\nஇங்கு மார்ஜரி செய்திருப்பதும், இந்த புத்தகத்தில் நம்மைக் கவரும் அம்சமும் என்னவென்றால், அவர் குழந்தைகளிடம் அவர்களின் கற்பனை சகாக்களைப் பற்றிய முறையான அறிவியல் பூர்வமான நேர்காணல்களைப் பதிவு செய்துள்ளார். இந்த புத்தகத்தின் அழகே, அது குழந்தைகள் உருவாக்கும் இந்த அற்புதமான, வினோதமான ஜீவன்களைப் பற்றிய குறிப்புகள் தாம்.\nஅவர் குழந்தைகளால் கற்பனையையும் நிஜத்தையும் வேறுபடுத்தி அறிய முடியும் என கண்டுபிடித்துள்ளார்.\nசரியாகச் சொன்னீர்கள். அவர், குழந்தைகளால் மிகச் சரியாக வேறுபடுத்த முடியும் என்றும், அவர்களின் மிக நெருங்கிய, ஒளிர்வும் துல்லியமும் கொண்ட கற்பனை சகாக்களும் கற்பனையே என்று அவர்கள் நன்று உணர்ந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளார். மேலும், கற்பனை சகாக்களைப் படைக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட எந்தவிதத்திலும் கிறுக்காகவோ, புத்திசாலியாகவோ, தனியராகவோ இருப்பதில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளார். நிஜத்தில், நேர்காணப்பட்ட குழந்தைகளில் 60%திற்கும் அதிகமான குழந்தைகள், தமக்கு ஒருவித கற்பனை சகாவோ நண்பரோ இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் தம்மை சுற்றியுள்ள நிஜ மனிதர்களைப் புரிந்துகொள்ள இந்தக் கற்பனை சகாக்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று மார்ஜரி நமக்குக் காட்டுகிறார். எனவே, கற்பனை சகாக்கள் உள்ள குழந்தைகள் மற்ற குழந்தைகளைக் காட்டிலும் மனிதர்களை நன்றாக புரிந்துகொள்கிறார்கள். இது ‘மனதின் கோட்பாடு’ [Theory of mind] என அறியப்படுகிறது. குழந்தைகளிடம், எது குறைபாடாகக் காணப்பட்டதோ, அது உண்மையில் அவர்களுக்கு உதவக்கூடிய கருவியாகும். மேலும் குழந்தைகள், தம்மைச் சுற்றிய உலகையும், இந்த விஷயத்தில், அவர்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும் புரிந்துகொள்ளுவதற்கு, எப்படி அற்புதமான வகையில் செயல்பட்டுச் சிந்திக்கின்றனர் என்பதற்கான உதாரணமாகும்.\nஇதை நீங்கள் உங்கள் உடன் பிறந்தாரின் மகளிடமும் கவனித்திருக்கிறீர்கள் இல்லையா\nஆமாம். அது ஒரு அற்புதமான குறிப்பிடத்தக்க உதாரணம். நியூயார்க் நகரில் வசத��� மிக்க மேல் நிலையில், மெத்த படிப்பு நிறை சூழலில் வளர்ந்த அவளது கற்பனைத் தோழி, அவளுடன் விளையாடக் கொஞ்சமும் நேரமில்லாது வேலை செய்துகொண்டே இருப்பவளாக இருந்தாள். இது உண்மையில், மார்ஜரியின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் கதைகளுக்கும் குறிப்புகளுக்கும் ஒரு சரியான எடுத்துகாட்டு மாதிரி ஆகும். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மார்ஜரி இவற்றை விவரிப்பதுடன் நமக்கு விளக்கவும் செய்கிறார்.\nதங்களுடைய அடுத்த புத்தகம் ‘விளையாட்டு மைதானத்தில் இருக்கும் மனிதர்கள்’. ஐயோனா ஓப்பீ (The People in the Playground, Iona Opie) பிரிட்டனில் விளையாட்டு மைதானத்தில் 1970-களில் செய்த களப்பணியைப் பற்றியது இல்லையா\nஆமாம். ஐயோனாவும் அவள் கணவரும் நாட்டுப்புறவியலாளர்கள். ஒரு மனிதவியலாளர் தூரத்து ஆதிவாசிகளிடம் செல்வது போலவும், ஒரு நாட்டுப்புறவியலாளர் ஒரு தூரத்து இடத்திற்கு சென்று அம்மக்களின் பாடல்களையும் கதைகளையும் பதிவு செய்வது போலவும், அவர்கள் குழந்தைகளை புரிந்துகொள்வதற்கென முன் சென்று முயன்றார்கள். அவர்களுடைய சிறந்த புத்தகம், ‘பள்ளிக் குழந்தைகளின் மொழிபுகளும் மொழியும்’ (The Lore and Language of School Children), பள்ளியில் குழந்தைகளைப் பற்றிய அருமையான பதிவு – பள்ளிக் கூடத்தின் பாடல்களும் சடங்குகளும் தொன்மங்களும் அடங்கியது. அதில் அவர்கள் கண்டடைந்தது என்னவென்றால், குழந்தைகளிடையே நம்ப முடியாத அளவு பெரிய திடமான சமூக வலைப் பின்னல் இருக்கிறது. அதன் மூலம், ஒரு குழந்தைப் பாடல் வட இங்கிலாந்தில் புழங்கிக் கொண்டிருக்குமானால், ஒரே வருடத்திற்குள் நீங்கள் அதை மேற்கு அமெரிக்கக் கரையோரம் கேட்கலாம்.\nஇது மிகவும் ஆச்சரியமான ஒன்று, அதுவும் ஃபேஸ் புக் மற்றும் சமூக வலைகளுக்கு முந்திய காலத்தில் – மேலும் அக்குழந்தைகள் மிகவும் இளம் வயதினர்.\nஆமாம், கணனி மயமாக்கப்பட்ட சமூக வலைகளுக்கு மிக முந்தைய காலத்திலேயே, குழந்தைகள் தமக்கான சமூக வலைகளைக் கொண்டிருந்தார்கள். அதை அவர்கள் பயணங்கள் மூலம் சாத்தியமாக்கிக் கொண்டார்கள். .உதாரணத்திற்கு, ஒரு குழந்தை வட இங்கிலாந்திலிருந்து தெற்கில் லண்டனிற்கு செல்லலாம், அங்கு தன் பள்ளியில் ஏதேனும் புதியதை அறிமுகப்படுத்தலாம் , பின் அங்கிருந்து இன்னொரு குழந்தை அமெரிக்காவிற்கு செல்லலாம், அது மேற்கு கரையோரம் சென்று சேரும் வரை இந்த சங்கில��� அப்படியே தொடரும். எனக்கு ஓப்பியின் புத்தகத்தில் விசேஷமாக பிடித்தது, அவர் செய்திருக்கும் இந்த அருமையான படிப்பாய்வு. அவர்களது முக்கிய செய்தி என்னவென்றால், நாம் குழந்தைகளை குறைபாடு உடைய மனிதர்களாக பார்க்காமால், பள்ளிக் குழந்தைகளை தமக்கென ஒரு உலகை உருவாக்கிக் கொண்டு அவர்களை சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள முயலும் மனிதர்களாகவே பார்க்கவேண்டும். மேலும், அவர்கள் உருவாக்கும் உலகம், பெரும்பாலும் நாம் வளர்ந்தவர்களாக உருவாக்கக் கூடிய உலகை விட மிகுவும் வளமையானது.\nஇந்த குறிப்பிட்ட புத்தகம் நம்மை விசேஷமாக கவருவதற்கு காரணம் அது மிகவும் நெருக்கமாகவும், மிக அருகாமையில் இருப்பதாலும் தான். இது ஒருவகையில் அயோனாவின் நாட்குறிப்பைப் போன்றது. அவர் தன் கணவர் பீட்டர் இறந்த பின், ஒரு ஆண்டு முழுவதும் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒரு மூலையில் அமர்ந்து, அங்கு இருக்கும் குழந்தைகளைப் பற்றிய தனது அவதானிப்புகளை இதில் பதிவு செய்திருக்கிறார்.ஒரு மனிதவியலாளர் ஒரு கிராமத்திற்கு செல்வது போல, அவர் குழந்தைகள் மைதானத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அங்கு ஒரு மூலையில் அமர்ந்து, குழந்தைகளால் அவர்களுள் ஒருவராக ஏற்கப்பட்டு, அவர்கள் என்னென்ன செய்கிறார்கள், எதை எல்லாம் பற்றி பேசுகிறார்கள் எனக் கண்டறிந்தார்.\nசரி, நாம் உங்களின் அடுத்த புத்தகத்திற்கு செல்வோம்- ஜேனெட் ஆஸ்டிங்க்டன்-இன் ‘குழந்தை கண்டடையும் மனது’ (Janet Astington’s ’The Child’s Discovery of the Mind).\nஇந்தப் புத்தகம் ஹார்வர்டு பல்கலைக் கழக அச்சகத்தின் மிகச்சிறந்த தொகுப்பான ‘வளரும் குழந்தை’ (The Developing Child) இல் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில், இத்தொகுப்பிலிருந்து நான் எந்த ஒரு புத்தகத்தையும் தேர்வு செய்திருக்கலாம். அவர்கள், வளர்ச்சியியல் அறிவியலாளர்களை, தங்கள் ஆய்வுகளை எளிமையான வகையில் சாமானியருக்கும் புரியும் வகையில் எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக, இந்த புத்தகம், கடந்த 30 வருடங்களில் செய்யப்பட்ட மிக சுவாரஸ்யமான ஆய்வுகளில் ஒன்று. அதாவது, குழந்தைகள் தம்மைச் சுற்றிய மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றிய நமது புரிதலைப் பற்றியது இப்புத்தகம்.\nமறுபடியும், நமது மரபான புரிதல் என்பது குழந்தைகள் மிகவும் சுய-மைய நோக்குடையவர்கள், அடுத்தவர்களுடைய பார்வையில் இருந்து யோசிக்க மிகவும் சிரமப் படுபவர்கள், அவர்களால் மனதிற்கும் உடலிற்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியாது போன்றவை ஆகும். இவை எல்லாம் நாம் பியாஜேயிடம் இருந்து பெற்றவை. ஆனால், ஜானெட் ஆஸ்டிங்க்டன் இப்புதகத்தில் நமக்கு தொகுத்து அளித்திருப்பது, குழந்தைகள் தம் மனங்களைப் புரிந்து கொள்வதில் எத்தனை பண்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆய்வுகள் ஆகும்.\nஅத்தகைய பண்படுதலுக்கு ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.\nமூன்றிலிருந்து நான்கு வயதிற்குள் குழந்தைகள், மனிதர்கள் ஒரே விஷயத்தைப் பற்றி பல கோணங்களில் யோசிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள்.ஒரு உதாரணத்திற்கு, நான் உங்களிடம் ஒரு மூடிய மிட்டாய் டப்பாவைக் காண்பிக்கிறேன். ஆனால், அதனுள் பென்சில்கள் இருக்கின்றன. அது மூடியிருப்பதால், அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆக, நான் அதனுள் பென்சில்கள் இருப்பதாக நினைக்கலாம், ஆனால் நீங்கள் அதனுள் மிட்டாய்கள் இருப்பதாக நினைக்கலாம். இதை, குழந்தைகள் மூன்றிலிருந்து நாங்கு வயதிற்குள் அறிந்து கொள்கிறார்கள்.இந்த சின்னஞ்சிறிய வயதுக் குழந்தைகள், எப்படிப் பல மனிதர்களும் உலகைப் பற்றிய பல பார்வைகளைக் கொண்டிருக்கக்கூடும் என்ற ஆழமான புரிதலைப் பெறுகிறார்கள்.\nஇதே முடிபுக்குத்தான் உங்கள் ஆய்வுகளும் வந்தனவா\nஆமாம். சொல்லப் போனால், அவர் விவரித்திருக்கும் சில ஆய்வுகளில் நான் 1980 களில் பங்குபெற்றிருக்கிறேன். சில சமயங்களில் பல அறிவியலார்களும் ஒரே விதமான பிரச்சனைகளை ஒரே சமயத்தில் ஆய்வு செய்யத் தொடங்கி பல சுவாரஸ்யமான முடிபுகளுக்கு வருவார்கள். இது, அத்தகைய ஒரு சந்தர்ப்பம். இதில் வேலை இன்னும் தொடர்கிறது, மேலும் இளம் வயதுக் குழந்தைகளின் திறன்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறது.\nஇத்தகைய ஆய்வுகளெல்லாம் கடந்த சில பத்தாண்டுகளிலேயே நிகழ்த்தப்பட்டிருபதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஒரு காரணம் என்னவென்றால், நமக்கு அவற்றை சோதிப்பதற்குப் புது செய்முறை உத்திகள் கிடைக்க ஆரம்பித்தன. நாம் கண்டறிந்தது என்னவென்றால், குழந்தைகள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கவனித்தல் மூலம், அவர்களின் மனம் செயல்படும் விதம் பற்றி மேலும் புரிந்துகொள்ளலாம். இது, இன்ன��ம் மொழித்திறன் வளராத குழந்தைகளிடமும் சாத்தியம். இன்னும் பள்ளிக்கு செல்லாத இளம் குழந்தைகளிடம் கூட, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிப்பதைக் காட்டிலும், அவர்களிடம் மிக குறிப்பிட்டக் கேள்விகளைக் கேட்பதன் மூலம், நம்மால் மேலும் தெளிவான புரிதலை அடைய முடியும்.\nஇப்படி இளம் குழந்தைகள், இயல்பாகவே திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருந்தும், மற்ற மிருகங்களுடன் ஒப்பு நோக்கும் போது, நாம் ஏன் குழந்தைப் பருவத்தில் இத்தனை ஆபத்துகளுக்கு உள்ளாகக் கூடியவர்களாக இருக்கிறோம் என நினைக்கிறீர்கள்\nநான் என் சமீபத்திய புத்தகத்தில் வாதாடுவது என்னவென்றால், இங்கு ஒரு பேரம் நடக்கிறது. நீங்கள், பலவித விலங்குகளை, அவற்றின் பலவித இனங்களைக் கவனித்தீர்களானால், அவற்றில் குட்டிகள் முதிர்ச்சியற்று பலவீனமாக இருப்பதற்கும் வளர்ந்தவை மிகப் பண்பட்டவையாக இருப்பதற்கும் ஒரு ஒட்டுறவு இருப்பதைக் காணலாம்.ஒரு உதாரணத்திற்கு, காகங்கள் கோழிக் குஞ்சுகளை விட கூர்மையான புத்தியுடையவைகள். ஆனால், அவைப் பறக்க கற்றுக்கொள்ளும் வரை,அதிக காலத்திற்கு தன் தாயை சார்ந்திருக்கும். இதிலிருந்து நமக்கு கிடைக்கக் கூடிய கருத்து என்னவென்றால், நம் அறிவை செயல்படுத்துவதற்கு முன்பாக, நாம் பலவற்றைவும் கற்றுக்கொள்ள நமக்கு ஒரு பாதுகாப்பான காலகட்டம் தேவைப் படுகிறது. குழந்தைகள் கற்பதில் அசாதாரணத் திறனுடையவர்கள். ஆனால், உலகை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவர்களிடம் குறைவு. அவர்களால் கற்றுக்கொள்ள முடியுமே தவிர, தாமாகவே ஷூக்களை அணிந்து கொள்வதோ, கால் சட்டையை உடுத்திக்கொள்வதோ தினமும் காலை பள்ளிக்கு செல்வதோ அவர்களால் முடியாது.\nஇது எனக்கு ஒரு அறிவாளியான பல்கலைப் பேராசிரியரை நினைவுப்படுத்துகிறது\nஆம், அது என்னுடைய இன்னும் ஒரு தரப்பு ஆகும். நான் அடிக்கடி சொல்வதுண்டு, குழந்தைகள் சிறு விஞ்ஞானிகள் இல்லைதான், ஆனால் விஞ்ஞானிகள் என்னவோ பெரிய குழந்தைகளே\n அல்மா கோட்லீப்-இன் “மறுமை என்பதிலிருந்து தான் நாம் வருகிறோம்”-ஐ (Alma Gottlieb’s The Afterlife is Where We Come From) பற்றிக் கேட்போம்.\nஇந்த ஐந்து புத்தகங்களின் வழியாக, நான் உளவியல் மட்டுமல்லாது பிற துறைகளிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்க முயல்கிறேன். இந்த புத்தகம் ஒரு மனிதவியலாளரால் எழுதப்பட்டது. இதில் அல்மா, ஆப்பிரிக்காவின் ஒரு மிக ஏழ்மையான சமூகத்திலுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பற்றிய மனிதவியல் நோக்கிலான பதிவுகளைத் தொகுத்து எழுதியிருக்கின்றார். இது, அந்த சமூகத்தில் தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உறவைப் பற்றிய மிக அழகான, நெகிழ்ச்சியான பதிவு. மேலும் இங்கு குழந்தைப்பருவம் என்பது நீடித்த ஆபத்தில் இருக்கும் போதும், இந்த உறவு எத்தனை நெருக்கமானதாக இருக்கிறது என்று காட்டுகிறார்.\nபல குழந்தைகளும் தம் ஒரு வயதிற்குள்ளாகவே இறந்துவிடுகின்ற நிலையிலும், தாய்மார்கள் தம் குழந்தைகளின் இந்த ஆபத்து நிலையை எதிர்கொள்ளத் தம்மைப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா சுவாரஸ்யமான மனிதவியல் தொகுப்புக்களைப் போல இதுவும் நம்மைக் கவர்கிறது, ஏனென்றால், ஒன்று, அவர்களுடைய மனப்பாங்கும், நம்பிக்கைகளும் நம்முடையதை விட மிகவும் வித்தியாசமானவையாக இருக்கின்றன. ஒரு உதாரணத்திற்கு, பிறந்த குழந்தைகளுக்கு இவ்வுலக வாழ்வில் மகிழ்ச்சியூட்டினால் அவர்கள் இறக்காமல் இருப்பார்கள், மீண்டும் தாம் முன்பிருந்த மறுமைக்கே செல்லாமலிருப்பார்கள் என்பதாகக்.கருதித் தாய்மார்கள் அவர்களுக்கு அழகான நகைகளை அணிவிப்பதை முக்கியமாக வைத்திருக்கிறார்கள். இன்னும் சில விஷயங்களும் நம்மைக் கவர்கின்றன, ஏனென்றால் அவை எந்த ஒரு தற்காலத் தாய்க்கும் தெரிந்திருக்கக் கூடியவை.\nஎனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று உள்ளூர் ‘ஷாமன்’களைப் பற்றிய குறிப்புகள். தாய்மார்கள் தம் குழந்தைகளைக் குறித்து ஷாமன்-களிடம் ஆலோசனை பெறுகிறார்கள். அவர்கள் எல்லாரும் எங்கும் உள்ள குழந்தை நல மருத்துவர்கள் போலவே தெரிகிறார்கள். அவர்களிடம் இந்த அசாதாரணமான அமைதியான நிலையும், தாம் பேசும் விஷயங்களைப் பற்றி, அவை மாயாஜாலங்களும் சடங்குகளாகவுமே இருந்தாலும், சர்வ நிச்சயமும் இருக்கின்றது. அது பெர்ரி பிராஸில்டன் அல்லது ஜினா ஃபோர்டு பேசுவது போலவே இருக்கலாம். அப்படியானால், மேற்கத்திய தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு செய்வதும் உண்மையில் ஒரு வித மாயாஜாலம்தான் என நினைக்கத் தோன்றுகிறது.\nஸேரா ஹார்டி-யின் ‘ தாய்களும் மற்றவர்களும் : பரஸ்பர புரிதல்களின் பரிணாம ஊற்றுகள்’ (The Evolutionary Origins of Mutual Understanding, by Sarah Hrdy) புத்தகத்துடன் [நம் உரையாடல���] நிறைவு செய்வோமே.\nஇது இன்னுமொரு மனிதவியாளரால் எழுதப்பட்ட புத்தகம். எனினும், ஸேரா, அல்மாவைப் போல ஒரு சமூக நோக்கிலான மனிதவியலாளர் இல்லை, அவர் ஆதிக் குரங்கினங்களை ஆராயும் ஒரு உயிரியல் நோக்கிலான மனிதவியலாளர். உண்மையில், குழந்தைகளுக்கும், அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு பரிணமிக்கிறது என்பதைப் பற்றியது இப்புத்தகம். இதில் அவரது மிக சுவாரஸ்யமான தரப்பு என்னவென்றால், நம்முடைய பரிணாமச் சிறப்பியல்பு என்பது நாம் நம் பராமரிப்பிற்காக நம் தாயை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்பதாகும்.\nநாம் பெரிய அளவில் நம் மூதாதைக் குரங்கினங்களைப் போல, ஒரு விரி-குடும்ப அமைப்பைச் சார்ந்திருக்கிறோம். அவருடைய கருத்துப்படி மனிதர்கள் சிம்பன்ஸீ மற்றும் கொரில்லாக்களைவிட குறிப்பாக லாங்கூர் குரங்கினங்களை ஒத்திருக்கிறோம். இது நம் குழந்தைப் பராமரிப்புப் பழக்கங்களை விளக்கக் கூடும்.\nதற்பொழுதைய நம் குழந்தைப் பராமரிப்புப் பாணிகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஎனக்கு ஸேரா ஹார்டி-யினுடைய ஆய்வு மிகவும் பிடித்தமைக்கு ஒரு காரணம், அவர் அழுத்தமாக ஒரு விஷயத்தைக் கூறுகிறார். அதாவது, புற நகர்களில் வாழும் தாய்மார்கள் எந்த நேரமும் அவர்கள் குழந்தைகளுடன் வீட்டிற்குள் இருப்பதுதான் இயல்பான ஒன்று என நாம் நினைப்பது தவறு என்கிறார். உண்மையில், ஒரு குழந்தையை வளர்க்க. தந்தை, தாத்தாக்கள், பாட்டிகள், மாமாக்கள், அத்தைகள் என நமக்கு ஒரு சமூகமே தேவைப்படுகிறது. நமக்கான நடைமுறை சவால், இங்கு நாம் இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும் என யோசிப்பதாகும். ஒரு உடனடியான முயற்சியாக, நாம் விளையாட்டுப் பள்ளிகளையும், ஒரு கிராமத்து சமூகத்தைப் பிரதி எடுக்கும் பிற அமைப்புகளையும் உருவாக்கலாம். அதாவது, மூன்று வயது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு பதில், ஒரு லட்சிய கிராமத்தின் சூழலைக் கொடுக்கும் வகையில் அமைந்த ஒரு விளையாட்டுப் பள்ளிக்கு அனுப்பலாம்.அங்கு குழந்தைகள் துழாவித் துளைந்து, தாமாகப் பல விஷயங்களைக் கண்டறியலாம், விளையாடலாம், தம் மீது அக்கறை உள்ள, அவர்களைக் கண்காணிக்கும் பெரியவர்களுடன் இருக்கலாம். இது குழந்தைகளின் உண்மையான பெற்றோர் அவர்களுடன் இருப்பதற்கும், அவர்களைப் பராமரிக்கும் நேரத்தில் தம் வே��ையையும் பார்த்துக்கொள்வதற்கும் ஏதுவான ஒரு சமூக அமைப்பை நமக்கு சுட்டுகிறது. இத்தகைய அமைப்பைத் தான் நாம் நம் பரிணமப் படிநிலையின் முந்தைய கட்டத்தில் கொண்டிருந்திருப்போம்.\nPrevious Previous post: நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி\nNext Next post: க.நா.சு-வின் ‘இலக்கிய வட்டம்’ – ஓர் எழுத்தியக்கம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இ���ழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் ���திப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன�� ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ண��் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் த��. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெ���் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 ப���ப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/delhi-hc-says-family-cant-force-a-woman-to-marry/articleshow/79451910.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-01-19T06:06:11Z", "digest": "sha1:JKOMGOWFLTFSK2FRKNAVOBHMGMVXFSCX", "length": 12738, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "delhic hc on forced marriage: பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபெண்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதன்னைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க தனது பெற்றோர் முயற்சிப்பதாக 26 வயது பெண் தொடுத்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் தவுல்பூரை சேர்ந்த அப்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்க முயற்சித்து அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு வந்துவிட்டார்.\nஇதைத்தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் தங்களின் மகள் கடத்தப்பட்டுவிட்டதாக போலீசிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் போலீசார் டெல்லியில் இருந்து அப்பெண்ணை வலுக்கட்டாயமாக சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.\nஊரு��்குள்ள வைரம் கிடைச்சிருச்சு: கூட்டமாக படையெடுத்த மக்கள்\nஇதைத்தொடர்ந்து, தனக்கு பாதுக்காப்பு அளிக்கும்படி கோரி தனது நண்பர் மூலம் டெல்லி மகளிர் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெற்றோர் தனக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.\nமேலும், தன்னை யாரும் கடத்தாத நிலையிலும், ராஜஸ்தான் போலீசார் டெல்லியில் இருந்து வலுக்கட்டாயமாக சொந்த ஊருக்கு அழைத்துச்சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பெண்ணை வலுக்கட்டாயமாக ராஜஸ்தான் அழைத்துச்சென்றது தவறு என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். பிறகு, பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்கப்படாது என நீதிமன்றத்திடம் அவரது தந்தை தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து, பெண்ணின் நண்பர் வீட்டுக்கு அவரை அழைத்துச்செல்லும்படி டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஊருக்குள்ள வைரம் கிடைச்சிருச்சு: கூட்டமாக படையெடுத்த மக்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவலுக்கட்டாய திருமணம் ராஜஸ்தான் கட்டாய திருமணம் டெல்லி உயர் நீதிமன்றம் கட்டாய திருமணம் rajasthan forced marriage forced marriage delhic hc on forced marriage delhi high court delhi hc\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: கெத்து காட்டும் தங்கம்... மேலே செல்லும் விலை\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இப்படியொரு அதிர்ச்சி செய்தியா\nதமிழ்நாடுசசிகலா விடுதலை: எடப்பாடி அமித் ஷாவிடம் வைத்த கோரிக்கை\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nஇதர விளையாட்டுகள்கால்பந்து உலகம் எதிர்பார்த்த செய்தி: ஃபெனெர்பாசேவில் இணைந்தார் ஓசில்\nசினிமா செய்திகள்3 நாள் தானா: இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா கமல்\nசென்னைAdyar Cancer Institute: மருத்துவர் சாந்தா மறைவு...பிரதமர், முதல்வர் புகழாரம்\nசினிமா செய்திகள்Vijay உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக, மாஸ்டர்....\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/gpmmedia0113.html", "date_download": "2021-01-19T05:28:13Z", "digest": "sha1:X5GX5I6EALUPGS5N66IOVMXSV4NPQRSA", "length": 15499, "nlines": 216, "source_domain": "www.gopalappattinam.com", "title": "தப்லீக் ஜமாத் வழக்கு: வெளிநாட்டினர் 36 பேரும் விடுவிப்பு! - போலீஸைக் கண்டித்த டெல்லி நீதிமன்றம்", "raw_content": "\nHomeதப்லிக் ஜமாதப்லீக் ஜமாத் வழக்கு: வெளிநாட்டினர் 36 பேரும் விடுவிப்பு - போலீஸைக் கண்டித்த டெல்லி நீதிமன்றம் தப்லிக் ஜமா\nதப்லீக் ஜமாத் வழக்கு: வெளிநாட்டினர் 36 பேரும் விடுவிப்பு - போலீஸைக் கண்டித்த டெல்லி நீதிமன்றம்\nஇந்த வழக்கில் ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலைய விசாரணை அதிகாரி, குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் தோல்வியுற்றதாகவும் நீதிபதி தெரிவித்தார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கிய கடந்த மார்ச்சில் நடந்த டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டம் குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.\nகொரோனா பரவலைத் தடுக்கப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்தச் சூழலில், மூடப்பட்ட ஓர் அரங்குக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்ததால் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியது என போலீஸார் குற்றம்சாட்டினர். அதையடுத்து, டெல்லி நிஜாமுதீன் பகுதியிலிருக்கும் தப்லீக் ஜமாத்தில் கொரோனா விதிகளை ��ீறி ஒன்றாகக் கூடியிருந்ததாக 236 பேரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். மேலும், 2,361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா முகமது சாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவந்தது.\nஅமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சூடான், துனிசியா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த, தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 952 பேர் மீது `கொரோனா பரவலுக்குக் காரணமானவர்கள்’ என வழக்கு தொடரப்பட்டது. இதில், 900-க்கும் மேற்பட்டோர் அவர்களது குடும்பத்தினருடன் இணைய விருப்பம் தெரிவித்து, நீதிமன்ற அனுமதியுடன் தாய்நாடு திரும்பிவிட்டனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 10\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டி��� காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழையால் காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு - பழைய காலனி சாலை மூழ்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-259/", "date_download": "2021-01-19T05:40:20Z", "digest": "sha1:DJAI5VB6IAHFAX3JF6KRUYVHIEDB4HSH", "length": 12757, "nlines": 339, "source_domain": "www.tntj.net", "title": "தஃவா நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைதஃவா நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்\nதஃவா நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: குர்ஆன் தர்ஜுமா பஜ்ர் தொழுகைக்கு பிறகு வாசிக்கப்பட்டது\nதஃவா நிகழ்ச்சி – கோட்டார்\nதஃவா நிகழ்ச்சி – கோட்டார்\nதஃவா நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்\nபெண்கள் பயான் – நெல்லிக்குப்பம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/aishwarya-rajesh-latest-photos-troll-171102020/", "date_download": "2021-01-19T05:16:58Z", "digest": "sha1:F2JZAK3APF4S6GPIT7ZJM6NFLAHDVSK2", "length": 13929, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "“அது வேற வாய், இது நார வாய்” – ஒரு போட்டோவில் வசமாக சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்! விளாசும் ரசிகர்கள் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம�� விளையாட்டு போட்டோஸ்\n“அது வேற வாய், இது நார வாய்” – ஒரு போட்டோவில் வசமாக சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n“அது வேற வாய், இது நார வாய்” – ஒரு போட்டோவில் வசமாக சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎன்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nவிக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.\nதமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். அண்மையில் இவர் “ஹிந்தி தெரியாது போடா” என்கிற T-shirt ஒன்றை அணிந்து அந்த புகைபடத்தை வெளியிட்டு சில தரப்பிடம் இருந்து நற்பெயரும், சில தரப்பினரிடம் இருந்து கெட்ட பெயரும் வாங்கினார்.\nதற்போது அது பக்கா எதிர்மாறாக, ‘Green IndiaChallenge’ என்று மரம் நடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அட இது நல்ல விஷயம் தானே என்று நினைக்கும் அப்பாவி உள்ளங்களுக்கு, Caption-இல் HarahaiTohBahraHai என்று ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், ” எம்மா ஐஸ்வர்யா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான மா ஹிந்தி தெரியாது போடா டிஷர்ட் போட்ட அதுக்குள்ள என்ன மா இதுHarihaitohbharahai நா என்ன மா இப்டி எல்லாம் உருட்டலாமா சொல்லு” என்று வெச்சு செய்கிறார்கள்.\nஎம்மா ஐஸ்வர்யா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான மா ஹிந்தி தெரியாது போடா டி ஷர்ட்\nபோட்ட அதுக்குள்ள என்ன மா இது #Harihaitohbharahai நா என்ன மா\nஇப்டி எல்லாம் உருட்டலாமா சொல்லு \nPrevious புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு லட்சம் நிதியுதவி\nNext மூக்குத்தி அம்மன் விமர்சனம்\nகால்லை தூக்கி அது தெரியும்படி மோசமான போஸ் – ஸ்ரேயாவை பார்த்து Tempt ஆன ரசிகர்கள் \nமுதன் முறையாக பிகினியில் நடிகை மஞ்சிமா மோகன் – வாயை பிளந்து காத்திருக்கும் ரசிகர்கள் \n“முகத்தை பார்தாலே MO*D ஆகுதே” – இளசுகளை கிறங்கடித்த கஸ்தூரி \nமூன்றாவது முறையாக Top ஹீரோவுக்கு ஜோடியாகும் தமன்னா \nமுடியப் போகிறதா காஜல் அகர்வால் மார்க்கெட் – ஆருடம் சொல்லும் கோடம்பாக்கம்\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்- பிக்பாஸ் முடிந்து வீடு திரும்பிய ரம்யா பாண்டியன் வெளியிட்ட வீடியோ\nஉள்ளாடை மட்டும் அணிந்து மேலாடையை காட்டிய மாளவிகா மோகன் – குதூகலிக்கும் ரசிகர்கள்\n“ஜிலு ஜிலு உடையில் செம்ம சூடாக போஸ் கொடுத்த கிரண் – முரட்டு சம்பவம் \nகானா பாடகர் சந்தானம் – வெளியானது பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர்\nநேதாஜி பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் தைரிய தினமாக கொண்டாட முடிவு..\nQuick Shareநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு ஆண்டும் பரக்ரம் திவாஸ் எனும் தைரிய தினமாக கொண்டாட உள்ளதாக…\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா…\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nQuick Shareஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி…\nதமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..\nQuick Shareசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்தின் இன்று ஆஜராவார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/minister-udayakumar-celebrate-vinayagar-chathurthi-in-amma-kitchen-at-madurai-220820/", "date_download": "2021-01-19T05:04:30Z", "digest": "sha1:HKEHQ7BRE72QW2XJU3JG7KFJV66TCTH5", "length": 13659, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "அம்மா கிச்சனில் அமைச்சர் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅம்மா கிச்சனில் அமைச்சர் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி\nஅம்மா கிச்சனில் அமைச்சர் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி\nமதுரை : கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கி வரும் அம்மா கிச்சனில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினார்.\nஇந்தியா முழுவதும் இன்று விநாயக சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைக்க கூடாது கூட்டம் கூட கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட தன் பெயரில் தமிழகத்திலும் அந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது\nதமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தலின் பேரில் இன்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அம்மா கிச்சனில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.\nகொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மதுரை மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய மையங்களில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக உணவு வழங்கப்பட்டு வரக்கூடிய அந்த அம்மா கிச்சனில்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை வருவாய்த்துறை அமைச்சர் மிக எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்\nபோதிய சமூக இடைவெளியோடு அம்மா கிச்சனில் பணியாற்றக்கூடிய தன்னார்வலர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டு விநாயகர் சிலைக்கு பூஜை செய்து விநாயகருக்கு உரித்தான பழங்கள் முதலியவற்றை வைத்து பூஜை செய்தார்\nTags: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அம்மா கிச்சன், மதுரை, விநாயகர் சதுர்த்தி, விநாயகர் வழிபாடு\nPrevious ‘தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம் தகவல்..\nNext ஓடிடி-யில் வெளியாகிறது சூர்யாவின் சூரரைப் போற்று..\n10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு : 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகம்\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nதமிழகத்தில் நிறைவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nஜன.,19 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nஅதிமுகவுக்கு மேலும் வலு சேர்த்த ஒரே ஒரு மனு : உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்ப��\nமுகநூலில் ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றி அவதூறு : திமுக நிர்வாகிகள் கைது\n20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிய சோகம் : கண்ணீரில் மூழ்கிய விவசாயிகள்\nகோவையில் செய்தியாளரை தாக்கிய விவகாரம் : தி.மு.க நிர்வாகிகள் 5 பேர் அதிரடி கைது..\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது வைகை அணை: விநாடிக்கு 2,139 கனஅடி நீர் வெளியேற்றம்..\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா…\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nQuick Shareஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி…\nதமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..\nQuick Shareசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்தின் இன்று ஆஜராவார்…\nஇந்தியாவில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா: செயற்கைக்கோள் படத்தில் காத்திருந்த அதிர்ச்சி…\nQuick Shareஅருணாச்சல பிரதேசத்தில் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகளுடன் சீனா ஒரு கிராமத்தை கட்டி முடித்துள்ளது செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரியவந்துள்ளது….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/periyar-statue-insult-again-in-trichy-270920/", "date_download": "2021-01-19T04:59:32Z", "digest": "sha1:2JS4K7QCE7PA7STPHJRCPMLVOJZGG652", "length": 14291, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்கள்! திருச்சியில் பதற்றம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபெரியார் சிலை மீது காவி சாயம் பூசி செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்கள்\nபெரியார் சிலை மீது காவி சாயம் பூசி செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்கள்\nதிருச்சி : பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்களை போலீசார் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம் குளத்தூர் ஊராட்டியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அந்த சிலைக்கு மர்மநபர்கள் சிலர் காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்துள்ளனர். இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த செருப்பு மாலையை அகற்றி, காவி சாயத்தை துடைத்து சுத்தம் செய்தனர். இதையறிந்து அப்பகுதியில் பெரியார் ஆதரவாளர் கூட்டமாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபொதுமக்களுடன் பல்வேறு அரசியல் கட்சியினர் திடீரென ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தனர்.\nமேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றவாளிகள் மீது கடும் தண்டனை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். அப்பகுதியல் பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nTags: காவி சாயம், குற்றம், திருச்சி, பெரியார் சிலை அவமதிப்பு, பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பு\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nNext நாளை கூடுகிறது அதிமுக செயற்குழு : தேர்தலை எதிர்ப்பது குறித்து முக்கிய ஆலோசனை\n10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு : 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகம்\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nதமிழகத்தில் நிறைவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nஜன.,19 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nஅதிமுகவுக்கு மேலும் வலு சேர்த்த ஒரே ஒரு மனு : உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு\nமுகநூலில் ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றி அவதூறு : திமுக நிர்வாகிகள் கைது\n20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிய சோகம் : கண்ணீரில் மூழ்கிய விவசாயிகள்\nகோவையில் செய்தியாளரை தாக்கிய விவகாரம் : தி.மு.க நிர்வாகிகள் 5 பேர் அதிரடி கைது..\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது வைகை அணை: விநாடிக்கு 2,139 கனஅடி நீர் வெளியேற்றம்..\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா…\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nQuick Shareஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி…\nதமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..\nQuick Shareசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்தின் இன்று ஆஜராவார்…\nஇந்தியாவில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா: செயற்கைக்கோள் படத்தில் காத்திருந்த அதிர்ச்சி…\nQuick Shareஅருணாச்சல பிரதேசத்தில் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகளுடன் சீனா ஒரு கிராமத்தை கட்டி முடித்துள்ளது செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரியவந்துள்ளது….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/puducherry-ganesh-statue-banned-says-cm-narayanasamy-200820/", "date_download": "2021-01-19T06:17:43Z", "digest": "sha1:3KAQ3DUSQDJNCM47ENQDMUOUTDTXS2GL", "length": 13309, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "புதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்க தடை : முதலமைச்சர் நாராயணசாமி! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபுதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்க தடை : முதலமைச்சர் நாராயணசாமி\nபுதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்க தடை : முதலமைச்சர் நாராயணசாமி\nபுதுச்சேரி : விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nபுதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் தற்போது 1796 பேர் கொரானா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறினார்.\nதனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றும், பல்வேறு மருத்துவமனைகளில் 300க்கும் மேற்பட்ட படுகைகள் வழங்கிய நிலையில் அரியூர் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி படுக்கைகள் வழங்க மறுத்ததால் பேரிடர் மீட்பு துறை சார்பாக மருத்துவமனை எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு உத்தரவுபடி புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ம‌க்க‌ள் வீடுகளில் சிலையை வைத்து கொண்டாட வேண்டும். அரசோடு ஒத்துழைக்காத மருத்துவக் கல்லூரியை அரசு கையகப்படுத்தும் முதல்வர் நாராயணசாமி வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nTags: புதுச்சேரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, விநாயகர் சிலை தடை\nPrevious எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ.\nNext அதிகம் பாதிப்புக்குள்ளான திருவள்ளூர், கோவை, செங்கல்பட்டு : மற்ற மாவட்டங்களின் விபரம்\n“இரண்டு கோல் அடிக்கும் பாஜக கூட்டணி, காணாமல் போகும் திமுக – காங்கிரஸ்“ : பொன்.ராதா பொளேர்\nமருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகோவை அருகே பன்றி வேட்டைக்கு சென்றபோது விபரீதம்.. நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி :\nமுன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர் : முதல் ஆளாக ���ொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு\n10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு : 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகம்\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nதமிழகத்தில் நிறைவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nஜன.,19 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nஅதிமுகவுக்கு மேலும் வலு சேர்த்த ஒரே ஒரு மனு : உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு\nபோலீஸ் புறக்காவல் நிலையத்தில் வைத்து பாலியல் தொழில் நடத்திய கான்ஸ்டபிள்கள்..\nQuick Shareஉத்தரபிரதேச மாநிலத்தில், இரண்டு கான்ஸ்டபிள்கள் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம்…\nமருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nQuick Shareசென்னை : மருத்துவர் வி.சாந்தாவின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் விதமாக, அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்…\nகுஜராத்தில் சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பலி: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…\nQuick Shareபுதுடெல்லி: குஜராத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா…\nமக்கள் சேவகி டாக்டர் சாந்தா காலமானார் : பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தாவின் மறைவிற்கு பிரதமர்…\nநேதாஜி பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் தைரிய தினமாக கொண்டாட முடிவு..\nQuick Shareநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு ஆண்டும் பரக்ரம் திவாஸ் எனும் தைரிய தினமாக கொண்டாட உள்ளதாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/amazon-announces-onam-store-in-india-240820/", "date_download": "2021-01-19T04:43:53Z", "digest": "sha1:K4L2GD66QB2Q4G6QQLH733QDONUKAPPG", "length": 17273, "nlines": 182, "source_domain": "www.updatenews360.com", "title": "அமேசான் இந்தியாவில் ஓணம் ஷாப்பிங் ஸ்டோர் விற்பனை அறிவிப்பு | செம்மையான சலுகைகள் குறித்த விவரங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅமேசான் இந்தியாவில் ஓணம் ஷாப்பிங் ஸ்டோர் விற்பனை அறிவிப்பு | செம்மையான சலுகைகள் குறித்த விவரங்கள்\nஅமேசான் இந்தியாவில் ஓணம் ஷாப்பிங் ஸ்டோர் விற்பனை அறிவிப்பு | செம்மையான சலுகைகள் குறித்த விவரங்கள்\nஇந்தியாவில் ஓணம் எப்போதுமே விமர்சையாகக் கொண்டாடப்படும். மலையாளிகளுக்கான அறுவடை திருவிழாவின் போது, ​​அமேசான் இந்தியா சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது, இதில் நிறுவனம் பல அருமையான ஒப்பந்தங்களை வழங்குவதோடு கூடுதலாக அமேசான் சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் பெரிய உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களையும் தள்ளுபடியையும் வழங்குகிறது. பூஜைக்கான அத்தியாவசிய பொருட்கள் முதல் வீட்டுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை வாங்குவது வரை பல சலுகைகளை அறிவித்துள்ளது.\nஅதன் ஓணம் கடையில், அமேசான் இந்தியா வீட்டு உபகரணங்கள் மற்றும் சமையலறை உபகரணங்களுக்கு 50% வரை தள்ளுபடி மற்றும் ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதற்கு 40% வரை தள்ளுபடி அளிக்கிறது. அதோடு, boAt, லெனோவா, ஒன்பிளஸ் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் தயாரிப்புகளில் இலாபகரமான ஒப்பந்தங்களை நிறுவனம் வழங்குகிறது.\nஎனவே, அமேசான் அதன் ஓணம் கடையில் வழங்கும் சிறந்த ஒப்பந்தங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்:\n– அமேசான் எல்ஜி 32 L கன்வெக்ஷன் மைக்ரோவேவ் ஓவனை, ரூ.18,964 விலையில் வழங்குகிறது. தள்ளுபடி விலைக்கு கூடுதலாக, நிறுவனம் ஃபெடரல் வங்கி டெபிட் கார்டு மற்றும் பாங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு வழியாக செய்யப்பட்ட, ரூ.1,500 வரை ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது. அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் கட்டணங்களில் பிரைம் உறுப்பினர்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும்.\n– பிரஸ்டீஜ் ஐரிஸ் 750 வாட் மிக்சர் கிரைண்டர் வாங்குவதற்கு அமேசான் 42% தள்ளுபடி அளிக்கிறது. இது அமேசானில் ரூ.2,896 விலையில் கிடைக்கிறது. அதோடு, பாங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு ப��னர்கள் மற்றும் ஃபெடரல் வங்கி டெபிட் கார்டு பயனர்கள் EMI பரிவர்த்தனைகளில், ரூ.1,500 வரை உடனடி தள்ளுபடி பெறுவார்கள்.\n– எல்ஜி 139 செ.மீ (55 இன்ச்) 4K UHD ஸ்மார்ட் LED டிவியை வாங்க அமேசான் இந்தியா 40% தள்ளுபடி அளிக்கிறது. இது ஆன்லைன் சில்லறை தளத்தில், ரூ.52,999 விலையில் கிடைக்கிறது. பாங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு பயனர்கள் மற்றும் ஃபெடரல் வங்கி டெபிட் கார்டு பயனர்கள் EMI ஐப் பயன்படுத்தி சாதனம் வாங்கும்போது, ரூ.1,500 வரை உடனடி தள்ளுபடி பெறுவார்கள்.\n– ஆன்லைன்-சில்லறை நிறுவனம், Mi டிவி 4X (55 இன்ச்) அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு LED டிவி வாங்குவதற்கு 22% தள்ளுபடி அளிக்கிறது. இது ஓணம் கடையில், ரூ.34,999 விலையில் கிடைக்கிறது. பாங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுகள் மற்றும் ஃபெடரல் வங்கி டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் கட்டணங்களுக்கு கூடுதலாக, அமேசான் இந்தியா எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டுகள் மூலம் வாங்கும் பொருட்களுக்கு 5% உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.\nPrevious ISS விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு… நெருக்கடியான சூழலில் விண்வெளி வீரர்கள்\nNext 64MP பிரதான கேமராவுடன் FCC தளத்தில் வரவிருக்கும் போகோ X3 ஸ்மார்ட்போன் | முழு விவரங்கள் அறிக\nAmazfit | இரண்டு அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்கள் இந்தியாவில் அறிமுகம்… விலை & விவரங்கள்\nரூ.9990 மதிப்பில் ஓப்போ என்கோ X TWS இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nபுத்தம் புதிய 42 இன்ச் கோடக் டிவி அறிமுகம் | விலை எவ்ளோ தெரியுமா\nரூ.2.22 கோடி மதிப்பில் செம்ம செம்ம சீனாக புதிய லெக்ஸஸ் LS500 நிஷிஜின்\nஹோண்டா கிராசியா 125 ஸ்போர்ட்ஸ் பதிப்பு இந்தியாவில் வெளியீடு | விலைகள் & அம்சங்கள்\n64 MP குவாட் கேமரா உடன் ஓப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி\nஓப்போ A12 வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒரு செம்ம ஹேப்பி நியூஸ்\nஆம்பிரேன் நியோபட்ஸ் 11, நியோபட்ஸ் 22 TWS இயர்பட்ஸ் அறிமுகம்\nஇன்பேஸ் பூம் பிளஸ் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் | விலை & அம்சங்கள்\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா…\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nQuick Shareஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி…\nதமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..\nQuick Shareசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்தின் இன்று ஆஜராவார்…\nஇந்தியாவில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா: செயற்கைக்கோள் படத்தில் காத்திருந்த அதிர்ச்சி…\nQuick Shareஅருணாச்சல பிரதேசத்தில் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகளுடன் சீனா ஒரு கிராமத்தை கட்டி முடித்துள்ளது செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரியவந்துள்ளது….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending-photos/vani-bhojan-18112020/", "date_download": "2021-01-19T05:12:49Z", "digest": "sha1:J5RVYXZNQGMY4L4NIWSUYOFCISIT7A2E", "length": 11398, "nlines": 166, "source_domain": "www.updatenews360.com", "title": "வருவியா நீ என வாணியை கேட்கும் ரசிகர்கள்…! பிங்க் நிற சேலையில் பக்காவாக வலம் வந்த வாணி போஜன்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவருவியா நீ என வாணியை கேட்கும் ரசிகர்கள்… பிங்க் நிற சேலையில் பக்காவாக வலம் வந்த வாணி போஜன்..\nவருவியா நீ என வாணியை கேட்கும் ரசிகர்கள்… பிங்க் நிற சேலையில் பக்காவாக வலம் வந்த வாணி போஜன்..\nPrevious அம்சமான லுக்கில் நடிகை ஹம்சலேகா துணியை போடாம துணை தேடும் நாயகி\nNext இடுப்பு மடிப்புல கிறங்கிய ரசிகர்கள்.. பொம்மு லட்சுமி வெளியிட்ட போட்டோஸ்…\n“வயது ஏற ஏற இந்த மனுசியோட மனசும் ஏறுதே“ : ஜனனி ஐயரின் போட்டோவை பார்த்து ஏக்கத்தில் ரசிகர்கள்\nதிவ்யா திவ்யா என ரசிகர்களை பைத்தியமாக வைக்கும் திவ்யபாரதியின் கவர்ச்சி போட்டோஸ் இது Transparent Saree மாதிரி தெரியல\n“என்னை பார் ஐஸ��வர்யம் கிடைக்கும்“ : ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் ‘ஹாட்டஸ்ட் போட்டோஸ்\nஇந்த டிரஸும் போதை ஏத்துதே… வாணி போஜனின் கிக் ஏத்தும் போட்டோஷுட்\n‘சபாஷ்’ நபா நடேஷ் : மெல்லிய இடையை காட்டிய ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை\nஎதுவுமே காமிக்காம இப்படி வாயை மூடிட்டு போலாமா பிரணதி மேல் கோபத்தில் ரசிகர்கள்\nகுட்டை பாவாடையில் குறுகுறுவென பார்க்கும் ஸ்ருஷ்டி டாங்கே: காதுல மட்டும் கொஞ்சம் பெரிசு இருக்கு\nபறந்து விரிந்து பட்டாம்பூச்சி போல முழுசா காட்டிய சாக்ஷி அகர்வால் : பழைய மாவ மீண்டும் மீண்டும் அரைக்காதீங்க என கெஞ்சும் ரசிகர்கள்\nதனிமையிலே இனிமை காணும் ரகுல் ப்ரீத் சிங் : கொரோனானு சொன்னாங்க அப்பவும் ரசிகர்களுக்கு மறக்கமா ட்ரீட் வைக்கறாங்க\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா…\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nQuick Shareஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி…\nதமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..\nQuick Shareசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்தின் இன்று ஆஜராவார்…\nஇந்தியாவில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா: செயற்கைக்கோள் படத்தில் காத்திருந்த அதிர்ச்சி…\nQuick Shareஅருணாச்சல பிரதேசத்தில் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகளுடன் சீனா ஒரு கிராமத்தை கட்டி முடித்துள்ளது செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரியவந்துள்ளது….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/tranallur-all-stores-are-closed-28092020/", "date_download": "2021-01-19T04:34:25Z", "digest": "sha1:57JAWEYMBIOEHDXDTXO7AVWXPZIHQAPJ", "length": 15870, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "சமயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவல்: இன்று முதல் அக்டோபர் 5 வரை தடை செய்யப்பட்ட பகுதியாக ஆட்சியர் அறிவிப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசமயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவல்: இன்று முதல் அக்டோபர் 5 வரை தடை செய்யப்பட்ட பகுதியாக ஆட்சியர் அறிவிப்பு\nசமயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவல்: இன்று முதல் அக்டோபர் 5 வரை தடை செய்யப்பட்ட பகுதியாக ஆட்சியர் அறிவிப்பு\nதிருச்சி: சமயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்ததனைத் தொடர்ந்து இன்று முதல் அனைத்து கடைகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் பூட்டிய நிலையில் இருந்தது.\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் க. சிவராசு , சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி பகுதியை கொரோனா வைரஸ் நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்ததனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் அழகேந்திரன் , ச. கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பகுதியில் உள்ள வியபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் வியபாரிகள் பொது மக்களுடன் கடந்த 25 ம் தேதி கலந்தாய்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇக் கூட்டத்தில் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை செய்து கொள்ளவும், எதிர்வரும் 28.09.2020 முதல் ஏழு நாட்களுக்கு அனைத்து கடைகளையும் திறக்க வேண்டாம் எனவும் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்டது. எனவே பொது மக்கள் மற்றும் கடை வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் அவர்களது பணியாளர்கள் அனைவரும் கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நட��பெறும் பரிசோதனை முகாமில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவேண்டுமெனவும்,\nபொது மக்கள் அவசிய பணிக்காக வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இன்று முதல் அனைத்து கடைகள் மற்றும் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டினர். இந்த நிலை வரும் அக்டோபர் 5 ம் தேதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் இப் பகுதியில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் பேருராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி தெரிவித்தார்.\nPrevious வேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nNext அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு மாடு: குடியிருப்புவாசிகள் வனத்துறைக்கு கோரிக்கை\nகோவேக்சின் தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால் இழப்பீடு: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு..\nஇந்தியாவிலேயே முதல் முறையாக காளைக்கு பிளேட் வைத்து அறுவை சிகிச்சை: சாதித்து காட்டிய வேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள்\nகோயிலுக்குள் சென்ற திமுகவினரை விரட்டிய பொதுமக்கள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\n2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுவன் பலத்த காயம்\nபெண் எரிந்த நிலையில் வீட்டு கழிவறையில் சடலமாக மீட்பு\nஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது இலக்கு: நடிகர் விவேக் உறுதி\nமனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கீடு : குதூகளிப்பில் கமல்ஹாசன்..\nஎருது விடும் விழாவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு காளைகள்: ஒரு காளை மாடு பரிதாப பலி\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nQuick Shareஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி…\nதமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…\nதூத்துக்க���டி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..\nQuick Shareசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்தின் இன்று ஆஜராவார்…\nஇந்தியாவில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா: செயற்கைக்கோள் படத்தில் காத்திருந்த அதிர்ச்சி…\nQuick Shareஅருணாச்சல பிரதேசத்தில் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகளுடன் சீனா ஒரு கிராமத்தை கட்டி முடித்துள்ளது செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரியவந்துள்ளது….\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nQuick Shareமேற்கு வங்கத் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பாஜக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2020/06/17/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-01-19T06:24:15Z", "digest": "sha1:RFOXODXPUEJW3J3IIW2TZG6G4YK22LVO", "length": 11397, "nlines": 154, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை உரம் (பகுதி - 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome விவசாய கட்டுரைகள் இயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்\nஇயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்\nஇரத்தக் குருதி எருவை காய வைத்து, பொடி செய்து உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இறந்த விலங்குகளின் இறைச்சிக் கழிவுகள் காய வைக்கப்பட்டு மாமிச உரமாக மாற்றப்படுகிறது. இது தழைச்சத்தின் நல்ல ஆதாரமாக விளங்குகிறது. விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அங்கக உரங்களின் சராசரி ஊட்டச்சத்து அளவு பின் வருமாறு:\nவிலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அங்கக உரங்களின் சராசரி ஊட்டச்சத்து அளவு:\nஅங்கக உரங்கள் ஊட்டச்சத்துக்களின் அளவு (சதவீதத்தில்)\nதழைச்சத்து மணிச் சத்து சாம்பல் சத்து\nஇரத்தக்குருதி உரம் 10 – 12 1 – 2 1.0\nகொம்பு மற்றும் குளம்பு உரம் 13 – –\nபண்படாத எலும்பு உரம் 3 – 4 20 – 25 –\nவெந்த எலும்பு உரம் 1 – 2 25 – 30 –\nமண் வளத்தில் அங்ககப் பொருள���களின் பங்கு\nஅங்ககப் பொருள் மிகக் குறைவாக இருந்தாலும், சத்துப் பரிமாற்றத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இறந்த பயிரின் வேர்கள், பயிர் குப்பைகள், பல்வேறுபட்ட அங்கக உரங்களான பண்ணை எரு, மட்கிய எரு, பசுந்தாள் உரம், பூஞ்சாண், பாக்டீரியா, புழுக்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து இது பெறப்படுகிறது.\nஅங்ககப் பொருள் மண்ணின் இயல்புத் தன்மை, முக்கியமாக மண் அமைப்பை மேம்படுத்துகிறது.\nபாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் இதர உயிரிகளுக்கான உணவுப் பொருளாக அங்ககப் பொருள் செயல்படுகிறது.\nஅங்ககப் பொருள் இருப்பதால், கரையாத மண் ஊட்டங்களை கரைய வைத்து பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் செய்கின்றன.\nமண்ணின் ஊட்டச்சத்து வழங்கும் திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், அதில் அதிக அளவு நேர் அயனி பரிமாற்றம் இருக்கின்றது.\nமண்ணின் நீர்ப் பிடிப்புத் திறனை முக்கியமாக மணல் கலந்த மண்ணில் அதிகப்படுத்துகிறது.\nகடின மண்களில் காற்றோட்டம் மற்றும் நீர் ஊடுருவும் திறனை மேம்படுத்துகிறது.\nநீர் மற்றும் காற்று அரிப்பினால் ஏற்படும் மண் இழப்பைக் குறைக்கிறது.\nசில பயிர்களின் உணவுப் பொருளின் (தழை, மணி, சாம்பல், முதலியனவற்றின்) முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.\nஅங்ககப் பொருளின் இருப்பால் பூச்சிக் கொல்லி மற்றும் இதர கடின உலோகங்களின் (Heavy metals) கழிவுக் குப்பை மேலாண்மையில் நன்மைத் தரக் கூடியதாக கருதப்படுகிறது.\nகட்டுரையாளர்கள்: பெ.சி.ர. நிவேதிதா மற்றும் கோ.சீனிவாசன், முனைவர் பட்ட படிப்பு மாணவர்கள் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.\nகடின உலோகங்களின் (Heavy metals)\nமணல் கலந்த மண்ணில் அதிகப்படுத்துகிறது.\nமண் வளத்தில் அங்ககப் பொருள்களின் பங்கு\nPrevious articleஇலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-3)\nNext articleகிசான் அழைப்பு மையம் – விவசாயிகளின் குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம் (பகுதி-1)\nமாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)\nபயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும�� மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_152.html", "date_download": "2021-01-19T04:31:12Z", "digest": "sha1:CBUFDIA2EMPCKHD2BUJ3NFQ2ABB2NWZN", "length": 7298, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "தமிழ் உணர்வாளர்களை சீண்டுவது, கோழைத்தனமான செயல் : யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் - News View", "raw_content": "\nHome உள்நாடு தமிழ் உணர்வாளர்களை சீண்டுவது, கோழைத்தனமான செயல் : யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன்\nதமிழ் உணர்வாளர்களை சீண்டுவது, கோழைத்தனமான செயல் : யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன்\nஉயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாகவும், இதொரு ஏற்றுக் கெள்ளப்பட முடியாத அடிப்படை உரிமை மீறல் எனவும் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nயாழ். பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்றைய தினம் இரவு இடித்தழிக்கப்பட்டது. அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்கால் நினைவு தூபி இரவோடு இரவாக திருட்டுத்தனமாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் கோழைத்தனமானது இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.\nஅத்தோடு, இலங்கை தீவில் தமிழ் மக்கள் உயிர் இழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்றுக் கெள்ளப்பட முடியாத அடிப்படை உரிமை மீறல் ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nசிரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல் : 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா\nசிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவ...\nவிமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் - பல மடங்கு அதிகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nஜேர்மனி விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு இருக்கலாம் என சந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/01/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2021-01-19T05:35:16Z", "digest": "sha1:MA7YOHJ7JICRF7YKZHQ2CELCJJBBB76Y", "length": 5470, "nlines": 67, "source_domain": "www.tamilfox.com", "title": "உலக தமிழர்கள் ஜாதி, மத வேறுபாடு இன்றி பொங்கலை கொண்டாடுகின்றனர் – மு.க ஸ்டாலின்.! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஉலக தமிழர்கள் ஜாதி, மத வேறுபாடு இன்றி பொங்கலை கொண்டாடுகின்றனர் – மு.க ஸ்டாலின்.\nஉலக தமிழர்கள் பொங்கல் விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இன்று தை பொங்கல், நாளை மாட்டுப்பொங்கல், நாளை மறுநாள் காணும் பொங்கல் என தமிழர்களின் இல்லம் மூன்று நாள் விழாக்கோலம் பூண்டுள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் உள்ள ஆவடி சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசுகையில், ” கோலம்பெடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழாவிற்கு வந்துள்ளேன். நாளை திருவெரும்பூதூர் தோட்டத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடவுள்ளேன். அவரவர்களின் இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.\nஉலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின் இல்லங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி, மதங்களை கடந்து பொங்கல் விழா கொண்டாட வேண்டும் என்று முன்னாள் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் ஆசைப்பட்டார். அவரின் ஆசையை நிறைவேற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன் ” என்று பேசினார்.\nஅரசியல் மாநாட்டிற்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த சிம்பு… அல்லு தெறிக்கவிடும் மாநாடு பட மோஷன் போஸ்டர்\nஅபுதாபி ஓபன்: சபலென்கா சாம்பியன்\nகொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சீக்கியர்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்: PM Modi இரங்கல் ட்வீட்\nஉணவு டெலிவரி மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.. நிதிமைச்சர் முடிவு என்ன..\nஜனவரி 19 அமேசான் குவிஸ் பதில்கள்: இன்றைய பரிசு என்ன தெரியுமா\nராஜா ராணி 2 சீரியல் படப்பிடிப்பின் போது திடீரென உள்ளே நுழைந்த நடிகர்- கேமராவில் பதிவான சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-01-19T06:07:47Z", "digest": "sha1:YNU2PC6JI42HQPRKVBS6TJVL5QLY7GPD", "length": 19771, "nlines": 141, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "மொஹாலி – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nநேற்று(23-10-16) பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் விராட் கோஹ்லி ஆடிய ஆட்டமிருக்கிறதே, அடடா ரொம்ப நாளைக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீயாக மட்டையைச் சுத்த விரும்பினார் போலும். விளைவு ரொம்ப நாளைக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீயாக மட்டையைச் சுத்த விரும்பினார் போலும். விளைவு 154 நாட் அவுட் `இலக்கைத் துரத்த ஆரம்பித்துவிட்டால், கோஹ்லியை நிறுத்தமுடியாது`\nஇந்தியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து முதலில் பேட் செய்தது. டாம் லேத்தம், ராஸ் டேய்லர், ஜிம் நீஷம், மாட் ஹென்ரி ஆகியோரின் திறமையான ஆட்டத்தினால், நியூஸிலாந்து முதன் முறையாக இத்தொடரில் 280-க்கு மேல் ஸ்கோர் செய்து அசத்தியது. இந்திய ஸ்பின்னர்கள், கேதார் ஜாதவ், அமித் மிஷ்ரா மற்றும் அக்‌ஷர் பட்டேல் நெருக்கடியாகப் பந்து வீசுகையில், நியூஸிலாந்து இந்தமுறையும் 250-ஐத் தொடாது என்றே தோன்றியது. ஆனால் 9-ஆவது விக்கெட்டிற்காக நீஷம்-ஹென்ரி ஜோடியின் பிரமாத பேட்டிங்கினால் நியூஸிலாந்து ஸ்கோர் 285 வரை வந்தது. இறுதியில் பௌலிங் செய்த உமேஷ் யாதவை அடித்து விளையாடி இருவரும் பழிதீர்த்துக்கொண்டனர். யாதவ் 3 விக்���ெட் எடுத்தும் 75 ரன்கள் விட்டுக் கொடுக்கவேண்டியதாயிற்று. கேதார் ஜாதவுக்கு 5 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இருந்தும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஷ்ரா, பட்டேலின் சுழல்வீச்சு ரன் அதிகம் கசிந்துவிடாமல் தடுத்தது.\n286 என்கிற இலக்கு இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது; சற்றே பயமுறுத்தியது. டெல்லியில் திணறியதுபோலவே, துவக்கவீரர்களான ரோஹித் ஷர்மாவும், அஜின்க்யா ரஹானேயும் நின்று ஆடமுடியவில்லை. மணீஷ் பாண்டேவுக்கு முன்னால் களமிறங்கிய தோனி, வெகுநாட்களுக்கப்புறம் பழைய தோனிபோல் விளையாடினார். கோஹ்லியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைந்ததால் நியூஸிலாந்து பௌலர்கள் திணறினர். தோனி 80 ரன்கள் எடுத்தபின் தான் அவரை வெளியேற்ற நியூஸிலாந்தால் முடிந்தது. மறுமுனையில் அசத்திக்கொண்டிருந்தார் விராட் கோஹ்லி. மணீஷ் பாண்டே இறங்கியபின் மேலும் வேகம் காட்டினார் கோஹ்லி. ஒரு-நாள் போட்டிகளில் தனது 26-ஆவது சதத்தைப் பிடித்தபின், சூடு அதிகமாகியது. மைதானத்தில் ரசிகர்களின், குறிப்பாக கன்னத்தில் மூவண்ண முத்திரை இட்டுக்கொண்டு வந்திருந்த இளம் பஞ்சாபிப்பெண்களின் குதூகலம் உச்சத்தில் இருந்தது. நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் வீசிய 48-ஆவது ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடிய கோஹ்லி, 3 பௌண்டரிகளை விளாசி, ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். ஒரு ரன் வெற்றிக்குத் தேவைப்படுகையில், 49-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தை பௌண்டரிக்குத் தட்டிவிட்ட பாண்டே, இந்திய வெற்றியை உறுதி செய்தார்.\nஒரு வருஷம் கழித்து தோனி அடித்த முதல் அரைசதமாகும் இந்தப் போட்டியில் அவர் அடித்த 80. இந்தியா வெற்றி இலக்கை துரத்தும்போதெல்லாம் விராட் கோஹ்லி அருமையாக ஆடி இதுவரை 16 சதங்களை அடித்துள்ளார். துரத்தலில் அவரது ரன் சராசரி: 90.10. Truly masterclass.\nஇது ஒருபுறமிருக்க, நம்ப ரோஹித்துக்கு என்னதான் ஆயிற்று அடுத்த மேட்ச்சிலாவது அவரது மட்டை பேசுமா\nTagged கோஹ்லி, ஜாதவ், தோனி, நீஷம், மொஹாலி, யாதவ், வில்லியம்சன்1 Comment\nகிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு அப்பால்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மூன்றே நாட்களில் அதிரடியாக வென்றுவிட்டது கோஹ்லி தலைமையிலான இந்தியா. மொஹாலி ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு படுசாதகமாக இருந்ததுதான் காரணம். எனினும் தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் (de Villiers), ஆம்லா, டூ ப்ளஸீ(du Plessis) போன்ற ஜாம்பவான்கள் இருக்கையில், போட்டி மூன்று தினங்களுக்குள் முடிந்துவிடும் என யாரும் நினைக்கவில்லை.\n அதிர்ச்சிகளை நிச்சயமாக எதிர்பார்த்துத்தான் மொஹாலி மைதானத்தில் இறங்கியது. ஆல்ரவுண்டர் டூமினி(Duminy) (ஸ்பின்னரும் கூட) காயத்தினால் ஆடாதது தென்னாப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம். ஆனால், அந்த அணியில் இம்ரான் தாஹிர் தவிர, ஆஃப் ஸ்பின்னர் ஹார்மர், இடதுகை ஸ்பின்னர் டீன் எல்கார் (Dean Elgar) ஆகியவர்கள் இந்திய மைதானத்தின் நிலையைக் கருத்தில்கொண்டே சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் மொத்தம் 20 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களே வீழ்த்தினார்கள். இது தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களின் குறிப்பிடத்தக்க சாதனை என்பதை மறுக்கமுடியாது.\nஇந்தியாவின் 201(முதல் இன்னிங்ஸ்), 200(இரண்டாவது இன்னிங்ஸ்) ஒன்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னே, பிரமாதமான, சவாலான ஸ்கோர்கள் இல்லை. ஆனால், முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஆம்லா, டிவில்லியர்ஸ், எல்கார் தவிர வேறு யாரும் தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து இந்திய சுழலைச் சரியாக சமாளித்து விளையாட முடியவில்லை. அஷ்வின் 5 விக்கெட்டுகளை சாய்க்க, தென்னாப்பிரிக்கா 184-ல் மூட்டையைக் கட்டியது. மூன்றாவது நாளன்று தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா 218 என்ற இலக்கை வைத்தது.\nடென்ஷனும், எதிர்பார்ப்புகளும் ஏற, பௌலிங்கை ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை வைத்துத் துவக்கியது இந்தியா. மைதானத்தின்மீது கோஹ்லிக்கு அவ்வளவு நம்பிக்கை தென்னாப்பிரிக்கா துவக்க ஆட்டக்காரராக பௌலர் ஃபிலாண்டர்(Philander)-ஐ அனுப்பியது. அஷ்வினையும், ஜடேஜா, மிஷ்ராவையும் கூட மொஹாலியில் தடுத்து ஆடுவது கடினம். ஆகவே, அடித்துத் துரத்த ப்ளான் தென்னாப்பிரிக்கா துவக்க ஆட்டக்காரராக பௌலர் ஃபிலாண்டர்(Philander)-ஐ அனுப்பியது. அஷ்வினையும், ஜடேஜா, மிஷ்ராவையும் கூட மொஹாலியில் தடுத்து ஆடுவது கடினம். ஆகவே, அடித்துத் துரத்த ப்ளான் ஆனால் சட்டியில் பருப்பு வேகவில்லை. தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள் இந்திய ஸ்பின்னர்களின் இடைவிடாத தாக்குதலில் (குறிப்பாக ஜடேஜா-5 விக்கெட்) நிலைகுலைந்தன. ஆம்லாவும், டி வில்லியர்ஸும் போராட முயன்று காலியானார்கள். தென்னாப்பிரிக்கா எதிராட்டம் ஆடமுடியாமல் 109-ல் சுருண்டுவிட்டது. ஒரு-நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இ��்தியாவைச் சாய்த்த தென்னாப்பிரிக்காவுக்கு, முதல் டெஸ்ட்டில் சரியான அடி.\nஇந்த வெற்றியினால் இந்தியா பெரிய டீம் என விஸ்வரூபம் எடுத்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை. வெற்றியின் ஊடேயும், இந்திய பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இயங்கவில்லை என்கிற நிதர்சனம் கண்முன்னே நின்று கலக்கம் தருகிறது. முரளி விஜய் மற்றும் புஜாரா மட்டுமே நிலைத்து நம்பிக்கையுடன் விளையாடிய வீரர்கள். கேப்டன் கோஹ்லி, ரஹானே, ஷிகர் தவன்(Shikar Dhawan) (இரண்டு இன்னிங்ஸிலும் பூஜ்யம்) – இவர்கள் தந்தது பெரும் ஏமாற்றமே. இந்த ஸ்திரமற்ற இந்திய பேட்டிங் அடுத்த டெஸ்ட்டில் (பெங்களூர்) என்ன செய்யும் தொடரில் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆதலால், சில மாறுதல்கள் அணியில் தேவைப்படுகின்றன.\nஇந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் ஃபார்மில் இல்லை என்பது மொஹாலியில் நன்றாகவே தெரிந்தது. அடுத்த டெஸ்ட்டில், அவருக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் ரிசர்வ் துவக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராஹுல் சேர்க்கப்பட்டால் அணிக்கு பலமுண்டாகும். அதேபோல், விக்கெட்கீப்பர் சாஹாவின் விக்கெட் கீப்பிங்கும், பேட்டிங்கும் முதல் டெஸ்ட்டில் சோபிக்கவில்லை. அவருடைய இடத்தில் ரிசர்வ் விக்கெட் கீப்பர் நமன் ஓஜா பெங்களூரில் ஆடுவது நல்லது. வேறு எந்த மாறுதலும் தேவையில்லை எனத் தெரிகிறது. அடிபட்ட நாகம் போலிருக்கிறது தென்னாப்பிரிக்கா. போதிய மாற்றங்கள் அவர்கள் அணியிலும் செய்யப்படும். டூமினி அனேகமாக அடுத்த மேட்ச்சில் ஆடுவார். மிகுந்த முனைப்புடன் தென்னாப்பிரிக்கா பெங்களூரில் நுழையும்.\nஇரண்டாவது டெஸ்ட்டில் இந்திய ஆட்டக்காரர்கள், குறிப்பாக பேட்ஸ்மன்கள் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதைப் பொறுத்திருக்கும் நமது வெற்றி வாய்ப்பு. முதல் மேட்ச்சில் வென்றுவிட்டோம் என்கிற இறுமாப்பில் சாய்ந்து உட்கார, அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இன்னும் போகவேண்டிய தூரம் பாக்கியிருக்கிறது.\nTagged ஆம்லா, கிரிக்கெட், கோஹ்லி, பெங்களூர், மொஹாலி2 Comments\nAekaanthan on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nஸ்ரீராம் on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nதுரை செல்வராஜூ on தேகம்\nAekaanthan on இந்தியா ஆடிய கிரிக்கெட்: பில்ல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/12/09/you-can-apply-for-a-scholarship/", "date_download": "2021-01-19T04:49:06Z", "digest": "sha1:NV52GC52WG646XBCKFOX6JPVV2IGT2XL", "length": 8407, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:\nகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:\nகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:\nஅரசு,அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (BC,MBC,DNC) மாணவ,மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nமுதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ,மாணவியர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கல்வி நிலையங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்பிப்பதற்கும் 10.12.2020 முதல் 31.12.2020 வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேற்காணும் கால நிர்ணயத்துக்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எவ்வித விடுதலின்றி புதுப்பித்தல் இனங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.\nதிருச்சி சர்க்கரை குடும்ப அட்டைதார்கள் அரிசி அட்டையாக மாற்றி கொள்ளலாம்:\nமணிகண்டம் பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு:\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு:\nஆறாவது உலகளாவிய வேதியியல் மற்றும் சுற்ற��சூழல் ஆய்வு கருத்தரங்கு (ICCER-2020)\nதிருச்சி என்ஐடியின் 2020ம் ஆண்டிற்கான முன்னாள் மாணவர்விருதுகள் மற்றும் இளைய…\nசிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்:\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/12/20/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2021-01-19T05:51:05Z", "digest": "sha1:EUVINXWEAV6SVIHJF4RYS3OASCMFWIKN", "length": 20958, "nlines": 185, "source_domain": "vimarisanam.com", "title": "2ஜி-யில், நீரா ராடியா, ரத்தன் டாட்டா பங்கு என்ன …?-( அத்தியாயம் -11 ) -அரிச்சந்திர புத்ரனின் … | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இத்தனை நாட்களாகத் தெரியவில்லையே…\nகிஷோர் குமார் மேடையில் நேரடியாகப் பாடிய சில ஹிந்தி பாடல்கள் …. →\n2ஜி-யில், நீரா ராடியா, ரத்தன் டாட்டா பங்கு என்ன …-( அத்தியாயம் -11 ) -அரிச்சந்திர புத்ரனின் …\nஅக்டோபர் 2007-ல் ஆ.ராசா அவர்களின் தயவில்\n2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் ஒதுக்கீட்டில், டாட்டா டெலி\n9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா -( அத்தியாயம் -10 ) – அரிச்சந்திர புத்ரனின் ….\nஅதனையொட்டி, ரத்தன் டாட்டா அவர்கள், கலைஞருக்கு\nநவம்பர் மாதத்தில் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அதனை,\nதிருமதி நீரா ராடியா-வின் மூலம் நேரடியாக கொடுக்கச்\nசெய்தார்… நீரா ராடியாவும் கலைஞரை சென்னைக்கு வந்து,\nநேரடியாகச் சந்தித்து அந்த கடிதத்தைக் கொடுத்து விட்டு,\nடாட்டா அவர்கள் சொல்லியனுப்பிய செய்தியையும்\nஆ.ராசாவை தொலைதொடர்பு அமைச்சராக நியமித்ததற்காக\nகலைஞரை பாராட்டி இந்தக் கடிதத்தில் (துண்டுச்சீட்டு) டாட்டா\nதன் கைப்பட எழுதி இருக்கிறார்.\nகீழே டாட்டாவின் கைப்பட எழுதப்பட்ட கடிதம் –\n2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயமாக ராஜா செய்த உதவிகளைப்\nபாராட்டி, நன்றி தெரிவித்து, கலைஞருக்கு ரத்தன் டாட்டா\nதன் கைப்படவே கடிதம் எழுதியதும், அதை நீரா ராடியா\nமூல���ாக நேரடியாக கலைஞரிடம் தரச்சொல்லி அனுப்பியதும்\nமீடியாவில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.\nநன்றி சொல்வது (மட்டும்) தான் நோக்கம் என்றால்,\nடாட்டா கலைஞருக்கு ஒரு போன் போட்டு, தானே\nநேரடியாக அதை தெரிவித்திருக்கலாமே. ஒரு துண்டுச்சீட்டை\nகொடுக்கவா நீரா ராடியா டெல்லியிலிருந்து சென்னை வரை\n நீரா ராடியா கொடுத்தது கடிதம் மட்டும்\nஆனால், அப்படி ஒரு கடிதமும் தனக்கு வரவில்லை என்று\nகலைஞர் மறுப்பு தெரிவித்திருந்தார். நீரா ராடியா தன்னைச்\nசந்தித்தாரா என்ற கேள்விக்கு கலைஞர் பதிலளிக்கவில்லை.\nஆனால், பிற்பட்ட காலத்தில், ஏப்ரல், 2011-ல் பாராளுமன்ற\nபொது கணக்குக் குழு முன்னர் ஆஜராகி விளக்கம் அளித்த\nரத்தன் டாடா, கலைஞருக்கு ராஜா பற்றி தான் கடிதம்\nஎழுதியது உண்மை தான் என்றும் ஆனால் தனக்கு அது\nவிஷயத்தில் உள்நோக்கம் எதுவும் இருந்ததில்லை\nஅதற்கு முந்தைய தினம் காலையில் ஆஜரான நீரா ராடியாவும்,\nதான் டாடா கொடுத்த கடிதத்தை நேரிடையாக கலைஞர் வசம்\nகொடுத்ததாக உறுதி செய்திருக்கிறார்.(ஆனால் கடிதம்\n), அதில் என்ன எழுதி இருந்தது\nஎன்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் கூறி இருக்கிறார் \nதனக்கு டாடாவிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை\nஎன்று கலைஞர் அப்போது மறுத்தது அப்பட்டமான பொய்\nஎன்பது இந்த வாக்குமூலங்களின் மூலம் உறுதியானது …\nகலைஞர் ஏன் அப்படி ஒரு பொய்யை சொன்னார்….\nபின்னர், சுப்ரீம் கோர்ட் முன்னர் லைசென்சுகள் கேன்சல்\nசெய்வது குறித்த வழக்கு வந்தபோது, உ.நீ.மன்றம்,\nநீரா ராடியா மீது 14 வெவ்வேறு விஷயங்கள் பற்றி\nவிசாரணை இலாகாக்கள் தெரிவித்திருந்தது குறித்து\nசிபிஐ உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்று\nஒன்றரை ஆண்டுக்கால “விசாரணை”களுக்குப் பிறகு,\nசிபிஐ நிறுவனம் நீரா ராடியா மீது “கிரிமினல் குற்றங்கள்”\nஎதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை; எனவே, நீரா ராடியா\nசம்பந்தப்பட்ட 14 வழக்கு ஃபைல்களையும் மூடிவிடலாம்\nஇப்படியாக, எந்தவித மேல் நடவடிக்கைகளும் இல்லாமல்,\nநீரா ராடியா 2ஜி வழக்கிலிருந்து சுகமாகத் தப்பினார்….\nஅதன் பிறகு நீரா ராடியா என்ன ஆனார்…\nஇது பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.\nஆனால் அவை இந்த தலைப்புடன் சம்பந்தப்பட்டவை அல்ல\nஎன்பதால், அவற்றை, இந்த இடுகைத்தொடர் முடிந்த பிறகு\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இத்தனை நாட்களாகத் தெரியவில்லையே…\nகிஷோர் குமார் மேடையில் நேரடியாகப் பாடிய சில ஹிந்தி பாடல்கள் …. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஅம்பை'யின் சிறுகதை - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ....\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் \nதென் கச்சி சொன்ன குரு நானக் கதை....\n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nசூரியன் வருவது யாராலே -\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Raghuraman\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Kamali\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் vimarisanam - kaviri…\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nதென் கச்சி சொன்ன குரு நானக்… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் PK\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/zee-tamil-serial-poove-poochudava-chaitra-reddy-livingston-doing-guest-roles.html", "date_download": "2021-01-19T05:49:56Z", "digest": "sha1:2IT2OVXQEZXGQKV4VVPQW2SVKUPNTWOZ", "length": 10287, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Zee tamil serial poove poochudava chaitra reddy livingston doing guest roles", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nஜீ தமிழ் சீரியலில் புதிதாக இணையும் நட்சத்திரங்கள் \nஜீ தமிழ் சீரியலில் புதிதாக இணையும் நட்சத்திரங்கள் \nஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.கார்த்திக் வாசுதேவன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.\nமதன் பாண்டியன்,க்ரித்திகா லட்டு,மீனா குமாரி,உமா பத்மநாபன்,யுவராணி,தனலட்சுமி,ரவீனா,திவாகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் அள்ளி வருகிறது.இந்த தொடருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.\nஇந்த தொடரின் முன்னணி நட்சத்திரங்களுக்கென்று தனி தனியாக ஏராளாமான ரசிகர்கள் இருக்கின்றனர்.போட்டோக்கள்,வீடியோக்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு ஜூலை கடைசியில் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த தொடர் இனி மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.தற்போது இந்த தொடரில் சைத்ரா ரெட்டி,நடிகர் லிவிங்ஸ்டன் மற்றும் தீபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.\nவைரலாகும் STR-ன் புதிய புகைப்படம் \nபிரபாஸ் படத்தில் இணைந்த அல்லு அர்ஜுன் பட பிரபலம் \nபொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியல் நடிகைக்கு திருமணம் \nநாம் இருவர் நமக்கு இருவர் நடிகைக்கு நிச்சயதார்த்தம் \nஆபாசப் படத்தை வைத்து கள்ளக் காதலியை மிரட்டிய கள்ளக் காதலன்\nபத்தாம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன்\nகுற்ற வழக்கில் இருந்து பெயர் நீக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் அனிதா சஸ்பெண்ட்\nஇந்திய கிரிக���கெட் அணிக்கு அபராதம் இந்திய அணி தோல்வி அடைய என்ன காரணம் தெரியுமா\n1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் 50 சதவீதமாக குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு\nபரபரப்பான டெல்லி.. வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nநேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி ஆய்வை மேற்கொண்ட பிரதமர்\nஆபாசப் படத்தை வைத்து கள்ளக் காதலியை மிரட்டிய கள்ளக் காதலன்\nபத்தாம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன்\nகுற்ற வழக்கில் இருந்து பெயர் நீக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் அனிதா சஸ்பெண்ட்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் இந்திய அணி தோல்வி அடைய என்ன காரணம் தெரியுமா\n1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் 50 சதவீதமாக குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு\nபரபரப்பான டெல்லி.. வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 வது நாளாக விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_481.html", "date_download": "2021-01-19T05:42:27Z", "digest": "sha1:NA2DKFPECQ5R3BJMMOCKB2KP5E77VUHX", "length": 7344, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்து அல்ல - அமைச்சர் சரத் வீரசேகர - News View", "raw_content": "\nHome கல்வி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்து அல்ல - அமைச்சர் சரத் வீரசேகர\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்து அல்ல - அமைச்சர் சரத் வீரசேகர\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்து அல்ல என்று கூறியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூரும் போர்வையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.\nஅப்பதிவில் 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது தனியொரு சமூகத்தின் பிரத்தியேக களமோ அல்லது சொத்தோ அல்ல. இது ஒருமித்த இலங்கையின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டதாகும்' என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nமேலும் அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூருவது என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை நினைவு கூருவதற்கும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும் எந்தவொரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கக்கூடாது என்றும் சரத் வீரசேகர வலியுறுத்தியிருக்கிறார்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nசிரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல் : 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா\nசிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவ...\nவிமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் - பல மடங்கு அதிகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nஜேர்மனி விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு இருக்கலாம் என சந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2017/03/TNPSC-Daily-Current-Affairs-in-Tamil-March-2-2017.html", "date_download": "2021-01-19T06:28:39Z", "digest": "sha1:HZ7DLA3Y3LNQTML75MXMEYWMFI7CCTUP", "length": 11580, "nlines": 170, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Daily Current Affairs in Tamil - March 2, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\nஇது வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் என்பவரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும்\nஇதில் கோட்டைக்குள் உள்ள 30 கட்டிடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன\nசாஹித்ய அகாடமி விருது 2016\nசாஹித்ய அகாடெமியின் மொழிபெயர்பாளருக்கான விருது பூர்நாச்சலம் என்பவருக்கு வழங்கப்பட்டது\nமனு ஜோசப��� என்பவர் எழுதிய ‘சீரியஸ் மென்’ (Serious Men) என்ற புத்தகத்தை ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்று மொழிபெயர்த்ததற்காக வழங்கப்பட்டது\nமிட்நைட்ஸ் சில்றன் – எழுதியவர் சல்மான் ருஷ்டே\nபி.எம்.டி. – பேலிஸ்டிக் மிசைல் டிபன்ஸ்\nஇது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை\nஇது இரண்டு அடுக்கு ரக ஏவுகணை ஆகும்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது\nஇதில் இரண்டு ஏவுகணைகள் உள்ளன\nபிருத்வி பாதுகாப்பு வாகனம் – வெளி மண்டலத்தில் 85 கிலோ மீட்டர்கள் வழிமறித்து தாக்கக்கூடியது\nமேம்பட்ட பகுதியின் பாதுகாப்பு ஏவுகணை – உள் மண்டலத்தில் 15 கிலோ மீட்டர்கள் வழிமறித்து தாக்கக்கூடியது\nகுறிப்பிட்ட வங்கிக் குறிப்புகள் சட்டம் 2017\nஒரு தனி நபர் 10 பழைய ரூபாய் நோட்டுகளையோ அல்லது நாணயவியல் படிப்புக்காக 25 பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மேலாக வைத்திருப்பது குற்றமாகும்\nஅதிகமாக பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் அல்லது வைத்திருக்கும் நோட்டுகளுக்கு ஐந்து மடங்கு தொகை அபராதமாக வசூலிக்கப்படும்\nஇந்தச் சட்டம் பிப்ரவரி 27, 2017 அன்று ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றது\nபோபிதோரா (Pobitora) வனவிலங்கு சரணாலயம் அசாமில் உள்ளது.\nஇது ஆர்செனிக் (Arsenic) நச்சு மூலம் ஏற்ப்படும் ஒரு வித நோய் ஆகும்\nஇது நெஞ்சு, வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் வெள்ளை குறிகளை ஏற்ப்படுத்தும்\nகுடிநீரின் பாதுகாப்பான Arsenic இரசாயன அளவு 5 ppm ஆகும்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா நினைவுக் குறிப்புகளை வெளியிடும் ஒப்பந்தத்தில் பென்குவின் ரேண்டம் ஹவுஸ் வெளியீட்டாளர்கள் கையெழுத்திட்டனர்\nசி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது – ராஜீந்தர் கோயல் மற்றும் பத்மாகர் ஷிவால்கர்\nபி.சி.சி.ஐ. பெண் வாழ்நாள் சாதனையாளர் விருது – சாந்தா ரங்கசுவாமி\nபி.சி.சி.ஐ. சிறப்பு விருது – வி.வி. குமார்\nபாலி உம்ரிகர் விருது (Polly Umrigar) – விராட் கோலி\nஇந்தியாவின் உலக வணிக அமைப்பு WTO தூதர்\nஜே.எஸ்.தீபக் என்பவர் இந்தியாவின் புதிய உலக வணிக அமைப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்\nசர்வேதேச துப்பாக்கி சுடுதலுக்கான உலக கோப்பை போட்டி புது டெல்லி-ல் வைத்து நடைபெற்றது\nஜீத்து ராய் - 50 மீட்டர் ஏர் பிஸ்டல் – தங்கம் வென்றார்\nஅமன்ப்ரீத் சிங��� - 50 மீட்டர் ஏர் பிஸ்டல் – வெள்ளி வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122280/news/122280.html", "date_download": "2021-01-19T05:13:49Z", "digest": "sha1:NCQNJ5R3R5Y2VCOKEYTDDD4G5YZDXWSQ", "length": 6402, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விலை நிர்ணயிக்கப்பட்ட 16 பண்டங்களில் 10ன் விலையை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிலை நிர்ணயிக்கப்பட்ட 16 பண்டங்களில் 10ன் விலையை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும்..\nஅரசாங்கத்தினால் 16 பண்டங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 10 பண்டங்களின் விலைகளை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பதினாறு பண்டங்களில் பத்து பண்டங்களுக்கு வர்த்தகர்கள் மேலும் 5 ரூபா அதிக பட்சமாக சேர்த்து விற்பனை செய்ய முடியும்.\nஇந்தப் பண்டங்கள் பொதியிடப்பட்டிருந்தால் அவற்றுக்கு மேலும் 5 ரூபா அதிக பட்சமாக சேர்த்து விற்பனை செய்யப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமைசூர் பருப்பு, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி, கடலை, பயறு, வெள்ளைச் சீனி, கோதுமை மா, காய்ந்த மிளகாய், கட்டா மற்றும் சாளை கருவாடு, மாசி உள்ளிட்ட பண்டங்களுக்கு இவ்வாறு மேலும் 5 ரூபாவினை சேர்த்துக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2003ம் ஆண்டு 9ம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சட்டத்தின் 20(5)ம் சரத்தின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த 14ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.\n‘ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் \nஉங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க\nஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை\nஇனி கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்துவது பெரும் சவால் \nசசிகலா அரசியலை பாஜக தீர்மானிக்கும்\nமுடிவில் மாறாத சசிகலா- முரண்டு பிடிக்கும் எடப்பாடி- குழம்பும் அமித்ஷா\nதினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/01/14/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-01-19T04:30:30Z", "digest": "sha1:R2SXSVRVTTRHZKSU3GFBK7IHBNPQSPX5", "length": 7648, "nlines": 68, "source_domain": "www.tamilfox.com", "title": "ஆட்டோமேடட் கார்கள் செல்ல உதவும் ஸ்மார்ட் சாலைகள்; ஹுவவே நிறுவனம் பரிசோதனை| Dinamalar – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஆட்டோமேடட் கார்கள் செல்ல உதவும் ஸ்மார்ட் சாலைகள்; ஹுவவே நிறுவனம் பரிசோதனை| Dinamalar\nபெய்ஜிங்: சீனாவின் ஹுவவே நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு மற்றும் அரசு ரகசியங்களை சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவவே திருடுவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு குற்றம் சாட்டி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த சீன தொழில்நுட்ப நிறுவனம் சீனாவின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nசீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள குக்ஷி நகரில் நான்கு கிலோமீட்டர் சாலையில் தொழிநுட்ப பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஆட்டோமேட்டட் கார் தொழில்நுட்பம் தற்போது கார் நிறுவனங்களால் சோதனை செய்யப்பட்டுவரும் நிலையில் டிரைவர் இல்லாத இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வழிநடத்தும் ஸ்மார்ட் சாலைகளை உருவாக்க இந்த நிறுவனம் தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்த நான்கு கிலோ மீட்டர் சாலை சோதனை செய்யப்படுகின்றது.\nஇந்த சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் ரேடார் மற்றும் கேமராக்கள் ஆளில்லாத ஆட்டோமேட்டட் கார்களுடன் தொடர்பு கொள்ளும். சாலைக்கும் ஆட்டோமேட்டட் கார்களுக்கும் உள்ள தொடர்பு மூலமாக எதிரே வரும் வாகனங்கள், டிராபிக் உள்ளிட்டவற்றை கார்கள் தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப வாகனத்தின் வேகம் அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும். இந்த ஸ்மார்ட் சாலை பரிசோதனை வெற்றிபெற்றால் உலகம் முழுக்க ஆட்டோமேடட் கார்களால் எளிதில் சாலைகளில் இயங்க முடியும்.\nஇன்னும் 50 ஆண்டுகளில் உலகில் ஓட்டுநர்கள் இல்லாத ஆட்டோமேட்டட் வாகனங்கள் ஸ்மார்ட் சாலைகளில் செல்ல வாய்ப்புள்ளது. இதற்கு வித்திடும் வகையில் தற்போது சீனாவின் ஹுவவே தொழில்நுட்ப நிறுவனம் இந்த பரிசோதனையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமுன்னழகு என்ன பின்னழகும் டாப்புதான்.. ஷெரினின் உச்சகட்ட கிளாமர்\nதெலுங்கு படத்துக்காக வெயிட் போடும் கீர்த்தி சுரேஷ்\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாசியாபாத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பெண்கள் அணி சார்பில் நடத்தப்பட்ட கபடிப் போட்டி\nகருப்புச் சந்தைகளின் ரகசியங்களை விளக்கும் தொலைக்காட்சித் தொடர்: உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று படமாக்கிய பெண் செய்தியாளர்\nஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் தேர்தல் வெற்றி இலக்கை நோக்கி உழைப்போம்: ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் ஓபிஎஸ் வேண்டுகோள்\n12 மாதங்களுக்குள் கரோனா தடுப்பூசி விஞ்ஞானிகள் சாதனை: ஹர்ஷ் வர்தன் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/jail-for-embezzled-principal/4370962.html", "date_download": "2021-01-19T06:12:53Z", "digest": "sha1:SM3AA5ET5BPT55LW67WS463DD6VLCQKW", "length": 3848, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "46,700 வெள்ளியைக் கையாடிய தலைமையாசிரியருக்குச் சிறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n46,700 வெள்ளியைக் கையாடிய தலைமையாசிரியருக்குச் சிறை\nகுழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் தலைமையாசிரியராய்ப் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் சுமார் 46,700 வெள்ளியைக் கையாடியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n30 வயது செரில் ஸனேட்டா, Acekidz@SG என்ற குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்துவந்தார்.\nபெற்றோரிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களை நிலையத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் செரில் தமது சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.\n2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவர் நிறுவனத்தின் பணத்தைக் கையாடியுள்ளார்.\nரொக்கம் குறைவதை அறிந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விசாரணையைத் தொடங்கினார். அதில் செரில் செய்த கையாடல் வெளிச்சத்திற்கு வந்தது.\nகுற்றத்தை ஒப்புக்கொண்ட செரில் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஊழியராக இருந்து நம்பிக்கை மோசடி செய்பவருக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-19T06:53:38Z", "digest": "sha1:2DBDUJ7YTJ2E46IBH6F7NBUQGNSWWBPZ", "length": 9758, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்டி வாத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆண்டி வாத்து / தட்டை வாயன்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஐரோப்பாவில் பரவல். வெளிர் பச்சை: வேனில் காலம். நீலம்: குளிர்காலம். அடர் பச்சை: வருடம் முழுவதும்.\nதட்டை வாயன்[2] எனவும் அழைக்கப்படும் ஆண்டி வாத்து (Northern Shoveller - Anas clypeata) ஐரோப்பா, வட அமெரிக்காவிலும் ஆசியாவின் வட பகுதியிலும் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தென் பகுதிகளுக்கு இடம்பெயரும் ஒரு வகை வாத்து. இது இந்தியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருந்து விட்டுப் பின் வலசை போகின்றது.\nஇனங்காண உதவும் களக் குறிப்புகள்[தொகு]\nதடித்த துடுப்பு போன்ற அலகு இவ்வாத்தை மற்றெல்லா இந்திய வாத்துகளிலிருந்தும் வேறுபடுத்துகிறது; அலகின் நுனி விரிந்து காணப்படும்.\nமுதிர்ந்த ஆண் வாத்தின் தலையும் கழுத்தும் அடர் பச்சை நிறத்தில் ஊதா கலந்து இருக்கும்; தோள்பட்டை செம்பழுப்பு நிறத்திலும் கால்கள் செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்திலும் இருக்கும்.[3]\nஆண்டி வாத்துகள் தனியாகவோ இணையுடனோ சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன; ஆகவே, பரவலாக இவை காணப்பட்டாலும் பிற வாத்துகளைப் போல் அதிக எண்ணிக்கையில் பெருங்கூட்டமாக இவற்றைக் காண இயலுவதில்லை. சேற்றுநீரை சலிப்பதற்கு ஏதுவாக இதன் அலகு உள்ளதால் (அலகின் உட்புறம் இருக்கும் சீப்பு போன்ற அமைப்புகள் - பற்கள் அன்று - சலித்தலை செய்கின்றன) சேற்றுநீரில் காணப்படும் நுண்ணிய வெளி ஓடுடைய கிளாடோசெரன்களையும் சிரோனிமிட் என்றொரு வகை நுண்புழுக்களையும் சலித்து உண்கின்றன[3].\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2019, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-01-19T07:16:39Z", "digest": "sha1:EQNNFGC2YFTXDCMDHJVZA6GNYJZLI4SO", "length": 5725, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன\n→‎வெளியிணைப்புகள்: பராமரிப்பு using AWB\nadded Category:தமிழ��நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள் using HotCat\nadded Category:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள் using HotCat\n\"Saran.tif\" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 27 January 2019.\nதானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்\n+பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்‎; ±பகுப்பு:திரைப்பட இயக்குநர்கள்→[[பகுப்பு:இந்தி...\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/asuran/review.html", "date_download": "2021-01-19T05:35:11Z", "digest": "sha1:B7FKRPR44JN5GI5HZHEATOHQYZVBMG22", "length": 6681, "nlines": 132, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அசுரன் விமர்சனம் | Asuran Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவடக்கூடாரானுக்கும் சிவசாமிக்கும் இடையே நிலத்தகராறு. சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்பட அதற்கு பழி தீர்க்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்ய அதற்கு பழிக்குப் பழி வாங்க வடக்கூரானின் ஆட்கள் கத்தியை தூக்க பரபரப்பாக டாப் கியரில் கிளம்புகிறது அசுரன்\nதனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை மனதில் வைத்தே ரசிகரகள் பெரும் எதிர்பார்ப்புடன் வருவார்கள். அந்த எதிர்பார்ப்பை இந்த கூட்டணி பூர்த்தி செய்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்\nதமிழ் சினிமாவில் ஒரு அரிய, தரமான கூட்டணியாக படத்துக்கு படம் வளர்ந்து வருகிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களுக்குப் பிறகு இந்த அசுரன் படம் மூலம் அசுரத்தனமாய் வளர்ந்து நிற்கிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ்.\nஆடுகளம், வடசென்னை வரிசையில் தற்போது தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வந்துள்ள அடுத்த படம் 'அசுரன்'. தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் எப்படி இருக்கு\nஅசுரன் - சினிமா விமர்சனம்\nGo to : அசுரன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/nasa-astronauts-try-out-next-gen-spacesuits-spacex-2020-mission-022804.html", "date_download": "2021-01-19T06:17:02Z", "digest": "sha1:FQONN3QQ5HHWCYJUDK4HHSZBZEJQUDXK", "length": 18435, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "2020 மிஷனுக்காக அடுத்த தலைமுறை விண்கலனுடன் கலக்க போகும் நாசா.! | NASA ASTRONAUTS TRY OUT NEXT-GEN SPACESUITS SPACEX 2020 MISSION - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n14 min ago iPhone 12 Mini வாங்க நல்ல சான்ஸ்.. அசல் விலையில் இருந்து ரூ.48,900 வரை விலை குறைத்து வாங்க முடியும்..\n2 hrs ago ஜனவரி 19 அமேசான் குவிஸ் பதில்கள்: இன்றைய பரிசு என்ன தெரியுமா\n2 hrs ago பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி: காரணம் என்ன\n16 hrs ago ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews அடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா\nSports இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த \"அந்த\" மோசமான யுக்தி\nMovies அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nFinance பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..\nAutomobiles இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 மிஷனுக்காக அடுத்த தலைமுறை விண்கலனுடன் கலக்க போகும் நாசா.\nநாசா நிறுவனம் தற்போது 2020 அஸ்ட்ரான்ட்ஸ் மிஷன் திட்டத்திற்காக தயாராகி வருகின்றது. இதில் பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகின்றது. இதில் உள்ள ஏராளமான வியூகங்களையும் வகுத்து வருகின்றது.\nஇந்நிலையில், அடுத்த தலைமுறைக்கான விண்கலன் மூலம் அனுப்பு நாசா ஸ்பேஸ்எக் நிறுவனத்தையும் நாடியுள்ளது. இதற்காக முற்சிகளையும் இறங்கி வருகின்றது. இந்த திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த நாசா திட்டமிட்டு வருகின்றது.\nஜென்சியின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் அடுத்த தலைமுறைக்கான விண்கலனில் அனுப்புவது குறித்த ஆராய்ச்சியிலும் நாசா விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இது புதிய வியூகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.\nபுதிய சூட் அணிந்த வீரர்கள்:\nவிண்வெளி வீரர்கள் பாப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் கலிபோர்னியாவின் ஹாவ்தோர்னில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்தில் 'சூட்-அப் நடைமுறைகளை' மேற்கொண்டனர். அங்கு அவர்கள் புதிய சூட்களை ஒரு முழு வெளியீட்டு நாள் உலர் ஓட்டத்திற்காக அணிந்தனர். இது குறித்து சிநெட் தகவல்களை வெளியிட்டுள்ளது. சூட் அணிந்த இரு விண்வெளி வீரர்களின் சில படங்களையும் நாசா பகிர்ந்துள்ளது.\nயூடியூப்-ல் அதிகமாக சம்பாதிக்க நினைத்து 'இந்த\" காரியத்தை செய்தவர் கைது.\nபால்கன் 9 ராக்கெட் பயிற்சி:\nஇந்த ஜோடி பல அவசரகால சூழ்நிலைகளிலும் ஓடியது. உலர் ஓட்டத்தின் நோக்கம், பால்கன் 9 ராக்கெட் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செலுத்துவதற்கு முன் அனைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.\nவர்த்த ரீதியாக கூட்டாளர்களாக இருக்கும் போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியோருடன் நாசா விண்வெளி வீரர்கள் தங்கள் குழுவினர்கள் விமான சோதனை பயிற்சிகளில் பங்கேற்றனர். மேலும், பல்வேறு கட்ட சோதனைகளுக்கும் அவர்கள் ஈடுபட்டனர்.\nவியாழன் கோளை தாக்கிய விண்கல்: அரிய நிகழ்வு - வைரல் வீடியோ.\nஜூன் 2019 நிலவரப்படி, நாசா ஜேபிஎல் குழு செவ்வாய் கிரக 2020 மிஷன்ஸ் ரோவரின் பின்புற ஷெல், வம்சாவளி மற்றும் பயணக் கட்டம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து அவற்றையும் சோதித்தது. நாசா 2020 ஜூலை 17ம் தேதி அன்று அனுப்புதாக தெரிவித்துள்ளது.\nஉங்க சார்ஜர் கேபிள்களை பாதுகாப்பாக கையாள இவற்றை எல்லாம் செய்ய முடியும் என தெரியுமா\n2020 செல்வாய் கிராகத்தில் ரோவர்:\nதிட்டமிட்டபடி இது தொடங்கப்பட்டால், ரோவர் 2021 பிப்ரவரி 18 க்குள் செவ்வாய் கிரகத்திற்கு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் 2020 கிரகத்தின் நுண்ணுயிர் வாழ ஏற்ற சூழ்நிலை உருவாகுமா போன்ற பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அதை முழுமையாக ரோவர் ஆய்வும் செய்யும். மனிதன் போன்ற உயிரினங்கள் குடியோர ஏற்ற சூழ்நிலை இருக்கின்றதா என்றும் ரோவர் ஆய்வு செய்யும்.\niPhone 12 Mini வாங்க நல்ல சான்ஸ்.. அசல் விலையில் இருந்து ரூ.48,900 வரை விலை குறைத்து வாங்க முடியும்..\nNASA விண்வெளியில் வளர்த்த முள்ளங்கிகள் அறுவடைக்கு ரெடி.. அடுத்து செவ்வாயில் தான் அறுவடையா\nஜனவரி 19 அமேசான் குவிஸ் பதில்கள்: இன்றைய பரிசு என்ன தெரியுமா\nகொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..\nபிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி: காரணம் என்ன\n4 வீரர்களுடன் விண்ணுக்கு பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்: இது ஒரு புதிய சகாப்தம்- பாராட்டும் தலைவர்கள்\nஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஎதிர்பார்க்கப்பட்டதை விட நிலவில் அதிகள��ு நீர்\nயாருமே இதனை உண்மை என்று நம்ப மாட்டர்கள்: ஏரியில் படர்ந்திருக்கும் அதிசய மரம்: வைரல்.\nNASA தேர்வு செய்த கரூர் மாணவர்களின் செயற்கைக்கோள். விண்ணில் பாயப்போவது எப்போது தெரியுமா\nகூகுள் பே, போன்பே மூலம் மொய் வசூல்: அப்பறம் சகல சாப்பாடு எப்படி ஸ்விக்கியா, சொமாட்டோவா\nரூ.169 கோடி மதிப்புள்ள கழிப்பறை: விண்வெளிக்கு அனுப்பி வைத்த நாசா- பயன்பாடு இப்படிதான்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்: 8ஜிபி ரேம் உடன் HTC டிசையர் 21 ப்ரோ அறிமுகம்\nமலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த விவோ.. புதிய Vivo Y31s விரைவில் இந்தியாவில் அறிமுகம்..\nRazer அறிமுகம் செய்த Project Hazel ஸ்மார்ட் மாஸ்க்.. வேறலெவல் ஹை-டெக் மாஸ்க் தான் இது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/10113608/Construction-company-owner-arrested-in-Erode-district.vpf", "date_download": "2021-01-19T05:44:42Z", "digest": "sha1:MY6CTYDUBPH4U53VO5LP4YEADUIT2TGP", "length": 17135, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Construction company owner arrested in Erode district for swindling Rs 60 crore || ஈரோடு மாவட்டத்தில் குறைந்த விலையில் வீடு கட்டி கொடுப்பதாக ரூ.6½ கோடி மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஈரோடு மாவட்டத்தில் குறைந்த விலையில் வீடு கட்டி கொடுப்பதாக ரூ.6½ கோடி மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது + \"||\" + Construction company owner arrested in Erode district for swindling Rs 60 crore\nஈரோடு மாவட்டத்தில் குறைந்த விலையில் வீடு கட்டி கொடுப்பதாக ரூ.6½ கோடி மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது\nகுறைந்த விலையில் வீடு கட்டி கொடுப்பதாக கூறி ரூ.6½ கோடி மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nஈரோடு ஆர்.என்.புதூர் அமராவதிநகர் முதல்தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 39) . பவானி அரசு தொடக்க பள்ளிக்கூட ஆசிரியை. இவர் கடந்த மாதம் 18-ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.\nஅந்த மனுவில் அவர் கூறிஇருந���ததாவது:-\nஈரோடு விஜயமங்கலம் தாசம்பாளையத்தை சேர்ந்தவரும், எம்.எஸ்.பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவன உரிமையாளருமான சண்முகம் என்பவர் குறைந்த விலையில் வீடு கட்டி கொடுப்பதாக தெரிவித்தார். மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் 50 சதவீத மானியத்தை பெற்று தருவதாகவும், அதனால் ஒரு சதுர அடிக்கு ரூ.750 கொடுத்தால் போதும் என்றும் ஆசை வார்த்தை கூறினார்.\nஎனக்கு சொந்தமான 4 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் கீழ்தளம், மேல்தளம் அமைப்பதற்காக ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் என்று அவர் தெரிவித்தார். அவரை நம்பி ரூ.33 லட்சத்தை கொடுத்தேன். அதன்பிறகு கட்டுமான பணியை தொடங்கிய அவர், சில நாட்களில் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்று கூறி பணியை நிறுத்திவிட்டார். அதன்பிறகு அவர் பல்வேறு காரணங்களை கூறி வந்தார். ஆனால் கட்டுமான பணியை அவர் மீண்டும் தொடங்கவில்லை.\nஅவரது அலுவலகத்துக்கு சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு கிடந்தது. சண்முகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. எனவே வீடு கட்டி தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.\nஇந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனிடம் கொடுத்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.\nபோலீசாரின் விசாரணையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை வீடு கட்டி தருவதாக கூறி ஈரோடு, பவானி, குமாரபாளையம், அத்தாணி, விஜயமங்கலம், பள்ளிபாளையம், திருப்பூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 57 பேரிடம் சுமார் ரூ.6½ கோடியை சண்முகம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.\nஇந்தநிலையில் எம்.எஸ்.பில்டர்ஸ் நிறுவன உரிமையாளரான சண்முகம் (32) ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் நின்று கொண்டிருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து சண்முகத்திடம் இருந்து ரூ.10 ஆயிரம், சரக்கு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும், சண்முகத்தின் மனைவி மேனகபிரியா, எம்.எஸ்.பில்டர்ஸ் மேலாளர் சுரேஷ், மேஸ்திரிகள் உதயகுமார், குணசேகரன், நவீன் ஆகிய 5 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது\nவீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\n2. கடனை திருப்பி தருவதாக கூறி அழைத்து பெங்களூரு மளிகை கடைக்காரர் மீது தாக்குதல் 4 பேர் கைது\nகடனை திருப்பி தருவதாக கூறி அழைத்து பெங்களூரு மளிகை கடைக்காரரை தாக்கிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\n3. பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூபாய் நோட்டுக்குள் வெள்ளை தாள்களை வைத்து ஏமாற்றிய கணவன்-மனைவி கைது\nநாமக்கல்லில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூபாய் நோட்டுக்குள் வெள்ளை தாள்களை வைத்து ஏமாற்றிய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. ஒடிசாவில் கூலிப்படை அமைத்து மகளை கொலை செய்த தாய் கைது\nஒடிசாவில் கூலிப்படை அமைத்து மகளை கொலை செய்த வழக்கில் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.\n5. அரசு வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.16 லட்சம் மோசடி ஓய்வு பெற்ற அதிகாரி கைது\nஅரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\n5. கருங்கல் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு இரும்பு கதவை துளைத்துச் சென்றது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/14071509/Hospital-fire-For-parents-who-have-lost-children-Rs.vpf", "date_download": "2021-01-19T06:29:02Z", "digest": "sha1:XUV6D54SYNSCFZ6NN2XQ5GTRW2CIH4SY", "length": 11747, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hospital fire For parents who have lost children Rs 2 lakh relief each || பண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு + \"||\" + Hospital fire For parents who have lost children Rs 2 lakh relief each\nபண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு\nபண்டாரா ஆஸ்பத்திரி தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார்.\nநாக்பூரை அடுத்த பண்டாராவில் அந்த மாவட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது.\n4 மாடிகளை கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறப்பு சிகிச்சை வார்டில் கடந்த 9-ந் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.\nஇதில் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 17 பச்சிளம் குழந்தைகளில் 10 குழந்தைகளை பிணமாக தான் மீட்க முடிந்தது. இதில் 3 குழந்தைகள் கருகியும், 7 குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாகவும் உயிரிழந்தன.\nஇந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று பண்டாரா மாவட்டத்தில் விபத்து நடந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார், அங்கு தீ விபத்துக்குள்ளான வார்டை பார்வையிட்டார்.\nமேலும் பச்���ிளம் குழந்தைகளை இழந்து தவித்துவரும் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதுகுறித்து கவர்னர் வெளியிட்ட அறிக்கையில், “குழந்தைகளின் உயிரை பறித்த இந்த தீ விபத்து மிகுந்த வேதனையை தருகிறது. வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன்.\nமேலும் தீவிபத்தில் குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nகவர்னர் பகத்சிங் கோஷ்யாரியுடன் சட்டமன்ற சபாநாயகர் நானா படோலே, பண்டாரா எம்.பி. சுனில் மேன்தே மற்றும் அதிகாரிகளும் சென்றனர்.\n1. ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே\nதீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரை சந்தித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆறுதல் கூறினார்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது; பரபரப்பு வாக்குமூலம்\n5. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/arivu-pathippagam?page=3", "date_download": "2021-01-19T05:51:00Z", "digest": "sha1:2EHJWACJOISFM4PYFMGS6RNCLALLCQ6B", "length": 33661, "nlines": 187, "source_domain": "www.panuval.com", "title": "அறிவுப் பதிப்பகம் | Arivu Pathippagam | Panuval.com", "raw_content": "\nஃபிளாஷ் கார்டுகள்1 அறிவியல் / தொழில்நுட்பம்9 இயற்கை / சுற்றுச்சூழல்1 இலக்கணம்1 இலக்கியம்‍‍22 உடல்நலம் / மருத்துவம்5 உளவியல்4 கட்டுரைகள்41 கணிப்பொறி1 கல்வி1 கவிதைகள்8 கேள்வி- பதில்1 சட்டம்1 சினிமா2 சிறுகதைகள் / குறுங்கதைகள்26 சிறுவர் கதை3 சிறுவர் நூல்கள்1 சுயமுன்னேற்றம்8 தத்துவம்4 நகைச்சுவை1 நாடகம்5 நாட்டாரியல்3 நாவல்10 பயணக் கட்டுரை2 பழங்கால இலக்கியங்கள்1 பெண்ணியம்6 பொது அறிவு56 பொன்மொழிகள்6 மார்க்சியம்1 மேலாண்மை4 மொழிபெயர்ப்புகள்2 வரலாறு4 வாழ்க்கை / தன் வரலாறு54 விடுகதை1 வேளாண்மை / விவசாயம்1\n Ungalukku Theriyuma1 உங்கள் பிள்ளையும் கலாமாக மாறலாம் Ungal Pillaiyum Kalamaga Maaralaam1 உயிர்க் கலம் Uyir Kalam1 உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி - பதில்கள் Ulaga Thiraipada Kalaignargal 1000 Kaelvi Pathilgal1 உலக விஞ்ஞானிகள் Ulaga Vigngnanigal Arivu Pathippagam1 உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு Ulagai Kavarntha Jawaharlal Nehru1 உலாவரும் உலகப் பழமொழிகள் Ulaavarum Ulaga Pazhamozhigal1 எங்கள் கண்மாயும் ஒருநாள் மறுகால் போகும் Engal Kanmaayum Orunaal Marukaal Pogum1 எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள் Edaiyai Kaaththu Nalaththai Penungal1 எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் Ettu Thogaiyum Tamilar Panbaadum1 எது நல்ல சினிமா Ethu Nalla Cinema1 என் இளமை நாட்கள் En Ilamai Naatgal1 என் மனம் பேசுகிறது En Manam Pesukiradhu1 எவை மனித உரிமைகள் Evai Manitha Urimaigal1 ஏர்முனைக்கு நேரிங்கே Aermunaikku Neringe1 ஒண்டிக்காரன் பண்ணையம் Ondikkaaran Pannaiyam1 ஒரேயொரு சொல்லில் ஏராளப் புதிர்கள் Oreyoru Sollil Aerala Puthirgal1 ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு Ovvoru Malarukkum Thaniththani Manamundu1 கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் Kappalottiya Tamilar Va U Chidambaranar1 கலாமணியின் கதைகள் Kalamaniyin Kathaigal1 கலைச் சொல்லாக்கம் Kalai Sollaakkam1 கவி இரவீந்திரநாத் தாகூர் Kavi Rabindranath Tagore1 கவிக்குயில் சரோஜினிதேவி Kavikuyil Sarojinidevi1 கவிதைக்கென்ன வேலி Kavithaikkenna Veli1 காந்தி மகாத்மா Gandhi Mahatma1 காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் Gandhiyadigalin Vaazhvum Vaakkum1 காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் Kamarajarin Vazhvum Saathanaigalum1 காலம்தோறும் தமிழர் கலைகள் Kaalamthorum Tamilar Kalaigal1 காவியத்தலைவி கண்ணகி Kaaviyaththalaivi Kannagi1 காவியத் தாயின் இளையமகன் Kaaviya Thaayin Ilaiyamagan1 கிராமத்துக் கதைப் பாடல்கள் Kiramathu Kathai Paadalgal1 கிறிஸ்தவக் கதைப் பாடல்கள் Chiristava Kathai Paadalgal1 குடியை நிறுத்த உன்னால் முடியும் Kudiyai Nirutha Unnaal Mudiyum1 குத்தகை மனிதர்கள் Kuthagai Manithargal1 குறளின் குரல் Kuralin Kural1 குழந்தைகளின் எதிர்காலம் Kuzhanthaigalin Ethirkaalam1 கோ. விஸ்வநாதன் வாழ்க்கை வரலாறு Go Viswanathan Vazhkai Varalaru1 கோமாள���கள் சர்க்கஸில் மட்டும் இல்லை Komaaligal Circusil Mattum Illai1 சம்பவம் சொல்லும் சங்கதிகள் Sambavam Sollum Sangathigal1 சான்றோர் பொன்மொழிகள் Saantror Ponmozhigal1 சிகரம் நோக்கி Sigaram Nokki1 சித்த மருத்துவப் பெட்டகம்1 சிந்தனைக்கு விருந்து Sinthanaikku Virundhu1 சிரிப்பூக்கள் Sirippookkal1 சிறந்து வாழ சிறகை விரி Sirandhu Vaazha Siragai Viri1 சிறுகதைத் தொகுப்பு Sirukathai Thoguppu1 சிறுவர் சிறுமியர் அறிவியல் சிறுகதைகள் Siruvar Sirumiyar Ariviyal Sirukathaigal1 சிலப்பதிகாரத் தமிழகம் Silappathigara Tamilagam1 சிவப்பு நாளங்கள் Sivappu Naalangal1 சுடுமணல் Sudumanal1 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு Sutruchchoozhal Vizhippunarvu1 சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் Swami Vivekanandarin Ponmozhigal1 ஜூலியஸ் ஸீஸர் Julius Ceaser1 டயானா - வேல்ஸ் தேசத்துத் தேவதை Diana Wales Desaththu Devathai1 தகவல் கதம்பம் 1000 Thagaval Kathambam 10001 தகவல் களஞ்சியம் Thagaval Kalanjiyam1 தகவல் சந்தை Thagaval Sandhai1 தகவல் திரட்டு Thagaval Thirattu1 தகவல் பெட்டகம் Thagaval Pettagam1 தகவல் மேலாண்மை Thagaval Melanmai1 தமிழ் வளர்த்த சான்றோர்கள் Tamil Valartha Saandroargal Arivu Pathippagam1 தலித் பெண்ணிய அழகியல் Dalit Penniya Azhagiyal1 தாகூரின் கடமை உணர்வு Tagorin Kadamai Unarvu1 தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் Tajmahalum Saayntha Koburamum1 தாத்தா பாட்டி சொன்ன கதை Thatha Paatti Sonna Kathai1 தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison1 திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் Tirupur Kumaran Or Akni Piravesam1 திறமையை பட்டை தீட்டுங்கள் Thiramaiyai Pattai Theettungal1 தெரியுமா உனக்கு விண்மீன் மண்டல விளக்கம் Theriyuma Unakku Vinmeen Mandala Vilakkam1 தெலிங்கானப் போரில் தீரமிகு பெண்கள் Thelingana Poril Theeramigu Pengal1 தேசத் தலைவர்கள் Desa Thalaivargal1 தேயிலைக் கொழுந்து Theyilai Kozhundhu1 தொன்மவியல் கட்டுரைகள் Thonmaviyal Katturaigal1 நந்தன் வெளியே நிற்கின்றான் Nandhan Veliye Nirkindran1 நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் Nalamana Vazhvirkku Nallor Sinthanaigal1 நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி Oreyoru Sollil Aerala Puthirgal1 ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு Ovvoru Malarukkum Thaniththani Manamundu1 கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் Kappalottiya Tamilar Va U Chidambaranar1 கலாமணியின் கதைகள் Kalamaniyin Kathaigal1 கலைச் சொல்லாக்கம் Kalai Sollaakkam1 கவி இரவீந்திரநாத் தாகூர் Kavi Rabindranath Tagore1 கவிக்குயில் சரோஜினிதேவி Kavikuyil Sarojinidevi1 கவிதைக்கென்ன வேலி Kavithaikkenna Veli1 காந்தி மகாத்மா Gandhi Mahatma1 காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் Gandhiyadigalin Vaazhvum Vaakkum1 காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் Kamarajarin Vazhvum Saathanaigalum1 காலம்தோறும் தமிழர் கலைகள் Kaalamthorum Tamilar Kalaigal1 காவியத்தலைவி கண்ணகி Kaaviyaththalaivi Kannagi1 காவியத் தாயின் இளையமகன் Kaaviya Thaayin Ilaiyamagan1 கிராமத்துக் கதைப் பாடல்கள் Kiramathu Kathai Paadalgal1 கிறிஸ்தவக் கதைப் பாடல்கள் Chiristava Kathai Paadalgal1 குடியை நிறுத்த உன்னால் முடியும் Kudiyai Nirutha Unnaal Mudiyum1 குத்���கை மனிதர்கள் Kuthagai Manithargal1 குறளின் குரல் Kuralin Kural1 குழந்தைகளின் எதிர்காலம் Kuzhanthaigalin Ethirkaalam1 கோ. விஸ்வநாதன் வாழ்க்கை வரலாறு Go Viswanathan Vazhkai Varalaru1 கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை Komaaligal Circusil Mattum Illai1 சம்பவம் சொல்லும் சங்கதிகள் Sambavam Sollum Sangathigal1 சான்றோர் பொன்மொழிகள் Saantror Ponmozhigal1 சிகரம் நோக்கி Sigaram Nokki1 சித்த மருத்துவப் பெட்டகம்1 சிந்தனைக்கு விருந்து Sinthanaikku Virundhu1 சிரிப்பூக்கள் Sirippookkal1 சிறந்து வாழ சிறகை விரி Sirandhu Vaazha Siragai Viri1 சிறுகதைத் தொகுப்பு Sirukathai Thoguppu1 சிறுவர் சிறுமியர் அறிவியல் சிறுகதைகள் Siruvar Sirumiyar Ariviyal Sirukathaigal1 சிலப்பதிகாரத் தமிழகம் Silappathigara Tamilagam1 சிவப்பு நாளங்கள் Sivappu Naalangal1 சுடுமணல் Sudumanal1 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு Sutruchchoozhal Vizhippunarvu1 சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் Swami Vivekanandarin Ponmozhigal1 ஜூலியஸ் ஸீஸர் Julius Ceaser1 டயானா - வேல்ஸ் தேசத்துத் தேவதை Diana Wales Desaththu Devathai1 தகவல் கதம்பம் 1000 Thagaval Kathambam 10001 தகவல் களஞ்சியம் Thagaval Kalanjiyam1 தகவல் சந்தை Thagaval Sandhai1 தகவல் திரட்டு Thagaval Thirattu1 தகவல் பெட்டகம் Thagaval Pettagam1 தகவல் மேலாண்மை Thagaval Melanmai1 தமிழ் வளர்த்த சான்றோர்கள் Tamil Valartha Saandroargal Arivu Pathippagam1 தலித் பெண்ணிய அழகியல் Dalit Penniya Azhagiyal1 தாகூரின் கடமை உணர்வு Tagorin Kadamai Unarvu1 தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் Tajmahalum Saayntha Koburamum1 தாத்தா பாட்டி சொன்ன கதை Thatha Paatti Sonna Kathai1 தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison1 திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் Tirupur Kumaran Or Akni Piravesam1 திறமையை பட்டை தீட்டுங்கள் Thiramaiyai Pattai Theettungal1 தெரியுமா உனக்கு விண்மீன் மண்டல விளக்கம் Theriyuma Unakku Vinmeen Mandala Vilakkam1 தெலிங்கானப் போரில் தீரமிகு பெண்கள் Thelingana Poril Theeramigu Pengal1 தேசத் தலைவர்கள் Desa Thalaivargal1 தேயிலைக் கொழுந்து Theyilai Kozhundhu1 தொன்மவியல் கட்டுரைகள் Thonmaviyal Katturaigal1 நந்தன் வெளியே நிற்கின்றான் Nandhan Veliye Nirkindran1 நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் Nalamana Vazhvirkku Nallor Sinthanaigal1 நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி Nallaasiriyaraaga Thigazhvadhu Eppadi1 நவீன அறிவியல் உலகம் Naveena Ariviyal Ulagam1 நவீன ஆத்திசூடி Naveena Aaththisudi1 நாடு போற்றும் நல்லோர் Naadu Potrum Nallor1 நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள் Nattirkku Uzhaitha Santrorgal1 நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் Nattirkku Uzhaitha Thalaivargal1 நாட்டுப்புற நந்தவனம் Naattuppura Nandhavanam1 நாலுபேருக்கு நன்றி Naaluperukku Nantri1 நிதி மேலாண்மை Nithi Melaanmai1 நீதிபதி வேதநாயகர் Neethipathy Vedanayagar1 நெஞ்சின் நடுவே Nenjin Naduve1 படைப்பின் குரல் Padaippin Kural1 படைப்புக்கலை Padaippukkalai1 பட்டினப்பாலை Pattinappaalai1 பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் Pathinen Keezhkkanakkum Tamilar Vazhvum1 பத்துப் பாட்டும் பண்டைய தமிழரும் Paththu Paattum Pandaiya Tamilarum1 பயிர் மு��ங்கள் Payir Mugangal1 பறக்கலாம் \"வா\" Parakkalaam Vaa1 பல்சுவைக் கட்டுரைப் பெட்டகம் Palsuvai Katturai Pettagam1 பல்துறை தகவல்கள் 1000 Palthurai Thagavalgal 10001 பாஞ்சாலி சபதம் Panjali Sabatham Arivu Pathippagam1 பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Pattali Kavignan Pattukottai Kalyanasundaram1 பாப்லோ அறிவுக்குயில் சிறுகதைகள் Pablo Arivukkuyil Sirukathaigal1 பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் Bharatha Ratna Doctor Radhakrishnan1 பாரதி 100 Bharathi 1001 பாரதிதாசனின் கவிதை உலகம் Bharathidasanin Kavithai Ulagam1 பாரதியின் பரிமாணங்கள் Bharathiyin Parimanangal1 பாலைப்புறா Paalaippuraa1 பால்ய சிநேகிதன் Paalya Snehithan1 புகழ் பெற்ற கவிஞர்கள் Pugazh Petra Kavignargal1 புதிதாய் ஒரு தொடக்கம் Puthithaai Oru Thodakkam1 புத்தரின் போதனைகள் Buddharin Pothanaigal1 புனிதர் அன்னை தெரேசா Punithar Annai Theresa1 புரட்சியாளர் அரவிந்தர் Puratchiyalar Aravindar1 பெண் எழுத்துக்களின் அரசியல் Pen Ezhuthukkalin Arasiyal1 பெண்ணியச் சுவடுகள் Penniya Chuvadugal1 பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும் Penniyam Anukumuraikalum Ilakia Payanpadum1 பெண் விடுதலையும் பெண்ணுரிமையும் Pen Viduthalaiyum Pennurimaiyum1 பொது அறிவுச் சோசாதனை Podhu Arivu Sothanai Saathanai1 பொது அறிவுப் பெட்டகம் Podhu Arivu Pettagam1 பொது அறிவு விநாடி - வினா Podhu Arivu Vinadi Vina1 பொது அறிவு வினா-விடை தமிழ் Podhu Arivu Vana Vidai Tamil1 மகாத்மா பாராட்டிய மாமனிதர் Mahatma Paaraattiya Maamanithar1 மகாராஜாவுக்குப் பசிக்கிறது Maharajavukku Pasikkiradhu1 மக்கா Makka1 மண் புதிது Man Puthidhu1 மந்திரப்பூ Manthirappoo1 மனம் பேசுகிறது Manam Pesukiradhu1 மனித உடல் - அதிசய செயல்பாடுகள் Manitha Udal Athisaya Seyalpaadugal1 மனிதர்கள் Manithargal1 மரணவலையில் சிக்கிய மான்கள் Maranavalaiyil Sikkiya Maangal1 மரியாதைக்குரிய நற்பண்பாளர் Mariyaathaikkuriya Narpanpaalar1 மருது பாண்டியன் Marudhu Pandian1 மருத்துவ உலகம் 1000 தகவல்கள் Maruthuva Ulagam 1000 Thagavalgal1 மருத்துவத் தகவல்கள் 1000 Maruthuva Thagavalgal 10001 மழை Mazhai1 மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர் Maasidoniyaa Maaveeran Alexander1 மார்க்கோபோலோவின் பயணக் கட்டுரை Markopolovin Payana Katturai1 மார்க்சியம் எதிர்காலம் Marxiam Ethirkaalam1 முன்னேற்றத்திற்கான முக்கியத் தகவல்கள் Munnetrathirkana Mukkiya Thagavalgal1 முப்பது கல்வெட்டுக்கள் Muppadhu Kalvettukkal1 மூன்றாவது கண் Moondravadhu Kann1 மேகம் மறைத்த நிலா Megam Maraitha Nila1 மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள் Methaigalin Menmaiyana Ponmozhigal1 யாரோ இவர் யாரோ Yaaro Ivar Yaaro1 ரவீந்திரநாத் தாகூர் Rabindranath Tagore Arivu Pathippagam1 லாவோத்ஸுவின் சிந்தனைத் துளிகள் Lavotsuvin Sinthani Thuligal1 வயலோரக்குயிலே Vayalorakkuyile1 வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் Vallalaarin Thiruvarutpaavil Mananalam1 வானம் பார்த்த வனம் Vaanam Paarththa Vanam1 வாழ்ந்து காட்டு Vaazhndhu Kaattu1 விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை Vigngnanam Netru Intru Naalai1 விடிவெள்ளி விவேகானந்தர் Vidivelli Vivekanandhar1 விநாடி வினா Vinadi Vina1 விற்பனை மேலாண்மை Virpanai Melanmai1 விலங்குகள் 1000 தகவல்கள் Vilangugal 1000 Thagavalgal1 விளையாட்டுத்துறை 1000 கேள்வி பதில்கள் Vilaiyaatu Thurai 1000 Kelvi Pathilgal1 வீர சிவாஜி வாழ்க்கை வரலாறு Veera Sivaji Vazhkkai Varalaru1 வேதியியல் கேள்வி பதில்கள் Vethiyiyal Kelvi Pathilgal1 ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் Shakespearein Sinthanai Muthukkal1 ஹெலன் கெல்லர் Helen Kellar1\nகட்டுரைகள், இலக்கியம்‍‍1 பழங்கால இலக்கியங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Minister%20Jayakumar", "date_download": "2021-01-19T06:11:27Z", "digest": "sha1:HJCILKD2KKQYAB5OH3KITRIEWFA5IXFM", "length": 8649, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Minister Jayakumar - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவல...\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் ச...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லப்...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிக்கு முரணாக பேசுவதை தலைமை கவனிக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக பேசி வருவதை அதிமுக தலைமை கவனித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா கு...\nசசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த தாக்கமும் வராது - அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை - ராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார் மீண்டும் சவால் விடுத்துள்ளார். பழைய வண்...\nகமல்ஹாசன் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பேசிய அவர், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொ...\nஅதிமுக முதலமைச்சர் வேட்பாளரைக் கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் - அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தல��� தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணிக் கட்சியினர் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக் கொள்வார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவர்கள் 738 பேருக்...\nஅதிமுகவின் சின்னத்தை யாராலும் முடக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவின் சின்னத்தை முடக்க யாராலும் முடியாது என்றும், சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மந்தைவெளியில் அம்மா மி...\nரஜினி தனது ஆதரவை அதிமுகவிற்கு கொடுப்பார் - அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும், அவருடைய ஆதரவை அதிமுகவிற்கு கொடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசி...\nமுதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றால்தான் கூட்டணி - அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கைத் திறந...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/138262?ref=archive-feed", "date_download": "2021-01-19T04:47:32Z", "digest": "sha1:L3C3H6JYCWAE2CYCPMPYCLP6TO7O24BG", "length": 11690, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்தோனேசியாவில் மைத்திரிக்கு கோலாகல வரவேற்பு! விசேட ஒப்பந்தங்களும் கைச்சாத்து! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்தோனேசியாவில் மைத்திரிக்கு கோலாகல வரவேற்பு\nஇந்தோனேசியாவிற்கும் இலங்கைககும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளுவதற்கு இருநாட்டு தலைவர்களும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இடம்பெற்ற, 20ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின், மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.\nஇந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பை அடுத்தே இந்த இணக்காம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇலங்கை, இந்தோனேசியா நாட்டு தலைவர்களுக்கிடையில் குறித்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்து சமுத்திரத்தை சேர்ந்த 21 நாடுகள் பங்கு பற்றிய இயோரா மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடாவுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் ஜனாதிபதியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை, 40 வருடங்களின் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக கிடைத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பினை நினைவுகூரும் வகையில் இன்று முற்பகல் இந்தோனேசிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான மர்டேகா மாளிகைக்கு விஜயம் செய்தார்.\nஇலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் மீன்படி ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும், பாரம்பரிய தொழிற்துறை சார்ந்த ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.\nஇதில் இலங்கை சார்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆரச்சி அவர்களும் இந்தோனேசியா சார்பில் அந்நாட்டின் கடல்சார் அலுவல்கள் மற்றும் மீன்படி அமைச்சரும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.\nஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இரு அரச தலைவர்களும் இணைந்த ஊடக சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொண்டனர்.\nஅதன் பின்னர் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ (Joko Widodo) அவர்களால் வழங்கப்பட்ட விசேட விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அவர்கள் உள்ளிட��ட தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.\nஇதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கோலாகலமான வரவேற்று அளிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/138153?ref=archive-feed", "date_download": "2021-01-19T05:44:55Z", "digest": "sha1:YC3WTGNF5RY5KQ2AGOEAZCFX2KDV4QDO", "length": 9650, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சிறையிலிருந்து தப்பி செல்ல துமிந்த சில்வா முயற்சி? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிறையிலிருந்து தப்பி செல்ல துமிந்த சில்வா முயற்சி\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா சிறைச்சாலையில் இருந்து தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nதுமிந்த சில்வாவுக்கு நரம்பில் பாதிப்பு காணப்படுவதாக சில வைத்திய அறிக்கைகளை சமர்ப்பித்து. வைத்தியசாலையில் தங்கியிருக்க அனுமதி கோரப்பட்டது. தற்போதும் அவ்வாறானதொரு சில நடிப்புகளை மேற்கொள்வதற்கு அவர் ஆயத்தமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇதற்கு முன்னர் துமிந்த சில்வா, தெமட்டகொட சமிந்த உட்பட 5 கைதிகள் தப்பி செல்வதற்கு திட்டமிட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் உட்பட நீதிமன்றில் தகவல் வெளியி���்டிருந்தனர்.\nசிறைச்சாலை வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய துமிந்த சில்வாவை ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு திட்டமிட்டமை மற்றும் அங்கு சில செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் அந்த நடவடிக்கை தடுக்கப்பட்டது.\nதற்போது துமிந்தவுக்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடக வாயிலாக பிரச்சாரம் செய்து, அதனூடாக அனுதாபம் பெற்றுக்கொள்ள துமிந்த திட்டமிட்டுள்ளார்.\nஇவ்வாறான நடவடிக்கைகளுக்கு துமிந்த பெருமளவு பணத்தை செலவு செய்வதாக கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனை கொலை செய்தமைக்காக துமிந்த சில்வாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2018/11/blog-post_70.html", "date_download": "2021-01-19T05:59:52Z", "digest": "sha1:OKSPYSRW7HO3MIUDGDAC7UYKH2AMG425", "length": 39268, "nlines": 201, "source_domain": "www.thattungal.com", "title": "தேன்மொழி தாஸ் மொழிகளின் தேவதை. - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேன்மொழி தாஸ் மொழிகளின் தேவதை.\nவாசிப்பு பிரதியை முன் வைக்கின்ற நிகழ்வுகள் அண்மைய சூழலில் மிக வேகமாக வளர்ந்து வருவதை காண முடிகின்றது.இது நவீன இலக்கியப் பிரதியை மேலும் செம்மைப்படுத்துகின்ற அதைய நேரம் புனைவாளனின் மனோநிலையையும் வாசிப்பாளனின் மனோநிலையையும் இணைக்கின்ற ஒரு ஊடகமாவும் எழுதின் தவத்தை க���ன்ற விடாமல் அதை சூழலுக்கேற்ப காலத்திற்கேற்ப தக்க வைத்துக் கொள்கின்ற ஒரு முயற்சியாகவும் ஏற்றுக் கொள்ள முடியும்.\nஒரு படைப்பு குறித்த விமர்சனங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெருகின்ற போது அந்தப் படைப்பை சூழலுக்கு தந்த புனைவாளனும் அதனை நெஞ்சினில் சுமக்கின்ற வாசிப்பாளனும் உத்வேகம் அடைகின்றார்கள் என்கின்ற விடயத்தில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.மிக கடினமான நேர நெருக்கடிக்கு மத்தியில் புனைவாளன் தனது அனுபவப் பிரதியை தருகின்றான் அதைய கடினமான நேர நெருக்கடியில் வாசிப்பாளன் ஒரு பிரதியை வாசித்து அவனுடைய மன அமைதிக்கான புதிய வாழ்வின் பக்கங்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்கின்றான்.இதனை ஒரு பிரதியை ஆழமாக வாசிக்கின்ற போது அந்த பிரதி தருக்கின்ற புனைவுக் கிளர்ச்சி அல்லது அழகியலிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.\nஇதில் இயற்கையின் வாசலை அதன் வெளியை ஒரு புனைவாளன் அன்றாடம் பருகும் போது கிடைக்கின்ற ஆனந்தம் சொல்ல முடியாத சங்கதி.அவ்வாறான இயற்கை சாரலை உடல் முழுவதுமாய் அன்றாடம் போர்த்தி அதனை அனுபவித்த தேன்மொழி தாஸின் கவிதைகள் அங்கு வாழ்கின்ற மக்களின் பாத்திரங்களாக மாறி நிற்கின்றன.அதனால்தான் தேன்மொழி தாஸின் பிரதிகள் வாசிப்பாளனுக்குள் உயிர்ப்பு பெறுவதோடு அந்த மலைதேசத்து மக்களது வாழ்வியலை அதனது பன்முகப் பக்கங்களை பேசுகின்றன\nதேன்மொழி போன்ற பொது நிலைக் கோட்பாடுகளுடன் எழுதும் படைப்பாளிகளுக்கு ஆங்காங்கே எதிர்வினை குரல்கள் எழாமலில்லை. குறிப்பாக பெண் படைப்பாளிகள் என்றால் வரையறை இருக்க வேண்டுமென்று சமூகம் புரிந்து வைத்திருப்பது மிகப் பெரும் கொடுமை.\nசமூத்தின் மீதான அக்கரையுடன் எல்லாப் படைப்பாளிகளும் தங்களது புனைவுகளை கொண்டு வருவதில்லை.எனினும் ரஷ்ய,ஈரான் போன்ற நாட்டுப் படைப்பாளிகள் புறக்கனிக்கப்பட்ட மக்களது எழுது கோல்களாக தங்களை மாற்றிக் கொள்வதும் பின் அந்த நாட்டு அரசுகளால் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும் மிகச் சாதாரணமாக நடந்தேறி விடுகிறது.\nநவீன புத்தாக்கங்களை கொண்டு வந்து பல்வேறு மனஉளச்சல்களுக்கு உள்ளான ஈரானிய கவிதாயினிகள் அல்லது இயக்குநர்கள் மரியம் மஜீத்,மன்ஹாஸ் மஹம்மதி போன்றவர்களின் படைப்பின் மிக நெருக்கத் தன்மையுடன் எழுதும் கவிதாயினியாக தேன் மொழியைப் பார்கிறேன்.இவரது கவிதைகள் பொதுவாக பெண் படைப்பாளிகளால் குரல் கொடுக்கப்படுகின்ற அல்லது முன்வைக்கின்ற சீதனம்,கல்வி,பெண் விடுதலை போன்ற செய்திகளை பேச முன்வரவில்லை.மாறாக சமூகத்தின் மீதான அக்கரையும் புறக்கனிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களின் அரசியலைப் பேசுவதோடு அவர்களது வாழ்வியல் அவலங்கள் குறித்தும் கண்ணீர் குறித்தும் கேள்வி எழுப்புகின்றன.\nமரியம் மஜீத்,மன்ஹாஸ் மஹம்மதி போன்றவர்கள் சமூக விடுதலை குறித்து பேசிய தருணங்களிலெல்லாம் ஈரான் அரசால் கைதுசெய்யப்பட்டு அவர்களது குரல் உடைக்கப்பட்ட வரலாற்றைப் பார்க்கிறோம்.இது படைப்பாளிகளுக்கு தவிர்க்க முடியாத தண்டனை என்றே சொல்லத் தோன்றுகிறது.\nதேன்மொழி தனது படைப்புகளை ஒடுக்கு முறைகளின் உணர்வு வெளிப்பாடாக குரல் தருகிறார் .இனூடாக இவர் தனது எழுத்துக்கான அகன்ற வெளியை தெரிவு செய்கிறார்.இதுவே ஒரு படைப்பாளியின் காத்திரமான பங்களிப்பு எனச் சொல்லலாம்.\nதேன்மொழி தனக்குள் தனிப்பட்ட மதிப்பீடொன்றை செய்து கொண்டு பிரதிகளைத் தருகிறார்.இது எழுத்துலகில் புதுவகையான பாய்சல் என்றே நான் சொல்லுவேன்.இவரது கவிதைகளை வாசிக்கின்ற போது தேன்மொழி ஒரு புது உலகத்தை மொழிக்குள் கொண்டு வரும் தேவதையாக நிமிர்ந்து நிற்கின்றார்.இவரது குறியீடுகளும் மொழிச் செதுக்கல்களும் தேன்மொழியின் கவிதைகளை விரும்பி வாசிக்கச் செய்வதோடு இவரது கவிதைகளுக்கான மதிப்பீடு ஒன்றையும் தருகின்றன.\nதேன்மொழியின் கவிதை குறித்து நமக்கு உரையாடுவதற்கும் கருத்துக்களைப் பரிமாறுவதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன தேன்மொழியின் கவிதைகளை பேசும் போது இவர் யார் என்பதும் தேன்மொழியிக்குள் புதைந்து கிடக்கும் புதையல்களும் நமக்குத் தெரிய வரும்.இயற்கையையும் துயரங்களையும் தாண்டி அனுபவங்களின் பெரும் பாதையில் மிக மோசமான அரசியல் நெருக்கடிமிக்க சூழலையும் எவரோடும் சமரசம் செய்ய விரும்பாத ஒரு குரலையும் கண்டு கொள்ளலாம்.\nதனது சிந்தனையை தூண்டிய தன்னைப் பாதித்த கோப குரலை இவர் தனது படைப்புகளில் ஓங்கி ஒலிக்க விட்டிருக்கிறார்.ஒவ்வொரு பிரதியையும் வரிகளுக்கு வலுச்சேர்க்க ஒடுக்கு முறையையும தன்னை பாதித்தவைகளையும்\nசொல்ல முனைவதனூடாக புனைவாக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.அந்த ���ுனைவுகள் வாசிப்பாளனிடம் கேள்விகளை தொடுக்கின்றன.அந்த கேள்விகள் வாசிப்பாளனை நிலைகுலையச் செய்கின்றன பின் ஓங்கி வெடித்து அந்த கேள்விகளின் உணர்வு சதா வாசிப்பாளனுடன் ஒட்டிக் கொண்டிருக்கிக்கிறது.தேன்மொழி இங்கு வாசிப்பாளனுடன் உட்கார்ந்துவிடுகிறார் என்பது எனது கணிப்பீடு.\nதேன்மொழியின் அதிகமான கவிதைகள் மறுவாசிப்பை வேண்டி நிற்கின்றன.அல்லது மறுவாசிப்புக்கான உணர்வை பதிவு செய்வதோடு சிறந்த புரிதல் குறியீட்டையும் தருகின்றன.இவ்வாறான உணர்வை நமக்குள் பதிவு செய்வதற்கான காரணியாக அமைவது தேன்மொழி என்னேரமும் கவிதைகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அடையாளமாக கருத முடியும்.தேன்மொழி கவிதைகளில் ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான மொழிகளை அலங்காரப்படுத்தியிருக்கிறார்.இவரது கவிதைகளில் தனித்த அழகியலும் இயற்கை சார் மனநிலையையும் காண முடிகின்றன.\nஇவரது பிரதிகளில் அநேக புதிய உத்திகள் எக்ஸ்பெரிமென்டல் கவிதைகள் சுழல் கவிதை வகை பல மிகச் சிறந்த புதிய உத்திகள் யாரும் இதுவரை கையாளாத வடிவ வேறுபாடுகளையும் காணலாம்.\nதன்னுடைய வாழ்வியலில் உடன் வரும் இன்னும் தொடர்ந்து பயணம் பண்ணும் காட்சிகளை தன் கவிதைகளில் அடக்கி தனியிடத்தை நமக்குள் பிடித்து விடுகிறார் தேன்மொழி.அப்படி மிக வலிமை நிறைந்த கவிதையாக 'காட்டுப் பூக்களின் நாமங்கள்' கவிதையைச் சொல்ல முடியும்.\nசில பச்சைக் கூழாங்கற்கள் மூடுபனிக்கு\nகாடும், மலையும் அது சார்ந்த இயற்கையுடனும் இளமைக் காலத்தில் வாழ்ந்த தேன்மொழி இன்றும் அதன் வாசனையில் உணர்வு மொழியாய் தருகிறார்.\nஇவரது கவிதைகளை வாசிக்கின்ற ஒரு வாசிப்பாளன் இயற்கையை பருகாமல் மனதில் அதிர்வை சுமக்காமல் அந்தக் கவிதைகளில் இருந்து வெளியேற முடியாது.தொடர்ந்து வாசிக்கும் ஒருவன் நவீன மனதின் பிரதியை கண்டு கொள்வதோடு மொழியில் வேறுன்றி கவிதையின் அடர்த்தியில் ஆன்மா அங்கிருந்து வெளியே மறுத்து விடும்.\nஎத்தனை இயற்கையோடு வாழ்ந்தாலும் மீளாத் துயரத்தை தேன்மொழி அனுபவித்திருக்கிறார் என்பதற்கு இவரது பல கவிதைகள் நம்மைக் கடந்து செல்லும் போது கண்ணீரின் ஊர்வலத்தை வெறுமையின் பிடியில் நின்று கொண்டு பேசுகின்றன.\n'பின் எப்படி நித்திரை என வந்தடையும்'என்கிற கவிதை.\nஇந்தப் பிரதியில் தனிமனித உணர்ச்சி நிலைகளின் மொத்த��் கொதிப்பையும் காண முடிவதோடு இந்தப் பிரதி வாசிப்பாளனுக்குள் சலனங்களை தோற்றுவிப்பதையும் பாராட்டி வியக்காமல் இருக்க முடியாது.\nஇந்தப் பிரதியில் நிர்ப்ந்தங்களின் தொன்மமான ஒரு சூழலை சவால் மிகுந்த சுயத்தின் கேள்விகளை உணர முடிவதோடு மனசின் உள்ளார்ந்த பெரும் வலியையும் பிரதி நிறுவப்பட்ட சந்தர்ப்த்தையும் நம் முன் காட்சிப்படுத்தலாக காண முடிகிறது.\n90 முதல் 2010 வரை எழுதப்பட்ட எல்லா உடல் மொழிக் கவிதைகளும் காலாவாதியாகிவிட்தென உணர்கிறேன்\nதேன்மொழி பெண் படைப்பாளி என்கின்ற வகையில் உடல் சார்ந்த கவிதைகள் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றத்தை இருவருக்குமான உரையாடலின் போது பகிர்ந்து கொண்டார்.\n\"விடுதலை என்பது ஒரு தனிப்பட்ட உயிர் எதை அடைய விரும்புகிறது என்பது தான். எனில் பெண் அடைய விரும்புவது உடலின் விடுதலையா அப்படி எனில் கட்டாயம் எனக்கு இல்லை, உடல் சார்ந்த விடுதலை தேவையில்லை .என் உடல் எனது ஆணுக்கு சொந்தமானது.மாறாக ஆண் பெண்ணின் மனதை உடலை சிதைப்பதை அதனால் ஏற்படும் மன இருக்கத்தை ஒடுக்கு முறையை பதிவுசெய்வதையே நான் விரும்புகிறேன். எனது ஆழ்மன உணர்வுகள் பிரபஞ்சத்தின் உட்கரு.நான் தாயாகவே இருக்க விரும்புகிறேன்\" என்று இயற்கைக்குள் தாய்மையின் முழுமையான மனநிலையில் நின்று பேசுகிறார்.\nஅப்பா கம்யூனிஸ கொள்கையில் மிகவும் ஆழ்ந்த பிடிப்புமிக்கவராக இருந்தால் வீட்டில் தெய்வப் படங்கள் வைப்பதையும் உருவ வழிபாட்டையும் அப்பா கடுமையாக கண்டித்தாக சொல்லும் தேன்மொழி வீட்டின் சுவர்களில் லெனின் காரல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் சிவப்பு நிறமென சிறுவயது முதல் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றதால்தான் தனது கவிதைகளில் கம்யூனிஸ குரல் அனூடாகவே பரந்து விரிவதாகவும் தேன்மொழி நிறுவுகிறார்.மார்க்ஸின் புரட்சி இவரது கவிதைகளில் பிரதியாகுவதற்கு\nஇவரது உடலிலும் மனதிலும் புரட்சி இருப்தே காரணமென்று உரத்துக் கூற முடியும்\nஉருவ வழிபாடு கூட தவிர்க்கப்படும் நிலையில் உடலை அதன் அசிங்க வார்த்தைகளோடு எழுதுவது ஈனச் செயலாகவே உணர்கிறேன் என்கிறார் தேன் மொழி.ஏனெனில் \"எனது உடலை எழுத்தில் மறைக்கும் நான் வேறொரு பெண் உடலை எப்படி எழுவேன்\" என்று கேள்வி எழுப்புகிறார்.\nஎனினும் 2005 இல் தேன்மொழி ஒரே ஒரு உடல் மொழிக் கவிதை எக்பெரிமென்டல் கவிதையாக நமக்குத் தந்திருக்கிறார்.அதில் ஒரு ஆங்கில எழுத்தாளரின் நாட்குறிப்பின் வரிகள் இந்திய கவிதை மொழியின் கவிதை என சவாலோடு கவிதையின் இசைச் சுத்தம் மாறாமல் தந்திருக்கிறார்.தனது தாய் மொழி எத்தகைய மொழியின் படைப்பாளனையும் எதிர் கொள்ளும் என்பதனை இக்கவிதையினூடாக உட்படுத்திப் பார்க்கலாம்.\nஇந்த கவிதை பிலிப் காஃப்மனின் 'ஹென்றி அன்ட் ஜுன்'(Hendry and june) எனும் திரைப்படத்தை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறார்.இக்கவிதை நீண்டதொரு கவிதை அதன் ஒருசிறு முன் பகுதி\n......... என கவிதை விரிந்து இறுதிப்.பகுதி இப்படி முடிகிறது.\nஇப்படி முடிவுறும் கவிதை தேன்மொழியின் கற்பனைகளுக்கும் பரந்த நோக்கங்களுக்கும் ஒரு சவால் மிகு இடைவெளியை தருகிறது.இவர் பெண் உடல் திறந்து தனது பிரதிகளை தந்திருந்தால் சில நேரம் பேசப்பட்டு அக்கவிதைகள் காலாவாதியாகியிருக்கலாம்.அதனை தேன்மொழி விரும்பவில்லை என்பதோடு இவ்வாறான சூழலில் இவர் வளரவில்லை என்பதும் நமக்குத் தெரிய வருகிறது.\nதேன்மொழியின் எழுத்துப் பயணம் என்பது கடலைப் போன்றதெனில் எனது உரையாடல் என்பது ஒரு சிறு தேநீர் குவளையில் அள்ளியெடுத்த நீர் போன்றது.தன் சுயத்தை இழக்காத இவரது விரிவான சமூக மாற்றப் பார்வை தேன்மொழியின் கலைப் பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறது அதனாலேயே இவர் பேசப்படுகிறார்.தேன்மொழி கவிதை,சிறுகதை,சினிமா,தொலைக்காட்சி ஆகியவற்றில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது எனது அவா.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்க��ை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-275-di-sarpanch-27893/32387/", "date_download": "2021-01-19T05:11:12Z", "digest": "sha1:FLMEMWYBMMHMK4HFBYKP5MVKFXKTSS2C", "length": 27308, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 275 Di Sarpanch டிராக்டர், 2015 மாதிரி (டி.ஜே.என்32387) விற்பனைக்கு அகமதுநகர், மகாராஷ்டிரா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 275 di sarpanch\nவிற்பனையாளர் பெயர் Roshan Gite\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 275 di sarpanch விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 275 di sarpanch @ ரூ 3,51,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2015, அகமதுநகர் மகாராஷ்டிரா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா 47 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nமஹிந்திரா 445 DI அர்ஜுன்\nபார்ம் ட்ராக் 50 ஸ்மார்ட்\nமஹிந்திரா யுவோ 415 DI\nமஹிந்திரா 395 DI Turbo\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 275 di sarpanch\nமாஸ்ஸி பெர்குசன் TAFE 30 DI ஆர்ச்சர்ட் பிளஸ்\nஐச்சர் 371 சூப்பர் பவர்\nமாஸ்ஸி பெர்குசன் 6028 4WD\nமஹிந்திரா யுவோ 275 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு ���ங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nuclear-power", "date_download": "2021-01-19T06:16:24Z", "digest": "sha1:DNLBJ4GUFTQ6POXEUR7O5R6YRIV57BUV", "length": 6572, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "nuclear power", "raw_content": "\nசூரியனை விடவும் 10x அதிக வெப்பம்... செயற்கை சூரியனை `ஆன்' செய்து பார்த்த சீனா\nவிரைவில் அமலாகும் அணு ஆயுத தடை ஒப்பந்தம்... என்ன செய்யப்போகின்றன வல்லரசு நாடுகள்\n`திடீரென அதிகரித்த கதிர்வீச்சு; பதறிய ஐரோப்பிய நாடுகள்’ - ரஷ்யா மீது குற்றச்சாட்டு\n`அணு ஆயுதங்களை மேம்படுத்தும் வட கொரியா’ - மீண்டும் பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்\n16 மடங்கு அதிகரித்த ரேடியேஷன்... என்ன நடக்கிறது செர்னோபில்லில்\n`சுகாதாரம் இல்லை; பெருமளவு கூடும் வடமாநிலத் தொழிலாளர்கள்’ - கூடங்குளம் சர்ச்சை #Corona\n`ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டது' - அபாயத்தில் கூடங்குளம் மக்களின் வாழ்வாதாரம்\n`கூடங்குளம் சைபர் தாக்குதலில் என்ன நடந்திருக்கும்’ - விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன்\nடி-டிராக் அட்டாக் - திகிலில் கூடங்குளம்\n`அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்'... எத்தனை அலட்சியம் கூடங்குளத்தில்\n``கல்பாக்கம் அணுஉலைகள் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை'' - உலக அணு ஆற்றல்துறை அறிக்கை விவரம்\nகூடங்குளம் அணு உலையின் உண்மை நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/01/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-19T06:20:28Z", "digest": "sha1:LNIWVCYTD6T447QAXVHIUTRP32SONX5N", "length": 49570, "nlines": 192, "source_domain": "chittarkottai.com", "title": "மனமே உலகின் முதல் கணினி! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,662 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனமே உலகின் முதல் கணினி\nஒவ்வொரு சப்தத்திற்கும் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு சப்தத்திற்கும் அவசியமும் அர்த்தமும் உண்டு. ஒவ்வொரு சப்தமும், நமக்கும் மற்றவர்க்கும் இடையே ஒருவித தாக்கத்தை உருவாக்குவதும் உண்டு. சப்தங்கள் நமக்கும் மற்றவருக்கும் எப்போதும் ஏதோ ஒரு செய்தியை சொல்லியே செல்கிறது. இவை அனைத்தையும் நாம் விழிப்புடன் கேட்டிருக்கிறோமா\nரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் இது. இரண்டு மனிதர்கள், அவர்களது குரலை அவர்களால் ஆன உச்ச நிலைக்கு உயர்த்திக் கடிந்து கொண்டிருந்தார்கள். இருவரும் மிக அருகில் சென்றிருந்தபோதும் அவர்கள் குரல் மட்டும் ரயில் நிலையத்தில் அனைவருக்கும் கேட்கும் அளவு பயம் செய்தது. அவர்கள் உடலால் தொட்டுக் கொள்ளவில்லையே தவிர வார்த்தைகளால் மிகுந்த கோபத்தோடு மோதிக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்களைப் பொறுத்தவரை, சொல்கிற விதமும் வார்த்தைகளும் மட்டுமே அவர்களை மற்றவர்களை விட உயர்ந���தவரென்று நிரூபிக்க சப்தத்தையும், வார்த்தையின் ஏற்ற இறக்கங்களையும், குரலையும், குரல் தொனியையும் மட்டுமே சாதனங்களாக பயன்படுத்துவது ஆச்சரியமாகவேயிருக்கிறது. பிறர்மீது அதிகாரம் செலுத்தும் நோக்கத்தில் மட்டுமே, நம்மில் பலரும் குரலின் தொனியை உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மைச் சுற்றி எத்தனை வகையான சப்தங்கள் இருக்கிறது என்பதைக் கவனிக்கத் துவங்குகிறபோதுதான் அதன் பல்வேறு பரிணாமங்களை நம்மால் உணரமுடியும்.\nவாடிக்கையாளருக்கு, நம்மைப் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தொனி, விற்பனையாளருக்கு விளக்கம் சொல்லி வாணிபம் நடத்த வேண்டுமே என்ற தொனி, தந்தையிடம் அறிவுரை தொனியும் அம்மாவிடம் அக்கறையும் நண்பர்களின் புரிதலும் உறவினர்களிடம் ஊக்கமும் இன்னும் தெரிந்தும் தெரியாமலும் நம்மை தொடரும் குரல்கள் பல. ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. ஒவ்வொரு தொனியும் அதற்கேற்றாற்போல் வார்த்தை களையும், ஏற்ற இறக்கங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.\nநீங்கள் எந்தக் குரலை எந்தத் தொனியை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் அது உங்கள் வளர்ச்சியின் அடுத்தபடியை அடைய எப்படி உங்களை உந்திக் கொண்டிருக்கிறது\nவிவாகரத்தான ஒரு பெண் என்னிடம் கூறினார். “அவர் சொன்னதை நான் மறக்கவே மாட்டேன். அவர் என் கணவர். இருந்தாலும் அன்று அவர் பேசிய எதையும் என்னால் கேட்கவே முடியவில்லை. அவர் குரல் முழுவதும் கோபமும், கடுமையும் நிறைந்திருந்தது. என் உணர்வுகளை அவர் தவறாகப் புரிந்துகொண்டதே அதற்கு காரணம். அவரிடம், அன்பு, அக்கறை, காதல் எதுவும் இல்லை. அவர் குரலில் எப்போது அந்தக்கோபம் தொனித்ததோ, அந்த நொடி முதல் நான் அவரை விட்டு விலகிவிட்டேன். நான் அவரை வெறுக்கிறேன்” என்று அந்தப் பெண் கூறியதில் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கிய இரண்டு விஷயங்கள். ஒன்று, கணவர் பேசிய தொனிதான் விவாகரத்திற்கு வித்திட்டது என்று அந்தப்பெண் கூறியது. மற்றொன்று, அந்தப் பெண் விவாகரத்து ஆனபின்பும்கூட அந்தத் தொனியையும், அவர் கூறிய வார்த்தைகளையும் தன்னோடு சுமந்து வருவது. நாம் மனதில் எதை சுமக்கிறோமோ அதுவே நாம் வெளியே எப்படி பிரதிபலிக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்தப் பெண் உபயோகமற்ற ஓர் ஒலியையும், தொனியையும் தன்னோடு சுமந்து அதை மீண்டும் மீண்ட��ம் நினைவு கூர்ந்துகொண்டே இருந்தார். உபயோக மற்றவர்களை தொடர்ச்சியாக நினைவு கூர்தலே அவரை விவாகரத்து வரை இட்டுச் சென்றிருக்கிறது. அவர் கணவர் அர்த்தமான, அன்பான, அக்கறையான வார்த்தைகளை காதல் தொனிக்க பலமுறை அந்தப் பெண்ணிடம் பேசியிருப்பார். ஆனால் அந்தப் பெண், கோபமான தொனியை மட்டுமே சுமக்க முடிவு செய்து விட்டார். அதுவே அந்த உறவில் விரிசல் விழ காரணமாய்ப் போனது.\nகுரலின் தொனி, தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், ஏற்ற இறக்கங்கள் இவையே ஒரு முடிவை தீர்மானிக்கின்றன. கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “என் பந்துகள் ஒவ்வொன்றும் பவுண்ட்ரியை கடக்கும்போதும் ஆர்ப்பரிக்கும் கரவொலியை மீண்டும் நினைவு கூர்ந்து கொள்வேன்” என்றார். இந்தக் கூற்றின் மூலம் அவர் வெற்றியின் பின்புலம் எது என்பதை நம்மால் உணர முடிகிறது.\nஇப்போது சொல்லுங்கள். நீங்கள் எந்த வார்த்தைகளை, எந்த ஒலியை, எந்த தொனியை, உங்களுக்குள் இத்தனை நாளும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் சுமக்கும் வார்த்தையும் தொனியும் உங்கள் வெற்றியின் அடுத்த எல்லையைத் தொட உங்களை ஊக்கப் படுத்துகிறதா\nஒரு யோகியிடம் தன்னிடம் இருந்த சீடர்களுக்கு ஒரு பயிற்சியை அளித்தார். “நீங்கள் அனைவரும் உங்கள் இடதுகையை இடமிருந்து வலமாக அசைக்க வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்தது என்பதைக் கூறுங்கள் என்றார். முதலில் சீடர்கள் குழம்பினாலும் பின்பு அந்தப் பயிற்சியை செய்யத் துவங்கினார்.\nஒவ்வொருவராக கையை இடமிருந்து வலமாக அசைக்க முயற்சித்தும் அவர்களால் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு சீடர் மட்டும் மற்ற அனைவரிடத்தி லிருந்தும் ஒதுங்கியிருந்தார். சிறிது நேரத்திற்குப்பின் மிகுந்த தயக்கத்துடன் அவர் யோகியிடம் வந்து, நான் நீங்கள் கூறியதை முயற்சித்தேன். பெரும் காற்றினலைகள் என் முகத்தை அறைந்து சென்றதை என்னால் உணர முடிந்தது. என் விரல்களின் இடுக்கில் பயணம் செய்த காற்றின் ஒலியை என்னால் கேட்க முடிந்தது. எனது இடது தோள் பட்டையில் கிலிக் என்ற சொடுக்கு முறிந்த ஓசையைக் கூட உள்வாங்க முடிந்தது. என் நெற்றியில் அசைந்த ஒரு மயிர்க் காலின் சப்தத்தையும் கேட்டேன் என்று அந்த சீடர் சொன்னவுடன், யோகி சட்டென்று எழுந்து அந்த சீடரின் முன் தலை வணங்கினார்.\nநம்மைச் சுற்றி பல வகையான ஒலிகள் நிறைந்து உள்ளன. ஒன்று அவை நமக்கு ஊக்கம் தருகிறது. இல்லை தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது.\nநம் அலைபேசிக்கு வைத்து இருக்கும் ரிங்டோன் நமக்கு மிக இனிமையாக இருந்தாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு எரிச்சலூட்டலாம். இது நம்மை பற்றிய ஒரு தவறான பிம்பத்தையே ஏற்படுத்தும். நாம் அமர்வது, நிற்பது, நடப்பது, புன்னகைப்பது, பேசுவது, பாத்திரங்களை கையாள்வது, நம் வண்டியின் ஸ்டார்ட்டரை உதைப்பது, கார் கதவைத் திறப்பது, மூடுவது, நம் பொருள்களை வைக்கும் விதம், கேட்கும் இசை, அதைக் கேட்கும் ஒலியின் அளவு என அனைத்துமே நம்மைப்பற்றிய பிம்பத்தை உருவாக்கி கொண்டேயிருக்கின்றன.\nநீங்கள் உங்களைச்சுற்றி உருவாக்கியிருக்கும் ஒலிகளுக்கு என்றாவது முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களா\nஎன் பயிற்சி வகுப்பில் பங்குபெற்ற ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டும். அந்த மனிதர் மிகவும் உற்சாகமாகவும், சாமர்த்தியமாகவும், இலக்கை நோக்கிய எண்ணக்குவிப்பு மிக்கவராகவும் இருந்தார். இருந்தாலும் பயிற்சி வகுப்பில் இருந்த பெரும்பாலான பங்கேற்பாளர்கள் அவரை வெறுப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கான காரணத்தை கண்டறிகையில் மிஞ்சுவது வெறும் ஆச்சரியம்தான். அந்த மனிதர் பேசும் குரலொலி மிக அதிகமாக இருப்பதே காரணம். அவர் தேர்ந்திருக்கும் அந்தத் தொனி மரியாதைக் குறைவின் பிரதிநிதி. ஒருவேளை இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தான் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை யூகித்து இந்தச் செய்தியை அவர் பார்வைக்கு எடுத்துச் சென்றேன்.\nபயிற்சி வகுப்பில் அனைவர் முன்னும் எழுந்து நிற்கச் சொன்னேன். அவர் எழுந்து நிற்கவும், அனைவரையும் நோக்கி, அவர் குரலுக்கு ஒன்றுக்கும் பத்திற்கும் இடையே ஒரு மதிப்பெண் போடச் சொன்னேன். இங்கே 10 மதிப்பெண் என்பது மிகமிக உரத்த உபயோகமற்ற கடுமையான குரல். 1 என்பது மிகவும் பவ்யமான ஆனால் சப்தமே இல்லாமல் கேட்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் குரல். இதற்கிடையே ஏதேனும் ஒரு மதிப்பெண்ணை மதிப்பிடுமாறு அனைவரையும் கேட்டவுடன், பெரும் பாலானவர்கள் அவருக்கு அளித்த மதிப்பெண் 8. இதை அறிந்த அந்த மனிதர் மிகுந்த வியப்படைந்தார். ஆனால் அனைத்தையும் நேர் மறையாக உற்சாகத்துடனும் எடுத்துக்கொள்ளு���் அந்த நபர், இந்த பின்னூட்டத்தை மிக கவனமாக எடுத்துக்கொண்டு வெவ்வேறு குரல் தொனிகளை முயற்சித்து பின் அவருடன் பணியாற்றுபவர்களுக்கு பிடித்தமான குரல் தொனியை தேர்வு செய்தார். சில மாதங்களுக்குப்பின் அவர் எனக்கு கொடுத்த பின்னூட்டம், “பெற்றோர், உறவினர், உடன் பிறந்தவர்கள், உடன் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் நான் பேசும் இந்தத் தொனி மிகவும் பிடித்திருக்கிறது. இது எங்களுக்குள் புதிய புரிதலையும், உறவுகளில் இன்னும் நெருக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.\nமுதலில் நான் நினைப்பதுண்டு. மற்றவர் களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை. நம்மை யாரும் புரிந்து கொள்வதில்லையே என இப்போது உணர்கிறேன் குற்றவாளி நான்தான். என் அதீத குரலொலிதான் ” என்றார்.\nஉங்கள் சுயமதிப்பீட்டில் 1 முதல் 10இல் உங்கள் குரலுக்கு என்ன மதிப்பெண்\nநான் ஒரு மனிதரை சந்தித்தேன். அவர் இப்படித்தான் பேசுவார். “நான் உங்கள் இடத்திற்கு 10 மணிக்கு வந்தேன். நீங்கள் அங்கு இல்லை.” அவர் என்ன கூறினார் என்று உங்களுக்குப் புரிந்ததா இதுதான் கருத்துப்பரிமாற்றத்தில் இருக்கும் பெரிய பிரச்சனை. எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக இடைவெளி இல்லாமல் பேசுவது. நம் பேசும் வேகத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் உபயோகிக்கும் வார்த்தையும் கணக்கில் கொள்வதை “ழ்ஹற்ங் ர்ச் ள்ல்ங்ங்ஸ்ரீட்” என்கிறோம்.\nஇதற்கு அழகான ஓர் கூற்று உண்டு. கருத்துப் பரிமாற்றம் என்பது இசை போன்றது. அது உயிர் பெறுவது கேட்பவர் அந்த இசையின் சாரத்தை புரிந்து இசைப்பதில் அல்ல. ஆனால் நம்மில் பலரும் நாம் பேசிய உடனே நாம் கூற வந்த செய்தி முழுமையடைந்துவிட்டதாக கருதிக் கொள்கிறோம். இந்தப் பழக்கத்தை நமக்கு யார் கற்றுக் கொடுத்தது என்பதே புரியவில்லை. ஒரு கருத்தை பரிமாறுகிற போது கேட்பவருக்குத்தான் புரியவேண்டுமே அன்றி சொல்பவருக்கு அல்ல. இடைவெளி இல்லாமல் பேசுவது நம்மைக் கேட்கும் பலருக்கும் பல பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். இடைவெளி இல்லாமல் பேசுகிற போது கேட்பவர்கள் அவருக்கு புரிந்தவாறு பல்வேறு வகையில் அந்தக் கருத்தை எடுத்துக் கொள்வார்கள். அதில் அவருக்கு சந்தேகம் வந்தால் கூட கேட்பதற்கு நாம் பேசும் பேச்சில் இடைவெளி இருக்காது.\nநான் சுவாரஸ்யமான சில உரைகளை கேட்டிருக்கிறேன். அதில் மிக அழகாக ஒவ்வொரு வ��க்கியத்திற்கும் வார்த்தைக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும் இடைவெளி விட்டு பேசி இருப்பார்கள். பேச்சியினிடையே நாம் கொடுக்கும் அந்த நிறுத்தம் (ல்ஹன்ள்ங்) தான் நாம் சொல்ல வருவதை கேட்பவருக்கு முழுமையாக கொண்டு சேர்க்கிறது. என்னைப் பொறுத்தவரை, நம்பேச்சின் இரண்டாம் பாகத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்ற தாக்கத்தை ஏற்படுத்துவது, நாம் சரியான இடத்தில் கொடுக்கும் நிறுத்தங்கள்தான். நாம் சொல்வது கேட்பவருக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்று நம்மில் எத்தனை பேர் நிறுத்தத்தை பயன்படுத்துகிறோம்\nபெரும்பாலான மனிதர்கள் நாம் பேசுவதின் உள்ளடக்கத்தை மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர மிக வேகமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை. நாம் எதைச் சொல்ல நினைக்கி றோமோ அதற்கு மேலும் மெருகூட்டுவது, தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசுவதுதான். தேவையற்ற வார்த்தைகளை அழிப்பதற்கும் தாக்கம் மிகுந்த வார்த்தைகளை நுழைப்பதற்கும் துல்லிய மான பேச்சுக்கு நீண்ட சிந்தனை தேவை. அதுவே ஓர் அழகான உரையாடலை ஏற்படுத்துகிறது. எனக்கு இப்போதும் நினைவு உண்டு. சில நாட்களுக்கு முன் ஒரு பத்து வயதுக்குழந்தை என்னிடம் சொன்னது, நீங்கள் (ல்ஹன்ள்ங்) ஒரு நல்ல நண்பர் என்று. இதில் எந்த தேவையற்ற வார்த்தைகளும் இல்லை. ஒவ்வொரு வார்த்தையும் மிகத் துல்லியமாகவும், மிகுந்த கவனத்துடனும் தேவையான நிறுத்தங்களுடனும் சொல்லப் பட்டவை. மிக மெல்லிய குரலில் வந்த அந்த வார்த்தைகள் என் நினைவில் முழுவதுமாக ஊடுருவி என் நினைவில் இல்லாத பகுதியிலும்கூட தங்கிவிட்டது.\nநான் சமீபத்தில் எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபரை சந்தித்தேன். அவருடன் பேசிக்கொண்டிருக்கையில், அவரிடம் கேட்டேன், “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன” என்று. அவர் சொன்னார், “ஒவ்வொரு நாள் நான் உறங்கச் செல்லும் முன்னர் எனக்குள் நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. இன்று உன்னை முழுமையாக நீ வெளிக்கொணர்ந்தாயா” என்று. அவர் சொன்னார், “ஒவ்வொரு நாள் நான் உறங்கச் செல்லும் முன்னர் எனக்குள் நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. இன்று உன்னை முழுமையாக நீ வெளிக்கொணர்ந்தாயா இதற்கான பதில்கள் வேறுபடும். ஆம். வெளிக்கொணர்ந்தேன் என்றால் நான் இரண்டாம் கேள்வியை கேட்டுக் கொள்வேன���. இதுதான் உன்னுடைய உச்சமா இதற்கான பதில்கள் வேறுபடும். ஆம். வெளிக்கொணர்ந்தேன் என்றால் நான் இரண்டாம் கேள்வியை கேட்டுக் கொள்வேன். இதுதான் உன்னுடைய உச்சமா இந்தக் கேள்வி என் பழைய வெற்றி வரலாறுகளை எல்லாம் ஒரே நொடியில் அழித்துவிடுகிறது. நான் ஒவ்வொரு முறை விழிக்கிற போதும் கேட்கும் மூன்றாவது இறுதிக்கேள்வி. அடுத்தது என்ன இந்தக் கேள்வி என் பழைய வெற்றி வரலாறுகளை எல்லாம் ஒரே நொடியில் அழித்துவிடுகிறது. நான் ஒவ்வொரு முறை விழிக்கிற போதும் கேட்கும் மூன்றாவது இறுதிக்கேள்வி. அடுத்தது என்ன இந்தமுறையில் தான் நிறைய கற்றுக் கொண்டும் மாற்றங்கள் செய்து கொண்டும் ஒரு படி உயர்ந்திருக்கி றேன். என் மனதுக்குள் நிகழும் இந்த உள் உரையாடல்கள் தான், என் சாதனைகளின் பின்புலம்.”\nஅவர் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருந்தார். அவர் கூறியதில் இறுதியாகச் சொன்ன அந்த உள்ளுரையாடல்கள் வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையைச் சொன்னால் நாம் பெரும்பாலும் நமக்குள்ளே இருக்கும் மனிதருடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நமக்குள் இருக்கும் மனிதரிடம் எப்படிப் பேசுகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இன்னும் சிலருக்கு, அவன் எப்படி என் வேலை குறித்தும், என் அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பலாம் என்ற கேள்வி மனதில் எழும். இதுதான் நம்முள் அகங்காரம் வேர்விடும் இடம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் சிலரோ, இது நடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முன்னரே ஒரு கற்பனையான விஷயத்தை மனதிற்குள் கட்டமைத்திருப்பார்கள். இதுவே நம்முள் எதிர்பார்ப்பையும் நினைத்த வண்ணம் நடந்தால் மகிழ்ச்சியையும் தருகிறது. இல்லாவிட்டால் சோகம் மட்டுமே குடி கொள்கிறது.\nஇன்னும் சிலர் தனக்குத்தானே இப்படி சொல்லிக் கொள்வார்கள். நான் என்னால் ஆனவரை சிறப்பாகச் செய்துவிட்டேன். இதில் வெற்றியடைந்தால் என் இலக்கை நோக்கிய சரியான பாதையில் செல்கிறேன். இல்லை என்றால் என் அணுகு முறையிலும் சிந்தனையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும். இந்த மனநிலைதான் பெரும்பாலான மக்களுக்குத் தேவை. நம்முடைய வாழ்க்கை மாற்றியமைக்கும் வல���லமை நம் உள்ளுரையாடல்களுக்கு உண்டு. விழிப்புணர் வோடு நாம் நமக்குள் பேசிக்கொள்கிற விஷயங்கள் நம் சிந்தனையில் பெரும் மாற்றத்தைத் தரும். நம் மனதின் உரையாடல்களை நம் வெற்றிக்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் நமக்கு உண்டு. இந்த உள்ளுரையாடல்களின் இன்னொரு வடிவம் தான் பிரார்த்தனைகள். நம் சிந்தனைகளை ஒருங்கே குவித்து, நமக்குத் தேவையான அன்பு, அமைதி, இலக்கு என அனைத்தையும் உருவாக்குவதே பிரார்த்தனைகள் அல்லது உள்ளுரையாடல்கள்.\nஇப்போது உங்கள் மனதில் ஒலிக்கும் உரையாடல் என்ன உங்களை நீங்களே வெளிக் கொணர எவ்வகையில் உங்களுக்கு உதவுகிறது\nநம்மைச் சுற்றியிருந்த ஒலிகளுக்கு, சப்தத்திற்கு இத்தனை நாட்கள் நாம் செவி சாய்க்காமல் இருந்திருக்கலாம். அது முடிந்துவிட்டது. நம்மைச் சுற்றி நாம் உருவாக்கியிருக்கும் ஒலியோடு, சப்தத்தோடு சேர்ந்து பயணம் செய்யத் தயாராகி விட்டீர்களா\nஒரு ஜென் துறவி கிராமம் ஒன்றைக் கடந்து சென்று கொண்டிருந்தார். யாரோ ஒருவர் அவரை ஒரு குச்சியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். அடிதாளாமல் தவறி விழுந்த துறவியுடன் அந்தக் குச்சியும் விழுந்தது. குச்சியை எடுத்துக்கொண்டு எழுந்த துறவி, இவரை அடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்த மனிதரை நோக்கி, நில்லுங்கள். உங்கள் குச்சியை உடன் எடுத்துச்செல்லுங்கள் என்று கூறியபடியே அவரைத் துரத்தினர். பின்பு அவரைப் பிடித்து அவரிடம் அந்தக்குச்சியை ஒப்படைத்தார். இதைப் பார்க்கக் கூடியிருந்த கூட்டத்தில் ஒரு மனிதர், அந்த மனிதர் உங்களை மிக மோசமாகத் தாக்கியிருக்கிறார். நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டதற்கு அந்தத் துறவி சொன்னார், நடந்தது நடந்தவையே அவன் என்னை அடித்துவிட்டான். அவ்வளவுதான். இது நடந்து விட்டது. அவன் அடித்தவன். நான் அடி வாங்கியவன். நான் ஒரு மரத்தின் அடியில் அமர்கிற போதோ அல்லது கடக்கிறபோதோ ஒரு கிளை ஒடிந்து என்மேல் விழுந்து விட்டால் நான் என்ன செய்வேன் என்று கேட்டதற்கு அந்தத் துறவி சொன்னார், நடந்தது நடந்தவையே அவன் என்னை அடித்துவிட்டான். அவ்வளவுதான். இது நடந்து விட்டது. அவன் அடித்தவன். நான் அடி வாங்கியவன். நான் ஒரு மரத்தின் அடியில் அமர்கிற போதோ அல்லது கடக்கிறபோதோ ஒரு கிளை ஒடிந்து என்மேல் விழுந்து விட்டால் நான் என்ன செய்வேன் இல்லை. என��னால் தான் என்ன செய்ய முடியும்\nஇதைக் கேட்டுக்கொண்டிருந்த மனிதர் இடைமறித்தார். ஒரு கிளை என்பது வேறு. மனிதன் என்பது வேறு. நாம் கிளையை எதுவும் செய்யவோ இல்லை தண்டிக்கவோ முடியாது. மரத்திடம் சென்று நீ செய்தது தவறு என்று வாதம் செய்யவும் முடியாது. அதற்கு அந்த அறிவு இல்லையே.\nதுறவி தொடர்ந்தார், எனக்கு இந்த மனிதன் வெறும் கிளை மட்டும்தான். நான் மரத்தைப் பற்றியே கவலைப்படாதபோது எதற்காக இந்த மனிதரைப் பற்றிக் கவலைப்படவேண்டும். நடந்து முடிந்த எதையும்… எதையும்… நான் தொந்தரவு செய்யவும் கவலைப்படவும் விரும்பவில்லை.\nஉதவி சக்கரம் – சிறு கதை\nநம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று\nஇனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை\nகாலிக் ( யுவன்) திருமணத்தில் எழும் சர்ச்சைகள் »\n« வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nஉள் ஆட்சி தேர்தல்-2011 தந்த படிப்பினை\n30 வகை ஆல் இண்டியா அசத்தல் ரெசிபி 1/2\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nமூளை – கோமா நிலையிலும்..\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/54507/", "date_download": "2021-01-19T06:05:22Z", "digest": "sha1:TAJZSYTY4DJY266U7YKUVRHLVASZ6YY4", "length": 10074, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "விஜய்யின் செய்கையால் நெகிழ்ந்து போன சிபி - GTN", "raw_content": "\nவிஜய்யின் செய்கையால் நெகிழ்ந்து போன சிபி\nசிபிராஜ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சத்யா’. இதில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்;. மேலும் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்த் ராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஷணம்’ படத்தின் ரீம���க்காக உருவாகி உள்ள சத்யா திரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் விஜய், சிபிராஜை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். விஜய் பாராட்டியதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சிபிராஜ் விஜய்யின ரசிகனாக பெருமைபடுகிறேன் என பதிவிட்டுள்ளார். சிபிராஜ் விஜய்யின் தீவிர ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsnews tamil சத்யா சிபிராஜ் செய்கையால் நெகிழ்ந்து போன விஜய்யின்\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nஈழத்து இயக்குனர் கேசவராஜன் காலமானார்\nசினிமா • பிரதான செய்திகள்\n30 ஆண்டுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த இசைஞானி\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“நான் செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள்”\nசினிமா • பிரதான செய்திகள்\nபிரசாத் ஸ்ரூடியோ அதிபர்கள் மீது இளையராஜா வழக்கு\nசிறந்த நடிகர், நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா\nஅனுஷ்கா ஷர்மாவை கைப்பிடித்தார விராட் கோலி\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:35:37Z", "digest": "sha1:5T3DMELMHXLNFIRVD7EJMKHDQXZRIMPA", "length": 6244, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கோமளவிலாஸ் ஹோட்டல் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nபிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்து\nசிங்கப்பூரில் உள்ள பிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . இந்திய பிரதமர் நரேந்திரமோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா ......[Read More…]\nNovember,25,15, —\t—\tகோமளவிலாஸ் ஹோட்டல், சிங்கப்பூர் பிரதமர், நரேந்திர மோடி\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nவாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாத ...\nமுன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்க ...\nபிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்ப� ...\nஅமெரிக்கா அமைதியான அதிகாரமாற்றம் நடைப ...\nகுழாய் மூலம் இயற்கை எரிவாயு’- பிரதமர் ...\nஇந்திய விஞ்ஞானிகளை கண்டு தேசம் பெருமை � ...\nபுத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்கு� ...\n6 மாநிலங்களில் ‘வீடு’ கட்டும் திட்ட� ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2018/04/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1270060200000&toggleopen=MONTHLY-1522521000000", "date_download": "2021-01-19T04:51:29Z", "digest": "sha1:ZWMAAI37ZU3DUW3H2A7C26HSDK62FTVZ", "length": 57175, "nlines": 153, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: April 2018", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nரா.அருள்வளன் அரசு மிக இனிமையான மனிதர். அவருடன் பேசுவதற்கே ஆசையாக இருக்கும். அத்தனை தன்மையாக, வார்த்தைகளை மிருதுவாகப் பிரயோகிப்பார். அவர் கேட்டு ஒன்றை மறுத்துவிட முடியாது. அவர் மனம் கஷ்டப்படுமோ என்று நம் மனசு பதறும். அந்த அளவுக்கு அன்பாக, இதமாக, உரிமையாகத் தன் கோரிக்கையை நம்மிடம் வைப்பார்.\nஅப்படித்தான் தான் பணிபுரியும் காவேரி டி.வி-க்காக என் பேட்டி வேண்டுமென்று கேட்டார். நேரம் ஒதுக்கித் தந்தேன். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் என் வீட்டுக்குத் தன் குழுவினரோடு வந்து ஒலி-ஒளிப்பதிவு செய்துகொண்டு போனார்.\nஇப்படி அவர் சந்தித்து நடத்திய ஆளுமைகளின் உரையாடல்களைத் தொகுத்து ‘என் பெயர் கதைசொல்லி’ என்னும் தலைப்பில் 5 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். அட, அட்டைப்படத்தில் நானும் இருக்கிறேனே\nஅந்தப் புத்தகத்திலிருந்து என் பேட்டி, இங்கே உங்களுக்காக.\nஅடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கி இமயம் அளவுக்கு உயர்வது ஒன்றும் சாதாரணமான விஷயம் கிடையாது. கதை, சினிமா, கற்பனைகளை மிஞ்சி சிலர் உயர்ந்து நிற்கும்போது, அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாடமாக அமைந்துவிடுகிறது. மோசமான சூழ்நிலைகள், பிரச்னைகள், தடைகளைத் தாண்டியே அனைவரும் சாதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமான விஷயம் என்கிற புரிதல் ஏற்பட்டு, வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் மலர்கின்றன. அப்படிப்பட்ட எழுத்தாளர்களை, எழுத்துகள��ப் பற்றிப் பேசுவதுதான் `கதை சொல்லி'\nஒருகாலத்தில் கதைகள்தான் இலக்கியங்களை வளர்த்தெடுத்தன; வாசிப்பைப் பரவலாக்கின. இப்படி, இலக்கியத்தை வளர்த்த சிறுகதைகளில்கூட பல ரகங்கள் இருக்கின்றன. சிறுகதைகள் என்று தொடங்கி, தொடர்கதைகள் என்று விரிந்து, தற்போது ஒரு பக்கக் கதைகள், 10 செகண்ட் கதைகள் என்று பரிணாமம் பெற்றிருக்கிறது. சாதாரண ஒரு கதைக்குள் இந்தப் பிரிவுகள் மட்டுமல்லாமல், இன்னும் சில உட்பிரிவுகள் வேறு இருக்கின்றன. இப்படிச் சிறுகதைகளுக்குள் கிளைகளைத் தேடிய பயணத்தில், நிகழ்ந்த சந்திப்பு இது.\nசமகாலச் சிறுகதைகளின் முன்னோடி, மூன்று தலைமுறைகளைக் கண்ட எழுத்தாளர், 90 வருட விகடன் புத்தகங்களில் ஒன்றுவிடாமல் வாசித்த வெகுசிலரில் முதன்மையானவர். எழுத்துலக ஜாம்பவானாக வலம்வந்த சாவி, கல்கி, அசோக மித்திரன், சுஜாதா என அனைத்து மூத்த எழுத்தாளர்களிடமும் நெருங்கிப் பழகி, பணியாற்றிய எளிமையான மனிதர், எழுத்தாளர், நவரசங்கள் கலந்த மூத்த பத்திரிகையாளர் என்ற பன்முகம்கொண்ட ரவிபிரகாஷ், தனது பத்திரிகை உலக அனுபவத்தில் சிறுகதைகளைக் கையாண்ட விதம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.\n``மூன்று தலைமுறைகளைக் கண்ட எழுத்தாளர் நீங்கள்... அந்த அனுபவம் எப்படி இருக்கு\n``இந்த வெள்ளைத் தாடியைப் பார்த்ததும், மூன்று தலைமுறைகளைக் கண்ட எழுத்தாளர் என்று சொல்றீங்களா'' என்று கலகலப்பாகவே பேசத் தொடங்கினார் ரவிபிரகாஷ்.\n``மேன்மையான எழுத்தாளர்கள் எல்லோருடையபண்பும், பழகுகிற பாங்கும் ஒன்றாகத்தான் இருக்கும். அவர்களுடைய எழுத்துகளில் நேர்மை இருக்கும்; பழகும்விதத்தில் தன்மை\nஇருக்கும்; அடுத்தவருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். இந்த மாதிரியான விஷயங்கள் அனைத்தும், மூன்று தலைமுறை எழுத்தாளர்களிடமும் இருக்கின்றன.”\n``உங்களுடைய எழுத்துகளும் எண்ணங்களும் சிறுகதைப் பக்கம் திரும்பிய பிறகு, நீங்கள் முதன்முதலாக எழுதிய சிறுகதை எது\n``1978-ம் ஆண்டுதான் நான் சிறுகதை எழுத ஆரம்பித்தேன். `கரிநாக்கு' என்றொரு கதை எழுதினேன். என் அப்பாதான் அதில் முக்கியக் கதாபாத்திரம். அவர் ஒரு தீர்க்கதரிசியாகவே ஒருசில விஷயங்களைக்கூறுவார். அவர் கூறிய ஒவ்வொரு விஷயமும் பலிக்கும்; அப்படியே நடக்கும். கிராமத்தில் நாங்கள் வசித்த குடிசை வீட்டில், கடவுள் படத்துக்கு முன்பாக ஏற்றப்பட்ட விளக்குத் திரியை இரவு ஞாபகமாக அணைத்துவிட்டுப் படுக்கும்படி அம்மாவிடம் சொல்வார். `எலி வந்து அந்தத் திரியை நெருப்புடன் இழுத்துச் சென்று வீட்டின் கூரை மேல் போட்டுவிடும்; கூரை பற்றிக்கொள்ளும்' என்பார். இது ஏதோ சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் கொஞ்சம் மிகையாகக் கற்பனை செய்து கூறுகிற மாதிரிதான் மற்றவர்களுக்குத் தோன்றும். ஆனால், அப்பா சொன்னது ஒரு நாள் உண்மையாகவே நடந்தது. எலி, விளக்குத் திரியை நெருப்புடன் எடுத்துச் சென்று கூரை மேல் போட்டுவிட்டது. எங்கள் வீட்டுக் கூரை பற்றி எறிந்தது. ‘அப்பாவுக்குக் கரிநாக்கு. அதுதான் பலித்துவிட்டது’ என்றார்கள் அக்கம்பக்கத்தார். அப்பா சொன்னதில் இருந்த தீர்க்க சிந்தனையைப் புரிந்துகொள்ளவில்லை. நான் இந்த விஷயத்தைதான் என் ‘கரிநாக்கு’ கதைக்குள் மையப் பொருளாக வைத்தேன். இந்தக் கதை, என் முதல் சிறுகதை ‘கல்கி’ வார இதழில் வெளியாயிற்று. அதன்பின் என் சிறுகதைகள் ஆனந்தவிகடன், தினமணி கதிர், குங்குமம், சாவி எனப் பல பத்திரிகைகளில் வந்தன. அதன்பின், எனக்குப் பத்திரிகைகளில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், பத்திரிகை அலுவலகத்தில் என்ன மாதிரியான வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்கிற ஐடியாவே எனக்கு இல்லை. அனுபவமே இல்லை.\n1987-ம் ஆண்டில், புஷ்பா தங்கதுரை மூலமாக `சாவி' நாளிதழில் பெரியவர் சாவியிடம் நேரடியாகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் எனக்கு நிறைய கதைகள் எழுத வேண்டும் என்றொரு வேகம் வந்தது. அதை ஆசை என்று சொல்வதைவிட கட்டாயம் என்று சொல்லலாம். தொடர்ந்து ஏழு வருடங்கள் அங்கே, அநேகமாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எனத் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினேன். இப்படி ஏறத்தாழ 250 சிறுகதைகள் எழுதியிருப்பேன். தொடர்ந்து என் பெயரிலேயே எழுதினால், வாசகர்களுக்கு அலுத்துப் போகுமென்று, ராஜ்திலக், உஷாபாலு, என்னார், நரசு, சீதாநரசிம்மன் என என் உறவினர்கள் பலரின் பெயரிலேயும், ஜெய்குமாரி, ராஜாமகள், உஷாநந்தினி, ஷைலு எனப் பல புனைபெயர்களிலேயும் அந்தக் கதைகளை எழுதினேன்.”\n``சிறுகதைகள் எனத் தொடங்கி, தொடர்கதைகள் என்று விரிந்து, தற்போது ஒரு பக்கக் கதைகள், 10 செகண்ட் கதைகள் எனச் சுருங்கிவிட்டதே... இதுதான் கதைக��ின் பரிணாம வளர்ச்சியா\n``பரிணாம வளர்ச்சி என்று பார்க்காதீர்கள். இது பரிணாமம் கிடையாது; சிறுகதைகளின் பரிமாணம். பரிணாமம் என்றால் வளர்ச்சி. பரிமாணம் என்றால் dimension. இதை அப்படித்தான் பார்க்க வேண்டும். ஆரம்ப காலத்தில் ஆனந்த விகடனில் போஸ்ட்கார்டு கதைகள் என்று வந்தது. கிராமத்தில் ஒரு வாசகனுக்குத் தபால் அட்டைதான் கிடைக்கும்; அவனால் பக்கம் பக்கமாக எழுத முடியாது. ஓர் உரையில் தபால் தலையை ஒட்டி அவனால் அனுப்ப முடியாது. அதனால், `தபால் அட்டையில் உன்னால் கதை எழுத முடியுமா' என்று கேட்டார்கள். `வீட்டு முகவரி எழுதத் தேவைப்படும் அரை பக்கத்தை விட்டுவிட்டு ஒன்றரைப் பக்கத்தில் ஒரு சிறந்த கதையை எழுத முடியுமா' என்று கேட்டார்கள். `வீட்டு முகவரி எழுதத் தேவைப்படும் அரை பக்கத்தை விட்டுவிட்டு ஒன்றரைப் பக்கத்தில் ஒரு சிறந்த கதையை எழுத முடியுமா'என்றார்கள். அன்றைய காலகட்டத்தில் அன்றைய சின்ன சைஸ் ஆனந்த விகடனில் ஒரு ‘காலம்’ அளவில் அந்தக் கதைகள் வெளியாகும். நான் `சாவி'பத்திரிகையில் இருந்தபோது மின்னல் கதைகள், ஹைகூ கதைகள் என்றெல்லாம் குட்டிக் குட்டிக் கதைகளைப் பிரசுரித்தேன். மின்னல் மின்னி மறையும் நேரத்தில் அதைப் படித்துவிட முடியும் என்பதைக் குறிக்கும் விதமாக அந்தப் பெயரைவைத்தேன். அதனுடைய மறுவடிவம்தான், பத்து செகண்டு கதைகள். இது சிறுகதைகளின் ஒரு பரிமாணம். தாராளமாக இதை வரவேற்கலாம்.\n’ என்று கேட்பது அம்மாவின் அன்பு; ‘பையன் சாப்பிட்டானா’ என்று அம்மாவை அதட்டுகிற குரலில் ஒளிந்திருக்கிறது அப்பாவின் அன்பு. - இது ஃபேஸ்புக்கில் நான் படித்த ஒரு ஸ்டேட்டஸ். இதில் ஒளிந்திருக்கிறது ஒரு சிறுகதை. இதை எப்படி மறுக்க முடியும்’ என்று அம்மாவை அதட்டுகிற குரலில் ஒளிந்திருக்கிறது அப்பாவின் அன்பு. - இது ஃபேஸ்புக்கில் நான் படித்த ஒரு ஸ்டேட்டஸ். இதில் ஒளிந்திருக்கிறது ஒரு சிறுகதை. இதை எப்படி மறுக்க முடியும் எப்படி ரசிக்காமல் இருக்க முடியும் எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்\n``எழுத்துலகின் ஜாம்பவானாக இருந்த சாவி அவர்களிடம் ஏழு வருடங்களுக்கும் அதிகமாகப் பணியாற்றிய அனுபவம் உங்களுக்கு உண்டு. அவரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்\n``நீங்கள் அதற்கு ஒரு மெகா சீரியல்தான் எடுக்க வேண்டும்” என்று கிண்டலடிக்கிறார். பின்பு சிரித்துகொண்டே, ``எட்டு வருடங்கள் சாவி என்னும் இமயத்துடன் நான் நேரடித் தொடர்பில் இருந்ததால், எல்லா பெரிய ஆளுமைகளோடும் நானே நேரடியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் (ஜர்னலிசம்) ஊடகத் துறை தொடர்பான படிப்பு எதையும் படித்தது கிடையாது. நான் படித்ததெல்லாம் சாவி என்கிற ஒரு ஜாம்பவானைத்தான். அவர் தனியாக உட்கார்ந்து எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்ததில்லை. அவர் என்ன செய்கிறாரோ, அதை நான் கூர்ந்து கவனிப்பேன். அதையே எனக்கான பாடமாக எடுத்துக்கொண்டேன். அவர் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கக்கூடியவர். காலையில் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டு, இரவு ஃப்ளைட்டில் திரும்பிவிடுவார். திரும்பி வந்த பிறகு, இரவு 11 மணி அல்லது 12 மணிக்கு விமான நிலையத்திலிருந்து காரில் வருபவர் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்காமல், நேராக அலுவலகத்துக்கு வந்து, `எத்தனை ஃபாரம் முடிந்திருக்கிறது முடித்த வரைக்கும் பார்க்கலாமா' என்று கேட்டு, எதிரே உட்கார்ந்துகொள்வார். அதுதான் சாவி சார் வேலை என வந்துவிட்டால், அசதியை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார். சில நேரங்களில் விடியற்காலை 3 மணிக்கு ஃபாரம் முடிப்போம். பெட்ரூமில் அவர் தலைமாட்டில் இருக்கும் தொலைபேசிக்கு ‘கால்’ போட்டு, அவரை எழுப்பி, ‘ஃபாரம் ரெடியா இருக்கு, சார் வேலை என வந்துவிட்டால், அசதியை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார். சில நேரங்களில் விடியற்காலை 3 மணிக்கு ஃபாரம் முடிப்போம். பெட்ரூமில் அவர் தலைமாட்டில் இருக்கும் தொலைபேசிக்கு ‘கால்’ போட்டு, அவரை எழுப்பி, ‘ஃபாரம் ரெடியா இருக்கு, சார் வந்து பார்க்கறீங்களா’ என்று கேட்டிருக்கிறேன். ஒருதடவையாவது அவர் சலித்துக்கொண்டதில்லை.”\n``எழுத்தாளர் சாவி, ஒருமுறை அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். ஆனால், அந்தக் கைதுக்கு நீங்கள்தான் கரணமாக இருந்ததாக ஒரு தகவல். ஆனால், அதுகுறித்து உங்களிடம் சாவி சார் `ஏன்... எதற்கு' என்று ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை என்றும் கேள்விப்பட்டோம். அது உண்மையா' என்று ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை என்றும் கேள்விப்பட்டோம். அது உண்மையா அந்தத் தருணங்கள் பற்றி\nசிரித்துக்கொண்டே நம்மிடம் எதிர்க் கேள்வியைக் கேட்கிறார் ரவிபிரகாஷ்... ``ஏதேது... சாவி சாரே தூக்கிப் போடாத பழியை நீங்கள் என் மீது சுமத்துறீங்களே” எ��்று அன்பாகக் கடிந்துகொள்கிறார்.\n``ஒருமுறை சாவி சார் முழுப் பொறுப்பையும் என்னிடம் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். நான் அப்போது இளைஞன்; பத்திரிகையில் எது போடலாம், எது போடக்கூடாது என்பதெல்லாம் தெரியாது. நகைச்சுவை என்று ரசித்து ஒரு ஜோக்கை சாவி அட்டையில் வெளியிட்டுவிட்டேன். மகளிர் அமைப்பு கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். அலுவலகத்துக்கு முன் வந்து கலாட்டா செய்தார்கள். தமிழ்நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் எல்லாம் அந்த வார சாவி இதழை கிழித்துப் போட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த நேரம் பார்த்துதான் அமெரிக்காவிலிருந்து சாவி சார் திரும்பி வருகிறார். இந்த விஷயம், விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போதே அவருக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அவர் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. அன்று மாலை 4 மணி அளவில், சாவி சார் வீட்டின் முன்பு பெரும்திரளாகக்கூடி, `ஆபாச நகைச்சுவைத் துணுக்கை அட்டைப்படமாகப் போட்டதற்கு சாவி சார் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார்கள். `அவர் பெரிய குரு. அவரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்களே நான்தானே மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டேன். `என்ன தண்டனையாக இருந்தாலும், எனக்குக் கொடுக்கட்டும். மரியாதைக்குரிய ஒரு பெரிய பத்திரிகையாளரை இப்படிச் சொல்கிறார்களே' என்று எனக்கு மிகவும் வருத்தம். என்னால் அவருக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு என்னை நானே நொந்துகொண்டேன். ஆனால், சாவி சார் வெளியே வந்து கைகளைக் கூப்பி, `அது ஒரு நகைச்சுவை. நகைச்சுவையை நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களை இழிவுபடுத்துவதற்காக இது பிரசுரிக்கப்படவில்லை. அப்படி ஏதாவது உங்கள் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்' என்று கூறினார். உடனே, அவர்கள் அனைவரும் கலைந்துபோய்விட்டார்கள். ஆனால், அவர்கள் ஏற்கெனவே காவல் துறையில் இதுகுறித்துப் புகார் செய்திருந்ததால், என்னையும், சாவி சார் மற்றும் அச்சடிப்பவர் என எங்கள் மூவரையும் சனிக்கிழமை மாலையில் போலீஸ் கைது செய்தது.\nஅண்ணாநகர் காவல்நிலையத்தில் மேல் மாடியில் இருட்டு அறை ஒன்றில் எங்களை அடைத்துவிட்டனர். சோறு, தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை. நேரம் ஆக ஆக, சாவி சாரைப் பார்க்க க��ைஞர் மு. கருணாநிதியே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார். அவரை அனுமதிக்க மறுத்தார்கள். ’முடிஞ்சா என்னையும் கைது பண்ணிக்கோ’ என்று அவர் சண்டை போட்ட பிறகுதான், அவசர அவசரமாக நாங்கள் அடைபட்டிருந்த அறையில் லைட் போட்டார்கள். நாங்கள் உட்கார நாற்காலிபோட்டார்கள். இவற்றையெல்லாம் எப்படி மறக்க முடியும் எவ்வளவு பெரிய சம்பவம்... ஆனால், கடைசி வரைக்கும் சாவி சார் இதற்காக என்னைக் கடிந்துகொண்டதே இல்லை.”\n``பத்திரிகையுலக ஜாம்பவான் சாவி, எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா மற்றும் அசோக மித்திரன், புஷ்பாதங்கதுரை, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என மூத்த எழுத்தாளர்களுடன் பழகிப் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி\n``அசோக மித்திரனுடைய நாவல்களில் மெலிதான நகைச்சுவை இருக்கும். நகைச்சுவை என்று வலிந்து திணிக்க மாட்டார். யதார்த்த வாழ்க்கையை அழகாகக் கூறியிருப்பார். புஷ்பா தங்கதுரையாக கிரைம், கிளுகிளு எனக் கலந்துகட்டி அடிப்பவர், ஸ்ரீவேணுகோபாலனாக ஆன்மிகம் எழுதுவார். இரண்டையும் படிப்பவர்களுக்கு அந்த இரண்டு விதமான எழுத்துக்கும் சொந்தக்காரர் ஒருவரேதான் என்று நம்பவே முடியாது. ராஜேஷ்குமார் என்னும் ராக்கெட் என்றுதான் சொல்வேன். எடுத்த எடுப்பில் ஜெட் வேகத்தில் பறக்கும் கதையம்சம் அவருக்கு மட்டுமே சாத்தியம். ரசனையான வரிகளுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை பிரபாகர். கொடூர வில்லன்கள் காமெடியாகப் பேசி பிளாக்மெயில் செய்வதை அவர் எழுத்தில்தான் முதன்முறையாகப் படித்து ரசித்தேன். சுபா (சுரேஷ்-பாலா) இரட்டையர்கள், புஷ்பா தங்கதுரைக்குப் பிறகு கிரைம், ஆன்மிகம் இரண்டையும் அதனதன் அழகோடு சரளமாக எழுதும் ஆற்றல் படைத்தவர்கள். குணச்சித்திரக் கதை ஒன்று வேண்டும் என்று கேட்டால், அதுவும் எழுதுவார். சகலவிதமாகப் புகுந்து விளையாடுவார்கள்.\nஒவ்வொரு எழுத்தாளரும் அவரவர்களுக்கான உயரத்தில், மதிப்போடு இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தனிப்பட்ட முறையில் பந்தா இல்லாமல் பழகும் தன்மை கொண்டவர்கள். பந்தாவோ தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டமோ இல்லாதவர்கள். அதைத்தான் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.”\n``90 வருட ஆனந்த விகடன் புத்தகத்தை முழுவதுமாகப் படித்த வெகு சிலரில் நீங்களும் ஒருவர். அந்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது\n``நீங்கள் குறிப்பிடுகிற அந்த வெகு சிலர் விகடனின் மிக சீனியர் வாசகர்களாக, 80, 90 வயதுகளில் இருக்கலாம். என் வயதில் இருப்பவர்களுக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. 90 வருட ஆனந்த விகடனைப் படித்தது, எனக்குத் தெரிந்து இன்றைக்கு நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும். இதை நான் பெருமையாகவும் கொஞ்சம் கர்வமாகவும் சொல்லிக்கொள்கிறேன். ஆனந்த விகடனின் சைஸை பெரிதாக்க விரும்பியது நிர்வாகம். வடிவமைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு அது.\nசீனியர் வாசகர்களுக்கு இந்த சைஸ் மாற்றம் ஏற்புடையதாக இருக்குமா என்று எங்களுக்குச் சந்தேகமாக இருந்தது. அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தோம். எனவே, அவர்களுக்கென்று பிரத்யேகமாக`விகடன் பொக்கிஷம்' என்ற பெயரில் பழைய ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து கதைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து, தனியாக ஒரு சிறிய புத்தகமாக, இணைப்பிதழாகக் கொடுக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. அந்த இணைப்பிதழைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. அதற்காகவே நான் பழைய 90 வருட ஆனந்த விகடன் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். பிரமிப்பின் உச்சிக்கே போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய புதையலே கிடைத்தது மாதிரியான ஒரு குதூகலத்துக்கு ஆளானேன்.\n’புதிய தொடர்கதை’ என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டு, `4-ம் நம்பர் வீடு' என்று ஆனந்த விகடனில் ஒரு கதை வந்தது. அதை எழுதியவர் யார் என்ற பெயர் விவரமே இல்லை. ’அத்தியாயம் 1' என்று அந்தக் கதை ஆரம்பிக்கும். கதையில் ஒரு தெரு இருக்கிறது. அதில் a b c d e என்ற வரிசையில் ஐந்து வீடுகள் மட்டும்தான் இருக்கின்றன. இந்தக் கோடியிலிருந்து பார்த்தாலும் c என்பது நடு வீடாக இருக்கிறது. அந்தக் கோடியிலிருந்து பார்த்தாலும் c என்பது நடு வீடாக இருக்கிறது. இப்படி ஆரம்பித்து, நடு வீட்டில் யார் இருந்தார்கள், பக்கத்து வீட்டில் யார் இருந்தார்கள், இரவு 12 மணிக்கு என்ன நடந்தது, சமையல்காரன் எங்கு படுத்துத் தூங்குவான், வீட்டின் முதலாளி எங்கு படுத்துத் தூங்குவார், இரவு ஹார்லிக்ஸ் சாப்பிடுவாரா அல்லது வேறென்ன சாப்பிடுவார், அலாரம் வேலைசெய்ததா, இல்லையா... இப்படி எல்லா தகவல்களையும் ஒரு கிரைம் கதைக்கே உரிய த்ரி���்லோடும் திகிலோடும் வர்ணித்திருப்பார்கள்.\nதெருவில் ஒருவன் நடந்து செல்கின்றான். மாடி வீட்டில் வெளிச்சம் இருக்கிறது. ஆனால், அந்த வெளிச்சம் இவருக்குத் தெரியாது . ஏனென்றால், கதவு பூட்டி இருக்கிறது. இவர் கத்தினால்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கேட்காது; அவ்வளவு தொலைவு. இப்படியெல்லாம் வர்ணிக்கப்படும்.\nகடைசியாக, அவன் யாரோ வழிப்போக்கன், போய்விட்டான். அவன் திருடனோ, கொள்ளைக்காரனோ இல்லை. பூனையோ ஏதோ ஒன்று குதித்து ஓடிவிட்டது. கடைசியாக சமையல்காரி முதலாளிக்கு ஏதோ உணவு கொண்டுவந்து கொடுத்தாளே, அதில் விஷம் கிஷம் எதுவும் கலக்கவில்லை. அதனால், அந்த முதலாளி ஒன்றும் சாகவில்லை. இப்படி ஒவ்வொரு விஷயமாகச் சொல்லி, முத்தாய்ப்பாக, ‘இப்படி எந்தவிதமான மர்மங்களோ, திருப்பங்களோ நடக்காமல் வழக்கம்போல் ஒரு சாதாரண இரவாக இது முடிந்துவிட்டதால், இது தொடர்கதையாக நீள்வதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. எனவே, வேறு வழியின்றி இந்தத் தொடர் இந்த முதல் அத்தியாயத்துடன் முற்றுப் பெறுகிறது’ என்று அந்தக் கதை முடிந்திருக்கும். ஆக, அது ஒரு சிறுகதை. ஒரு ‘கிம்மிக்’ கதை. படித்ததும் நான் பிரமித்துப்போனேன். 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு என்ன மாதிரியான ஒரு அபார கற்பனை பாருங்கள் மகா அற்புதமான சிற்பங்களை வடித்த சிற்பியின் பெயர்கள் தெரியாமல் போனது மாதிரி, இந்த அற்புதமான கற்பனை வளம் மிக்க சிறுகதையை எழுதியவர் யார் என்றும் தெரியவில்லை. பெயர் தெரியாத அந்த எழுத்தாளர் மிகப் பெரிய எழுத்தாளர்தான். நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்தான்” என்று தன்னையும் மறந்து, வியந்து பாராட்டுகிறார் ரவிபிரகாஷ்.\n``ஏடாகூடக் கதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர் நீங்கள். வார்த்தைகளை மாற்றிப் போட்டுக் கதைகள் எழுதுவதிலும் சரி, உயிர் எழுத்துகள் இல்லாமல் கதைகள் எழுதுவதிலும் சரி, தமிழ்நாட்டிலேயே எனக்குத் தெரிந்து இப்படி எழுதக்கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். இந்த வித்தை எப்படி உங்களுக்குச் சாத்தியமாயிற்று\n``ஒருமுறை, சும்மா தமாஷாக ஒரு கதை எழுதினேன். அந்தக் கதையை அப்படியே வாசித்தால் ஒருவிதமாகவும், ஒரு வரி விட்டு ஒரு வரி வாசித்தால் வேறு விதமாகவும் இருக்கும். அதில் ஒரு ஜோடி, காதலிப்பார்கள். இரு வீட்டாரும் கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டார்கள். காதலன் , `நாம் பெங்கள���ர் சென்று திருமணம் செய்துகொள்ளலாம்' என்று கூறுவான். அதற்கு அவள், `பெற்றோர்தான் முக்கியம். எனக்கு இதில் விருப்பமில்லை' என்று கடிதத்தில் எழுதுவாள். அவளுடைய அப்பா பார்த்த பிறகுதான் அந்தக் கடிதம் அவளது காதலனிடம் போய்ச்சேரும் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவள் அவ்வாறு எழுதியிருப்பாள். காதலனுக்கு அவள் எப்படி எழுதியிருப்பாள் என்பது தெரியும். எனவே, ஒரு வரி விட்டு ஒரு வரி படிப்பான். அப்படிப் படிக்கும்போது, `நான் இத்தனை மணிக்கு நிற்கிறேன். நீ வந்துவிடு, நாம் சென்றுவிடலாம்' என்று எழுதியிருப்பாள். அதே மாதிரி அவர்கள் ஓடிப் போய்விடுவார்கள்.\nஅதன்பின், உயிரெழுத்தே இல்லாமல் ஒரு கதை எழுதினேன். அந்தக் கதையில் அ முதல் ஔ வரையிலான எழுத்துகளே இருக்காது. அதாவது, அந்த எழுத்துகள் கொண்ட வார்த்தைகளே இல்லாமல் அந்தக் கதையை எழுதியிருப்பேன். ‘ இந்தக் கதையில் ஜீவனே இல்லை என்று நினைக்கிறீர்களா ஆம், ஜீவனே இல்லை. அதாவது, உயிர் எழுத்துகளே இல்லை’ என்று கதையின் இறுதியில் குறிப்பு கொடுத்திருப்பேன். அதன் பிறகு, ஒரே வாக்கியத்தில் ஒரு கதை எழுதினேன். அந்த ஒரு வாக்கியம் மிக நீளமான வாக்கியம். ஆனந்த விகடனில் மூன்று பக்கங்களுக்கு நீண்ட சிறுகதை அது. ஆரம்பத்தில் தொடங்கி, மூன்றாம் பக்கத்தில்தான் அந்த வாக்கியம் முற்றுப்புள்ளியோடு முடியும். அப்படி ஒரே வாக்கியச் சிறுகதை எழுதினேன்.\nகதை நெடுக ஒரு குறிப்பிட்ட வார்த்தையில் ஒரே ஒரு எழுத்தை மட்டும் தவறாகவே தொடர்ந்து கம்போஸ் செய்ததால், கதையே வேறு மாதிரி வித்தியாசப்பட்டுப் போன சிறுகதை ஒன்று எழுதினேன். கடைசியில் இந்த எழுத்து மாறின விஷயத்தைச் சொல்லி, ‘இப்போது திருத்திப் படியுங்கள்’ என்று குறிப்பு கொடுத்திருப்பேன். அப்படிப் படித்தால், கதை வேறு ஒரு விதமாக மாறும். கதை எழுதுகிறோம். இந்தக் கதைகளில் நான் செய்தது ஒருவகையான விளையாட்டு. அவ்வளவுதான். அது ஒரு கிம்மிக் வித்தை. நான் என்னைப் பிரமாத சிறுகதை எழுத்தாளன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள மாட்டேன். என்னுடய கதைகளில் பெரிய உபதேசமோ, சமூக பிரக்ஞையோ, சமுதாயத்தைப் புரட்டிப் போடும் மெஸேஜோ இருக்காது. என் கதைகள் எல்லாம் ஜாலியாகப் படித்துவிட்டுத் தூக்கிப்போடும் கதைகள்தான்.” என்கிறார் தன்னடக்கத்துடன்.\n``அந்தக் கால எழுத்தாளர்களுக்கும் சமீபகால எழுத்தாளர்களுக்குமான வித்தியாசம் என்றால், எதைச் சொல்வீங்க அதே மாதிரி, அந்தக் காலச் சிறந்த எழுத்தாளர்கள் ஒரு பெரிய பட்டியலே பரவலாக எல்லாருக்கும் தெரியும். ஆனால், இந்தக் கால சிறந்த எழுத்தாளர்கள்னா நீங்கள் யாரை முன்மொழிவீர்கள் அதே மாதிரி, அந்தக் காலச் சிறந்த எழுத்தாளர்கள் ஒரு பெரிய பட்டியலே பரவலாக எல்லாருக்கும் தெரியும். ஆனால், இந்தக் கால சிறந்த எழுத்தாளர்கள்னா நீங்கள் யாரை முன்மொழிவீர்கள்\n“அன்றைய காலகட்டத்துக்குரிய பிரச்னைகளை அன்றைய எழுத்தாளர்கள் எழுதினார்கள். இன்று சாராயம் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கிறதோ, அதேபோன்று அந்தக் காலகட்டத்தில் லாட்டரி சீட்டு மக்களைப் படுகுழியில் தள்ளிக்கொண்டிருந்த்து. அது மக்களை எப்படி பாதித்தது, ஏழ்மை ஆக்கியது என்பதைத் தங்கள் கதைகளில் எழுதினார்கள். ஜெயகாந்தனின் ‘என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ சிறுகதை லாட்டரிச் சீட்டின் பாதிப்பைச் சொல்வதுதான். இன்றைய எழுத்தாளர்கள் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் அநியாயங்களான ஆணவக்கொலைகள் பற்றியும், ஆட்சியாளர்களின் தவறான ஆட்சியைப் பற்றியும், தேர்தலில் வாக்காளன் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்படுகிறான் என்பதைப் பற்றியும் எழுதுகிறார்கள். அநேகமாக எல்லாருக்குமே சரளமான நடை கைவந்திருக்கிறது. ஆனால், எனக்கு என்ன ஒரு வருத்தம் என்றால்... அன்றைக்கு டி.எம்.எஸ் என்றால் அவருக்கென்று பிரத்யேகமான ஒரு குரல், ஒரு பாணி இருக்கும். சீர்காழி கோவிந்தராஜன் என்றால், அவருக்கென்று ஒரு தனித்துவமான கணீர்க் குரல் இருக்கும். பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி. கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி என அந்தக் காலப் பாடகர்கள் எவரின் குரலைக் கேட்டாலும் இன்னார் என்று பளிச்செனத் தெரிந்து, ரசிக்க முடியும்.\nசாவி எப்படி எழுதுவார் என்று எனக்குத் தெரியும். கண்ணதாசன் எப்படி எழுதுவார் என்றும் எனக்குத் தெரியும். சுஜாதாவின் எழுத்துகள் எப்படி இருக்கும் என்று எல்லோருக்குமே தெரியும். அன்றைய காலகட்டத்தில் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான ஒரு பாணி இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் எல்லோருமே நன்றாக எழுதுகிறார்களே தவிர, எல்லோருமே ஒரே மாதிரி எழுதுகிறார்கள். தங்களுக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொள்ளவ��ல்லை.\nஇன்றைய எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் என்றால் பாஸ்கர் சக்தி, தமிழ்மகன், ராஜுமுருகன், க.சீ.சிவகுமார்... பாவம், இவர் மிக இளம்வயதிலேயே இறந்துவிட்டார். என் இனிய நண்பர். அவரது எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல, ஜி.ஆர். சுரேந்திர நாத், சங்கர் பாபு போன்ற இன்றைய தலைமுறையினர் பலரும் மிகவும் சிறப்பாக எழுதுகிறார்கள். அவர்களுக்கான பிரத்யேக பாணி இல்லை என்பது ஒன்றுதான் என் வருத்தம்” - ஆரம்பம் முதலே கலகலப்பாகப் பேசிவந்த ரவிபிரகாஷ், முத்தாய்ப்பாகத் தனது ஆதங்கத்தையும் பதிவு செய்துவிட்டு, விடைபெற்றார்.\nபல எழுத்தாளர்களிடம் உரையாடிய அனுபவமும், நெருங்கிய நண்பர் ஒருவரிடம் மனம்விட்டுப் பேசிய அனுபவமும் ஒருசேரக் கிடைத்தது.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?m=201707", "date_download": "2021-01-19T06:19:40Z", "digest": "sha1:PJ3IZBHZBFQ4UQYVPXNUSTKDXAO2IYUJ", "length": 8569, "nlines": 92, "source_domain": "www.covaimail.com", "title": "July 2017 - The Covai Mail", "raw_content": "\n[ January 18, 2021 ] மாணவர்களுக்கு முதல் 2 நாட்கள் மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை Education\n[ January 18, 2021 ] குடியரசு தினவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் News\nபாலித்தீன் பைகள் உபயோகிக்க தடை\nJuly 31, 2017 comail Comments Off on பாலித்தீன் பைகள் உபயோகிக்க தடை\nகோவை, சித்தா தோட்டம், ராஜ நாயுடு சந்து, கிருஷ்ணாராஜ் காலனி பகுதியில் உள்ள கடைகளில் இன்று (31.0717) நடைபெற்ற ஆய்வில் 50 மைக்ரான் குறைவாக உள்ள பாலித்தீன் பைகளை உபயோகிக்க கூடாது என பறிமுதல் […]\nமக்கள் குறைதீர் கூட்டத்தில் நிவாரண நிதி\nJuly 31, 2017 comail Comments Off on மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிவாரண நிதி\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (31.07.17) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள்கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1.50 லட்சம் இறப்பு நிவாரண நிதியினை […]\nமுழங்கால் பராமரிப்பு மீது விழிப்புணர்வை உருவாக்கும் ஆர்த்தோ-ஒன்\nJuly 31, 2017 comail Comments Off on முழங்கால் பராமரிப்பு மீது விழிப்புணர்வை உருவாக்கும் ஆர்த்தோ-ஒன்\nஆரோக்கியமான முழங்கால்களுக்கு சைக்கிள் ஓட்டுவது சிறந்���து மூட்டுகள் தேய்மானத்தின் காரணமாக 65வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 80மூத்தினர் ஆர்த்ரிட்டிஸ் என அழைக்கப்படும் மூட்டு வீக்கத்தினால் அவதியுறுவதற்கான சாத்தியம் இந்தியாவில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எலும்புகளின் வலுவை மேம்படுத்த […]\nதாராபுரம்: ஊர் சொல்லும் கதை\n1800 ம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதிகள் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. புதிதாக கோயம்புத்தூர் மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் இதன் பரப்பளவு மிகப்பெரிதாக இருந்ததால் நிர்வாக வசதிக்காக கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் […]\nநீங்கள் ஒரு கார் வாங்குவீர்கள். சந்தோஷமாயிருப்பீர்கள். ஆனால், பக்கத்து வீட்டுக்காரன் உங்களைவிட விலையுயர்ந்த கார் வாங்கினால், உங்கள் சந்தோஷம் உடனே புஸ்ஸென்று போய்விடும். ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் காரைப் பற்றியே அறிந்திருக்கவில்லை. ஆனால் […]\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எதிர்பாராத விஷயங்கள் நடப்பது சகஜம் தான். ஆனால் அது நமக்கு பிடித்ததுபோல நடக்கும்போது, நம் மனது மிகவும் ஆனந்தமடையும். சினிமாவிலும் அதைப்போல் தான். நடிக்கணும்னு பலர் ஆசைப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆனால் […]\nஜிஎஸ்டியை மறக்கடித்த மூன்று படங்கள்\nJuly 29, 2017 comail Comments Off on ஜிஎஸ்டியை மறக்கடித்த மூன்று படங்கள்\nஜிஎஸ்டி பிரச்னை வந்தவுடன் சினிமா டிக்கெட் விலை இரண்டு மடங்கு ஆகிவிட்டது என்று பலர் கூறினர். அதற்காக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் 4 நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு கடைசியில் அது கைவிடப்பட்டது. ஆனால் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84519/kanimozhi-ask-First-score-in-school-and-How-is-zero-possible-at-neet", "date_download": "2021-01-19T06:16:07Z", "digest": "sha1:MOL3VBVKS4MZMWMUQ6MVCAWKX5PMUCYZ", "length": 9021, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளியில் முதல் மதிப்பெண்; நீட்டில் பூஜ்யம் என்பது எப்படி சாத்தியம்? - கனிமொழி கேள்வி | kanimozhi ask First score in school and How is zero possible at neet | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபள்ளியில் முதல் மதிப்பெண்; நீட்டில் பூஜ்யம் என்பது எப்படி சாத்தியம்\nஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது என திமுக எம்.பி கனிமொழி கடுமையாக சாடியுள்ளார்.\nநீட் தேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியானது. இதில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகமாக இருந்தது. இதையடுத்து எழுந்த சர்ச்சையினால் தேர்வு முடிவுகள் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.\n2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் முதலாவதாக வந்த சென்னையை சேர்ந்த மாணவர் சாய் அக்‌ஷய், நீட் தேர்வில் வெறும் பூஜ்யம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியமாகும் \nஇதைத்தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் முதலாவதாக வந்த சென்னையை சேர்ந்த மாணவர் சாய் அக்‌ஷய், நீட் தேர்வில் வெறும் பூஜ்யம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியமாகும் இதே போல கோவை மற்றும் அரியலூரில் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.\n தோண்ட தோண்ட கிடைத்த முட்டைகள்..\nகோழியை கட்டி அணைத்து பாசம் காட்டும் சிறுவன் - வைரல் வீடியோ\n'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா\n“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்\" - செல்லூர் ராஜூ\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இ���ுக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n தோண்ட தோண்ட கிடைத்த முட்டைகள்..\nகோழியை கட்டி அணைத்து பாசம் காட்டும் சிறுவன் - வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/633410/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-19T05:43:43Z", "digest": "sha1:BXKMSUYGKMMFLNT36UTF4RBPMAC5YOEZ", "length": 7921, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மும்பையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வீட்டை இடித்த வழக்கில் நவ. 26-ம் தேதி தீர்ப்பு | Dinakaran", "raw_content": "\nமும்பையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வீட்டை இடித்த வழக்கில் நவ. 26-ம் தேதி தீர்ப்பு\nகங்கனா ரன ut த்\nமும்பை: மும்பையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வீட்டை இடித்த வழக்கில் நவ. 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. மும்பை மாநகராட்சியின் உத்தரவை எதிர்த்த வழக்கில் நவ.26-ல் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.\nகேரள மாநிலம் மலப்புரத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 20 பேர் கைது\nதாண்டவ் வெப் சீரிஸ் குழுவினர் மீது உ.பி. மாநில காவல்துறை வழக்குப்பதிவு\n: டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு..அரசியல் நிலவரம், புதிய திட்டம் குறித்து ஆலோசனை..\nசூரத் அருகே சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மோடி\nடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபுற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட மருத்துவர் சாந்தா என்றும் நினைவுகூரப்படுவார்; அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி இரங்கல்\nஇந்தியாவிற்குள் ஊடுருவி புதிய கிராமத்தை கட்டமைத்தது சீனா : மத்திய அரசு சீனாவிடம் தோல்வியை ஒப்புக் கொண்டதா என ப.சிதம்பரம் கேள்வி\nடெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி\nமஹாராஷ்டிராவிற்கு ஓர் அங்குல நிலத்தை கூட விட்டுத் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா கண்டனம்..\nஇந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 96.59% ஆக உயர்வு: உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைவு\nமருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\nஎல்லையில் 4.5 கி.மீ. ஊடுருவி புதிய கிராமம் உருவாக்கியது அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக மோடி தேர்வு\nசசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஒரே நாளில் சிறையிலிருந்து விடுதலை\n4 மாதத்தில் விஞ்ஞானிகள் சாதனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’: விரைவில் ராணுவத்தில் சேர்ப்பு\nமல்லையாவை நாடு கடத்த தாமதம் ஏன்\nஉத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட்ட சுகாதார ஊழியர் திடீர் பலி: உயர்மட்ட குழு விசாரணை\n‘நண்பன்’ பட பாணியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி: வீடியோ காலில் மருத்துவர் அறிவுரைப்படி நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:03:00Z", "digest": "sha1:J6AALE5GJFOT5ZIY3TCVVPNEFGXVX2TP", "length": 12303, "nlines": 105, "source_domain": "makkalkural.net", "title": "பொங்கல் ஏன் கொண்டாட வேண்டும் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபொங்கல் ஏன் கொண்டாட வேண்டும்\n12 மாதங்களில் தனிப்பெரும் மகிமை பெற்றது ‘தை’ மாதம்.\n‘தை’ என ஒற்றை எழுத்தால் ஆன இம்மாதம்தான், மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.\n‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனச் சொல்லி, சூரியன் தன் பாதையை மாற்றிக்கொண்டு போகும் விஞ்ஞான உண்மையைச் சொன்னது இம்மாதம். உலகெங்கிலும் ‘தமிழா் திருநாள்’ எனப் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவதும், இம்மாதத்தில்தான். சூரியன் இல்லாவிட்டால், உலகில் எதுவுமே நடைபெறாது. அனைவரும் வாழ, அனைத்தும் வாழ, நாள்தோறும் வலம்வரும் சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nபொங்கல்; தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைத்தாலும், இந்த நாளை ‘உழவர்’ திருநாள்’ என்று அழைப்பதே பெருமை. உழவர்களின் பெருமையை உணர்த்தும் திருநாள் இது.\nபுதிதாக அறுவடையான அரிசியை பானையில் வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் மற்றும் இஞ்சி கிழங்கை கட்டி பொங்கல் சோறு பொங்கியெழும்போது, ‘பொங்லோ பொங்கல்’ என்று குடும்பதோடு கூவி மகிழ்வார்கள். திறந்த வெளியில் பொங்கல் வ��ப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார்.\nகீழ்வாலை பாறை ஓவியங்கள்: கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு\n25,456 பயனாளிகளுக்கு ரூ.150.92 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சி.வி. சண்முகம் வழ...\nTagged தமிழர் திருநாள், தை\nதருமபுரி அருகே லாரி கவிழ்ந்து 18 எருமை மாடுகள் பலி\nதர்மபுரி, ஜன. 1- சாலையோர வீட்டின் மீது மோதி லாரி கவிழ்ந்த விபத்தில் 18 எருமை மாடுகள் பலியாகி உள்ளது. ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 42 எருமை மாடுகளுடன் ஒரு லாரி, தர்மபுரி வழியாக சென்றது. லாரியை செல்வகுமார் (வயது 40) ஓட்டினார். கிளீனர் அசோக்குமார் (வயது 49) மற்றும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் உடன் வந்தனர். தொப்பூர் போலீஸ் சோதனைச்சாவடி அருகே லாரி சென்ற போது, எதிரே பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு பெயின்ட் ஏற்றிச்சென்ற […]\n“நம்ம திருவண்ணாமலை” கைபேசி செயலி: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்\nஆரணி, ஜன.2– திருவண்ணாமலை மாவட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட “நம்ம திருவண்ணாமலை” கைபேசி செயலியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் “நம்ம திருவண்ணாமலை” கைபேசி செயலியினை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இச்செயலி மூலம் பல்வேறு அரசு திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் […]\nகேரளாவில் இனி சிபிஐ விசாரிக்க முடியாது: பொது ஒப்புதல் ரத்து\nமேற்குவங்கம், மராட்டியத்தை தொடர்ந்து கேரளாவில் இனி சிபிஐ விசாரிக்க முடியாது: பொது ஒப்புதல் ரத்து திருவனந்தபுரம், நவ. 5- சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியைத் திரும்பப் பெறுவதாக கேரள அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனி கேரளாவில் எந்தவொரு வழக்கின் விசாரணையையும் நடத்த மாநில அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெற வேண்டும். சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியைத் திரும்பப் பெறுவதாக கேரள அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ யின் அதிகார வரம்பு, டெல்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi […]\nஇயற்கையை பெற்ற தாயாக எண்ணி வணங்கி வளம் பெற வேண்டும்: பங்காரு அடிகளார் ஆசி\nமண் பானையில் பொங்கல் வைத்து விழா\nநல்லத்திட்டங்கள் கொண்டு வந்து தமிழக மக்களின் மனதை தொட்டு விட்டார் எடப்பாடி பழனிசாமி\nபுதிய தொழில் நுட்பங்களை வடிவமைக்க, உருவாக்க , கண்டுபிடிக்க பயன்படும் கணினி விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி\nஅழகர்கோவில் மலையில் பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைகள் நோய் தீர்க்கும் மருந்தாக வனத்துறை சார்பில் விற்பனை\nகொரோனா பாதிப்பை தடுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு பாதுகாப்பு சாதனங்கள்: பிரமா ஹிக்விஷன் அறிமுகம்\nஅண்ணா தி.மு.க. – அமமுக இணைப்புக்கு வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார் பேட்டி\nநல்லத்திட்டங்கள் கொண்டு வந்து தமிழக மக்களின் மனதை தொட்டு விட்டார் எடப்பாடி பழனிசாமி\nபுதிய தொழில் நுட்பங்களை வடிவமைக்க, உருவாக்க , கண்டுபிடிக்க பயன்படும் கணினி விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி\nஅழகர்கோவில் மலையில் பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைகள் நோய் தீர்க்கும் மருந்தாக வனத்துறை சார்பில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/tag/pradheepscribbles/", "date_download": "2021-01-19T04:59:39Z", "digest": "sha1:BABMJAYQIKPPV3Z42EEPAUEDBFT2IVHN", "length": 31100, "nlines": 292, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "#PradheepScribbles | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nகாவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி… உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா என்ற தங்கள் கட்டுரை தி ஹிந்து தமிழ் நாளிதழில் படித்தேன்.\n அங்கெல்லாம் உரிமைகளைப் பற்றிப் பேசும் தகுதியும், தேவைப்பட்டால் போராட வேண்டிய துணிவும் சேர்ந்தே இருக்கும்\nவாய்க்கால்களை தூர்வாருதல்,மணல் கொள்ளை பற்றி //வழிநெடுகிலும் புதர் மண்டிக் கிடந்தது. இடையிடையே மணல் கொள்ளையர்களின் சூறையாடலைச் சொல்லும் பெரும் பள்ளங்கள். காய்ந்து கிடந்த ஆற்றில் தண்ணீர் தென்பட்ட இடங்கள் அத்தனையும் கழிவுகள் கலக்கும் முகவாய்கள். ஆலைக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள், ஊர்க் கழிவுகள். இவை அத்தனையோடும் புது வெள்ளம் ஒன்றிக் கலக்கிறது. ஆற்றுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சேதத்தை மூடி நிறைக்கிறது-சமஸ் கட்டுரையில் இருந்து// சொல்லி தமிழக அரசையும் சேர்த்தே குற்றம் சாட்டிய நீங்கள்,எந்த இடத்திலும் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு இந்திய கூட்டாச்சியின் அங்கமாக விளங்கும் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவதில் காட்டும் மெத்தனத்தையும்,சட்ட அவ மதிப்புகளையும் சொல்ல உங்களுக்கு பக்கம் போதவில்லையா இல்லை மூடி மறைத்து விட்டீர்களா\nஅசாமின் நீர் மேலாண்மையைப் பற்றி சொன்ன நீங்கள்,இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கிடையே எப்படி நீர் பகிரப்படுகிறது என்பதையும் சேர்த்தே சொல்லி இருக்கலாமே\nகல்லணை பற்றி சொல்லிவிட்டு, அது எப்படிச் செயல்படுகிறது என்பதை சொல்லாமல் விட்டது மறந்து போனதாலா இல்லை,இந்த தலைமுறையிடம் இருந்து மறைத்து விட்டீர்களா என்ற சந்தேகத்தை ஆச்சர்யத்தோடு எழுப்புகிறது உங்கள் கட்டுரை.\nஒருவேளை தமிழ் நாடு மேலிருந்து கர்நாடகத்திற்கு நீர் வழங்காது போனால் தமிழர்கள் கர்நாடகாவிற்காக தமிழ்நாட்டில் போராடி இருப்பார்கள்\nநீர் மேலாண்மை என்பது ஒட்டு மொத்த உலகத்திற்கே பிரச்சனையாக இருக்கும் பொழுது நீங்கள் தமிழ்நாட்டை மற்றும் குறை சொல்லி சமரசம் செய்ய வேண்டிய மத்திய அரசைப் பற்றி ஒன்றுமே சொல்லாதது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது.\nகர்நாடகம் இன்றைக்குக் கிட்டத்தட்ட பதினைந்து மடங்கு சாகுபடிப் பரப்பை அதிகரித்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் காலத்தே பின்தங்கி இப்பொழுதுதான் முன்னேறுகிறார்கள் என்று சொல்வது முரணாகவும்,நாம் அதை தடுக்கிறோம் என்று சொல்வது அதிர்ச்சியாகவும் இருக்கிறது.\n//காலத்தே யார் முன்னேறியவர்களோ அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடர வேண்டும் என்ற நியாயத்தைத் தமிழகம் போன்ற ஒரு சமூகநீதி மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேச முடியும்// என்ற இதே கேள்வியை இந்தியாவில் வியாபித்துள்ள அதிகாரம் மற்றும் ஜாதிய கட்டமைப்புகளில் உங்களால் எழுப்ப முடியுமா\nமூன்றாம் உலகப்போர் ஒன்று நிகழுமானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற வைரமுத���து அவர்களின் மேற்கொள்படி, காவிரி போன்ற ஒரு முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்கு குரல் கொடுக்கும் நீங்கள் அதன் மீதான நம் உரிமைகளுக்கு சற்றே உரத்து குரல் கொடுங்களேன்.அதே வேளையில் காவிரி மீதான தமிழக வரலாற்றை உங்கள் எழுதுகோளால் அழித்து விடாதீர்கள்,ஒரு வகையில் அதுவும் ஓர் இன அழிப்பே\nகாவிரியில் எங்களுக்குமான உரிமை பற்றி பேச தகுதியுள்ள தமிழர்களில் ஒருவன்\nகாவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி… உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா\nவிசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தாறார்னு சொன்னாங்களே\nஎதற்கும் காவேரி பற்றியும் பேசிகிட்டு இருங்க ஒரு ஓரமாவது\nஅமைதிப் பூங்காவில் சிறைகளே இல்லாத பொழுது,,,,,\nகுற்றம் நிரூபிக்கப் படாத வரை எவரும் குற்றம் சாட்டப் பட்டவர்தான் அன்று குற்றவாளி அல்ல என அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டதுண்டு. அதையேதான் சட்டமும் சொல்கிறது.\nநியாயத்தின் மீதான மர்மங்கள் நீடிக்கும் பொழுது அதிகாரத்தின் மீதும் மர்மங்கள் தொடர்கின்றன.\nஸ்காட்லாந்து போலீஸ் கட்டுப்பாட்டில் தற்கொலைகள் நடந்ததாய் படித்ததில்லை\nமின் கம்பிகள் எட்டும் உயரத்தில்\nகாவல் நிலையங்களில் மட்டும் அல்ல சிறைகளிலும் சிசிடிவி(கண்காணிப்பு கேமரா) பொருத்த வேண்டிய நேரமிது.\nநீங்கள் சுற்றி வளைச்சு பிடிச்சோம்னு சொல்லும்போதே சந்தேகமாத்தான் இருந்தது\nமறக்க முடியுமா நத்தம் விஸ்வநாதன்களை\nகாவிரி இருக்கட்டும், எங்கே நாம்\nTags: #கேன்_வாட்டர், #தல, #தல_தளபதி, #தளபதி, #பர்கர், #பீட்சா, #பீட்சா_பர்கர், #போராட்டம், #வெள்ளம், #PradheepScribbles, pradheep360kirukkal\n#கேன்_வாட்டர் குடிக்க ஆரம்பிச்ச பிறகு\nநிலத்தடி நீர் , ஆற்று நீர் மறந்து போனது\n#பீட்சா_பர்கர் சாப்பிட ஆரம்பிச்ச பிறகு\nஅரிசியும், விவசாயமும் மறந்து போனது\nசமூக வலைதளத்தோடு முடிந்து விடுகிறது\nதமிழக மக்கள், அரசியல் மற்றும் காவிரி\nதமிழ் நாட்டுல கலவரம் என்று சொன்னீங்க பாருங்க அப்பவே தெரிஞ்சுது,\nநேரா வெளிநாட்டுல இருந்துதான் வறீங்கன்னு\n‘பெங்களூருவில் வசிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து பாதுகாப்புடன் வந்துசேரும் வகையில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்’ என்று ரயில்வே அமைச்சகத்திடம் கேரள அரசு கோரியுள்ளது.\nகேரள முதல்வர் தவ��ர, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, வி.எம். சுதீரன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் கர்நாடக முதல்வரிடம் மலையாளிகளின் பாதுகாப்பு குறித்தும், அவர்களை அனுப்ப சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nகேரள காவல்துறை, மலையாளிகள் கேரளத்துக்குத் திரும்பப் பயணிக்கும் சாலைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கர்நாடகாவின் மாண்டியாவுக்கு, 100 காவலர்களை அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு வழியாகப் பேசி அவள் வழக்கமாகப் பேருந்து ஏறும் அதே இடத்திற்கு, அந்த ஞாயிறு வர அவளை சம்மதிக்க வைத்திருந்தான் ராம். இன்றோடு இதற்க்கு முடிவு கட்டிவிடலாம் என்பதே இருவரின் ஒருமித்த எண்ணமாக இருந்தது. அப்பொழுதுதான் சூரியன் சோம்பலை முறித்துக் கொண்டு விழித்திருந்தான் , பறவைகளின் சத்தங்களுக்கிடையே பசுமையான இலைகள் காற்றில் ஆடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்த அந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்குப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள் அதிரா.\nசரியான தாமதத்துடன் சுமார் 6.45 மணியளவில் அவள் முன்னால் ஒரு வித வேகத்தோடு வந்து நின்றான் ராம். பைக்கை விட்டு இறங்கியவன், சுத்தி வளைக்காமல் நேரிடையாகவே முடிவாக என்னதான் சொல்கிறாய் அதிரா என்றான் சற்றே அவரசமான தொனியில் ,அதில் காதலை விட ஒரு வித பிடிவாதம் தெரிந்தது.\nஆறு மாத காலமாக நீ என்னைக் காதலிக்கும் எண்ணத்தோடு பின் தொடர்கிறாய் என்பது தெரியும். எனக்கு உன் மீது மட்டுமில்லை, யார் மீதும் காதலில்லை, ஏன் இப்போதைக்கு காதலிக்கும் பக்குவம் எனக்கு வரவில்லை என்றாள் வயதை மீறிய தெளிவுடன். அந்தக் குரலில் பயமோ, அவசரமோ இல்லை மாறாக இயல்பான எண்ணத்தின் வெளிப்பாடாகவே இருந்தது.\nபேச்சு தொடர்ந்திருக்கும் போதே சட்டென்று அவன் அவசரம் விரக்தியாக மாறி நண்பகல் சூரியனின் சுவாலையைப் போல இந்தக் காலை வேளையிலும் கோபத்தின் எல்லைக்குச் சென்றவன் , சிறிதும் தாமதிக்காமல் தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவள் முகத்தினில் வீசினான், அதில் சிதறிய துளிகள் அருகில் இருந்த மலர்களையும், மலரா மொட்டுக்களையும் பொசுக்கி இருந்தது.வலியிலும், வேதனையிலும் துடித்த அவள் “அண்ணா” என்று அலற, சட்டென முகம் வியர்த்து தூக்கம் கலைகிறது அசோக்கிற்கு.\nஅசோக் 6 மாதகாலமா�� ஒரு பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலிக்கிறான். அவன் காதலை வெளிப்படுத்த பாஸ்ட் புட் போல ஆயிரம் உடனடி யோசனைகளைத் தந்து அவனைக் குழப்பி இருந்தார்கள்.எதிலும் சட்டெனக் கோபப் படக் கூடிய அசோக்கிற்கு\nபத்தாம் வகுப்பு படிக்கும் அதியா என்ற தங்கையும் உண்டு. நாளை என்ன செய்தாவது அவன் காதலுக்கு சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்ற ஒரு மாத கால மன உளைச்சலில் இருந்தவனுக்கு,கனவில் வந்த தன் தங்கை மீதான ஒரு(தறுதலைக்)தலைக் காதலனின் ஆசிட் வீச்சும், அவள் “அண்ணா” என்று அலறிய சத்தமும் ஏதோ செய்தது.\nஅந்த கலங்கிய நிலையிலும், தன் காதலிக்குப் பிடித்தாலும்,பிடிக்க வில்லை என்றாலும் பொறுமை இழக்காமல் , நிதானத்தோடு தன் அன்பின் காதலை வெளிப்படுத்துவது என்ற திட முடிவுடன் உறங்கச் சென்றான் இருள் சூழ்ந்த அந்த இரவில் மேகங்களுக்கிடையே சுதந்திரமாகவே உலாச் செல்கிறது அந்த நிலவு\nநீங்களே சொல்லுங்கள், காதல் என்பது ஓர் அன்பின் வெளிப்பாடு தானே\nயாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இவை எழுதப் பட்டதல்ல\n1.காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா.. தமிழகம் தொடர்ந்த வழக்கு..சுப்ரீம் கோர்ட்டில் செப். 2ல் விசாரணை\nஇமய மலைல இருந்து கங்கையே\nஇங்க இருக்க #காவிரி வரமாட்டேங்குது\n2.#கல்வித்_தந்தைகள் எல்லாம் கண்காணிக்கப் படும் நேரமிது\nபுதிய தலைமுறை டிவி நடுநிலையானதா என சோதிக்கும் ஓர் தருணம் இது\n3.சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஜெயலலிதா: பேரவைத் தலைவர் ப.தனபால் பாராட்டு\nஅவதூறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் விசாரணை : தமிழக அரசுக்கு கண்டனம்\nஇரண்டுக்கும் இடையே உள்ள #6_வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கவும்\n4.இதுவரை திமுக மீது 85 வழக்குகளும், தேமுதிக மீது 48, ஊடகங்கள் மீது 55, காங்கிரஸ் மீது 7, பாமக மீது 9 உள்ளிட்ட 213 #அவதூறு_வழக்குகள் போடப்பட்டுள்ளன\n5.#ஒலிம்பிக்கிற்காக மத்திய அரசு #100கோடி செலவு\n#வாட்டர்_பாட்டில் வாங்க காசு இல்லையேப்பா\n6.டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா\n7.தனி ஒரு விளையாட்டு வீரருக்கு குடிக்க தண்ணீர் தரவில்லையெனில் , விளையாட்டு அமைப்பை கேள்விக்கு உட்படுத்துவோம்\n #சட்டப்_பேரவை #நிகழ்வுகளை #தொடர்_நேரலையில் விட்டுவிட்டால் மக்களே பார்த்து தெரிந்து கொள்ளப் போகிறார்கள்\n10.பிரான்ஸின் உயரிய #செவாலியர் விருது\nகலையைப் போற்றுவதி��் என்றுமே #பிரான்ஸ் கெத்துதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/tamanna-pairs-up-with-prabhas-rebel-aid0128.html", "date_download": "2021-01-19T06:46:34Z", "digest": "sha1:H76JFBXBJDKRVHBN5RC4TO5DFGHO367V", "length": 15069, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ரெபெல்': தமன்னா உள்ளே, அனுஷ்கா வெளியே! | Tamanna pairs up with Prabhas in Rebel | 'ரெபெல்': தமன்னா உள்ளே, அனுஷ்கா வெளியே! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n17 min ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n53 min ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 hr ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\n1 hr ago ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\nFinance சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nNews விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா\nAutomobiles போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nSports இங்கிலாந்துடன் மோத தயாராகும் இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ரெபெல்': தமன்னா உள்ளே, அனுஷ்கா வெளியே\nதெலுங்கு படமான ரெபெல்லில் 'உயர அழகி' அனுஷ்காவை ஓரங்கட்டிவிட்டு பிரபாஸுடன் ஜோடி சேர்ந்துள்ளார் 'ஒல்லி அழகி' தமன்னா.\nநடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெலுங்கில் ரெபெல் என்ற படத்தை எடுக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகினார். முதலில் ஓகே சொன்னவர் ராகவா லாரன்ஸுடன் ஏற்பட்ட லடாயால் வாக் அவுட் செய்துவிட்டார். ஏற்கனவே அனுஷ்கா காஞ்சனா படத்தில் நடிக்கவும் மறுத்துவிட்டவர் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகுதான் 'அஜால் குஜால்' லக்ஷ்மி ராயை படத்தில் சேர்த்தார் லாரன்ஸ்.\nஇந்�� நிலையில், ரெபெல் படத்திற்கு நாயகியாக வந்து சேர்ந்துள்ளார் தமன்னா. கார்த்தி கல்யாணத்திற்குப் பிறகு தமன்னாவை அதிகம் தமிழில் காண முடியவில்லை. தமிழில் படங்கள் இல்லாமல் ஆந்திரக் கரையிலேயே இருக்கும் தமன்னாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். ரெபெல் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபல நடிகர்பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்.\nவரும் 15-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது. படக்குழுவினர் விரைவில் பாங்காக் பறக்கவிருக்கின்றனர்.\nஇந்த படத்தில் தீக்ஷா சேத் இரண்டாவது கதாநாயகியாக வருகிறார். படத்திற்கு இசை எஸ். எஸ். தமன். ஸ்ரீ பாலாஜி சினி ஆர்ட்ஸ் மீடியாவைச் சேர்ந்த ஜே பகவான், ஜே புல்லா ராவ் தான் தயாரிப்பாளர்கள்.\nமாஸா கெத்தா போஸ் கொடுத்த தமன்னா.. பிறந்தநாள் வீக்கெண்ட் போட்டோஸ்\nஅமிதாப் முதல் சரத்குமார் வரை.. 2020-ல் சினிமா பிரபலங்களை உருட்டி மிரட்டிய கொரோனா வைரஸ்\nமெழுகு சிலை போல.. பளபளக்கும் தமன்னா… எகிறும் ஹார்ட் பீட்\n'இனி அவ்வளவுதான், பிழைக்கவே மாட்டேன்'னு முடிவு பண்ணிட்டேன்.. கொரோனா பயம் பற்றி நடிகை தமன்னா ஷாக்\nகொரோனாவுக்குப் பின் வீட்டுக்கு வந்த தமன்னா.. கட்டித்தழுவிய பெற்றோர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\n'அவ்வளவு பாதுகாப்பா இருந்தும் இந்த கொரோனா வந்திடுச்சே..' டிஸ்சார்ஜ் ஆன நடிகை தமன்னா விளக்கம்\nகொரோனா பாதித்த நடிகை தமன்னாவுக்குத் தீவிர சிகிச்சை.. விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை\nபடப்பிடிப்புக்கு வந்த இடத்தில் திடீர் பாதிப்பு.. நடிகை தமன்னாவுக்கு கொரோனா\nஇந்தி பட ரீமேக்.. அதிக சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்த நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறார் தமன்னா\nநடிகை தமன்னாவின் அப்பா, அம்மாவுக்கு பரவியது கொரோனா.. சோகத்தில் நடிகை.. ரசிகர்கள் ஆறுதல்\nஅருவியில் ஹாயா ஆனந்த குளியல்.. பிரபல நடிகையின் வைரல் பிக்ஸ்\nஇந்தி சினிமாவில் சான்ஸ் பிடிக்க இதுதான் ஈசியான ரூட்டா.. என்ன சொல்கிறார்கள் இந்த ஹீரோயின்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: தமன்னா ராகவா லாரன்ஸ் அனுஷ்கா tamannaah லாரன்ஸ்\nநம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்\nகாயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி\nவாவ்.. ஒவ்வொர��த்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/princess-dianas-life-be-made-into-movie-aid0128.html", "date_download": "2021-01-19T06:50:19Z", "digest": "sha1:SWKCLAIAJFVCE3SL3Z5CX4QILA73CHO2", "length": 15484, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைப்படமாகிறது இளவரசி டயானாவின் வாழ்க்கை | Princess Dianas life to be made into a movie | திரைப்படமாகிறது இளவரசி டயானாவின் வாழ்க்கை - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n21 min ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n57 min ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 hr ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\n1 hr ago ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\nFinance சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nNews விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா\nSports அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது\nAutomobiles போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிரைப்படமாகிறது இளவரசி டயானாவின் வாழ்க்கை\nஇளவரசி டயானாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இந்த படத்தில் டயானாவாக நடிக்க ஒரு ஹாலிவுட் நடிகையைத் தேடிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஸ்டீபன் இவான்ஸ்.\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸின் முன்னாள் மனைவி இளவரசி டயானா. உலகப் புகழ்பெற்ற அவர் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் விபத்தில் பரிதாபமாக பலியானார். டயானாவின் மெய்க்காப்பாளர் கென் வார்பேர் எழுதிய டயானா: குளோஸ்லி கார்டட் சீக்ரட் என்ற புத்தகத்தை தழுவி படம் எடுக்கவிருக்கின்றனர்.\nஇது குறித்து தயாரிப்பாளர் இவான்ஸ் கூறியதாவது,\nஇளவரசி டயானா தனது இரண்டாவது மகன் ஹாரியைப் பெற்றெடுத்த பிறகு அதாவது சுமார் 11 ஆண்டு கால வாழ்க்கையை படமாக்குகிறோம். இந்த படத்தின் மூலம் டயானாவின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பது ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தவிருக்கிறோம்.\nஇந்த படத்தில் டயானாவை ஆஹா, ஓஹோ என்றோ ச்சே அவரா என்றோ காட்ட மாட்டோம். அவரிடம் அற்புதமான குணாதிசயங்கள் இருந்தன. மக்களைக் கவரும் தன்மை கொண்டவர். சொல்ல வேண்டியதை ஒரே வரியில் நச்சென்று சொல்லும் திறன் வாய்ந்தவர்.\nஅவர் அரசாங்கத்தில் பெரிய அளவில் ஒன்றும் இல்லை என்றாலும் அவருக்கு இயல்பாகவே தந்திரம் மற்றும் பிடிவாத குணம் இருந்தது. ஏதாவது முடிவு செய்தால் யார் சொன்னாலும் கேட்கமாட்டார். அவர் நட்பைப் பயன்படுத்தியும் உள்ளார், உதறியும் விட்டுள்ளார் என்றார்.\nமுன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரேட் தாட்சரின் வாழ்க்கை 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அதில் ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் தாட்சராக நடித்து விருதும் வாங்கியுள்ளார். அதே போன்று டயானாவின் வாழ்க்கைப் படமும் வெற்றி பெறும் என்று இவான்ஸ் நம்புகிறார்.\nமிஸ் யுனிவர்ஸ் ஆக வெனிசூலாவின் டயானா மென்டோஸா தேர்வு\nதாயுடன் நடிகை டயானா சமரசம்\nஎஸ்கேப் ஆகி திரும்பிய நடிகை-பெற்றோர் மீது சரமாரி புகார்\nஎத்தனை பேர் தூற்றினாலும் 'பூமி' தான் நம்பர் ஒன்.. இளம் விமர்சகர் அஷ்வின் அதிரடி\nபுதுப்பேட்டை.. ஆயிரத்தில் ஒருவன் ரீ ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஜீ திரை அட்டகாசம்..வெள்ளிக்கிழமை தோறும்.. புத்தம் புதிய திரைப்படங்கள்\nத்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்‘.. ஆகஸ்ட் 14ந் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் \nமுன்னணி நடிகரின் திரைப்படங்கள்… நேரடியாக ஓடிடியில்..புது அப்டேட் \nஅமேஸானில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ் படம் ப��ன்மகள் வந்தாள்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஇறுதி சுற்றுவரை செல்வோம்..கோப்பையை வெல்வோம் என எதிர்பார்க்கல. .83 படம் உண்மை சம்பவம்\nஒ மை கடவுளே வெற்றி.. திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு \nகிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்…ரன்வீர் சிங் கிரிக்கெட் பயிற்சி.. வைரலாகும் படங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: டயானா diana திரைப்படம் england இங்கிலாந்து\nதிடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்\nகடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்\nகதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-4-tamil-day-59-written-updates-anitha-stuns-rio-with-questions-sanam-and-jithan-ramesh-fight/articleshow/79535215.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-01-19T05:53:55Z", "digest": "sha1:WV4NNHAIWBDJKJQL7EZSV56YYTKXP3H6", "length": 12186, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBigg Boss 4 Highlights: ரியோவை வறுத்தெடுத்த அனிதா, சனம் - ஜித்தன் ரமேஷ் இடையே வெடித்த சண்டை\nபிக் பாஸ் 4 வீட்டில் 59ம் நாள் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என பாருங்கள்.\n59ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு\nகாலை டாஸ்க் - சோம் மீது கோபப்பட்ட சனம்\nதினமும் காலையில் நடக்கும் டாஸ்கில் சோம் சேகர் 'குமாரு' என்ற வார்த்தையை எத்தனை மாடுலேஷனில் பேசலாம் என பேசி காட்டினார். அதில் அவர் பேசியது பற்றி சனம் ஷெட்டி கோபத்துடன் பேசினார். மேலும் அர்ச்சனா bossy குமாரு என கேபி கூறியதால் அவர் அதிக நேரம் கோபத்துடன் இருந்தார்.\nரம்யா - ஷிவானி போன் கால்\nகால் சென��டர் டாஸ்க் தொடர்ந்து நடந்த நிலையில் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி பேசிக்கொண்டனர். ரம்யா சிரித்துக்கொண்டே soft hurt செய்வது பற்றி ஷிவானி கேட்டார். இறுதியில் ரம்யா கால் வைக்காத காரணத்தினால் ஷிவானி நாமினேட் ஆனார்.\nரியோ - அனிதா கால்\nஅடுத்து அனிதா ரியோவிடம் போன் செய்து பேசினார் அனிதா. நீங்கள் இந்த பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்க என்ன quality இருக்கிறது என சொல்லுங்கள் என அனிதா கேட்டார். தான் gentleman ஆக இருக்கிறேன், நேர்மையாக இருக்கிறேன் என பதில் சொன்னார். ஆனால் அனிதா அதிக ஏற்றுக்கொள்ளவில்லை.\nஅதன் பின் குரூப்பிஸம் பற்றி பேச தொடங்கினர். உங்களிடம் நான் சண்டை போடும் போது மட்டும் எப்படி எனக்கு 8 நாமினேஷன் ஓட்டுகள் வந்தது என கேள்வி கேட்டார்.\nநீங்கள் தனி ஆளாக தான் விளையாடுகிறீர்களா இல்லை யாரையாவது முன்னிலை படுத்தி விளையாடுகிறீர்களா என அனிதா கேட்ட நிலையில் அவர் நான் தனியாக தான் விளையாடுகிறேன் என சொன்னார். ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியவில்லை என்று அனிதா கருத்து கூறினார்.\nஇறுதியில் அனிதா நாமிநேட் ஆனார்.\nஅதன் பின் அனிதா வேண்டுமென்றே தன்னை poke செய்ய பல விஷயங்கள் பேசினார் என ரியோ சோமிடம் பேசும்போது கூறினார்.\nநிஷா - ஜித்தன் ரமேஷ் போன் கால்\nஅடுத்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் மிகவும் காமெடியாக போனில் பேசிக்கொண்டனர். அப்போது நிஷா பாட்டு பாடினார். அதை கேட்டு ரியோ, சோம் உள்ளிட்டவர்கள் நிஷாவை கலாய்த்தனர்.\nகால் சென்டர் டாஸ்கில் போட்டியாளர்கள் செய்த விதம் பற்றி ரேங்க் அளிக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது. அப்போது ஜித்தன் ராமேஷ் மற்றும் சனம் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். இதன் முடிவுகள் நாளை தான் தெரியவரும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅஸீம் பிக் பாஸ் வராததற்கு இது தான் காரணம்.. அவரே உறுதி செய்த தகவல் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nடெக் நியூஸ்19th Jan 2021 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Bosch Mixer Grinder; பெறுவது எப்படி\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nதமிழக அரசு பணிகள்TNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nதமிழ்நாடுஇன்னையோட முடிஞ்சதாம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஇதர விளையாட்டுகள்கால்பந்து உலகம் எதிர்பார்த்த செய்தி: ஃபெனெர்பாசேவில் இணைந்தார் ஓசில்\nசென்னைAdyar Cancer Institute: மருத்துவர் சாந்தா மறைவு...பிரதமர், முதல்வர் புகழாரம்\nஇந்தியாகருத்துக் கணிப்பு முடிவு: ஸ்டாலின், மம்தா, பினராயி வெற்றி வாய்ப்பு எப்படி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/67/vinai-thitpam/", "date_download": "2021-01-19T05:29:33Z", "digest": "sha1:27G6M3NMUGVO65EKQDM3JVJONDMQEX2W", "length": 27730, "nlines": 141, "source_domain": "thirukkural.io", "title": "வினைத்திட்பம் | திருக்குறள்", "raw_content": "\nவினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்\nஒரு தொழிலின்‌ திட்பம்‌ என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின்‌ திட்பமே (உறுதியே) ஆகும்‌; மற்றவை எல்லாம்‌ வேறானவை.\nபரிமேலழகர் உரை வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினை செய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானோருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா.\n[ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள், அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இவ்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.] மணக்குடவர் உரை வினைத்திட்பமாவது வினையின் கண் திண்ணியராதல். மேல் நல்வினையைச் செய்யவேண்டு மென்றார். அது செய்யுங்கால் திண்ணியராகிச் செயல்வேண்டு மாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) வினையினிடத்துத் திண்��ை யென்று சொல்லப்படுவது ஒரு வன் மனத்து உண்டான திண்மை; அதனை யொழிய, மற்றவையெல்லாம் தின்மையென்று சொல்லப்படா, (எ - று ). மற்றவையென்றது கருவியும் உபாயமும்.\nஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்\nஇடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல்‌, வந்தபின்‌ தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்‌ திட்பம்‌ பற்றி ஆராய்ந்தவரின்‌ கொள்கையாம்‌.\nபரிமேலழகர் உரை ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர்.\n[தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு என்றமையின், 'உற்றபின்' என்றும், இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார். 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) வினை செய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும், அவ்விடத் துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார், நீதி நெறியை ஆராய்ந்தவர்,\nகடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்\nசெய்யும்‌ செயலை முடிவில்‌ வெளிப்படும்படியாகச்‌ செய்யும்‌ தகுதியே ஆண்மையாகும்‌; இடையில்‌ வெளிப்பட்டால்‌ நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.\nபரிமேலழகர் உரை கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்க புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்.\n[மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும்; தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான். அவர் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை' எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல் செய்வானை விலக்குதல் செய்வர் ஆகலின், அவற்றான் வருவன. விழுமம்: சாதிப் பெயர். இவை இரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு வினையைத் தொடங்கினால், முடிவிலே சென்று மீளல் செய் வது ஆண்மையாவது ; இடையிலே மீள்வனாயின், அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும்,\n(என்றவாறு). சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்ய வேண்டுமென்றது.\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\n“இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்‌’ என்று சொல்லுதல்‌ எவர்க்கும்‌ எளியனவாம்‌ ; சொல்லியபடி செய்து முடித்தல்‌ அரியனவாம்‌.\nபரிமேலழகர் உரை சொல்லுதல் யார்க்கும் எளிய -யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.\n[சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின், 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர். கும் எளிய வாம்; அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்,\nவீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nசெயல்‌ திறனால்‌ பெருமை பெற்று உயர்ந்தவரின்‌ வினைத்‌ திட்பமானது, நாட்டை ஆளும்‌ அரசனிடத்திலும்‌ எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்‌.\nபரிமேலழகர் உரை வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களானும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன் கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும்.\n[வேந்தன் கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத்திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாரானும் நினைக்கப்படும்,\n(என்றவாறு). இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்\nஎண்ணியவர்‌ (எண்ணியபடியே செயல்‌ ஆற்றுவதில்‌) உறுதியுடையவராக இருக்கப்‌ பெற்றால்‌, அவர்‌ எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்‌.\nபரிமேலழகர் உரை எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின்.\n['எளிதின் எய்துப' என்பார், 'எண்ணி யாங்கு எய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை. முடியும்; அது முடிய, அவை யாவையும் கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும் பயன் கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இ - ள் தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்; அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையா ராகப் பெறுவாராயின்,\n(என்றவாறு). இது வினையின் கண் திண்மை வேண்டு மென்றது.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஉருளும்‌ பெரிய தேர்க்கு அச்சில்‌ இருந்து தாங்கும்‌ சிறிய ஆணிபோன்றவர்கள்‌ உலகத்தில்‌ உள்ளனர்‌. அவர்களுடைய உருவின்‌ சிறுமையைக்‌ கண்டு இகழக்‌ கூடாது.\nபரிமேலழகர் உரை உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமைநோக்கி இதழ்தலை யொழிக.\n[சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம். அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து; அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர்; அவரை அத்திட்பம் நோக்கி அறிந்து கொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்த்தல் வேண்டும்; உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங் கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ் வுலகம் உடைத்து ; ஆதலால்,\nகலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\nமனம்‌ கலங்காமல்‌ ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச்‌ சோர்வு கொள்ளாமல்‌ காலந்‌ தாழ்த்தாமல்‌ செய்து முடிக்க வேண்டும்‌.\nபரிமேலழகர் உரை கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித் தலை யொழிந்து செய்க.\n[கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை திட்பம் உடைமை]. மணக்குடவர் உரை (இதன் பொருள்) கலக்கமின்றி ஆராய்ந்து கண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்க மின்றி, அதனை நீட்டியாது செய்க,\n(என்றவாறு). இது விரைந்து செய்ய வேண்டு மென்றது.\nதுன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி\n(முடிவில்‌ இன்பம்‌ கொடுக்கும்‌ தொழிலைச்‌ செய்யும்‌ போது துன்பம்‌ மிக வந்தபோதிலும்‌ துணிவு மேற்‌ கொண்டு செய்து முடிக்க வேண்டும்‌.\nபரிமேலழகர் உரை துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின் கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.\n[துணிவு-கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாம இன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச் செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினை செய்யுமாறு கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) முற்பாடு துன்பம் உறவரினும், துணிந்து செய்க; பிற்பாடு இன் பம் பயக்கும் வினையை,\nஎனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்\nவேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும்‌, செய்யும்‌ தொழிலில்‌ உறுதி இல்லாதவரை உலகம்‌ விரும்பிப்‌ போற்றாது.\nபரிமேலழகர் உரை வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை 'இது நமக்குச் சிறந்தது' என்று கொள்ளாத அமைச்சரை; எனைத் திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர்.\n[மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம்; ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பதுபற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்ற விடத்தும், வினையினது திண்மையை விரும்பாதா���ை உலகத்தார் விரும்பார்,\n(என்றவாறு) பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்ப மின்றானால் வருங் குற்ற மென்னை யென்றார்க்கு , இது கூறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_758.html", "date_download": "2021-01-19T04:24:44Z", "digest": "sha1:6ASS6NDMH73JHBBZGENU7DKUFOGZR63A", "length": 8321, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பெண்களும் மாத்தற கம்புரபிட்டியவிற்கு அனுப்பி வைப்பு. - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பெண்களும் மாத்தற கம்புரபிட்டியவிற்கு அனுப்பி வைப்பு.\nபொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பெண்களும் மாத்தற கம்புரபிட்டியவிற்கு அனுப்பி வைப்பு.\nபொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உருதியான மேலும் இரண்டு பெண்களும் மாத்தரை கம்புருபிட்டிய பகுதிக்கு நேற்று இரவு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோகர்கள் தெரிவித்தனர்.\nகொழும்பு பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு மீன் ஏற்றி வந்த லொறியின் சாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று இருப்பதாக உருதி செய்யப்பட்டு குறித்த நபரை பொலநறுவைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதேவேளை குடும்பத்தில் உள்ள பத்து பேருக்கும் பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது ஒரு குடும்பத்தை சேர்ந்த மேலும் இரண்டு பெண்களுக்கு தொற்று உறுதியானது.\nநேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியான பெண் ஒருவர் கடந்த 20ம் திகதி பொகவந்தலாவ சிறி தண்டாயுதபாணி ஆலயத்திற்கு பூஜை ஒன்றில் கலந்து கொண்டமையினால் குறித்த ஆலயம் மூடப்பட்டு ஆலயத்தில் உள்ள ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு கடந்த 20ம் திகதி பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களையும் பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு சமுகம் தந்து பரிசோதனைக்கான தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பெண்களும் மாத்தற ��ம்புரபிட்டியவிற்கு அனுப்பி வைப்பு. Reviewed by Chief Editor on 10/29/2020 07:30:00 am Rating: 5\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nஇன்று முதல் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உ...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச...\nஹட்டனில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று;53 பேர் சுயதனிமையில்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/10%20infant%20deaths%20in%20december", "date_download": "2021-01-19T06:45:33Z", "digest": "sha1:YHF25G6JH5N47RKXRWXB2EUFKDUMIJDP", "length": 5490, "nlines": 51, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for 10 infant deaths in december - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியது\nஇரவிலும் இனி வெளிச்சத்தில் நடக்கலாம்... தைப்பூசம் பாதயாத்திரை பக்தர...\nதிருப்பதி கோவிலில் உரிய மரியாதை கிடைக்கவில்லை: கண்கலங்கிய நடிகை ரோஜா\nகொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா\nவேகமாக வந்த BMW கார் தூக்கிவீசப்பட்ட காவலர்கள் பதறவைக்கும் சிசிடிவி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nமும்பையில் டிசம்பர் - ஜனவரி மாதத்துக்குள் சமூக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் - TIFR ஆய்வு\nமும்பையில் டிசம்பர்-ஜனவரி மாதத்துக்குள் herd immunity எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் என்று டாடா இன்ஸ்டிடியுட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச் அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட...\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத��தில் கொரோனாவுக்கு 861 பேர் பலி\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா...\nராஜஸ்தானில் மேலும் ஒரு மருத்துவமனையிலும் 10 பச்சிளம் குழந்தைகள் இறப்பு\nராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் ஒரு மருத்துவமனையிலும், ஒரே மாதத்தில் 10 குழந்தைகள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தின் கோட்டா பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட க...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20505/", "date_download": "2021-01-19T05:03:09Z", "digest": "sha1:HKOASLB7EHL6IJHGPRETJSJ7USO7E7YF", "length": 9888, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "படைவீரர்களின் சார்பில் ஜெனீவா செல்ல எவருமில்லை - GTN", "raw_content": "\nபடைவீரர்களின் சார்பில் ஜெனீவா செல்ல எவருமில்லை\nபடைவீரர்களின் சார்பில் ஜெனீவா செல்ல எவரும் முன்வரவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபடைவீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சர் தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தி வருவதாகவும் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். படையினர் தரப்பின் நியாயத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தாம் ஜெனீவாவிற்கு செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார்\nTagsஜெனீவா தேசத்துரோக நியாயம் படைவீரர்கள் யுத்தக் குற்றச் செயல்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல�� வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nவிமல் வீரவன்சவின் கட்சியை தனிக் கட்சியாக அனுமதிக்க முடியாது – கரு ஜயசூரிய\nஅடிமைச் சேவகம் செய்ய பெண்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது – சந்திரிக்கா\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/10/28/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-01-19T04:24:31Z", "digest": "sha1:TUCUA2BJCG3C44SGGQWAI35RIJ6R4IQ7", "length": 11929, "nlines": 148, "source_domain": "vivasayam.org", "title": "நிலத்தடி நீர் ஓட்டங்களை ��ண்டறிய சுலபமான முறை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome செய்திகள் நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nஇந்திய வேளாண்மை முறையினை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நம்முடைய விவசாய முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது என்பது உண்மை.\nபழங்காலத்தில் நிலத்தடி நீர் வழிகளை கண்டறிவதில் பிரபலமான அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் மற்றும் பாஸ்கரா சூரி இருந்தனர். இவர்களை விட வராகமித்திரர் தன்னுடைய பிரிஹட் சம்ஹிதா என்ற புத்தகத்தில் 54-வது அத்தியாயத்தில் 125 வசனங்கள் மூலம் நிலத்தடி நீர் எங்கு உள்ளது என்பதை பற்றி விரிவாக கூறி உள்ளார். இவர் தன்னுடைய அத்தியாய வசனத்தில் பூமிக்கு அடியில் உள்ள நீரினை எளிதாக கண்டுபிடிக்கும் முறையினை குறிப்பிட்டுள்ளார்.\nஎறும்பு – மலைகள் (புற்றுகள்)\nபாறை நிறம் மற்றும் மண் இயல்பு\nவராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரை பல்வேறு திசைகள் கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார். அத்திசைகளுக்கு பழங்காலத்தில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.\nமகாபாரதத்தில் அர்ஜுனர், பீஷ்மர் மீது அம்பு எய்து அவரை அம்பு படுக்கையில் சாய்த்த போது அவருக்கு தாகம் எடுத்தது. அவருடைய தாகத்தை போக்க அர்ஜுனர் பூமியில் ஓர் அம்பை எய்தார் அப்போது பூமியில் இருந்து தண்ணீர் மிக வேகத்துடன் வெளியேறி அவருடைய தாகத்தை தீர்த்தது. அந்த இடத்தில் மருத மரம் வளர்ந்தது. தற்போதும் மருத மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நிலத்தடி நீர் இருக்கும்.\nஅவர் கூறிய தகவல்களின்படி நாவல் மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நீர் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் பெரும்பாலும் நாவல் மரம் இருக்கும் பகுதிகளில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவையான நிலத்தடிநீர் இருக்கும்.. ஏனென்றால் இந்த மரத்தின் வேர் பகுதிகள் மழைகாலங்களில் பெய்யும் தண்ணீரை தனக்குள் ஈர்த்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர். மேலும் புற்றுகள் உள்ள பகுதிகள் மற்றும் வெள்ளை நிற தவளை (தேரை) இருக்கும் இடங்களிலும், வெள்ளை நிற பூக்கள் கொண்ட காட்டு மரங்கள் வளரும் பகுதிகளிலும் கண்டிப்பாக நிலத்தடி���ீர் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.\nஅதுமட்டுமல்லாது அத்திமரம், கடம்ப மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலுமரம், புளியமரம், மருத மரம், வேம்பு மரம், வில்வம் போன்ற மரங்கள் இருக்கும் பகுதிகளில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது நம் நாட்டில் அதிகமான நீர் வளங்கள் தென் இந்தியா பகுதிகளில்தான் உள்ளது என்று பழங்கால அறிவியல் பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nNext articleதக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\nகொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா \nநான் தேங்காயில் நீரோட்டம் பார்ப்பேன் இதுவரை கிணறு மற்றும் போர்களுக்காக 1000த்திற்கும் மேற்பட்ட பாய்ண்ட் டுகளை கான்பித்துள்ளேன் என் செல் நம்பர்;9629570651\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2021-01-19T06:12:51Z", "digest": "sha1:THXVFKGGVP2PSVWIXUKYH3GDEY25DJFJ", "length": 39450, "nlines": 363, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக\nஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 June 2014 1 Comment\nஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள ஈழத்தமிழர்க்கான சிறப்பு முகாமில் உள்ள நந்தினி என்பவர் 12 ஆம்வக��ப்பில் 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கல்விக்கான தகைவுமதிப்பெண் (cut off mark) 197.50 பெற்றுள்ளார். கலந்தாய்விற்கு விண்ணப்பித்தும் இவருக்கு அழைப்பு வரவில்லை. மருத்துவக்கல்விஇயக்கக அதிகாரிகள் ”இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ‘இலங்கை அகதிகள் முகாமில்’ வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.\nஈழத்தமிழர்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவர்கள். அடைக்கலமாக வந்தவர்களை நம் உயிரினும் மேலாகக் காக்க வேண்டும். இதற்கு நாம் சிலப்பதிகாரக் காப்பியத்தில் சான்று காணலாம். கௌந்தியடிகள் இடைச்சியர் தலைவி மாதரி என்பாரிடம் கோவலன், கண்ணகியை அடைக்கலமாக ஒப்படைக்கிறார். கோவலன் உயிர் பறிக்கப்பட்டான் என்று கேள்விப்பட்டவுடன் மாதரி, ”அடைக்கலப் பொருளை இழந்து கெட்டேன்” என அலறி, தீயுள் புகுந்து உயிரை விட்டாள். தமிழ்நெறிக்கு மாறாக நாம், காத்தோம்ப வேண்டிய ஈழத்தமிழர்களைப் படாதபாடு படுத்துகின்றோம்.\n1990இல் இலங்கையிலிருந்து வந்து இம்முகாமில் சேர்க்கப்பெற்ற இராசா, அல்லி மலர் ஆகியோர் 1995 இல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் மூன்று மக்களில் ஒருவர்தான் நந்தினி. எனவே, அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்ற முறையில் அனைத்து உரிமைகளும் பெறுவதற்கு உரியவர்.\n1959 முதல் கடந்த 55 ஆண்டுகளாக இந்தியாவிற்குள் 150,000 திபேத்தியர்கள் அடைக்கலமாகக் குடிபுகுந்துள்ளனர். அவர்கள் முறையாகத் திரும்பும் வரை இந்தியாவில் எல்லா உதவிகளும் அளிப்பதாக நேரு உறுதியளித்ததற்கிணங்க அவர்களுக்கு எல்லா உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவர்களின் தலைவர் தலாய்லாமா, நிலப்புற அரசு ( government in exile) அமைக்க இமாச்சலப் பிரதேசத்தில் இடமும் இயங்க உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.அவர் இங்கிருந்தபடியே\nநிலப்புறத் திபேத்திய அரசை நடத்துவதற்கு இந்தியா எல்லாவகையிலும் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. தருமசாலாவில் நிலப்புறத் திபேத் அரசு இயங்கி அரசியல் நடவடிக்கைகளிலும் திபேத் மக்கள் முன்னேற்றத்திற்கான செயல்களிலும் ஈடுபட்டுவருகிறது.\n1960இல் கருநாடக அரசாங்கம், 3000காணி (ஏக்கர்) நிலம் அவர்களின் முன்னேற்றத்திற்கு அளித்துள்ளது. இவ்வரசாங்கம் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் மாநிலத்���ின் அன்சூர் அருகே உள்ள குருபுரா (Gurupura), கொள்ளேகல் அருகே உள்ள ஒடெரபால்ய (Oderapalya) வடக்குக் கன்னட மாவட்டத்தில் உள்ள முண்டகாடு (Mundgod) பிறபகுதிகளிலும் திபேத்தியர்கள் குடிபுகுந்து வாழ வழிவகைகள் செய்துள்ளன.\nபிற மாநிலங்களும் திபேத்தியர் இயல்பான வாழ்வு வாழ உதவி வருகின்றன. இதில் குறிப்பிடத்தகந்தது, திபேத்தியருக்கான நிலப்புற அரசு அமைய உதவி வரும் இமாச்சலப்பிரதேசமாகும். இங்குள்ள பிர்(Bir) என்னும் பகுதியில் திபேத்தியர் குடியிருப்பு அமைத்துத் தந்துள்ளது. அது மட்டுமல்ல திபேத்தியர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியும் வருகிறது.\nஇந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும் (IGMC, Shimla) இராசேந்திரபிரசாத்து மருத்துவக் கல்லூரியிலும் (Dr.RPGMC, Tanda) ஆண்டுதோறும் திபேத்திய மாணவர் ஒவ்வொருவருக்கு இமாச்சல அரசு இடம் அளிக்கிறது. ஆண்டுதோறும் மாணாக்கர்க்குக் கல்வி உதவியும் குறிப்பாக, 10 மாணாக்கர்க்குத் தொழிற்கல்வியில் படிக்க உதவியும் செய்து வரும் திபேத்தியர் மத்தியப் பணியாட்சி(Central Tibetan Administration) இவ்விருவரின் கல்விக்கும் உதவி வருகிறது.\nதிசம்பர் 22, 2010 இல் தில்லி உயர்நீதி மன்றம் நம்கயல் தோல்கர் என்பாருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சுக்கும் (Namgyal Dolkar v. Ministry of External Affairs) ஏற்பட்ட வழக்கில் வழங்கிய தீர்ப்பு ஒன்றின்படி, 26.01.1950 இற்குப் பின் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் – அவரது பெற்றோர் எந்நாட்டவராயினும் – பிறப்பால் இந்தியக் குடிமகனே. எனவே, அதற்கேற்ப முழு உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டாக வேண்டும். 1956 இற்கும் 1987இற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த 35,000 திபேத்தியர்கள் இதனால் பயனுற்றனர்.\nஇமாச்சல அரசு திபேத்தியருக்கு உதவி வருகையில் தமிழக அரசு ஈழத்தமிழர்க்கு எல்லா வகையிலும் உதவ வேண்டுமல்லவா தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகள் 20, அரசுசார் நிறுவனக் கல்லூரி 1, பல் மருத்துவம், சித்த மருத்துவம் முதலான பிற மருத்துவக் கல்லூரிகள் 7 ஆக 28 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இமாச்சலப்பிரதேச அரசைப் பின்பற்றித் தமிழக அரசு 28 கல்லூரிகளிலும் ஒவ்வோர் இடம் ஈழத்தமிழர்க்கு என ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசைப் பின்பற்றித் தனியாரும் ஒவ்வோர் ஈழத்தமிழ் மாணாக்கருக்கு இடம் அளிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nஎதிலும் முன்மா��ிரியாக இருக்க விரும்பும் தமிழக முதல்வர் இமாச்சலப்பிரதேச அரசைப் பின்பற்றியாவது இவ்வாறு நெறிப்படுத்தலாம் அல்லவா மேலும், இவ்வாறு ஈழத்தமிழர்க்கு இடம் ஒதுக்குவது தமிழ்நாட்டரசிற்குப் புதியதன்று. தமிழ்நாட்டிலும் 2000 ஆம்ஆண்டுவரை மருத்துவப்படிப்பில் ஈழத்தமிழர்கள் இருபதின்மருக்கு இடம் வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டு விட்டது. மத்திய அரசுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.\nதிபேத் தவிர, வங்காளத் தேசம், ஆப்கானித்தானம், பருமா எனப் பலநாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்துவந்தோர், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், இந்திய அரசு இவர்களுக்கு ஓர் அளவுகோல், ஈழத்தமிழர்களுக்கு ஓர் அளவுகோல் எனப்பாகுபாடு காட்டுகிறது.\nதிபேத்தியர்களுக்கு இலவசக் கல்விக்கான தனிப்பள்ளிகள், இலவச மருத்துவ வசதி, தனிப்பள்ளிகளில் பயில்வோருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கல் எனப் பல வகையிலும் உதவி வருகிறது. மத்தியத் திபேத்தியப் பள்ளிகள் 28, திபேத்தியச்சிறார் சிற்றூர்ப்பள்ளிகள் 18, திபேத்தியன் காப்பக நிறுவனப்(Tibetan Homes Foundation) பள்ளிகள் 3, சம்போத்தா திபேத்தியன்பள்ளிக் கழகத்தின் பள்ளிகள் 12, பனிஅரிமா நிறுவனப் (Snow Lion Foundation) பள்ளிகள் 12 எனக் கல்வித்துறை 73 திபேத்தியப் பள்ளிகளை நடத்துகிறது. (மழலைப்பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் இக்கணக்கில் அடங்கா.) 2,200 பேர் பணியாற்றும் இப்பள்ளிகளில் ஏறத்தாழ 24,000 மாணாக்கர் பயிலுகின்றனர். திபேத்தியர்கள் மருத்துவம், பொறியியல் படிக்கவும் உதவிவருகிறது.\nஆனால் தமிழ்நாட்டிலோ, அரசும் முறையாக உதவுவதில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தமிழ், தமிழர் நல அமைப்புகள், தனிப்பட்டோர், கலைத்துறையினர் என யாரும் ஈழத்தமிழர்களுக்கான சிறப்பு முகாம்களில் உதவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் பெறக்கூடிய உதவிகள் கிடைக்காமல் போவதும் இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.\nவறுமை போன்ற எக்காரணங்களாலும் பிறநாடு புகாத, பதி எழு அறியாப் பண்பின் பழங்குடிச் சிறப்புடைய மக்கள் தமிழ் மக்கள். அதே நேரம், பிற நாட்டார் வருவதால், அரசிற்கு ஏற்படும் சுமையில் பங்கேற்பவர்கள் தமிழ் மக்கள்.\nபொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு\nஇறையொருங்கு நேர்வது நாடு.(குறள் 733.) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.\nவந���தாரை வரவேற்கும் தமிழ் மக்கள், தங்கள் சொந்த இனத்தவரை வரவேற்காச் சூழலை அரசு உருவாக்கலாமா\nமத்திய அரசு புலம் பெயர் மக்களிடையே தமிழர்க்கென ஓர் அளவு கோல் கொண்டு இரட்டை அளவுகோலைப்பயன்படுத்துகிறது. அதே நேரம், தமிழக அரசும் ஈழத்தமிழர்களிடையே இரட்டை அளவுகோலைப் பயன்படுத்தலாமா\nதமிழ்ஈழ ஏற்பிற்கும் தமிழினப்படுகொலையாளிகள் தண்டிக்கப் படுவதற்கும் தமிழ் ஈழம் மலர்வதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் ஐ.நா.வை வலியுறுத்துவதற்கும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள், முதலான பல்வேறு முறைகளில் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா முனைப்பாக வலியுறுத்தி வருகிறார். இதனால் உலகத் தமிழர் உள்ளங்களிலும் மனித நேயர் மனங்களிலும் இடம் பெற்றுள்ளார்.\nஆனால், அவ்வாறு அமையும் தமிழ் ஈழத்தில் புலம் பெயர்ந்து இங்கு வந்த ஈழத்தமிழர்கள் நலமாக, வளமாக, நன்கு பயில்பவர்களாக, முறையாகக் கற்றவர்களாக, தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களாக மகிழ்ச்சியுடன் திரும்ப வேண்டுமல்லவா\nஈழத் தமிழர்களை முகாம் என்ற பெயரிலான கொட்டடியில் அடைத்துவிட்டு, அவர்களின் நலன்நாடித் தீர்மானங்கள் இயற்றுவதில் என்ன பயன் புலம் பெயர்ந்து குடிபுகுநர் எங்கும் செல்வதற்கும் படிப்பதற்கும் உள்ள உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சியைக் குன்றச் செய்யலாமா\nகொலைகாரர்கள், கொலைகாரர்களை நடத்துவதுபோல், கெடுபிடி நடத்தி அவர்களைத் துன்புறுத்தலாமா\nபிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மனம் கலங்கி அவர்களை அல்லல்பட வைக்கலாமா\nஇருகரம் நீட்டி வரவேற்கும் என நம்பிக்கையுடன் வந்த அவர்களை இன்னலுக்கு ஆளாக்கலாமா\nவாணாள் சிறைத்தண்டனைவாசிகள்போல் அவர்களை நடத்தி வாட வைக்கலாமா\nவாழ்விழந்து வந்தவர்களின் வாழ்க்கையைப் பறிக்கலாமா\nஎனவே, தமிழக அரசு இரட்டை அளவுகோலைக் கை விட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து குடி புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியான அமைதியான வாழ்வு வாழ்வதற்குரிய எல்லா உதவிகளையும் ஆற்ற வேண்டும்.\nஈழத்தமிழர் கல்வி முன்னேற்ற வாரியம் அமைத்து அதன் மூலம் அனைத்து ஈழத்தமிழர்களும் எச்சிக்கலின்றியும் அனைத்துநிலைக் கல்வியிலும் சேரவும் தடங்கலின்றிப் படிக்கவும் உதவ வேண்டும்.\nதமிழ்நாட்டில் தமிழ்ஈழ நிலப்புற அரசு அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வரசு ஈழத்தமிழர்களுக்கு ஆற்றும் உதவிகளைத் தடுக்கக் கூடாது.\nதொண்டார்வ நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தனிப்பட்டோர் ஒல்லும் வகை உதவிட முன்வருவதை ஏற்க வேண்டும்.\nஈழத்தமிழர்கள் தாயகம் திரும்பும் பொழுது நம்மை மதித்து மகிழ்ந்து செல்லும் வகையில் ஈழத்தமிழர்களை நம் குடிமக்களுக்கு இணையாக நடத்த வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் முதற்படியாக செல்வி நந்தினிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தந்து படிப்பதற்கு எல்லா உதவிகளும் செய்ய வேண்டும்.\nமத்திய அரசைத் துணிந்து தட்டிக்கேட்கும் உங்களை விட்டால் வேறு யார் இவர்களைக்காக்கப் போகிறார்கள் என்பதை நினைந்து\nTopics: அயல்நாடு, இதழுரை, ஈழம் Tags: இதழுரை, இமாச்சலப்பிரதேசம், ஈழம், செல்வி செயலலிதா, திபேத்தியர், நந்தினி, புலம்பெயர்ந்தோர், முதல்வர்\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nஅனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு, இலங்கை & ஈழம்\nவேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக\nசெம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு\nஇந்திய மொழி என்றால் தமிழ்மொழிதான்\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ\nஅளவுக்கு மீறித்திட்டுவது அல்லது புகழ்பாடுவது என்பதே எழுத்தாளர்கள் வழக்கம். ஆனால், திரு இலக்குவனார் திருவள்ளுவன் பாராட்ட வேண்டியதைப் பாராட்டி செய்யும் தவறுகளையும் நடுநிலையுடன் குறிப்பிட்டுள்ளார். செயலலிதா அவர்கள், ஈழத்தாய் என்று பெருமை கொள்ள வேண்டும் என்றால் அவர் குறிப்பிட்டதுபோல், இங்குள்ள ஈழத்தமிழர்களை மனிதர்களாக நடத்த வேண்டும். செய்வாரா\n« திருக்குறளும் பொது நோக்கமும் 3 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்\nதமிழ்நெறிக்குடும்ப ஒன்றுகூடல்- பெருஞ்சித்திரனார் நினைவேந்தல் »\nஅமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொ���்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B1-29/", "date_download": "2021-01-19T05:32:41Z", "digest": "sha1:77ARFFCQCAQKKWOPABPJ5GEYYJY6GJSZ", "length": 18650, "nlines": 344, "source_domain": "www.akaramuthala.in", "title": "வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 October 2016 No Comment\n(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. தொடர்ச்சி)\nஉயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி.\nஉயர்ந்ததை அடைவதற்காக உழைக்கும் உடல் உழைப்பே முயற்சி ஆகும்.\nமுயற்சி பலவகை யுயற்சி நல்கும்.\nமுயற்சி பலவகைப் பெருமைகளைக் கொடுக்கும் இயல்பு உடையது.\nமுயற்சி யூழையு முதுகிடச் செய்யும்.\nமுயற்சி, வெற்றிக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியடையச் செய்யும்.\nமுயற்சி யுடையார் மூவுல காள்வார்.\nவிடாமுயற்சி உடையவர்கள் மூவுலகத்தையும் வென்றுவிடுவார்கள்.\nமுயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர்.\nமுயற்சியின்றி சோம்பலுடன் இருப்பவர்கள் பிறர் பழிக்கும் நிலைக்கு ஆளாவார்கள்.\nஊக்கிய வொன்றனை யுடன்கொளத் துணிக.\nநம் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு குறிகோளை உடனே அடைய தீர்மானித்தல் வேண்டும்.\n297.அதிகவூ றுறாநல் லாற்றின் முயல்க.\nஅதை அடைய அதிக இடையூறில்லாத (சிரமமில்லாத) நல்ல வழியில் முயற்சி செய்தல் வேண்டும்.\nஉறுமூ றொழித்தறி வுரங்கொடு தொடர்க.\nஅந்த முயற்சியில் ஏற்படும் இடையூறுகளை நீக்கி அறிவு மற்றும் ஆற்றலுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.\nதவறினுந் தாழ்ப்பினுந் தளர்ச்சியெய் தற்க.\nமுயற்சியில் தோல்வியுற்றாலும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டாலும் நம் மன உறுதியை இழத்தல் கூடாது.\nமுயற்சியின் விரிமுத னூலினு ளறிக.\nமுயற்சியினைப்பற்றி விரிவாக முதல் நூலில் இருந்து அறிந்துகொள்ளுதல் வேண்டும்.(முதல் நூல்- திருக்குறள்)\nTopics: கட்டுரை, கவிதை Tags: V.O.C., மாணவரியல், முயற்சி யுடைமை, மெய்யறம், வ.உ.சி, வ.உ.சிதம்பரனார், வ.உ.சிதம்பரம்\nநான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.2 /2\nநான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1/2\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 48(2.18). அச்ச மொழித்தல்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17). செருக் கொழித்தல்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்\n – கவிஞர் குயிலன் : எழில்.இளங்கோவன்\nமுற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர் – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக நாளைய பலி திமுக\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/", "date_download": "2021-01-19T04:41:27Z", "digest": "sha1:APFI2YQK7O4K65YGEOHIEE46G7SRHRLF", "length": 7157, "nlines": 158, "source_domain": "www.sampath.com", "title": "Sampath.com", "raw_content": "\nஎனக்கு பிடித்த - சித்ரா லக்ஷ்மணன் (enakku piditha)\nKaakai Chiraginile Nandalala Song This is a new composition of Bharathiyar's காக்கைச் சிறகினிலே by Sampath If you would like to sing this in smule, please visit www.BollywoodSingers.net to listen to the song to practice. Lyrics: ம்ஊஹூ ஹும் ... ம்ஊஹூ ஹும் ... காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா; காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா; ம்ஊஹூ ஹும் ... ம்ஊஹூ ஹும் ... பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா; பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா; ம்ஊஹூ ஹும் ... ம்ஊஹூ ஹும் ... காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா; பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா; கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா; கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா; தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் தீண்டும் இன்பம் தோன\nமலரே இளம் மலரே இது ஒரு ஒரிஜினல் கம்போஸிஷன். இசை என்பது என்னுடைய அறிவுக்கு இன்னும் புரியாத புதிராக உள்ளது. இன்றைய கால கட்டத்தில் இசையை பயில எவ்வளவோ வசதிகள் இருக்கின்றன. ஒன்றுமில்லை, சும்மா யூடியூபில் தேடினாலே நிறைய இலவச பாடங்கள் கிடைக்கும். இதெல்லாம் இல்லாத காலத்தில், இந்த இசைஞானி எப்படித்தான் இவ்வளவு அற்புதமான பாடல்களை உருவாக்கினாரோ.. ஜீனியஸ், ரியலி. அன்புடன் சம்பத்\nஎன்ன சத்தம் இந்த நேரம் இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இதை கல்லூரி நாட்களில் ஒரு தடவை மேடையில் தப்பு தப்பாக பாடி நண்பர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டது நினைவில் இருக்கிறது. பாடல் எப்படி பாடியிருக்கின்றது முடிந்தால் சொல்லுங்கள் அன்புடன் சம்பத்\nஎனக்கு பிடித்த - SPB\nஎனக்கு பிடித்த - A.R.Rahman\nஎனக்கு பிடித்த - சித்ரா லக்ஷ்மணன் (enakku piditha)\nமினி தொடர்1 வாக்கம் வடிவேலு1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/18528-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF?s=eb22b26ba9f07505daf3da9f9d3d72a8", "date_download": "2021-01-19T05:57:25Z", "digest": "sha1:VVEGKUL235JFMDBQFN2YJI6QI6XEDZIY", "length": 8425, "nlines": 263, "source_domain": "www.tamilmantram.com", "title": "தோல்வி", "raw_content": "\nஇந்த கவிதை என் நன்பரின் கவிதை, மன்றத்தில் பதிவிடுகிறேன்\nதோல்வியே நீ என் தோழியாய் இருந்து\nவெற்றி என்னும் திமிர் பிடித்தவனை கடத்த\nஇதை பதிவிட்டு அவரையும் இம் மன்றத்தில் சேர இந்த link அனுப்புகிறேன்,\nஎரிபொருள் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல் நம் பூமியை காக்கும், செய்வோமா\nஅனைவருக்கும் தேவையான கருத்துக் கூட.\nபடித்ததில் படித்தது பகுதிக்கு மாற்ற என் பரிந்துரை\nஉங்கள் நண்பரையும் மன்றத்தில் இணையுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்\nநல்ல கவிதை நண்பர் மன்றத்தில் இணைந்து விட்டாரா\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வன்னியிலிருந்து ஒரு குரல் | கிளிநொச்சியின் வீழ்ச்சி நிரந்தரமானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/16/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-19T05:00:14Z", "digest": "sha1:DHDBKGJ3MLBUMAGVSHOWC4EH4QLB3EQJ", "length": 21070, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "பருவை போக்கும் மிளகு | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n* சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள ���டத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.\n* மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.\n* மிளகுத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் உடனே நிற்கும். தேனுக்குப் பதில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.\n* சாதாரண ஜலதோசத்திற்கும் காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.\n* 10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகைச் சேர்த்து 200 மி.லி நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் கோழை கட்டுதல் நீங்கும். * முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துப் பருக்களின்மீது பற்றுப்போட்டு வந்தால் நாளடைவில் உதிர்ந்துவிடும்.\n* மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுக்க மிளகு உகந்தது. உணவில் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாம��் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\nகாக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்\nஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..\n100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை.. உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..\n“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்\nஅதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்\nரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை\nவருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க\nஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா\nகழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்\nஇதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..\nவெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி\nமிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்\nவடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட் – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்\nபா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்\nநாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வர என்ன செய்ய வேண்டும் \n” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/lekha-washington.html", "date_download": "2021-01-19T06:46:13Z", "digest": "sha1:KXKLTLFLQJOW5WFECQQZTPDMPTDRHILU", "length": 7174, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லேகா வாஷிங்டன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nலேகா வாஷிங்டன் இந்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 2017 -ல் வெளியான ரங்கூன் திரைப்படத்தில் பாடலை... ReadMore\nலேகா வாஷிங்டன் இந்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 2017 -ல் வெளியான ரங்கூன் திரைப்படத்தில் பாடலை எழுதியுள்ளார்.\nDirected by ஆர் எஸ் பிரசன்னா\nசிம்பு ரசிகர்களை பார்த்தால் சின்மயிக்கு சிரிப்பு சிரிப்பா வருதாம்\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\n\"எனக்கு திருமணம் வேண்டாம்.. ஆனா..\" - புதிய பந்தத்தில் இணைந்த லேகா வாஷிங்டன்\nலிவிங் டுகெதர் நடிகைக்கு கல்யாணம்... தேதி குறிச்சாச்சு\nதமிழ் இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்: நடிகை பரபர புகார்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/saranya-sheds-clothes-mazhai-kaalam-aid0128.html", "date_download": "2021-01-19T07:01:53Z", "digest": "sha1:JNS5EMYC45U7XRU3QAISE3ICA5EZOPZG", "length": 14317, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரண்யா 'அப்படி' நடிக்கிறாரா? | Saranya sheds clothes for Mazhai Kaalam | சரண்யா 'அப்படி' நடிக்கிறாரா? - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n2 min ago மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்\n33 min ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n1 hr ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 hr ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\nNews சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் டிவி\nFinance சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nSports அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜ���ரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது\nAutomobiles போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை சரண்யா தான் நடிக்கும் மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.\nநடிகைகள் ஆடையில்லாமல் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. முதலில் பாலிவுட் நடிகைகள் ஆடை துறக்க ஆரம்பித்தனர். அண்மையில் கன்னடத்தில் பூஜா காந்தி அவ்வாறு நடித்தார். தற்போது தமிழில் சரண்யா ஆடை இழந்துள்ளார்.\nகாதல் படத்தில் சந்தியா தோழியாக நடித்து புகழ் பெற்றவர் சரண்யா. அடுத்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் பேராண்மை. தற்போது அவர் மழைக்காலம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆடையில்லாமல் நடித்துள்ளாராம்.\nஒரு கலைக் கல்லூரியில் தன்னை ஒரு ஓவியன் வரைய ஏதுவாக ஆடையின்றி தோன்றி நடித்தாராம். அதாவது டைட்டானிக் படத்தில் லியோனார்டோ வரைய கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்த மாதிரி. ஹாலிவுட் நடிகையான கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதமிழில் சரண்யாவின் போஸ் விவகாரம் எவ்வளவு பரபரப்பை எற்படுத்தவிருக்கிறதோ. சென்சார் பிரச்சனையால் சரண்யா போஸ் கொடுத்த காட்சி நிழல் போன்று தான் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசினிமாவில் ஜெயிப்பதற்கு நிறம் முக்கியமில்லை..திறமை மட்டுமே வேண்டும்.. நம்ம ஊரு நந்திதா தாஸ் \nஅசிங்கப்படுத்தியவருக்கு செம நோஸ்கட் கொடுத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா\n10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட ஒரு கேள்வி\n'இட்லி' பேங்கை கொள்ளை அடிக்குதுன்னா சட்னி கூட நம்பாது பாஸ்\nவிஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார்\n: 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யாவின் மெகா ஆசை\nலேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இன்னொரு ஆள் வந்தாச்சு: இது நயன்தாராவுக்கு தெரியுமா\nலண்டனுக்கு குடிபெயரும் புதிய தலைமுறை டிவி சரண்யா\n‘பப்பாளி’ அம்மா சரண்யாவுக்கு ‘மாமியார்’ புரமோஷன்...\nகோலிவுட் ஹீரோக்களுக்கு 'அம்மா' என்றால் யார் தெரியுமா\nநான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்: அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை\n‘வேலையில்லா பட்டதாரி’யோட அப்பா சமுத்திரக்கனி, அம்மா.... வழக்கம்போல, நம்ம சரண்யா தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி\nதிடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்\nநம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\nAari Arjunan First Exclusive video | உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/09-industrialist-files-complaint-on-shakthi-chidambaram-aid0136.html", "date_download": "2021-01-19T06:52:11Z", "digest": "sha1:HYNMSY4UOZIR37JU5M75PEF2HVNBGBQW", "length": 14981, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சக்தி சிதம்பரம் ரூ 1.60 கோடி ஏமாற்றினார்! - தொழிலதிபர் பதில் புகார் | Industrialist files complaint on Shakthi Chidambaram | சக்தி சிதம்பரம் ரூ 1.60 கோடி ஏமாற்றினார்! - தொழிலதிபர் பதில் புகார் - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n23 min ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n59 min ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 hr ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\n1 hr ago ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\nFinance சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nNews விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்���ுமா\nSports அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது\nAutomobiles போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசக்தி சிதம்பரம் ரூ 1.60 கோடி ஏமாற்றினார் - தொழிலதிபர் பதில் புகார்\nசென்னை: தயாரிப்பாளரும் இயக்குநருமான சக்தி சிதம்பரம் தனக்கு ரூ 1.60 கோடி தரவேண்டும் என்றும் அதை வசூலித்துத் தருமாறும் போலீசில் புகார் செய்துள்ளார் தொழிலதிபர் வி.எஸ்.ஜே.தினகரன்.\nதிரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சக்திசிதம்பரம் சமீபத்தில் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.\nஅந்த புகார் மனுவில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மீதும், அவரது அண்ணன் மகன் தினகரன் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். 'எந்திரன்' படம் விநியோகத்தில் தினகரன் தன்னுடன் பங்குதாரராக செயல்பட்டதாகவும், ஆனால் அந்த படத்தின் கணக்குவழக்குகளை ஒப்படைக்காமல் மோசடி செய்துவிட்டார் என்றும், திருவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கிவிட்டு பணம் தராமல் அபகரித்துவிட்டார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொழில் அதிபர் வி.எஸ்.ஜே.தினகரன் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், 'எந்திரன்' படம் வெளியிட்டதில் படஅதிபர் சக்திசிதம்பரம்தான், எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் தரவேண்டும் என்றும், அதற்காக 'காவலன்' படம் விநியோக உரிமையை தருவதாக கூறினார் என்றும், பின்னர் காவலன்' படம் விநியோக உரிமையை தரவில்லை என்றும், சக்திசிதம்பரத்திடமிருந்து ரூ.1 கோடியே 60 லட்சத்தை வசூலித்து தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், திருவள்ளூரில் நிலம் வாங்கியதில் எனக்கு சம்பந்தமும் இல்லை என்றும், எனது புகழை கெடுக்க பொய்யான புகார் கொடுத்துள்ளார் என்றும�� மனுவில் தினகரன் தெரிவித்துள்ளார்.\nஜீவன் நடிக்கும் ஷக்தி சிதம்பரம் படத்திற்கு 'ஏ' சர்ட்டிஃபிகேட்\nஎந்திரன் மற்றும் நில அபகரிப்பால் ரூ 10 கோடி இழந்ததாக சக்தி சிதம்பரம் புகார்\nவிஜய்யின் காவலன் பட தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்\nநமீதாவை வைத்து எந்திரனை ரீமேக்கும் சக்தி சிதம்பரம்\nசக்தி சிதம்பரம் மீது ரூ 35 லட்சம் மோசடி வழக்கு\nகுரு சிஷ்யன் விவகாரம்...வடிவேலு கடுப்பு- அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார்\nஇயக்குநர் ஷக்தி சிதம்பரத்திற்கு ஜமாத் பேரவை கண்டனம்\nசுந்தர்-சத்யராஜ் நடிக்கும் 'குரு சிஷ்யன்'\nஸ்னிக்தா- ஷக்தி சிதம்பரம் மாறி மாறி புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்\nநம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்\nகதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\nAari Arjunan First Exclusive video | உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hara-hara-mahadevaki-movie-sneak-peek-adult-comedy-048783.html", "date_download": "2021-01-19T06:49:04Z", "digest": "sha1:V6ABDSWQ5WLJOG6EM6YF4U6WHI7V4WZV", "length": 14763, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படம் முழுக்க டபுள் மீனிங்காதான் இருக்குமா? - 'ஹர ஹர மஹாதேவகி'யின் சில நிமிடக் காட்சிகள்! | Hara Hara Mahadevaki Movie Sneak Peek - adult comedy - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n20 min ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n56 min ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 hr ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\n1 hr ago ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\nFinance சாலை விதிகளை மீறினால், அதிக இன்ச��ரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nNews விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா\nSports அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது\nAutomobiles போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடம் முழுக்க டபுள் மீனிங்காதான் இருக்குமா - 'ஹர ஹர மஹாதேவகி'யின் சில நிமிடக் காட்சிகள்\nசென்னை : சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, மொட்டை ராஜேந்திரன், சதீஷ், கருணாகரன், பால சரவணன், மனோபாலா ஆகியோர் நடிக்கும் படம் 'ஹர ஹர மஹாதேவகி'. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் நாளை வெளியாக இருக்கிறது.\nஇந்நிலையில், 'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் மூன்று நிமிடக் காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது. மூன்று நிமிடக் காட்சி முழுவதும் ஆபாச டபுள் மீனிங் வசனங்களாகவே இருக்கின்றன. படத்தின் டைட்டிலே ஆபாச ஒலிப்பதிவுகளை மையமாகக் கொண்டதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n'முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிந்து நடனம், ஆபாசக்காட்சிகள் போன்ற எதுவுமே இப்படத்தில் கிடையாது. நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாகப் பேசிக்கொள்வது தான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோஷமாக பார்க்கலாம்.\nஇப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இப்படத்தை பார்த்து மக்கள் கெட்டுப் போவார்கள் எனத் தோன்றவில்லை. இதில் கவுதம் புதுமையான தொழில் ஒன்றை செய்பவராக நடித்திருக்கிறார்.' எனக் கூறியிருக்கிறார் படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.\nகன்னட ரீமேக்.. சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணையும் படம்.. 10 இயக்குனர்கள் வெளியிட்ட 'பத்து தல..'\nசைக்கிளில் சென்ற பிரபல நடிகரின் காஸ்ட்லி செல்போன் பறிப���பு.. சென்னையில் பரபரப்பு\nமாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nஎழில் இயக்கத்தில்.. மர்டர் மிஸ்டரியில் இணையும் பார்த்திபன், கவுதம் கார்த்திக்.. செம த்ரில்லராமே\nகௌதம் கார்த்திக்குக்கு இன்றோடு 31 வயசு… திரைப்பிரபலங்கள் வாழ்த்து\nபீச் மணலில் படுத்தப்படி இளம் நடிகருடன் நெருக்கமாக ரெஜினா... லாக்டவுன் நேரத்தில் பரப்படும் ரேர் பிக்\nசிம்பு செய்த காரியத்தால் துள்ளிக் குதிக்கும் கவுதம் கார்த்திக்: வீடியோ இதோ\nசிம்பு 45 படத்தை தயாரிக்கும் ஞானவேல்ராஜா: சூர்யா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு\nஎப்படி இருக்கு மிஸ்டர் சந்திரமௌலி - ஒன்இந்தியா தமிழ் விமர்சனம்\nஅப்பா மகன் பாசத்தோடு கால் டாக்சி பாலியல் தொல்லை பற்றி பேசும் மிஸ்டர் சந்திரமௌலி\nடுபீஸ் ரெஜினா... முரட்டுக்குத்து கவுதம்... மேடையில் கலாய்த்த சதீஷ்\n‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்\nகமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்\nவாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\nAari Arjunan First Exclusive video | உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/316114", "date_download": "2021-01-19T06:27:11Z", "digest": "sha1:3DMAVU6TSEIRBTGYWGAXXYNWXJYTXLWL", "length": 4206, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆல்பர்ட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆல்பர்ட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:47, 8 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n22:53, 23 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:47, 8 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: gv:Alberta)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2015/11/", "date_download": "2021-01-19T05:55:34Z", "digest": "sha1:UMFJUNRVG5ZL2XVYEGN6AEJK7BHGJFC5", "length": 98223, "nlines": 539, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 11.2015", "raw_content": "\n2.2 கோரிமேடு- பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்\nபுதுவை (அ) புதுச்சேரி (அ) பாண்டிச்சேரியில் உள்ள அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு உள்ளது. இது புதுவை தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. புதுவை பேருந்து நிலையத்திலிருந்து வில்லியனூர் வழியாக சென்றால் 9.2 கி. மீ (அ) தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக சென்றால் 10.8 கி. மீ.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் மகரத்துடன் கூடிய தோரணம் சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம் 2 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்\nபகவன் புத்தருக்கு 1000 சிறப்பு பெயர்கள் உள்ளது என மணிமேகலை குறிப்பிடுகிறது. 1000 சிறப்பு பெயர்களில் ஒன்று அருகன் என்பது. பகவன் புத்தரை பகவன் என்றும் புத்தர் என்றும் வடஇந்தியாவில் அழைத்தது போன்று தென்இந்தியாவில் இந்திரர் என்றும் அருகன் என்றும் அழைத்தனர்.\n11 வது நிகண்டு - தகரவெதுகை\nபுத்தன் மால் அருகன் சாத்தன்\nதருமராசன்றான் புத்தன் சங்கனோ டருகன்றானும்\nபகவன் புத்தரை இந்திரர் என்று இந்திர விழா என்று கொண்டாடிவந்ததை மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பகம் முதலிய நூல்களில் இருந்து அறிந்துக்கொள்ளலாம்.\nசாந்தமும் அன்பும் நிறைந்த அருமையானவர் என்பதினால் அருகன் என்று கொண்டாடினார்கள். அனைவரும் இதனை மறவாது கொண்டாடுவதற்காக அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தார்கள். பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, உடலை எரித்து, உடல் சாம்பலை ஏழு அரசர்கள் கட்டிடங்கள் (சேதியங்கள்) கட்டிய பொழுது, அந்த உடல் சம்பல் வைத்துள்ள இடம் விளங்குவதற்காக குழவிகல்லை போல் உயர்ந்த பச��சைகளினாலும் வைரத்தினாலும் செய்து அந்த இடத்தில் ஊன்றி வைத்தார்கள். ஒவ்வொரு பௌத்தர்களும் தங்கள் இல்லங்களில் நிறைவேறும் சுபகாலங்களில் பசுவின் சாணத்தால் குழவிபோல் சிறிதாக பிடித்து அதன் பேரில் அருகன் புல்லை கிள்ளி வந்து ஊன்றி அருகனை சிந்தியுங்கள் என்று அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தனர் என்று உரைக்கிறார் பண்டித அயோத்திதாசர் (அயோத்திதாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்) தொகுதி II பக்கம் 106.)\nஅருக்கன்மேடு தான் அரிக்கமேடானது என்று உரைக்கிறார் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள்.\nகசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் அரிக்கன்மேடு என்று பெயர் வரக்காரணம் புத்தருக்கு ‘அருக்கன்’ என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்று குறிப்பிடுகிறார்.\nஅருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப்பட்பட்டது. சாக்கியன் - சாக்கையன் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும்.\nஇக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15)\nஇப்புத்தர் சிலை புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்து சமயக் கலப்புடன் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் பிரமன் கோயில் என்றழைத்தனர். அண்மை காலத்தில் விருமன் கோயில் என்று வழங்கப்படுகிறது. புத்தர் சிலைக்கு ருத்ராட்சம் அணிவித்து நெற்றியிலும் உடம்பிலும் திருநீறு பூசி கோயிலின் கருவறையின் மேல் புதிதாக ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம் என்று வைக்கப்பட்டுள்ளது\nசில அறிஞர்கள் அருக்கன்மேடு என்பதை அழிவின் மேடு (அ) ஆற்றின் கரை மேடு (அ) புத்தர் மேடு (அ) ஜைன மேடு என்று அழைக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார் D.C Ahir (Buddhisim in South India)\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது புதுவை அருங்காட்சியம். இங்கு இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் காணப்படுகிறது. இச்சிலைகள் கருவடிக்குப்பம் (அ) கரடி குப்பம் மற்றும் பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்திருந்த கோரிமேடு என்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது.\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்றால் 5.3 கி.மீ (அ) கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றால் 6.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கருவடிக்குப்பம். இது புதுவை வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.\nகை சிந்தனை கை உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது தோரணம் தலையை சுற்றி தோள்கள் வரை உள்ள மகர தோரணம் சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம் 2 1/2 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்\nதற்பொழுது தலையின்றி புதுவை அருங்காட்சியகத்தில் காணப்படும் சிலை.\n2.2 பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 66 வழியாக சென்றால் 4.7 கி. மீ (அ) கராமராஜ் சாலை வழியாக சென்றால் 5.4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் கோரிமேடு.\nகை சிந்தனை கை உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 5 அடி உயரம் சிலை அகலம் 3 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்.\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக கடலூர் செல்லும் வழியில் 13.30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிருமாம்பாக்கம்.\nகிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223)\nஅரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2\nஅருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3\nசாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4\nபௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5\nஅருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6\nசரவணன் அவர்களின் காணொளி காண\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 10:32 PM\nலேபிள்கள்: பகவன் புத்தர் , புதுச்சேரி\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nஊர் : கணிகிலுப்பை, கீழ்நாயக்கன் பாளையம்\nவட்டம் : செய்யார் வட்டம்\nமாவட்டம் : திருவண்ணாமலை மாவட்டம்\nகாஞ்சிவரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணிகிலுப்பை. காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து 17.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கணிகிலுப்பை, அல்லது ஆற்பாக்கம் கிராம மண்டப அருகில் உள்ள மேனல்லூரில் இருந்து 2 கி.மீ வில் உள்ளது கணிகிலுப்பை.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் திருவாசி தோரணம் சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 3 அடி உயரம் அகலம் 2 1/2 அடி நூற்றாண்டு கி.பி 8 ம் நூற்றண்டு அரசு சோழர் கால சிற்பம்.\nஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி\n01. கணிகிலுப்பையில் உள்ள இந்த புத்தர் சிலையை 15/07/1946ல் அவ்வூரின் ஏரிக்கரையில் கண்டதாக குறிபிட்டுள்ளார்.\n02. புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள்.* பிறகு புத்த உருவத்தை ஏரிக்கரையில் கொண்டுப்போய்ப் போட்டுவிட்டார்கள். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.\n03. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக்கிறது. அவ்வூர்த்தெருவின் எதிர்க்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட 5 அடி உயர கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது.\nதியான முத்திரையுடைய 1 1/2 ஒரு அடி உயர சிலை ஒன்றும் அங்கு காணப்படுகிறது.\n* இன்று இவ்விநாயகர் கோவிலும் பாழடைந்து உடைந்து விழும் அளவிற்குள்ளது.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 3:23 AM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவல் நிலையம்\nதெரு : தேரடி தெரு-காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு அருகில்\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\nசிவக்காஞ்சி (அ) பெரிய காஞ்சீவரம் காவல் நிலையம், காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு அருகில் உள்ள இடத்தில் இக்காவல் நிலையத்தைக் கட்டத் தொடங்கிய காலத்தில் இச்சிலை கிடைத்தது. இச்சிலையை காவல் துறை மாநில உயர் அலுவலர் (The inspector General of Police) திரு W.I. தேவாரம் IPS அவர்கள் 1992 ஆம் ஆண்டு சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் நிறுவினார்.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 2 ½ அடி உயரம் நூற்றாண்டு கி.பி 7ஆம் நூற்றாண்டு,\n01. சோழர் காலத்து முகத்தோற்றம் இல்லாமல் ஜாவா தேச முகத்தை ஒத்துள்ளது.\n02. நூற்றாண்டு கி.பி 7ஆம் நூற்றாண்டு\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 10:56 PM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\nகாஞ்சிபுரம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது களகாட்டூர் (10.4 கி.மீ). இவ்வூர் எரி அருகில் உள்ள வயல் வெளியில் மூன்று சிறிய கோவில்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கியிருக்கிறது. இரண்டு கோவில்களுக்கும் இடையில் அமைந்துள்ள பிடாரியம்மன் கோவிலின் வாசலில் அமைந்துள்ளது இப்புத்தர் சிலை.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 2' 10\" அடி உயரம் நூற்றாண்டு கி.பி 10 * நூற்றாண்டு *சிலையின் தலைபகுதி உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. வலது கை (Right hand) மணிக்கட்டு அருகே உடைந்துள்ளது .\n01. கோவில்களை சுத்தம் செய்யும் சென்னை சேவா என்ற அமைப்பினர் 18-04-2015 அன்று களகட்டூர் சென்று அங்கிருந்த மூ��்று கோவில்களை சுத்தம் செய்தனர். பகவன் புத்தர் சிலையில் இருந்த சுண்ணாம்பு கரையையும் அகற்றினார்கள்.\n02.*அங்குள்ள அக்னீஸ்வரர் (சிவன்) கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 10 ஆம் நூற்றாண்டுக்குரியது என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவே இம்முன்று கோவில்களும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும். மேலும் கி.பி 10 ஆம் நூற்றண்டு முதல் களகாட்டூர் என்று அழைக்கப்படுகிறது என்றுரைக்கிறார் காஞ்சிபுர மாவட்ட தொல்லியல் கையேடு என்ற நூலின் ஆசிரியர் இரா. சிவானந்தம் பக் 148.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 12:44 AM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்\nவழி : கோனேரி குப்பம் வழி ஏனாத்தூர் சாலை\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\nதொலைவு : காஞ்சிபுர நகர பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது ஏனாத்தூர்,\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (அ) பெருமாள் கோவில் அருகில் போதிசத்துவர் சிலையும் அதனருகில் தருமசக்கரம் பொரித்த தூண் ஒன்றும் இருக்கிறது. போதிசத்துவர் சிலையை அம்மக்கள் புத்தர் சிலை என்றே இன்றும் அழைக்கின்றனர். பௌத்த ஆர்வலர், ஆய்வாளர் மற்றும் இலங்கையை சேர்ந்த பிக்குகள் வந்து வணங்கி சென்றுள்ளதாலும், போதி சத்துவர் பற்றி தெரியாததாலும் எளிமையாக புத்தர் என்று சொல்கின்றனர்.\nபுத்தருக்கும் போதி சத்துவர்க்கும் உள்ள வேறுபாடுகள்\n01.பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்தவர் புத்தர். பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பவர் போதி சத்துவர்.\nபுத்தர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்ததை குறிக்கும் சின்னங்கள் 01. ஞானமுடி 02 . தாமரையில் அமர்ந்தோ, நின்றோ கிடந்தோ இருப்பது 03. அமர்வு - செம்பாதி அல்லது முழு தாமரை அமர்வு 04. இரண்டு கைகள்.\nபோதி சத்துவர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பதை குறிக்கும் சின்னங்கள் 01. தாமரையை தாங்கி (கையில் பிடித்து) இருப்பது 02. ஆபரணங்களை அணித்து இருப்பது 03. இரண்டு (அ) நான்கு கைகள்\nபுத்தரின் போதனைகள் அவரின் சுய கண்டுபிடிப்புகள். புத்தருக்கு ஆசிரியர் கிடையாது. புத்தர் என்பவர் தாதாகர் அதாவது வழிகாட்டி\nபோதி சத்துவர்களின் போதனைகள் அனைத்தும் புத்தரின் போதனைகள். எனவே போதி சத்துவர்களின் ஆசிரியர் புத்தரே.\nபோதி சத்துவர் மறுபிறப்பு பெறுபவர்\nநேரமர்வு (சுகானம்) - உடலை எப்பக்கம் சாய்வின்றி நேராக நிமிர்த்தி கைகளை சமச்சீருடையதாக இருக்கச்செய்து ஒரு காலை இருக்கையில் கிடத்தி, மறுகாலை தொங்கவிட்டு அமைந்திருக்கிறது.\nகைகள் முழங்கையின்றி உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிலை.\nகால்கள் இடது கால் (Left Leg) செம்பாதி தாமரை அமர்வு போன்றும் மடித்தும், வலது கால் மடிக்காமல் தொங்கிய நிலை போன்று சிறிய தாமரையின் மீது இருக்கும்.\nஇருகரங்களிலும் கைப்பட்டை (Amrs Band)\nதோள்பட்டையில் இருந்து தொடை வரை தொங்கும் ஆபரணம்\nதலை கிரீடத்தில் இருந்து இரு தோள்கள் மீது படர்ந்து இருக்கும் ஆபரண அணிகலன்\nமூக்கு - மூக்கு சிதைந்துள்ளது\nசிலை உயரம் 3 அடி உயரம் சிலை. ஒரு அடி ஆழம் வரை மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் சிலையின் மொத்த உயரம் 4 அடியாக இருக்கும்.\nசிலையின் முழங்கை மற்றும் தலை பகுதி எப்பொழுது உடைந்தது என்று தெரியவில்லை. 50து வயது முதிர்ந்த அவ்வூரை சேர்ந்த ஒருவர், அவர் அறிந்தவரை சிலை கை மற்றும் தலை பகுதி சிறிது உடைந்து இருப்பதாக கூறினார்.\nபுத்தர் தமது முதல் போதனைகளை சாரநாத்தில் (உத்திரபிரதேசம்) ஐவருக்கு அளித்தார். இவ்வுரைக்கு தம்ம சகர பரிவர்த்தன (அ) சக்கரத்தை சுழற்றுதல் என்று பெயர். நான்கு, எட்டு, பன்னிரண்டு மற்றும் இருபத்தி நான்கு ஆரங்களை கொண்ட தம்மச்சக்கரம் இருக்கிறது.\nநான்கு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் நான்கு உயர்ந்த உண்மைகளை குறிப்பிடுகிறது\nஎட்டு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் ஆரிய அட்டாங்க மார்க்கம் என்னும் எண் முறை வழியை (அ) எட்டு வித ஒழுக்கத்தை குறிப்பிடுகிறது\nபன்னிரண்டு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் பன்னிரண்டு நிதானங்களை (காரண காரியம் (அ) பன்னிரு சார்பு) குறிப்பிடுகிறது.\nஇருபத்தி நான்கு ஆரங்ளை கொண்ட தம்மச் சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிப்பிடுகிறது. இந்த 24 ஆரங்களில் பன்னிரண்டு ஆரங்கள், தோற்ற வரிசை (அ) பிறப்பிற்கு காரணமான பன்னிரண்டு சார்புளையும், மீதம் இருக்கிற பன்னிரண்டு ஆரங்கள் மறைவு வரிசை (அ) இன்பத்திற்கு காரணமான பன்னிரண்டு சார்புளையும் குறிப்பிடுகிறது.\nதமிழகத்தில் காணப்படும் தம்ம சக்கரம்\nகணிகிலுப்பை -கீழ்நாயக்கன் பாளையம், (காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து வலத்தோட்டம் செல்லும் வழியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது,) வெம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்\nகூவம் - திருவ��்ளூர் மாவட்டம்\nஏனாத்தூர் , காஞ்சீவரம் வட்டம், காஞ்சீவரம் மாவட்டம்\nதம்ம சக்கரத்தின் இருபுறமும் அம்பும் வில்லும் காணப்படுகிறது\n1 1/2 அடி மண் மேலும், ஒரு அடி மண் அடியிலும் புதைந்துள்ளது\nசக்கரத்தின் அடியில் உள்ள எழுத்தினை பார்க்கும் பொழுது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்\nஇச்சிற்றுர் உள்ள ஒரு தெருவின் முடிவில் ஒரு தீர்த்தங்கரர் சிலையும் (வர்த்தமான மகாவீரர்) உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட போது, இந்த தீர்த்தங்கரர் சிலையை கண்டு எடுத்தனர்.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 12:30 AM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்\nஅமைவிடம் : காஞ்சீவரம் பூக்கடை சத்திரத்தில் இருந்து ஏனாத்தூர்\nசெல்லும் சாலையில் சாக்கிய நாயனார் கோவில் (அ) மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி அருகில் உள்ளது.\nஐந்து அடி உயர தூண்\nஉடல் பகுதியின்றி உள்ள புத்தர் சிலை\nஐந்து அடி உயர தூண்\n25 டிசம்பர் 1988ல் ஐந்து அடி உயர தூண் ஒன்று கிடைத்தது. திரு N. சந்திர சேகர் அவர்கள் ஒரு அடி ஆழத்தில் அத்தூணை மண்ணில் புதைத்து 4 அடி வெளியே தெரியும் படி அங்கே நிறுவினார். தற்பொழுது அத்தூண் 4 1/4 அடி மண்ணில் புதைந்து 3/4 அடி மட்டும் வெளியே தெரியும் படி உள்ளது. இத்தூணில் மூன்று பக்கங்களில் மூன்று புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. பகவன் புத்தரின் புடைப்பு சிற்பம் ஒன்றும் போதி சத்துவர்களின் புடைப்பு சிற்பம் இரண்டும் காணப்படுகிறது.\nகை சிந்தனை கை கால் கால்கள் இரண்டும் சிதைந்து காணப்படுகிறது ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிக்கிறது சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.\nகை சிந்தனை கை கால்கள் கால்கள் இரண்டும் சிதைந்து காணப்படுகிறது ஞான முடி பகவன் புத்தருக்கு மட்டுமே ஞான முடி காணப்படும், போதி சத்துவர்ருக்கு காணப்படாது.அணிகலன்கள் கழுத்து அட்டிகைகள் (Necklace) மூன்று உள்ளது. இடுப்பை சுற்றி அணிகலன் உள்ளது. சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. தோரணம் முழுமையாக காணப்பட���ில்லை அது உடைந்து இருக்கலாம்.\nகை வலது கை தாமரை தண்டை பிடித்து கொண்டு இருக்கிறது அணிகலன்கள் கழுத்தில் அட்டிகைகள் (Necklace) உள்ளது. ஒட்டியாணம் காணப்படுகிறது. சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் தம்ம சக்கரம் உள்ளது.\nஉடல் பகுதியின்றி உள்ள புத்தர் சிலை\nஉடல் பகுதியின்றி தலையுடன் பகவன் புத்தர் சிலை ஒன்றும் இங்கு கிடைத்தது. மூன்று வருடங்களுக்கு முன் உடற் பகுதி ஒன்றை உருவாக்கி புத்தரின் தலைபகுதியை இணைத்துள்ளனர். தலைபகுதியை பளபளபாக்க நன்கு தேய்த்து மெருகேற்றப்பட்டது. அதனால் புத்தர் தலை அதன் அழகை இழந்து விட்டது. மேலும் திறமை வாய்ந்த சிற்ப கலைஞரிடம் பணியை கொடுக்கப்படவில்லை. வண்ண புச்சு சேர்ந்து பகவன் புத்தர் சிலையை மேலும் கெடுத்து விட்டது. மேலே உள்ள படத்தின் இடப்பக்கம் (Left side ) அமைந்துள்ள சிலையை ( கற்பிக்கும் கை) பார்க்கவும்.\nகொரிய நாட்டை சார்ந்த ஒருவர் அளித்த போதி தர்மாவின் ஓவியம் ஒன்று சுவற்றில் உள்ளது.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 11:54 PM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்\nகருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\nபுத்தர் சிலைகள் : 02\nமணிமேகலை சிலை : 01\nதார தேவி சிலை : 01\nபழமையான போதி மரம் : 02\nஇன்று காமாட்சி அம்மன் சந்நிதி தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு \"புத்தர் கோவில் தெரு\" என்று வழங்கப்பெற்றது. அத்தெருவின் இப்பண்டையப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர் திருவாளர். பால கிருட்டிண முதலியார் இன்றும் அத்தெருவில் இருக்கிறார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான்கைந்து வீடுகளுக்கு பின்னாள் உள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு கிடைத்தன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தால் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைய காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. புத்தர் கோவில் பகுதிகளை கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது என்றுரைக்கிறார் \"பல்லவர் வரலாறு\" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம்.\nஇதே கருத்தை மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் கூறுகிறார். கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தன என்று.\nகை : நிலத்தை தொடும் கை\nகால் : செம்பாதி தாமரை அமர்வு\nஞான முடி : தீப்பிழம்பாக\nதலைமுடி : சுருள் சுருளான முடிகள்\nகழுத்து கோடுகள் : மூன்று\nஒளிவட்டம் : தோல்கள் வரை அமைந்துள்ள தோரணம்\nசீவர ஆடை : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது\nசிலை உயரம் : 3 அடி உயரம்\nநூற்றாண்டு : கி.பி 7ஆம் நூற்றாண்டு\nஅரசு : சோழர் கால சிற்பம்.\nகை : சிந்தனை கை\nகால் : செம்பாதி தாமரை அமர்வு\nஞான முடி : தீப்பிழம்பாக\nதலைமுடி : சுருள் சுருளான முடிகள்\nகழுத்து கோடுகள் : மூன்று\nஒளிவட்டம் : தோல்கள் வரை அரை வட்ட வடிவமாகவும், தோல்களிலிருந்து இருபுறமும் தூண்களை கொண்டுள்ளது தோரணம்\nசீவர ஆடை : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது\nசிலை உயரம் : 2’ 6” உயரம்\nநூற்றாண்டு : கி.பி 7ஆம் நூற்றாண்டு\nஅரசு : சோழர் கால சிற்பம்.\nமார்பு வரை உள்ள ஒரு அடி உயர சிலை, கழுத்தணி (Neckless) மற்றும் Chain னுடன் காணப்படுகிறது. காதுகள் நீண்டு இருக்கிறது. முக்கின் நுனி சிறிது சிதைந்து உள்ளது.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 10:43 PM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I காமாட்சியம்மன் கோயில்\nதெரு : மேட்டு தெரு, நகர பேருந்து அருகில்\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\n01. பகவன் புத்தர் சிலைகள்\nஅரசு கா. மு. சுப்புராயர் உயர்நிலைப்பள்ளி\nகருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோவில்\nகொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபம்\nகொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபத்தில் உள்ள சிற்பங்கள்\nகோவிலின் குளக்கரை அருகில் உள்ள 4கால் மண்டபத்தில் உள்ள சிற்பம்.\nகிழக்கு கோபுரத்தின் தெற்கு நுழைவாயில் ஹயக்கீரிவர் சிலை\nகோயிலின் மானஸ்தம்பத்தின் உச்சியில் பிரம்ம தேவயச்சன் என்ற சாத்தான்\n03. தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டவை\nபுதலதிச (Pu ta la ti sa) என்ற பானை ஓடு\nஉஜ்ஜைன் சின்னம் பொரித்த நாணயங்கள்\n01.1 சென்னை அரசு அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை\nதொல்பொருள் கண்காணிப்பாளர் (Superintendent of Archaeology) T A கோபிநாத ராவ் அவர்கள் 1915 ஆம் ஆண்டு காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளே நின்ற நிலையில் இருந்த புத்தர் சிலையை கண்டறிந்தார். இந்த புத்தர் சிலைக்கு 'சாஸ்தா' என்று பெயர். புத்தர் இருந்த இடத்தில் ஐயப்பன் உருவத்தைப் புத்தம் புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலை இச்சிலையே. இச்சிலை தற்பொழுது சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.\n'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று. சாத்தன் என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் புத்தர் என்பதால் அப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சாஸ்தா என்பது புத்தரை குறிப்பது என்பதற்கான பல ஆதாரங்கள் பண்டித அயோத்திதாசர் சிந்தனைகள் என்ற நூலிலும் ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்களின் நூலிலும் காணலாம். சாத்தான் குட்டை தெரு என்று வழங்கப்படும் தெரு புத்தர் பெருமானை குறிப்பது, சாத்தான் என்பது சாஸ்தா என்பதன் மருவு என்றுரைக்கிறார் \"பல்லவர் வரலாறு\" என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம்.\nகைகள் இரு கரங்களும் உடைந்த நிலையில் உள்ளது* கால் நின்ற நிலை (சமநிற்கை) ஞானமுடி ஞான முடி காணப்படவில்லை, உடைக்கப்பட்டு இருக்கலாம் தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 7’ 10\" அடி நூற்றாண்டு கி.பி 6ஆம் நூற்றாண்டு **2 அரசு பல்லவ கால சிற்பம். மூக்கு உடைந்த நிலையில் உள்ளது.\n01. * வலது கை காக்கும் கை முத்திரையுடனும் (Abhaya Mudra) இடது கை தானம் ஏற்கும் பாத்திரத்துடன் இருக்கலாம் என்றுரைக்கிறார்.\n02. **இந்த சிலை எந்த நூற்றாண்டுக்கு உரியது என்றுரைக்கவில்லை. அமராவதி சிலைகளின் தனிசிறப்புகளுடன் (Features) ஒப்பிட்டு இந்த சிலை ஆறாம் நூற்றாண்டுக்குரியது என கணிக்கப்பட்டுள்ளது.\n03. இக்கோயில் பௌத்த பெண் தெய்வமான தாராவின் கோயிலாக இருந்து பின்பு மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் டி. ஏ. கோபிநாதராவ்.\n01.2 அரசு கா. மு. சுப்புராயர் உயர்நிலைப்பள்ளி\nதெரு : சுப்பிரமணி முதலி தெரு,காமாட்சியம்மன் கோயில் அருகில்\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\nகோவிலின் தோட்டத்தில் இருந்த இந்த புத்தர் சிலையை கோவிலின் அருகில் அமைந்துள்ள பள்ளி வளாகத்திற்க்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் என்ற நூலில் காமாட்சியம்மன் கோவிலின் தோட்டத்தில் இருந்த புத்தர் சிலை என்று குறிப்பிட்டுள்ள படத்திலிருந்து இதனை உறுதி செய்யலாம்.http://www.ambedkar.in/ambedkar/subPage.php\nபள்ளி வளாகத்தில் உள்ள பழமையான வசந்த மண்டபத்தில் இருந்த இந்த புத்தர் சிலையை பள்ளி வளாகத்திற்க்கு நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுகிறார் அறிஞர் Dr K சிவராமலிங்கம் (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu). மேலும் இந்த மண்டபம் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றும் அதன் அடிப்படையை (Foundation) அமைக்கும் பொழுது நின்ற கோலம் கொண்ட புத்தர் சிலைகள் காணப்பட்டது என்றுரைக்கிறார் \"பல்லவர் வரலாறு\" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம். பழமையான வசந்த மண்டபம் தற்பொழுது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.\nஇங்கு அருகில் உள்ள வைதிகர்கள் பகவன் புத்தர் சிலையின் முகத்தில் எண்ணெய் தேய்த்தும், தலை சுருள் முடியில் சந்தனம் இட்டும், கழுத்து வரை காவி உடை அணிவித்தும் வருகின்றனர். இச்சிலையை காணப்போகும் பௌத்தர்கள், காவி உடையை அவிழ்த்து விட்டு வருகின்றனர். எனவே பகவன் புத்தர் சிலையின் முகம் மட்டும் மிக கருமையாக காணப்படுகிறது.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 5 1/2 அடி உயரம் நூற்றாண்டு கி.பி 7ஆம் நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்.\n01.3 கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோவில்\n01.4 காணாமல் போன (அ) அழிக்கப்பட்ட சிலைகள்\n01. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்பொது காணப்படவில்லை என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில். நின்ற நிலை, இருந்த நிலை (அமர்ந்த) மற்றும் கிடந்த நிலை (பரிநிர்வாண) என மூன்று நிலைகளிலும் இங்கு புத்தர் சிலை இருந்தது என பலர் கூறுகின்றனர். பின்னர் பெருமாள் நின்ற நிலை, இருந்த நிலை மற்றும் கிடந்த நிலையாக மாற்றப்பட்டுள்ளது.\n02. தோட்டத்தில் உள்ள மண்டபத்தை கட்டிய பொழுது இத்தோட்டத்தில் இருந்த புத்த உருவங்களையும் அதன் அடியில் புதைத்துவிட்டனர் என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில்.\n03.இக்கோயிலில் இருந்த வேறு புத்த உருவங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில்.\n04. அமர்ந்த நிலையில் அமைந்திருந்த புத்தர் சிலையை ஒன்றை T A கோபிநாத ராவ் அவர்கள் பார்த்திருந்தார். கோவிலின் வடக்கு கோபுரம் அருகில் கவனிக்கப்படாத நிலையில் புத்தர் சிலை கீழ் பகுதி மட்டும் இருந்தது. அந்த சிலையும் மிக மோசமாக சேதமடைந்து இருந்ததாக குறிப்பிடுகிறார் அறிஞர் Dr K சிவராமலிங்கம் ( Archaeological Atlas of the Antique Remains of Buddhism in Tamilnadu)\n05. கல்யாண மண்டபத்திற்கு அருகில் உள்ள கோவிலில் தலை மட்டும் உள்ள சிலை இருந்தது.\n01.5 கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபத்தில் லோகநாதர் சிலைக்கு மேல் உள்ள புடைப்பு சிற்பம்.\n02.1 கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபத்தில் உள்ள புடைப்பு சிற்பங்கள்\nஇந்திய தொல் பொருள் ஆய்வு அறிஞர் Dr.K.R வெங்கடராமன் பொது அறிவுறுத்தல்கள் மற்றும் வரலாற்று பதிவு இயக்குனர் 1973ஆம் ஆண்டு எழுதிய \"தேவி காமாட்சி\" என்ற தம் நூலில் குறிப்பிடுவது\nகாமாட்சியம்மன் கோயில் மண்டபம் தூண் மீது மானஸ்தம்பத்தின் அருகில் தாராதேவி உருவம் காணப்படுகின்றன. சில தூண்களில் தாரா தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு கோபுரத்தின் தெற்கு நுழைவாயில் ஹயகீரிவர் (Hayagriva) உருவமும் காணப்படுகிறது.\nஎங்கே தாரா தேவியும் ஹயக்கீரிவரும் காணப்படுகின்றனரோ அங்கே லோகநாதர் காணப்படுவார். அங்கே சிதைந்து காணப்படும் சிலை லோகநாதர் சிற்பமாக இருக்கவேண்டும்.\nகோயிலின் மானஸ்தம்பத்தின் உச்சியில் பிரம்ம தேவயச்சன் என்ற சாத்தானின் உருவம் பொறிக்கப்படிருக்கிறது\nநீளவாக்கில் 6 தூண்கள் அகலவாக்கில் 4 தூண்கள் ஆக 24 தூண்களை கொண்டுள்ளது இம்மண்டபம். மிக பழமையான நான்கு தூண்களில் பௌத்த சிற்பங்கள் காணப்படுகிறது. தாரா தேவி அதாவது மணிமேகலை சிற்பங்களை சிலர் புத்தர் சிலை என்று தவறாக கருதுகின்றனர். சிந்தனை கை மற்றும் தாமரை அமர்வில் சிற்பங்கள் இருப்பதால் அவ்வாறு கருதுகின்றனர். மார்பக பகுதி, இடுப்பு பகுதி மற்றும் அணிந்திருக்கும் அணிகலன்கள் அச்சிலைகள் புத்தர் சிலை அல்ல மாறாக மணிமேகலை சிற்பம் என்ற உறுதிக்கு வரமுடியும்.\nசிதைந்து காணப்படும் லோகநாதர் சிலை\nயாசக மண்டப தூண் மீது காணப்படும் தாராதேவி என்ற மணிமேகலை சிற்பங்கள்\n02.2 கோவிலின் குளக்கரை அருகில் உள்ள 4கால் மண்டபத்தில் உள்ள சிற்பம்.\n02.3 கிழக்கு கோபுரத்தின் தெற்கு நுழைவாயில் ஹயக்கீரிவர் சிலை\n03. தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டவை\nஆண்டு: 1962-63 அறிஞர்: Dr.R. சுப்ரமண்யம் அமைப்பு:இந்தியத் தொல்லியல் ஆய்வு தெற்கு வட்டம் இடம் :காஞ்சி காமகோடி, காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சி காமகோடி மடவளாகத்தில் மாதிரி குழிகள் வெட்டி அகழ்வாய்வு மேற்கொண்டார். 4.8 மீட்டர் அழம் வரை அகழாய்வு குழிகள் வெட்டப்பட்டது.\nஏறத்தாழ ஐம்பது கூம்பு வடிவ சட்டிகள்\nஉஜ்ஜெயின் சின்னம் உள்ள செம்பு காசு\nகி.பி 2 ஆம் நூற்றாண்டை சார்ந்த சாதவாகன செப்பு நாணயங்கள் (Copper Coin). அவற்றில் ஒன்று தெளிவாக 'ருத்ர சதர்கனி ‘ பெயரை தாங்கி இருந்தது. Indian Archealogy a Review 1962-63 Page no 12\nசாதவாகனர் காசுகள் கண்டறியப்பட்டிருப்பது காஞ்சியில் பல்லவர் எழுச்சிக்கு முன்னீடாக கி.பி.1 ஆம் மற்றும் 2 ஆம் நூற்றாண்டுகளில் காஞ்சிபுரத்தில் சாதவாகனரின் அரசியல் தாக்குரவின் தாக்கத்திற்கும் தொடர்பிற்கும் சான்றுரைக்கின்றன. பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு).\nஆண்டு: 1969-70 அமைப்பு: சென்னை பல்கலைக்கழகம் துறை பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை இடம் : 01. காமாட்சி அம்மன் கோவில் 02. ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடம். காமாட்சி அம்மன் கோவில் அருகில் (KCM-1) ஒரு அகழாய்வு குழியும் எகாம்பரேஸ்வர் கோயில் அருகில் உள்ள ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்தில் (KCM-2, KCM-2A அண்ட் KCM-3) மூன்று அகழாய்வு குழிகள் வெட்டப்பட்டது. நான்கு அகழாய்வு குழிகள் ஆறு மீட்டர் அழம் வரை வெட்டப்பட்டது.\nபுதலதிச (Pu ta la ti sa) என்ற ஐந்து பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சாம்பல் நிறப்பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இதில் பொறிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள் கி.பி ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் காணப்படுகின்றது. \"புதலதிச\" என்பது ஒரு பௌத்த துறவியின் பெயராக இருத்தல் வேண்டும் எனக் கூறப்படுகிறது. KCM-1\nகீழ் மண்ணடுக்கில் காணப்பட்��� கட்டட செங்கற்கள் புத்த விகாரையின் கட்டடப்பகுதியின் செங்கற்களாக இருத்தல் வேண்டும் என்று கண்டறிந்தனர்.\nஅங்கு கிடைத்த வட்ட வடிவமான ஒரு கட்டிடப்பகுதியின் எஞ்சிய பகுதியாகும். இப்பகுதி புத்த தூபியின் அடிப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.\nஆண்டு: 1970-71 அமைப்பு: சென்னை பல்கலைக்கழகம் அறிஞர் பேராசிரியர் T.V. மகாலிங்கம் இடம் :காமாட்சி அம்மன் கோவில். பேராசிரியர் T.V. மகாலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் படி Dr.G. கிருஷ்ணமூர்த்தி A.சுவாமி மற்றும் S. குருமூர்த்தி அவர்களின் உதவியுடன் அகழாய்வு செய்தனர். மூன்று அகழாய்வு குழிகள் (KCM-4)காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் வெட்டப்பட்டது. பல பௌத்த ஸ்துபங்கள் காஞ்சிவரத்தில் கட்டபட்டு இருந்ததர்க்கான மேலும் ஆதாரங்களை இந்த அகழாய்வு அளித்தது. இந்த அகழாய்வின் பொது பல்வேறு பொருள்கள் கண்டறிய பட்டது. அவைகள்\n04. மூன்று நாணய அச்சுகள்\n06. நான்கு தாயத்துக்கள் (Four amulets)\n08. இரட்டை மீன் மற்றும் உஜ்ஜைன் சின்னம்* பொரித்த நாணயங்கள் கண்டுபிடிப்பு சாதவாகனர்களின் செல்வாக்கை குறிக்கிறது.\nஉஜ்ஜைன் சின்னம்* - உஜ்ஜைன் என்ற இடமானது இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ளது. மல்வா மாவட்டத்தின் கசிப்ரா ஆற்றங்கரையில் உஜ்ஜைன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அகழ்வாராய்சி செய்து வந்த சுன்னின்காம் (A.Chunningham) என்பவர் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையில் ஆனா அடையாளத்தை அடையாளப்படுத்த முடியாததால் உஜ்ஜைன் அடையாளம் என்றார். அன்று முதல் உஜ்ஜைன் அடையாளம் என்று அழைக்கப்படுகிறது. உஜ்ஜைன் அடையாளம் என்பது நாணயத்தின் தலை பகுதியில் நான்கு வட்டமும் நாணயத்தின் மறுபக்கத்தில் கீழ்காணும் ஒரு விலங்கு அல்லது மனிதன் காணப்படுவார்\nஇந்த நான்கு விலங்குகளும் பகவன் புத்தரின் வாழ்கையோடு தொடர்புடையது. பகவன் புத்தரின் பிறப்பை உணர்த்தும் நினைவுச்சின்னம் யானை, இல்லற வாழ்வை உணர்த்தும் நினைவுச்சின்னம் காளை, பெருந்துறவை உணர்த்தும் நினைவுச்சின்னம் குதிரை, பேருரையை உணர்த்தும் நினைவுச்சின்னம் சிங்கம். புத்த தூபியில் உள்ள நான்கு சிங்கங்களுக்கு கீழ் இந்த நான்கு விலங்குகளும் பொறிக்கப்பட்டிருக்கும் (Lion Capital).\nநாணயத்தின் மறுபக்கத்தில் காணப்படும் மனிதன் பகவன் புத்தராக இருக்�� வாய்ப்பில்லை அந்த உருவம் அரசனாக இருக்கலாம். உஜ்ஜைன் சின்னம் எனப்படும் நான்கு வட்டம் நான்கு பெரும் உண்மைகளை குறிப்பிடுகிறது.\n09. எஞ்சியுள்ள இஸ்துப கட்டடமைப்பு கண்டறியப்பட்டது. இந்த அமைப்பு நான்கு வரிசையிலான செங்கற்கள் படிப்புகள் கொண்டிருந்தது. கீழ் இரு வரிசை படிப்புகளில் உள்ள செங்கற்கள் வட்டத்தின் ஒரு பகுதியை உருவாக்குகிறது. மேல் இரு வரிசை நீண்ட செவ்வக அமைப்பில் படிப்புகளில் உள்ள செங்கற்கள் நேராக செல்கின்றது. இந்த இஸ்துப அமைப்பு கி. மு 2-1 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. ஒரு வரிசையில் உள்ள தூண் துளைகள் இங்கு கூரை அமைப்பு இருந்தமைக்கான சான்றாக அமைகிறது.\nஆண்டு 1971-72 அமைப்பு சென்னை பல்கலைக்கழகம் அறிஞர் Dr.C.கிருஷ்ணமுர்த்தி இடம் காமாட்சி அம்மன் கோவில். Dr.C.கிருஷ்ணமுர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின் படி A.சுவாமி மற்றும் S. குருமூர்த்தி அவர்களின் உதவியுடன் காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் அகழாய்வு செய்தனர். இங்கு\nசெங்கற்கள் கட்டிட எச்சம் முழுவதும் காணப்பட்டது.\nவடக்கிலிருந்து தெற்கில் செல்லும் சுவர்களாக அமைந்திருந்தது\nமேல் சுவர் (56x23x8 cm) நேராகவும், கீழ் சுவர் (40x18x6 cm) வளைகோடாக வட்டத்தை உருவாக்கும் திட்டத்துடன் அமைந்திருந்தது. (பௌத்த ஸ்தூபி அமைப்புடைய கட்டிடப்பகுதி)\nமற்றொரு சுவர் சுமார் ஒரு மீட்டர் அளவில் காணப்பட்டது\nஇச்சுவர்களை சுற்றிலும் ஏராளமான தூண்கள் நடப்பட்டு இருந்ததற்கான குழிகள் காணப்பட்டன. இக்குழிகள் மண்ணாலும் சாம்பலாமும் நிரப்பப்பட்டிருந்தன.\nஅத்துறையினர் இப்பகுதி தீயினால் அழிக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனக் கருதிகின்றனர்.\nஇந்த அகழ் ஆய்வின் பொது பல்வேறு பொருள்கள கண்டறிய பட்டது. அவைகள் பானைகள், பிராமி எழுத்துடன் கூடிய ஓடுகள், சாதவாகனர் காலத்திய சுடுமண் நாணய அச்சு, அம்பு தலைகள், சிப்பி வளையல்கள் etc (01/55-56) Indian Archaeology 1971-72 A Reviwe Page no 43\nஇன்றும் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரகாரத்தின் மேற்குச்சுவரில் ஒரு சிறிய சன்னதி அருகில் அடியார்க்கு நல்லாரின் மேற்கோள் பாடலும் விளக்கமும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.\n\"கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்\nமெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு\nகம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்\nஎழுதி வைக்கப்பட்டிருக்கும் பாடல் விளக்கம்\nகாஞ்சிபுரத்திலுள்ள வளையளை கையிலலிந்த காமாட்சியம்மன் கோவிலில் காவல் புரியும் மகிழ்ச்சி மிக்க சாத்தானின் (ஐயனாரின்) கையிலிருக்கும் செண்டயுதத்தை பெற்றுக்கொண்டு கரிகாற் சோழன் இமய மலையில் தனது வெற்றி அடையாளத்தைப் பொறித்தான்.\nகாதை : இந்திர விழவு ஊர் எடுத்த காதை\nவரி எண் : 53-58\nஉரை ஆசிரியர் : அடியார்க்கு நல்லார்\nஇப்பாடல் கச்சியில் இருந்த காமக் கோட்டத்தில் மெய்சாத்தான் காவல் இருந்ததை கூறுகின்றது.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 10:43 PM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவ...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I காமாட்சியம்மன்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nஎழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 33 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 19 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 79 )\nபா.இரஞ்சித் ( 1 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nபேராசிரியர் அரங்க. மல்லிகா ( 1 )\nபேராசிரியர் இ.ஜெயபிரகாஷ் ( 2 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 2 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nமா.அமரேசன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 2 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக���க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 1 பகுதி 1 சாதி பற்றியவை 01. இந்தியாவில் சாதிகள் 02.சாதி ஒழிப்பு பகுதி 2 மொழிவாரி...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nஅறம் பதிப்பகத்தின் ஞானவான் விருது வழங்கும் விழா காணொளி பதிவு\nபௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412\nஆரிய எண்சீர் வழியில் பயணிக்கும் புத்த பகவானின் சங்கயர்\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/samantha-stunning-workout-video-with-her-pet-dog.html", "date_download": "2021-01-19T05:14:20Z", "digest": "sha1:BGPN7PEWNPWXEGDDEKWRC7GC3N5QVUP5", "length": 11107, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Samantha stunning workout video with her pet dog", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nதென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.\nதிருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் அது விரைவில் வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள 96 ரீமேக் திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் விரைவில் திரைக���கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது சமந்தா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார்.இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார் சமந்தா.தனது செல்ல நாயின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் சமந்தா.\nஇதனை தவிர வீட்டில் தோட்டம் அமைப்பது எப்படி என்ற கலையை கற்று வந்தார் சமந்தா,அதோடு சமயலையும் நன்றாக கற்று வருவதாக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.யோகா செய்வது குறித்தும் சமந்தா சில புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.மேலும் வீட்டில் தோட்டம் அமைப்பது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டார்,இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.இவரது ஜிம் போட்டோஷூட் ஒன்று சமீபத்தில் செம வைரல் ஆனது.\nகடந்த சில நாட்களாக தனது மாலத்தீவு ட்ரிப்பில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் சமந்தா.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வந்தது.தற்போது தனது ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.\nவைரலாகும் நிவேதா தோமஸின் நடன வீடியோ \nட்ரிபிள்ஸ் வெப் சீரிஸின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nமாஸ்டர் படத்திற்கு சிறப்பு காட்சி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வெளிநாட்டு பெண் \nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை திமுக கருப்புக்கொடி கூட்டம்\n``எந்த லட்சணத்தில் முதல்வர் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்\" - முதல்வருக்கு ஸ்டாலினின் பத்து கேள்விகள்\nகுடியிருப்புகளில் சாதிய பெயர்களை நீக்க மகாராஷ்ட்ரா அரசு முடிவு:மு.க ஸ்டாலின் வாழ்த்து\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n``எந்த லட்சணத்தில் முதல்வர் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்\" - முதல்வருக்கு ஸ்டாலினின் பத்து கேள்விகள்\nகுடியிருப்புகளில் சாதிய பெயர்களை நீக்க மகாராஷ்ட்ரா அரசு முடிவு:மு.க ஸ்டாலின் வாழ்த்து\n 2 வது திருமணம் செய்த 3 வது மாதத்தில் 3 வது காதலனுடன் சென்ற மனைவி.. கத்தியால் குத்திய 2 வது கணவன்..\nஃபேஸ்புக் மூலம் 15 வயது சிறுமியிடம் பழகிய 27 வயது இளைஞன்.. ஆசை வார்த்தை கூ��ி பாலியல் பலாத்காரம்\n``அரசால் நிறைவேற்றப்படும் எந்தத் திட்டங்களும் தெரியவில்லையென்றால், பார்க்கின்ற பார்வையில் கோளாறா மனதில் கோளாறா\" - எதிர்க்கட்சியினருக்கு முதல்வர் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-19T06:20:14Z", "digest": "sha1:4X4FFU5VN6MZHCYZMATHAKBI6S6J277Z", "length": 7588, "nlines": 62, "source_domain": "www.itnnews.lk", "title": "ஐக்கிய தேசிய கட்சி Archives - ITN News", "raw_content": "\nTag \"ஐக்கிய தேசிய கட்சி\"\nரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆலோசனை 0\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலர், ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்தது. ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றவில்லை. எனினும் தேசிய பட்டியல் மூலம் ஐக்கிய\nதேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை 0\nதேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கலந்துரையாடல்களின் பின்னர் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படுமென கட்சி தலைமையகமான சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாட்டுக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. ஏனைய அரசியல் கட்சிகள் தமக்கான தேசிய\nசிறிகொத்தவில் கடும் வாக்குவாதம் : அகில வெளிநடப்பு : தொழிற்சங்கங்கள் ரணிலை சுற்றிவளைப்பு (Video) 0\nஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க பிரதி நிதிகள் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று ஒன்று கூடினர். அதன்போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. கட்சியின் பொது செயலாளர் அகில்விராஜ் காரியவசம் பேச்சு வார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினர் குறித்து\n“மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட தயார்” 0\nமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட தயார் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு செயல்பட போகின்றது தொடர்பில் விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். (உண்மையிலேயே அனைத்து உலக நாடுகளினதும் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால்\n‘தன்னிலை விளக்கமளிக்க 7 நாள் கால அவகாசம்’ 0\nஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டோருக்கு தன்னிலை விளக்கமளிக்க 7 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர் கபீர் ஹாஷிம் நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டம் சட்ட விரோதமானது என தெரிவித்துள்ளார். ”ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட 99 பேரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_914.html", "date_download": "2021-01-19T04:30:33Z", "digest": "sha1:YA433G4CPCK3GNZKIEQOYFTF73UDYNPD", "length": 13512, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "சுற்றுலா மேற்கொள்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு நான்காவது இடம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுற்றுலா மேற்கொள்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு நான்காவது இடம்\n2019 ஆம் ஆண்டு சுற்றுலா மேற்கொள்வதற்கான\nசிறந்த நாடுகளின் பட்டியலில் நான்காவது நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது.\nConde Nast Traveler எனும் சஞ்சிகையின் 32 ஆவது விருது வழங்கும் விழாவில், இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.\nஉலகம் முழுவதுமுள்ள 6 இலட்சம் வாக்காளர்கள், உலகின் சிறந்த நாடுகள், ஹோட்டல்கள், நகரங்கள் மற்றும் தீவுகள் குறித்து கருத்துக்களைப் பெற்று, Conde Nast Traveler இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதனால் இலங்கைக்கு 91.69 புள்ளிகள் கிடைத்துள்ளன.\n2019 சுற்றுலாப் பயணத்திற்கு மிக தகுதியான 10 நாடுகளில் தென் ஆபிரிக்கா, பெரு, கிறீஸ், பிலிப்பைன்ஸ், இத்தாலி மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.\nஏப்ரல் மாதத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் இருந்தபோதிலும், இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244380-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/43/?tab=comments", "date_download": "2021-01-19T06:29:18Z", "digest": "sha1:YEAQNPO442XTTPDCHGHD5OYO5R3XB7YN", "length": 53140, "nlines": 938, "source_domain": "yarl.com", "title": "இறைவனிடம் கையேந்துங்கள் - Page 43 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஅழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்\nஅழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள்\nபலி செலுத்திடவே பலன் அடைந்திடவே\nபடைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்\n1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்\nபாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார்\nஅன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே\nபரமதேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்\n2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்\nவாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார்\nநிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே\nஇனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்\nதமிழ் சிறி 3 posts\nமனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.\nஇணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா கதிர்காம முருகையா உருகையா\nபுள்ளிக் கலாப மயில் ஏறும் பெருமான் ��ிருவடி பணிவேன்\nவள்ளல் தெய்வானை வேந்தனை தென்பரங்குன்ற நாதனை\nசெல்வன் சிங்கார வேலனை சிரகிரிக்குன்ற பாலனை\nஉள்ளம் இசை பாட நாத மலர்த்தூவி வேண்டுவேன்\nநாளென் செயும் வினை தானென் செயும் எனை நாடிவந்த\nகோளென் செயும் கொடுங் கூற்றென் செயும்\nகுமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும்\nதண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்\nஎனக்கு முன்னே வந்து தோன்றிடினே\nசேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை\nசெஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை\nவிளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனை\nகார்மயில் வாகனனைச் சாந்துணைப் போதும்\nமறவாதவர்க்கு ஒரு தாழ்வு இல்லையே\nதிரு பல்லாண்டு வாரணம் ஆயிரம்\nவாரண மாயிரம் சூழவ லம்செய்து,\nநாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,\nதோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1\nநாளைவ துவைம ணமென்று நாளிட்டு,\nபாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,\nகோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்\nகாளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2\nஇந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,\nவந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,\nமந்திரக் கோடியு டுத்திம ணமாலை,\nஅந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3\nநாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,\nபார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,\nபூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,\nகாப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4\nகதிரொளி தீபம் கலசமு டனேந்தி,\nசதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,\nமதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்\nஅதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5\nமத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,\nமுத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்\nமைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்\nகைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6\nவாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,\nபாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,\nகாய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,\nதீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7\nஇம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,\nநம்மையு டையவன் நாராய ணன்நம்பி,\nசெம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,\nஅம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8\nவரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு\nஎரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,\nஅரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,\nபொர��முகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9\nகுங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,\nமங்கல வீதி வலம்செய்து மணநீர்,\nஅங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,\nமஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10\nஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,\nவேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,\nதூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,\nவாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11\nஇலங்கும் மெய்ஞானப் பேரின்ப கடலின் || நாகூர் சதாம்\nஅவரின் பாதம் அணி திரள்வோம்\nஇத்தனை இகம் வாழ் உயிர்களுமே\n1. ஆலயமணியின் ஓசையைக் கேட்போம்\nஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் (2)\nஆவியின் அருளால் அறவழி நடப்போம்\nஅவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் (2)\nஅன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்\nஆனந்தமாய் வாழ்வோம் (நாம்) - (2)\n2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்\nஆண்டவன் சந்நிதி வணங்கியே நின்றோம் (2)\nஅன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்\nஅவரின் அருளால் ஆறுதல் அடைவோம் (2) அன்பினில் ... ...\nஅன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே\nஎழுவோம் ஒரு மனதாய் கூடித் தொழுவோம் புகழ்ப் பலியாய் (2)\nஇறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்\nமறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம் (2)\n1. இருளின் ஆட்சியை முறியடிக்க\nஅன்று நிகழ்ந்த பலியை நினைப்போம்\nதன்னை இழந்த தியாகம் உரைப்போம் (2)\nசுயநலம் மறைய சமத்துவம் மலர\nஅன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம்\n2. இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் - இந்த\nதிருவிருந்து பகிர்வில் மகிழ்வோம் (2)\nவலிமையில் வளர வாஞ்சையில் திகழ\nவள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்\nபெருமாளே . . . பெருமாளே . . .\nபாசி பட்டினம் சிமானே வலியோரின் கோமான்னே\nவருக வருக இனைந்து வருக\nஅந்த நினைவுகளின் புது வருகையிலே\nநம் நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ... (2)\n1. அன்பான மகனைப் பலிகொடுத்த\nஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2)\nபண்பான ஆட்டினைப் பலியீந்த ஆபேலும் இங்கே தெரிகின்றார்\n2. எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்\nஇயேசுவும் அங்கே மொழிந்தாரே (2)\nஎன் வீடு இது செப வீடு வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்\nஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவாம்\nஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம்,\nஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன......\nரெண்டாம் படி எடுத��து ரத்தின கிளியாம்\nஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம்,\nஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன.....\nமூனாம் படி எடுத்து முத்துப் பல்லக்காம்\nஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம்,\nஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன.....\nநாளாம் படி எடுத்து நாக ரத்தினம்\nஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம்,\nஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன......\nஅஞ்சாம் படி எடுத்து அஞ்சு வர்ணக்கிளி\nஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம்,\nஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன......\nஆறாம் படி எடுத்து அரும்பு உதிர\nஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம்,\nஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன.....\nஏழாம் படி எடுத்து எசந்த பூவாம்\nஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம்,\nஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன......\nஎட்டாம் படி எடுத்து பட்டுச்சேலயாம்\nஒர ஒரமா, பத்திரகாளியாம், கருப்ப சாமியாம், பெற்றவர் தேவியாம், வள்ளவர் சாமியாம், முன்னோர் ஐயனாம், பேச்சி ஆத்தாளாம், மாரியம்மனாம்,\nஆளான பெண்ணுக்கு அழகு பூ பூத்து ஆத்தா வராளாம் பூஞ்சோலைல்கி(2) தன்ன......\nகொட்டிய கையும் வலிச்சுப்போச்சு நல்ல கோடி வலவிகள் விட்டுப் போச்சு (2)\nநித்திரம் வந்து நிலாபம் மறைக்கனும் உத்தரவு கொடு காளித் தாயே (2) தன்ன......\nவாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,\nநாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,\nபூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்,\nதோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்\nநாளை வதுவை மணம் என்று நாளிட்டு,\nபாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ்,\nகோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர்\nகாளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்\nஇந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,\nவந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து,\nமந்திரக் கோடியுடுத்தி மண மாலை,\nஅந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்\nநாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி,\nபார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,\nபூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,\nகாப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்\nகதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,\nசதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள,\nமதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்\nஅதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்\nமத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,\nமுத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,\nமைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக்\nகைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்\nவாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,\nபாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,\nகாய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி,\nதீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்\nஇம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,\nநம்மை உடையவன் நாராயணன் நம்பி,\nசெம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,\nஅம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்\nவரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு\nஎரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி,\nஅரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,\nபொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்\nகுங்குமம் அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து,\nமங்கல வீதி வலம் செய்து மணநீர்,\nஅங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,\nமஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்\nஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,\nவேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,\nதூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,\nவாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்\nஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே\nமனத்தாங்கல்களோடு அல்ல மனமாற்றங்களோடு செல்ல -2\n1. வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே\nநல்வாழ்வே ஆன்மீக வழிபாடு -2\nஇந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு\n2. இறைவார்த்தை நெறியே உண்மை வழி\nஇதயத்தைத் தேற்றும் இன்ப மொழி\nதன்னையே தருகின்ற தலைவன் வழி\nபகிர்வில் உயர்வு காணும் நெறி - இந்த\nஉண்மையை நாளும் உணர்ந்திடவே -2\nஇந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு\nஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே\nஆண்டவர் இல்லம் செல்வோம் (2)\nஎன்றும் அவனியில் மாந்தர் அன்பினில் மிளிர\nஅருள் வேண்டி பலியிடுவோம் (2)\n1. உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை\nஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் (2)\nகானமும் காற்றும் வேறில்லையே - 2\nநீயின்றி என் வாழ்வில் வேறில்லையே வேறில்லையே\n2. விடியலின் பனித்துளி மிதிபடவே - உம்\nவிடியலின் கனவை யாம் கண்டிடனும் (2)\nமனதினைக் காக்கும் மாண்புடனே (2)\nமனங்களைப் பலியிட வருகின்றோம் வருகின்றோம்\nவா வா முருகா முருகா\nதமிழ் சிறி 3 posts\nமனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.\nஇணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா கதிர்காம முருகையா உருகையா\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nதொடங்கப்பட்டது 8 hours ago\nவிடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு\nதொடங்கப்பட்டது Yesterday at 00:09\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதொடங்கப்பட்டது January 17, 2016\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று கம்பீரமாக நடைபெறும் என அறிவிப்பு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nஇல்லை கபிதன், அப்படி தானே சில நாளைக்கு முதல் சைவர்கள் பெரும்பான்மை என்பதால் யாழ் நகர வாயிலில் ஸகந்தபுராண வளைவு வைத்து சரி என்று இந்த திரியை திறந்த நெடுக்கு கூட என்னிடம் வாதாடினார். அதனால் அது சரி என்று நினைத்தேன். இவர்கள் சிங்கள இனத்தில் பிறந்திருந்தால் தமிழ் மொழியையே பணத்தாளில் இருந்து தூக்கி வீசி இருப்பார்கள்.😂 ஆகவே இப்போது இதுவாவது இருக்கிறது என்று சந்தோசப்படுங்கள். 😃\nவிடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\n\"அண்ணை பேரிச்சம் பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு..\"\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஇன்னும் \"அம்மாவின் ஆட்சியை அமைப்பேன்\"னு மட்டும் தான் சொல்லல... ஆம்\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று கம்பீரமாக நடைபெறும் என அறிவிப்பு\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 1 hour ago\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழம���ப் போன்று கம்பீரமாக நடைபெறும் என அறிவிப்பு கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார். இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (திங்கட்கிழமை) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு மேலும் கருத்து வௌளியிட்ட பாதுகாப்பு அமைச்சர், “உலகம் முழுதும் கொரோனா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படுவதைப் போன்று வழமைப் போன்று கம்பீரம் குறையாதவாறு அதேவேளை கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை சுதந்திர தின மரியாதை அணி வகுப்பில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புபடை மற்றும் தேசிய மாணவர் படையணி என்பவற்றின் சார்பில் 7 ஆயிரத்து 630 படைவீரர்கள் பங்குபற்றவுள்ளனர். கடந்த வருடத்தைப் போன்று சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறும். ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு விசேட பிரதிநிதிகள் நிகழ்வின் பிரதம பங்குபற்றாளர்களாக இருப்பார்கள். சுதந்திர தின அணிவகுப்புக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும். சுதந்திர தினத்திற்கு முன்னர் நடைபெறும் மத வழிபாடுகள் பெப்ரவரி 2ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். பெப்ரவரி 3ஆம் திகதி மருதானை விகாரையில் தான நிகழ்வு இடம்பெறும். ஏனைய சர்வமத வழிபாடுகள் சுதந்திர தினத்தன்று நடைபெறும். அதற்கமைய பௌத்த மத வழிபாடுகள் காலை 6.30க்கு நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விகாரையிலும் இந்து மத வழிபாடுகள் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலும் 6.35க்கு இஸ்லாம் மத வழிபாடுகள் கொழும்பு-4 நிமல்பாதை மஜ்மாயில் கமிராத் ஜூம்மா பள்ளிவாசலிலும் 7.15 க்கு கிருஸ்தவ வழிபாடுகள் பொரளை தேவாலயத்திலும் நடைபெறும். அதனையடுத்து முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறும். இதில் 3 ஆயிரத்து 171 இராணுவத்தினரும் 808 கடற்படையினரும் 997 விமானப்படையினரும் 664 பொலிஸாரும் 432 விசேட அதிரடிப்படையினரும் 558 சிவில் பாதுகாப்புபடையினரும் 336 தேசிய மாணவர் படையணரும் பங்குபற்றுவார்கள். இதனைத் தொடர்ந்து கலாசார அணிவகுப்பு இடம்பெறும். இதில் முப்படை, சிவில் பாதுகாப்புபடை, பொலிஸ், தேசிய இளைஞர் பாதுகாப்புபடை மற்றும் மாகாணசபை கலாசார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட 341 பேர் பங்குபற்றுவார்கள். இம்மாதம் 29, 30, 31ஆம் திகதிகளிலும் பெப்ரவரி 1, 2, 3 ஆம் திகதிகளிலும் சுதந்திர சதுக்கத்தில் ஒத்திகைகள் இடம்பெறும். அத்தோடு சுதந்திர தினத்தன்று இடம்பெறும் முக்கிய நிகழ்வாக டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வைபவம் காலை 7.15 மணிக்கு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் பங்குபற்றலுடன் நடைபெறும். பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சகல அரச திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் தேசிய கொடி பறக்கவிடப்படுவதோடு, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மின்விளக்கு அலங்காரங்களையும் செய்ய முடியும். இவ்வாறு எந்தவிதமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் குறைந்தளவானோரின் பங்குபற்றலுடன் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமையவே முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார். http://athavannews.com/கொரோனா-பரவலுக்கு-மத்திய-6/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/epic/gauva-for-health-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-19T04:33:05Z", "digest": "sha1:J4W7GCVMZVVPMP63I6JAXJ4JHR4BVQCZ", "length": 11770, "nlines": 192, "source_domain": "onetune.in", "title": "Gauva for health நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » Gauva for health நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்\nGauva for health நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்:-\nவாழைப் பழத்திற்கு அடுத்த படியாக நம்மிடையே பிரபலமானது கொய்யா தான். இதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் மிகவும் அக்கறையோடு உட்கொள்வோம்.\n* கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் ‘சி’ சத்து உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது.\n* கொய்யாவில் உள்ள காப்பர் சத்து ஹார்மோன்கள் சுரப்பதற்கும், செயல்படுவதற்கும் வெகுவாய் உதவுகின்றது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டிற்கு குறிப்பாக தைராய்டு சுரப்பி செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது.\n* புற்று நோய் அபாயத்தை கொய்யா வெகுவாய் குறைக்கின்றது. கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்தும், லைகோபேனும் திசுக்களை பாதுகாப்பதால் புற்று நோய் தாக்கும் அபாயம் வெகுவாய் குறைகின்றது.\n* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.\n* கண் பார்வை சிறக்க கொய்யாப்பழமும் சிறந்ததாகும்.\n* இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொய்யாபழம் உண்ண அறிவுறுத்தப்படுகின்றது. இது குழந்தையின் நரம்பு மண்டலத்தினை நன்கு பாதுகாக்கின்றது.\n* ரத்த அழுத்தத்தை சீராய் வைக்கின்றது. ரத்த உற்பத்தியைக் கூட்டுகிறது.\n* கொய்யாப்பழம் உண்டால் இதில் உள்ள ‘மக்னீசியம்’ நரம்புகளையும், தசைகளையும் தளர்த்தி விடுவதால் மனச் சோர்வு குறையும்.\n* கொய்யாவில் உள்ள நியாசின் எனப்படும் வைட்டமின் பி3, பிரிடாக்ஸின் எனப்படும் வைட்டமின் பி6 மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு செல்ல உதவுவதால் மூளை சோர்வின்றி இருக்கும்.\n* இதில் உள்ள வைட்டமின் சி, ஏ மற்றும் லைகோபேன், கரோட்டின் போன்றவை சரும சுருக்கங்களை நீக்குவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப் போகின்றது.\n* கொய்யா கழிவுப் பொருட்களை நீக்கி குடல் சுத்தமாய் வைக்கும். எந்த ஒரு பழத்தையும் பழமாய் சாப்பிடுவதே நல்லது. சில வகை சமையல் குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. காயோ, பழமோ, சமைக்கும் பொருளோ நன்கு கழுவிய பிறகே அதை பயன்படுத்த வேண்டும். வெள்ளை, சிகப்பு இருவகை கொய்யாப்பழங்களுமே சிறந்ததுதான்.\nகொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள் :\n1 கப் கொய்யாப்பழம் சுமார் – 165 கிராம் கலோரி சத்து 112 கொழுப்பு சத்து – 2 சதவீதம்\nகொலஸ்டிரால் – 0 சதவீதம்\nஉப்பு – 0 சதவீதம்\nமாவுச்சத்து – 8 சதவீதம்\nநார்சத்து – 36 சதவீதம்\nவைட்டமின் ஏ – 21 சதவீதம்\nவைட்டமின் சி – 628 சதவீதம்\nகால்சியம் – 3 சதவீதம்\nஇரும்பு சத்து – 2 சதவீதம்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nவேர்கடலை கொழுப்பு அல்ல …\nநினைத்தாலே மகிழ்ச்சியை தரும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் | ‘Kalaivanar’ N. S. Krishnan\nAnantha Pathmanabha Nadar அனந்த பத்மநாபன் நாடார்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/07/3.html", "date_download": "2021-01-19T05:16:18Z", "digest": "sha1:4GUP75XH6FVVLEQMYCAM6TDQNYDBZNTZ", "length": 3487, "nlines": 51, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஊதிய மாற்றத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம்", "raw_content": "\nஊதிய மாற்றத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம்\nBSNL அனைத்து சங்க கூட்டமைப்பு, AUAB, சேலம் தொலைத்தொடர்பு மாவட்ட சங்கங்களின் முடிவின் அடிப்படையில்,\n24/07/2018 – செவ்வாய் – காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை\nதொலைபேசி நிலையம், மெய்யனுர், சேலம்\n25/07/2018 – புதன் – காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை\nதொலைபேசி நிலையம் - சேலம் MAIN\n26/07/2018 – வியாழன் – காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை\nதொலைபேசி நிலையம் – சேலம் MAIN\n1. BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு\n01/01/2017 முதல் ஊதிய மாற்றம்…\n2. 01/01/2017 முதல் BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம்….\n3. ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தின் அடிப்படையில், ஓய்வூதியப் பங்களிப்பு…\n4. BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு…\nகோரிக்கைகளை வென்றெடுக்க, அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் திரளாக பங்கேற்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.\nமாவட்ட சங்கங்கள் நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-19T05:49:09Z", "digest": "sha1:WS62VCO7255BPIWF3KB2AHK2TZDA7NTO", "length": 4692, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆதார்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆதார் அட்டையில் தமிழுக்கு பதிலாக...\nஆதார் அட்டையில் இருந்து தமிழ் வா...\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்...\nதனியார் ஆய்வக கொரோனா பரிசோதனைக்க...\nசலூன் கடை செல்பவர்களுக்கு ஆதார் ...\nஇன்னும் 28 நாட்கள் தான்..: பான் ...\n‘காலாவதியான விசா.. போலியான ஆதார்...\n“இந்திய குடிமகன் என்பதற்கான ஆதார...\nபான் - ஆதார் எண்கள் இணைப்பு : கா...\n\"டிச. 31-க்குள் பான் கார்டுடன் ஆ...\nபான் - ஆதார் இணைக்க அவகாசம் நீட்...\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/make-pongal-a-little-different-this-year/", "date_download": "2021-01-19T04:42:19Z", "digest": "sha1:W7UAXIQLVMUK4PGL4Z4TRTWEFGRNPNC7", "length": 6159, "nlines": 135, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமா பொங்கல் செய்து பாருங்க! -", "raw_content": "\nஇந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமா பொங்கல் செய்து பாருங்க\nபொங்கல் திருநாளில் சத்தான, சுவையான தினை சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபொங்கல் திருநாள் என்றாலே, நமது வீடுகளில் விதவிதமான பொங்கல் வகைகளை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், சத்தான, சுவையான தினை சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nதினை அரிசி – கால் கிலோ\nபாசிப்பருப்பு – 50 கிராம்\nவெல்லம் – கால் கிலோ\nபால் – 1 கப்\nதேங்காய் துருவல் – கால் கப்\nஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்\nமுதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். திணை அரிசி, பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வறுத்த பாசிப் பருப்பை முதலில் போடவேண்டும். பாசிப்பருப்பு, அரைப் பதம் வெந்தவுடன் திணை அரிசியை போட்டு குழைய வேக விடவேண்டும். பின்பு எல்லாம் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், தேங��காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும். இப்போது சுவையான தினை சர்க்கரைப் பொங்கல் தயார்.\nரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சிம்புவின் பத்துதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nவிராலிமலை தொகுதியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nஷெரீனை திட்டி தீர்க்கும் பாலாஜியின் ரசிகர்கள்… காரணம் தெரியுமா\nராஜசேகர் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” எப்போது வெளியாகிறது தெரியுமா\nரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சிம்புவின் பத்துதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nவிராலிமலை தொகுதியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nஷெரீனை திட்டி தீர்க்கும் பாலாஜியின் ரசிகர்கள்… காரணம் தெரியுமா\nராஜசேகர் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” எப்போது வெளியாகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999311", "date_download": "2021-01-19T06:23:45Z", "digest": "sha1:VKRNLKVAUFNLZODU6N4DMORJ77JP6TRC", "length": 9338, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "மத்திய சுற்றுலாத்துறை சார்பில் இணையதளம் ஹோட்டல்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் த��ருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத்திய சுற்றுலாத்துறை சார்பில் இணையதளம் ஹோட்டல்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்\nமத்திய சுற்றுலா அறிவுறுத்தல் துறை\nசேலம், நவ.30:மத்திய சுற்றுலாத்துறையின் இணையதளத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமத்திய சுற்றுலாத்துறை சார்பில் இந்திய அளவில் அனைத்து தங்கும் விடுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், www.nidhi.nic.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், விடுதியினை பற்றி கேட்கும் விவரங்களை பதிவேற்றம் செய்தால், விடுதிக்கான பதிவேற்ற எண் வழங்கப்படும். மேலும், இந்த இணையதளத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளை பதிவு செய்து, சுய பங்கேற்பு சான்றிதழ், சுயமதிப்பீட்டு சான்றிதழ் ஆகிய மின்னணு சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.\nஇது தவிர கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு பயிற்சி தரும் வகையில் www.saathi.qcin.org என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதிகள், இந்த இணையதளத்தில் பதிவு செய்து தரம் மற்றும் வணிக மேம்பாடு உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று பயன்பெறலாம். மேலும், பதிவுபெற்ற எண் மூலம், தங்களது விடுதி பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான சுயசான்றிதழைப் பெறலாம். இந்த இரு இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம் மற்றும் சுயசான்றிதழை, சேலம் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தின் மெயிலுக்கு (touristofficeslm@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு, சேலம் சுற்றுலா அலுவலகத்தை 0427-2416449 மற்றும் 89398 96397 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\nமேற்கு மாவட்டத்தில் 500 பேர் இணைந்தனர்\nசேலத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி கலெக்டர், போலீஸ் கமிஷனர் பங்கேற்பு\nமேம்பாலத்தில் டூவீலர் கவிழ்ந்து பெண் படுகாயம்\nஅம்பேத்கர் படம் அகற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகெங்கவல்லியில் சமத்துவ பொங்கல் விழா\nகிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் திரளாக பங்கேற்க செல்வகணபதி அழைப்பு\n× RELATED ஸ்நேப் சாட் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த டிரம்ப்புக்கு நிரந்தர தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Hanuman%20temple", "date_download": "2021-01-19T06:26:22Z", "digest": "sha1:O6LWMZ7HRB5SKRPOSR3NR6M5NKJCPUMZ", "length": 3091, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Hanuman temple | Dinakaran\"", "raw_content": "\nசாந்தினி சவுக் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இடிப்பு : அனுமன் கோயிலை மீண்டும் கட்ட வேண்டும்: கவர்னர் தலையிடக்கோரி பாஜ தலைவர்கள் மனு\nஅனுமன் கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்: பாஜ-ஆம் ஆத்மி கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு\nவ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி\nஅனுமனுக்கு 5008 வடை மாலை\nவ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா\nஊத்துமலை அனுமந்தபுரி ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா\nஅனுமனின் அருள் பெருக்கும் அற்புத ஆலயங்கள்\nபரமக்குடியில் அனுமன் ஜெயந்தி விழா\nகிருஷ்ணகிரி, ஓசூரில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்\nதோஷ நிவர்த்திக்கு அனுமன் வழிபாடு மற்றும் பரிகாரங்கள்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்\nஅனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்\nஅனுமன் ஜெயந்தியையொட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-01-19T06:11:16Z", "digest": "sha1:XUU3ZTHH37DRBYJUK7FT6JZYPRHASJ47", "length": 10197, "nlines": 149, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "#தேர்தல் திருவிழா | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nPosts Tagged ‘#தேர்தல் திருவிழா’\nTags: #2016 தமிழகத் தேர்தல், #‎படிப்படியான்விதி‬, #தேர்தல் திருவிழா, #தேர்தல்2016, #TherthalNeram, #TNElections2016\nமுதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும்\nசில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும்\nமதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்\nஇவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்\nஅதெப்படி மக்கள் நலக் கூட்டணியில் தமாகா சேரலாம்\nசென்னையில் குவியும் அதிருப்தியாளர்கள்: இன்று தேமுதிக போட்டி கூட்டம் \nதேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா தொகுதிப் பங்கீடு அறிவிப்பு\nஅதிமுக மீண்டும் ஆட்சியமைத்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்: ஜெயலலிதா உறுதி\n‘ஓட்டுக்கு பணம் தரமாட்டோம்’ வாக்குறுதியை கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் பெற வேண்டும்: ராமதாஸ்\nஅதிமுகவை தோற்கடிக்கும் மனநிலையில் ஆர்.கே.நகர் மக்கள் இருக்கிறார்கள்: ஸ்டாலின்\nமுதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும். சில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்-முதல்வர் ஜெயலலிதா பேசினார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் அம்மா அவர்களுக்கு வைக்கப் பட்ட பேனர்களில் இருந்து சில வரிகள்\nதாயிருக்க பயமில்லை; தண்ணீருக்கு குறைவில்லை\nமகராசிக்கு மகுடம் சூட்டி மகிழ்கின்ற 2016 லீப் ஆண்டு\nEVKS இளங்கோவன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்\nஸ்டாலின் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்\nஅன்பழகன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்\nகலைஞர் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்\nஇலகணேசன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்\nவிஜயகாந்த் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்\nஇதைப் படிக்க படிக்க உங்களுக்கும் இதைப் போல பல பேனர்களில் ஆங்காங்கே படித்த/பார்த்த வாசகங்கள் நினைவில் வந்தால் இங்கே பதிலுரையாக பதிவிடவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2018/09/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA/", "date_download": "2021-01-19T04:38:53Z", "digest": "sha1:XVHRUBY5PRTYC67H5MJHA2I4FCI6JLPA", "length": 16678, "nlines": 242, "source_domain": "sarvamangalam.info", "title": "சிவராத்திரி நான்கு சாம பூஜைகள் ! | சர்வமங்களம் | Sarvamangalam சிவராத்திரி நான்கு சாம பூஜைகள் ! | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nசிவராத்திரி நான்கு சாம பூஜைகள் \nசிவராத்திரி நான்கு சாம பூஜைகள் \nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஇந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் “பிரம்மா” சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் “பஞ்ச கவ்வியத்தால்” (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.\nஇந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் “விஷ்ணு”. சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.\nஇந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து “எள் அன்னம்” நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என��றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.\nஇந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தன்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.\nமிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக\nசிவன் – காயத்ரி மந்திரங்கள்\n12 ராசிஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு. Continue reading\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nஇன்றைய உலகில் பொருளாதார தேவையை பூர்த்தி. Continue reading\nHOW MANY DEITIES ARE MENTIONED IN GAYATRI MANTRA – காயத்ரி மந்திரத்தில் பல தெய்வங்களை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன\nவிரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்\n‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்-. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nHOW MANY DEITIES ARE MENTIONED IN GAYATRI MANTRA – காயத்ரி மந்திரத்தில் பல தெய்வங்களை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன\nவிரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்\nசண்ட பைரவர் காயத்ரி மந்திரம்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/blog-post_24.html", "date_download": "2021-01-19T06:01:06Z", "digest": "sha1:EBKZRCNV6ESXQG7X4LNUWLTDGECP7GTR", "length": 6565, "nlines": 144, "source_domain": "www.kalvinews.com", "title": "தேர்தலுக்கு முன்பே பள்ளி இறுதி தேர்வா?", "raw_content": "\nதேர்தலுக்கு முன்பே பள்ளி இறுதி தேர்வா\nதேர்தலுக்கு முன்பே பள்ளி இறுதி தேர்வா\n'சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு மாவட்டம், நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:தை பொங்கல் பரிசாக, 2,500 ரூபாயை, அரசு உங்களுக்கு தருகிறது. தமிழகத்தில் இன்னும் பல திட்டங்கள் உங்களை நோக்கி வரப்போகிறது. நீங்கள் பார்த்து கொண்டே இருங்கள். இந்த அரசு இன்னும் மக்களுக்காக என்னென்ன செய்யப்போகிறது என்று.சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என்பது குறித்து, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம். ஆனால், இன்னும் அதுகுறித்து எந்த முடிவுகளும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு, அவர் கூறினார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannan-vandhu-song-lyrics/", "date_download": "2021-01-19T06:04:34Z", "digest": "sha1:ODZVQ3EHNBKNN67N6O7XTMUKEB76L76U", "length": 6928, "nlines": 223, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannan Vandhu Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : { கண்ணன் வந்து\nபேசும் பூ மேடை மேலே } (2)\nபெண் : கண்ணன் வந்து\nபெண் : கீதங்கள் சிந்தும்\nபெண் : இவள் வண்ண\nபெண் : கண்ணன் வந்து\nபேசும் பூ மேடை மேலே\nபெண் : கண்ணன் வந்து\nபெண் : மாலை நிலா\nஆ ஆ மாலை நிலா\nபெண் : ஒரு அந்திப்\nபெண் : கண்ணன் வந்து\nபேசும் பூ மேடை மேலே\nபெண் : கண்ணன் வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/world/important-announcement-for-the-people-of-the-northern-province/", "date_download": "2021-01-19T06:34:41Z", "digest": "sha1:5GTKIBX3CFF7MNBA64RGT5N7HBXA3OF2", "length": 10753, "nlines": 95, "source_domain": "www.t24.news", "title": "வட மாகாண மக்களுக்கான முக்கிய அறிவித்தல்! - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஅமேசான் பிரைமின் ‘மிர்சாபூர்’ நிகழ்ச்சி மீது சரமாரியாக வழக்கு\nஜெனிவா நெருக்குவாரத்துக்கு ராஜபக்ஷ அரசே முழுப்பொறுப்பு – ரணில் குற்றச்சாட்டு\nஅமைச்சர் பவித்ரா பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி வலியுறுத்து\n126 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – அஜித் ரோகண\nஇங்கிலாந்து, பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்துக்கு டிரம்ப் அனுமதி\nவட மாகாண மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nவட மாகாண மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nவடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் மத்தியில் தற்பொழுது வாழ்வோரின் பெயர், 2020 ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,\nசம்பந்தப்பட்டவர்கள் தற்பொழுது வடக்கு மாகாணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால் தற்போது எந்தவொரு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலும், ஏனைய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்காக அந்த தேர்தல் மாவட்ட அலுவலத்தின் மூலமும் சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும்.\nமேலும் விண்ணப்பப்படிவத்தை www.election.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.\nஇந்த விண்ணப்பங்கள் 2021.01.05 ஆம் திகதி தொடக்கம் 2021.02.01 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். அத்தோடு சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை சரியாக பூர்த்தி செய்து நீங்கள் தற்பொழ��து பதிவை கொண்டுள்ள பிரதேசத்திற்கான கிராம உத்தியோத்தரின் சிபாரிசுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் உதவி பதிவு அதிகாரியிடம் 2021.02.01 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று கீழ் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பதிவை கொண்டிருந்த தற்பொழுது தொழில், கல்வி அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக வெளிநாடுகளில் இருப்பவர்களின் தகவல்கள் சம்பந்தப்பட்ட படிவத்தில் உள்ளடக்கி, அந்த நபரின் நெருங்கிய உறவினர் ஒருவர் அட்டோனி அதிகாரம் கொண்டவரினால் கைச்சாத்திடப்பட்டு 2021.02.01 கையளிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுழு குடும்பத்தினரும் வெளிநாடுகளில் இருப்பார்களாயின், அவர்களின் விண்ணப்ப படிவம் சம்பந்தப்பட்ட நாட்டின் இலங்கை தூதர அலுவலகத்தின் மூலம் 2021.02.01 திகதி அல்லது அதற்கு முன்னர் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமாணவர்களுக்கு சீருடைத் துணிகள் எப்போது வழங்கப்படும்\nஅமெரிக்க பாராளுமன்றம் கட்டிடம் முற்றுகை – நால்வர் பலி\nஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று\nஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி\nஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.\nஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்\nஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது\nஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.\nஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்\nஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/schools/page/7/", "date_download": "2021-01-19T06:26:59Z", "digest": "sha1:G5HAP5EXEG6YUQ66OL2PB53AIOX4XO4K", "length": 14989, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Schools Archives - Page 7 of 13 - ITN News", "raw_content": "\nஉயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு டெப் வழங்கும் நடவடிக்கை 0\nதேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்றும் சகல மாணவர்களுக்கும் டெப் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அமைவாக ஒரு இலட்சம்\nவடமாகாண பாடசாலைகளில் மாணவர் அனுமதியின் போது கட்டாயம் கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தை கடைப்பிடிக்க வேண்டும் 0\nவடமாகாண பாடசாலைகளில் மாணவர் அனுமதியின் போது கட்டாயம் கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் 35 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாதென மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார். 2020ம் ஆண்டில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகள் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இ;நநிலையில் கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கமைய மாணவர்களை வகுப்பு பிரிவுகளில் இணைத்துக்கொள்வது தொடர்பில்\nதேசிய பாடசாலைகளில் மாணவர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை 0\nதேசிய பாடசாலைகளில் மாணவர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாடசாலைகளில் சுமார் 40 ஆயிரம் மாணவர்களை உள்வாங்குவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார். முதற்கட்டநேர்முக பரீட்சைகள் மூலம் நான்காயிரத்து 500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, எஞ்சிய மாணவர்கள் ஏனைய நேர்முகப் பரீட்சைகள் மூலம்\nஅதிபர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் தீர்மானம் 0\nபாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாளையதினம் ஆயிரத்து 918 அதிபர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. நிகழ்வு பிரதமர் ரணில் வ��க்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறும்.\nசகல மாவட்டங்களையும் மையப்படுத்தி தமிழ் மொழிமூல உயர்தர பாடசாலைகளை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம் 0\nசகல மாவட்டங்களையும் மையப்படுத்தி தமிழ் மொழிமூல பாடசாலைகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் முதற்கட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு தமிழ் மொழிமூல உயர்தர பாடசாலை அமைக்கும் வேலைத்திட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளது. அதனடிப்படையிலேயே இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்\nபுதிய 10 பாடசாலை கட்டிடங்கள் இன்று மாணவரின் உரிமைக்கு 0\nபுதிய 10 பாடசாலை கட்டிடங்கள் இன்று மாணவரின் உரிமைக்கு திறந்துவைக்கப்படவுள்ளது. அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அருகிலுள்ள சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய குளியாப்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 10 புதிய கட்டிடங்கள் இவ்வாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.\nஅருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் குறித்தான முறைப்பாடுகளை அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் 0\nஅருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நிர்மாணங்கள் குறித்து பிரச்சினைகள் இருப்பின் அதனை அறிவிக்குமாறு கல்வியமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முறைகேடுகள், நிதி மோசடி, உரிய தரத்தின் நிர்மாணங்களை மேற்கொள்ளாமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதான திட்ட பொறியியலாளரிடம் முறைப்பாட்டை முன்வைக்க முடியும். அவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவோர் அபிவிருத்தியின் பலன்களை மக்கள் அனுபவிப்பதற்கு\nஅருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 500 புதிய பாடசாலை கட்டிடங்கள் இன்று மாணவர் உரிமைக்கு 0\nஅருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 500 புதிய பாடசாலை கட்டிடங்கள் இன்றைய தினம் மாணவர் உரிமைக்கு வழங்க���்படவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. வேலைத்திட்டத்திற்கு இணைவாக கஹதுடுவ, வெனிவெல்கொல பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஷிஸ்யோதா விசேட கல்வி தேசிய நிறுவனம் இன்றையதினம் மாணவர் உரிமைக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த\nநாட்டின் சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கென திறப்பு 0\nநாட்டின் சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கென இன்று திறக்கப்படுகிறது. கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் 12 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 16ம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கென திறக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரச மற்றும் அரசின் அனுமதியுடன் இயங்கும்\nசகல அரச பாடசாலைகளும் நாளை திறப்பு 0\nகல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறும் பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 11 பாடசாலைகளில் இடம்பெறுகின்றன. குறித்த பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 16ம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121628/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T05:51:32Z", "digest": "sha1:ANWCICRQ7Z67MMAWNCT4YQNNKPMV3MTF", "length": 7948, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "போதை மருந்து விவகாரத்தில் கைதான நடிகை ரியாவின் நீதிமன்ற காவல் அக்.6 வரை நீட்டிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவலர் பலி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிர...\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள...\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது ...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொட...\nஅடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா கால...\nபோதை மருந்து விவகாரத்தில் கைதான நடிகை ரியாவின் நீதிமன்ற காவல் அக்.6 வரை நீட்டிப்பு\nநடிகர் சுசாந்த் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்ற காவல் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் சுசாந்த் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்ற காவல் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபோதை மருந்து வழக்கில் நடிகை ரியா கடந்த 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். போதை மருந்து கும்பலின் முக்கிய கண்ணி என அவரை போதை தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.\nஅவரிடம் 3 நாட்கள் கேட்கப்பட்ட கேள்விகளை தொடர்ந்து பாலிவுட்டில் தனது விசாரணையை போதை தடுப்புப் பிரிவு விரிவுபடுத்தி உள்ளது.\nஇதனிடையே ஜாமின் கேட்டு ரியா சகரபோர்த்தியும் அவரது சகோதர ரும் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.\nதீனா பேசிய கருத்துக்கு இளையராஜா மறுப்பு : தீனா பேட்டியால் குழப்பம்\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் - படக்குழு வெளியிட்ட வைரல் வீடியோ\nதனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு - இணையத்தில் வைரல்\nமாஸ்டர் - திரையரங்குகளில் திருவிழாக் கோலம்..\nகேரளாவில் 13 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க நடவடிக்கை : முதல் படமாக மாஸ்டர் படத்தை திரையிட ஏற்பாடு\nமாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான விவகாரம்-தயாரிப்பாளர் சங்கம் மூலம் காவல் துறையிடம் புகாரளிக்க முடிவு\nவிக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா படத்தின் டீசர் வெளியீடு\nவிஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது நடிகர் விஜய் புகார்\nஎத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் ஈஸ்வரன் பொங்கலுக்கு ரிலீஸ் -படக்குழு\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandanaar.blogspot.com/2014/11/blog-post_9.html", "date_download": "2021-01-19T05:41:24Z", "digest": "sha1:6TH3PEPWXG4FYVDZEKRA6GCTQVD6BFQ4", "length": 19017, "nlines": 120, "source_domain": "chandanaar.blogspot.com", "title": "சந்தனார்: முத்தமிடுவதால் செத்துவிடுமா கலாச்சாரம்?", "raw_content": "\nஇலக்கியம் சினிமா குறும்படம் உலகம்\nபிரான்ஸில் நடந்த சம்பவம் இது. தமிழ் எழுத்தாளர் ஒருவர் பிரெஞ்சு தெரிந்த தனது நண்பருடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். எதிர் இருக்கையில் ஒரு ஜோடி, சூழலையும் மறந்து மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் (முத்தம் உட்பட). இதைப் பார்த்த எழுத்தாளர் தன் நண்பரிடம், “இதெல்லாம் நம் நாட்டில் சாத்தியமா” என்று கேட்டாராம். “ஏன், உங்களுக்கு அத்தனை ஆசையா” என்று கேட்டாராம். “ஏன், உங்களுக்கு அத்தனை ஆசையா” என்றாராம் நண்பர் சிரித்துக்கொண்டே. “இல்லை. அந்த ஜோடியின் அருகில் இருப்பவரைப் பாருங்கள். எதுவுமே நடக்காததுபோல் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் நம் நாட்டில் சாத்தியமாகுமா என்று வியந்துகொண்டிருக்கிறேன்” என்றாராம் அந்த எழுத்தாளர்.\nஇந்தியாவில் இதுபோன்ற காட்சிகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில் பல்வேறு சமூகச் சிக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் சராசரிக் குடும்ப அமைப்பின் பின்னணியிலிருந்து வரும் யாரும் இந்தக் காட்சியைச் சாதாரணமாகக் கடந்துவர மாட்டார்கள் தான். ஆனால், பொதுவெளியில் காதலர்கள், தம்பதியர் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வதைத் தடுக்கும் வகையில் ‘கலாச்சாரக் காவலர்கள்’ நடந்துகொள்வதுதான் இன்று பெரும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது. கேரளத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்த முத்தப் போராட்டம் இதற்குச் சரியான உதாரணம்.\nகோழிக்கோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. ‘இந்தி யாவில் பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும்தான் வாயைப் பயன்படுத்துவோம். முத்தம் என்ற ஒன்று நம் நாட்டிலேயே கிடையாதே’ என்ற ‘தார்மிக’ கோபத்தில் கொதித்தெழுந்த ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட யுவ மோர்ச்சா என்ற அமைப்பு, அந்த உணவகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தியது. இந்த அராஜகத்துக்கு எதிராகப் போராட வேண்டும��� என்று ஃபேஸ்புக் மூலம் ‘சுதந்திரச் சிந்தனையாளர்கள்’ என்ற அமைப்பினர் ஒன்றுதிரண்டனர். ‘கிஸ் ஆஃப் லவ்’ என்ற பெயரில் முத்தப் போராட்டம் செய்ய அந்த அமைப்பு முடிவுசெய்தது.\nகொச்சியில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆயிரக் கணக் கான ஆண்களும் பெண்களும் திரண்டனர். நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் இதில் அடக்கம். யுவ மோர்ச்சா, ஏபிவிபி, பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளும் முஸ்லிம் அமைப்பு ஒன்றும் இந்தப் போராட்டத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கின. எனினும் ஏற்பாடு செய்யப்பட்டதுபோல், முத்தப் போராட்டம் நடைபெறாமல் காவல்துறை ‘கடமை’யாற்றியது. போராட் டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.\nஎனினும், போலீஸ் வேனுக்குள்ளும், காவல் நிலையத் திலும் முத்தமிட்டுக்கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. இதற்கிடையே, கலாச்சாரக் காவலர்களின் கடும் எதிர்ப்பால் ‘கிஸ் ஆஃப் லவ்’ ஃபேஸ்புக் பக்கமும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. தங்கள் தரப்பின் நியாயத்தை, அந்த அமைப்பினர் ஃபேஸ்புக்குக்குப் புரியவைத்த பின்னர், மீண்டும் அந்தப் பக்கம் திறக்கப்பட்டது.\nபோராட்டத்தில் கலந்துகொண்ட பலர், “கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறலைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒரே காரணத்துக்காகத்தான் இந்த முத்தப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்தோம்” என்று குறிப்பிடு கின்றனர். இப்படியான அதிரடியான முடிவுதான் தங்கள் போராட்டம் குறித்த விரிவான கவனத்தை ஈர்த்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். “வாழ்வதற்கான அடிப்படை உரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அடிப்படை யான இந்திய அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதிரான வைதான் காதலர்கள் மீதான தாக்குதல்கள்” என்று இந்த அமைப்பினர் கொந்தளிக்கிறார்கள்.\nகாதலர் தினக் கொண்டாட்டங்கள், பப் கலாச்சாரம் போன்றவற்றையும் அடிப்படைவாத அமைப்புகள் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றன. காதலர் தினத்தின்போது பொது இடங்களில் சந்தித்துக்கொள்ளும் காதலர்களிடம் தாலியைக் கொடுத்துக் கட்டிக்கொள்ளச் சொல்வது அல்லது காதலனின் கையில் ‘ராக்கி’கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது என்று இவர்கள் செய்யும் அராஜகம் கொஞ்சநஞ்சம் அல்ல.\n‘காதலுக்குத் தண்டனை’ என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை பஞ்சாயத்து���் தலைவர்கள் உட்பட, அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கலாச்சாரக் காவலின் தீவிரம் எந்த எல்லையையும் எட்டும் என்பதற்கு உதாரணம் இது. கலாச்சாரத்தைவிடவும் மேன்மையானது மனிதநேயமே என்பதை நாம் இன்னும் உணரவில்லை என்பதுதான் உண்மை. இதுபோன்ற தருணங்\nகளில் மதத்தின் அடிப்படையில் வேறுவேறு துருவங்களில் செயல்படும் இந்து அடிப்படைவாத அமைப்புகளும், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் ஒரே நேர்க் கோட்டில் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nஅடிப்படையில், சமூக ஒழுக்கம், பண்பாடு என்று பல்வேறு பெயர்களைச் சொன்னாலும் தங்கள் சமூகத் துக்குள் ‘கலப்பு’ நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பதற்றம்தான் அடிப்படைவாத அமைப்புகளை இயக்குகிறது. காதல், கலப்புத் திருமணம் போன்றவற்றுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை அந்த அமைப்புகள் எடுப்பதற்கும் காரணம் இதுதான். இயல்பாகவே இவற்றுக்கு எதிரான மனப்பான்மையில் இருக்கும் பெற்றோர்களுக்குத் தார்மிக ஆதரவை இதுபோன்ற அமைப்புகளும், குறிப்பிட்ட சில கட்சிகளும் தாராளமாகத் தருகின்றன. அதன் மூலம் அரசியல் ஆதாயத்தையும் அந்த அமைப்புகள் பெறு கின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nஇந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தெருக்களில், பேருந்துகளில் ஏன் வீடுகளிலேயே பாலியல்ரீதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தியாவில் 53.22 % குழந்தைகள் ஆண்டுதோறும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று சொல்கிறது ஐ.நா-வின் புள்ளிவிவரம்.\nஇவை பற்றியெல்லாம் எந்தக் கலாச்சாரக் காவலர்களும் கவலைப்படுவதில்லை. காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தால்தான் உங்கள் கலாச்சாரம் பறிபோகிறதென்றால் கலாச்சாரத்தின் உண்மையான அர்த்தம்தான் என்ன\n- தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.\nபரோபகாரம் – கொடுக்கும் வழக்கு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nபழைய ஒரு சிறிய காதல் கதை - பஷீர்\nசிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்\nஷாஜிக்கு ஒரு பதில் ...\nகவுண்டமணி : கோபக்காரக் கோமாளி\nசாரு நிவேதிதா செய்யும் அத்துமீறல்களை பற்றிய என் கேள்வியும் ப���ன்னேஸ்வரனின் பதிலும்..\nஇளையராஜா : உயிரில் கலந்த இசை..\nஅவன் இவன்: ஏக வசனம்\nநான் நாவல் எழுத மாட்டேன்: மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி நேர்காணல்\nஅய்யா சாருவின் அருமை பெருமைகள்\nஇளையராஜா (2) களவாணி (2) சேதுபதி அருணாசலம் (2) வடக்கு வாசல் (2) Inspiration (1) அனார்கலி (1) அறந்தாங்கி (1) அறை (1) ஆக்ஷன் படம் (1) ஆர்னால்ட் (1) இட்லிவடை (1) இந்தியா உலகக்கோப்பை (1) இலக்கிய மலர் (1) உயிர்மை (1) ஊழல் (1) எந்திரன் விமர்சனம் (1) ஓவியம் (1) கனிமொழி (1) கமல் (1) கல்மாடி (1) கவிதை (1) காதல் (1) காமன்வெல்த் (1) கிரிக்கெட் (1) சந்தனார் (1) சந்திரமோகன் (1) சந்ரு (1) சிகரங்களில் உறைகிறது காலம் (1) சுரேஷ் கண்ணன் (1) சொல்வனம் (1) ஜானகி (1) ஜெட் லி (1) ஜெயமோகன் (1) தமிழ் சினிமா (1) தேவா (1) பாணா காத்தாடி (1) பூந்தளிர் (1) மணிரத்னம் (1) முதல்வர் கருணாநிதி (1) முரளி (1) மெட்டி ஒலி (1) யதார்த்தம் (1) ரஹ்மான் (1) வயலின் (1) விமர்சனம் (1) ஷாஜி (1) ஸ்டாலன் (1) ஹரன் பிரசன்னா (1) ஹவுசிங் போர்டு (1) ஹாலிவுட் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/05/blog-post_18.html", "date_download": "2021-01-19T04:42:15Z", "digest": "sha1:64ASQEO3IQSILZ5KXLHDQIN77NXPRU2C", "length": 10771, "nlines": 198, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்\nஎழுபதுகளில் வெளியான பாடல்கள் வரவேற்பு பெறாததற்கான காரணங்களை அலசினோம் அல்லவா...\nஎம் எஸ் வி , கே வி மகாதேவன் போன்றோர் எழுபதுகளில் சூப்பரான பாடல்கள் கொடுத்திருந்தாலும் பெரும்பாலான பாடல்கள் பிரபலமாகவில்லை\nஅதே போல பல எழுதுபதுகள் நாயகர்களும் பெரிய் அளவில் சோபிக்கவில்லை\nஎன்ன ட்விஸ்ட் என்றால் விஜயகுமார் சிவகுமார் போன்றார் எழுதுபதுகளில் எண்பதுகளில் சோபிக்காவிட்டாலும் , பிற்கால வாழ்க்கையில் பிரபலத்துவம் எய்தினார்கள்... குறிப்பாக விஜயகுமார் தந்தை வேடங்கள் , வில்லன் வேடங்கள் என ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..\nசிவகுமாரோ சினிமாவை தாண்டி புகழ் பெற்றார்\nஜெய்கணேஷ் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தார்\nமுத்துராமனுக்கு இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கவில்லை... சீக்கிரமே இறந்து விட்டார்...\nஅவர் மகன் கார்த்திக் , தந்தையை மிஞ்சி புகழ் பெற்றார்.. ஆனால் , தந்தைக்கு பெருமை சேர்க்காத வகையில் அவரது பிற்கால செயல்பாடுகள் அமைந்து வருகின்றன\nஎண்பது���ளில் ரஜினி கமல் சத்யராஜ் விஜயகாந்த் பிரபு கார்த்திக் ஆகிய சிலரே ஆதிக்கம் செலுத்தினர்..\nஆனால் இன்று இன்னிலை மாறி ஆரோக்கியமான சூழல் உள்ளது\nரஜினி , கமல் , அஜித் , விஜய் , சிம்பு , தனுஷ் , ஆர்யா , சூர்யா , கார்த்தி , ஜெயம்ரவி என எல்லோருக்குமே ஸ்டார் அந்தஸ்து இருப்பது ஆச்சர்யம்,\nகுறிப்பிட்ட சிலர் கைகளில் பட உலகு சிக்காமல் எல்லோரும் வாழ்வது நல்லது\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்\nவானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு\nஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக க...\nசாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர...\nதிராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்\nநோபல் பரிசு விஞ்ஞானி காலமானார்\nராஜிவ் நினைவகமும் ராகுல் விலகலும்\nபிஜேபிக்கு நன்றி சொல்லும் திமுக\nஉண்மையான திராவிட இயக்கம் எது - அட்டகாசமான தீர்ப்பு...\nஅன்றே சொன்னது நடந்துள்ளது- அனைவரும் வென்ற தேர்தல்\nபழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்\nஇனி ஒரு கிலோ என்பதன் அர்த்தம் மாறுகிறது\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகூடா நட்பு 2.0 -ஸ்டாலின் அதிரடி\nசினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்\nபாவப்பட்ட 70S- மறக்கப்பட்ட பாடல்கள்\nஅரிய ரகசியத்தை சொல்லும் நாவல் - இலக்கிய அலசல்\nசோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடிதம்\nபாடல் அனுபவம் - கண்ணதாசன் சிவாஜி\nகலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்\nராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்\nஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்\nதேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப...\nதிட்ட சொல்லி ரசித்த பெரியார்\nஇறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்\nவாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsmyth.com/page/3/", "date_download": "2021-01-19T05:09:11Z", "digest": "sha1:IHYLIJHPQ4PCPNU7BNU3AGASMLWDAZSU", "length": 14427, "nlines": 311, "source_domain": "newsmyth.com", "title": "NewsMyth | - Part 3", "raw_content": "\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா விவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி அமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் மைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா விவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி அமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் மைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா – சரவணன் மோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nநானா படேகர்: திரைப்பட நடிகர் – நிஜ வாழ்வில் ஹீரோ\nதிருமாவளவன்-பிஜேபி மோதல்: பிஜேபி வலையில் வன்னியர் ஓட்டு -வசீகரன்\nவன்னியர் உள் இடஒதுக்கீடு போராட்டம்: பாமக நாடகமா\nவிவசாயிகளின் தலைவன் மகேந்திர சிங் திகாயத் – திலீப் அஸ்வதி\nஎக்காலத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டம் என்று அதிகாரிகளாலேயே வர்ணிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் அரசுக்கு எதிராக ஒருமித்த குரலில் கோஷங்கள்…\nகூட்டம் கும்பல் மற்றும் சமூக-அரசியல் வரலாறு – பிரசன்ஜித் சௌத்ரி\nசர்வாதிகார ஆட்சிக்கு எதிராக திரளும்போது மட்டும் கூட்டத்தினுடைய இயல்பு ஏற்கப்படுவதே இல்லை. தியான்மென் சதுக்க இயக்கத்தை நசுக்கிய சீனா. ஷாகின்…\nமாசுபட்ட எண்ணூர் மணலி பகுதிய��ன் ஒழுங்குமுறையில் கருந்துளை; 60 சதம் நேரத்தில் பெரிய ஆலைகள் புகை வெளியேற்ற விதிகளுக்கு கட்டுப்படுவதில்லை…\nராம் மனோகர் லோகியா: ஒரு சோசலிச காந்தியவாதி: – இரா.மனோகரன்\nஇதுவரை சமத்துவம் கோரியவர்கள்கூட இன்றைக்குள்ள நிலையைப் பார்த்து, சமத்துவத்திற்காக போராட ஆரம்பித்தால் சமுக சீர்குலைவு ஏற்படும் எனப் பயந்து, இப்போதுள்ள…\nகுழந்தைகளுக்கான சோவியத் இலக்கியம் – தீபலட்சுமி\nகுழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கத்தான் வேண்டும். அவற்றின் மதிப்பு என்பது, அவற்றின் விலைச்சீட்டில் குறிக்கப்படுவது அல்ல என்ற தெளிவிருந்தால், குழந்தைகளை ஓரளவு…\n‘கடனிலிருந்து விடுதலை’: மேற்கு வங்கத்தில் ஒரு புது இயக்கம் – தோழர்.மதிவாணன்\nநுண்கடன் நிறுவனங்களிடம் இருந்து கடன்பெற்ற பெண்கள், இன்று, கந்துவட்டியிலிருந்து விடுதலை என்ற இயக்கமாக அணிதிரண்டு வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த வங்கியாளரும்…\nமக்களை முட்டாள்களாக்கும் கருத்துக்கணிப்பு பித்தலாட்டங்கள் – வசீகரன்\nகொரோனா பரவலைக் காரணம் காட்டி அமெரிக்கா, சீனாவுக்கு நெருக்கடி தருகிறது. இந்தியா, அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது. இதுதான் தற்போதைய எல்லைப்…\nபாரசீக அறிவியலாளர் முகம்மது இப்னு அல்-துசி – மோகனா சோமசுந்தரம்\nபால்வீதி, அதாவது விண்மீன், மிகப் பெரிய எண்ணிக்கையிலான சிறிய, இறுக்கமாக-கொத்தாக நட்சத்திரங்களால் ஆனது, அவை அவற்றின் செறிவு மற்றும் சிறிய…\nஅமெரிக்க மக்களைப் போல் தமிழக மக்களும் திரளவேண்டிய தருணம் இது – தோழர்.பாஸ்கர்\nதமிழகப் போலீஸானது போலீஸ்துறை மட்டும் அதனிடம் இல்லாமல் தமிழக அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் அதனிடமே இருக்கின்றன. நீதித்துறை உள்ளிட்டு. தூத்துக்குடி…\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://northceylon.com/?cat=6", "date_download": "2021-01-19T06:06:20Z", "digest": "sha1:LSF4ECT4GR22WHBFRK5O577IYQXODMS2", "length": 17294, "nlines": 90, "source_domain": "northceylon.com", "title": "புலனாய்வுச் செய்திகள்", "raw_content": "\nஎம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் அரசிலிருந்து விலகுவேன் - விமல் வீரவன்ச\nகொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற ஜோடி; வீட்டில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டனர்..\nபுத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம் - கொரோனா என சந்தேகம்..\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று..\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று..\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 16ம் திகதி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றிருந்தார் என கூறப்படுகிறது. இதனையடுத்து 40 பேர் வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\nமேலும் 164 பேருக்கு கொரோனா; 156 பேர் சமூகத்தில் இருந்தும், 8 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் – இராணுவ தளபதி\nநாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இவர்களில் 156 பேர் சமூகத்தில் இருந்தும், 8 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் ஏனையவர்கள் பேலியகொட கொத்தனியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் கூறினார்.\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\nஇலங்கை வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவரது விஜயத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\n35,000 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்..\nகொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணி�� முதலாவது தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் கிடையாது. ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பான கண்காணிப்பு சேவைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பது சுகாதாரத் துறையினருக்கும் பொலிஸாருக்கும் புதிய விடயமல்ல. இன்றுவரை சுமார் 35 000 பேர் அவரவர் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மார்ச் மாதம் தொடக்கம் தற்போது வரை ஒரு இலட்சத்து 85,000க்கும் அதிகமானோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\nகொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கொரோனா; பொலிஸ் நிலையம் தற்காலிக முடக்கம்..\nகொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவருடன் நெருக்கமாக பணியாற்றிய 12 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\nகொழும்பில் 1000 கொரோனா நோயாளர்கள்..\nகொழும்பில் திடீரென நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 937 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதான பொது சுகாதார அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\nமினுவங்கொட கொரோனா கொத்தனி-சட்டமா அதிபர் விடுத்த அறிவிப்பு\nமினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை குறித்து விசாரித்து அதன் அறிக்கையினை இரண்டு வாரங்களில் சமர்பிக்குமாறும் சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மினுவங்கொட உட்பட இரண்டாவது கொரோனா பரவல் அலை ஆரம்பாகிய இடம் குறித்த சர்ச்சை மற்றும் அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவும் வீதம் அதிகரிப்புக்கு மத்தியில் சட்டமா அதிபரின் இந்த பணிப்புரை வெளியாகியுள்ளது.\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு..\n19 வயது மற்றும் 65 வயதுடைய கெசல்வத்த, கொழும்பு-02 பகுதிகளை சேர்ந்தவர்களே சற்றுமுன் உயிரிழந்துள்ளனர்\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\n11 விசேட அதிரடிப் படையினருக்கு கொரோனா தொற்று; முகாம்களும் முடக்கப்பட்டது..\nவிசேட அதிரடிப்படையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் தடுப்பு படையணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த 11 பேருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் களுபோவில, ராஜகிரிய மற்றும் களனி முகாம் முடக்கப்பட்டன.\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\nகொரோனா 2ம் அலை ஏற்பட்டது இப்படித்தான்; இரகசிய அறிக்கை கசிந்தது..\nஇலங்கையில் கோரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை ஏற்பட்ட விதம் பற்றி புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை வந்த துருக்கி விமான சேவைகள் நிறுவனத்தின் விமானத்தில் வந்த யுக்ரைன் பணிக்குழு மூலமே தொற்று இலங்கையில் பரவியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பணிக்குழு சீதுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளது. இப்படி வெளிநாட்டு நபர்கள் தங்கினால் அங்குள்ள அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது கோவிட்19 சட்டமாகும். இந்த ஹோட்டலில் உள்ள 60 பணியாளர்களின் அறைவாசிப்பேர் பொதுப்போக்குவரத்து மூலம் தினமும் தொழிலுக்கு வருபவர்கள். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியும் அவர்கள் தினமும் வீடுகளுக்கு சென்று வந்ததை கைவிடவில்லை. அப்படி சென்று வருபவர்களில் ஒருவர் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்தவர் என்பது…\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்Leave a comment\nஎம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் அரசிலிருந்து விலகுவேன் – விமல் வீரவன்ச October 29, 2020\nகொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற ஜோடி; வீட்டில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டனர்..\nபுத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம் – கொரோனா என சந்தேகம்..\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/3662", "date_download": "2021-01-19T06:03:53Z", "digest": "sha1:WA3HR5WABJOLWWVZNEQUFHJVX4D3YNNU", "length": 6636, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "US கிழங்கு,கீரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nUSஇல் நிறைய கடைகளில் வித்தியாசமான கிழங்கு,கீரை வகைகளை பார்த்துள்ளேன்,ஆனால் எதை வாங்குவது என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்\nஸ்பினாச் கீரை , வெந்தயக்கீரை, வாங்கலாம், உ.கிழங்கும் ஸ்பினாச்சும் சேர்த்து சமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்\nஸ்பினாச் கீரை , வெந்தயக்கீரை, வாங்கலாம், உ.கிழங்கும் ஸ்பினாச்சும் சேர்த்து சமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/13220131/Opposition-to-demolish-flower-market-Capturing-the.vpf", "date_download": "2021-01-19T05:21:42Z", "digest": "sha1:Q2UNGYXODTV2QC3GRM7ITTXR7JOP6OUO", "length": 12660, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to demolish flower market: Capturing the Bokline machine Merchants struggle || பூ மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nபூ மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம் + \"||\" + Opposition to demolish flower market: Capturing the Bokline machine Merchants struggle\nபூ மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்\nகோவையில் உள்ள பூ மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை-மேட்டுப்பாளையம் ரோடு ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இங்கு 183 கடைகள் இருந்தன. கொரோனா காரணமாக இந்த மார்க்கெட் புரூக்பாண்ட் சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டு அங்கு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.\nமேலும் பழைய பூ மார்க்கெட் எதிரே புதிதாக கடைகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த கடைகள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளது. மேலும் பழைய பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் மூடியே இருந்தது. எனவே அவற்றை இடித்து விட்டு புதிய கடைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.\nஇதற்காக நேற்று காலை அங்கு பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு, இடித்து அகற்றும் பணி தொடங்க இருந்தது. இதை அறிந்ததும் பூ மார்க்கெட் வியாபாரிகள் அங்கு திரண்டு, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து அதன் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன் மற்றும் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தில் பூமார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.ஆர்.சி.ரவிச்சந்திரன், செயலாளர் ஏ.ஏ.அன்சாரி உள்பட 100-க்கும் மேற்பட்ட வியாரிகள் கலந்துகொண்டனர்.\nஇதுகுறித்து பூமார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, கொரோனா காரணமாக ஏற்கனவே கடையை இழந்து தவிக்கும் நிலையில் தற்போது எங்களின் வாழ்வாதாரமான பூக்கடைகளை இடிப்பது மேலும் நிலைகுலைய செய்து உள்ளது. பூமார்க்கெட்டை இடித்து அகற்றாமல் சீரமைத்து கொடுத்தால் போதும். அதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.\n1. கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு: சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டம் - சேலத்தில் பரபரப்பு\nகூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\n5. கருங்கல் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு இரும்பு கதவை துளைத்துச் சென்றது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/24043541/Electric-train-service-in-Chennai-Have-to-start-all.vpf", "date_download": "2021-01-19T05:24:58Z", "digest": "sha1:6PGCGS4TNEFLODV6D3QRRGMOCN3DFAJE", "length": 14862, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Electric train service in Chennai Have to start all over again Edappadi Palanisamy's letter to the Railway Minister || சென்னையில் மின்சார ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் - ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் மின்சார ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் - ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம் + \"||\" + Electric train service in Chennai Have to start all over again Edappadi Palanisamy's letter to the Railway Minister\nசென்னையில் மின்சார ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் - ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்\nசென்னையில் மின்சார ரெயில் சேவையை மீண்டும் த��டங்கவேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 24, 2020 04:45 AM\nசென்னைவாசிகள் நகரின் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்காக அதிகம் நம்பி இருப்பது மின்சார ரெயில் சேவைகளைத்தான். இதனால் மின்சார ரெயில் சேவைகள் மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் மின்சார ரெயில் சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். பஸ், ஆட்டோ, கால்டாக்சி மற்றும் மெட்ரோ ரெயில்களை விடவும் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் மின்சார ரெயில்களில் பயணிப்பதற்கு, பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொரோனா பரவலை தடை செய்யும் வகையில் கடந்த 7 மாதத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படவில்லை. அதே சமயத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக மட்டும் மிகவும் குறைவான ஒரு சில எண்ணிக்கையில் மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் சாதாரண பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் அவர்கள் போக்குவரத்துக்காக கடும் இன்னலை சந்திக்கவேண்டிய நிலை உள்ளது.\nபுறநகரில் இருந்து நகர்ப்புற பகுதிக்கு வருவதற்கும், நகர்ப்புற பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு செல்வதற்கும் பயணிகள் வழக்கமான தொகையை விடவும் பல மடங்கு அதிகமான கட்டணம் தற்போது போக்குவரத்துக்காக செலவிடவேண்டியுள்ளது. மேலும் திக்குமுக்காடும் நிலையும் தொடர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டிய மாநிலம் மும்பையில் புறநகர் மின்சார ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டது.\nஇதனால் சென்னையிலும் மின்சார ரெயில் சேவைகளை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின்சார ரெயில்களை மீண்டும் இயக்கவேண்டும் என்று வலியுறுத்தி ரெயில்வே மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nமாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலத்துக்கு வெளியேயும் தெற்கு ரெயில்வே தற்போது ரெயில்களை இயக்கி வருகிறது. அதே சமயத்தில் பொருளாதா��த்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்காக மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்காக மின்சார ரெயில்களை மீண்டும் இயக்கவேண்டும் என்று கடந்த மாதம் 2-ந் தேதி மாநில அரசு உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. மின்சார ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பதோடு, பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கும் உதவிக்கரமாக இருக்கும்.\nஎனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி, மின்சார ரெயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான அறிவுறுத்தல்களை தெற்கு ரெயில்வேக்கு நீங்கள் வழங்க வேண்டும்.\n1. சென்னையில் மின்சார ரெயில் சேவை விரைவில் தொடங்கும் ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. பேட்டி\nசென்னையில் மின்சார ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அருள் ஜோதி பேட்டி அளித்துள்ளார்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு\n2. பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி உயிரிழப்பு\n3. “என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது” - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு\n4. “சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” - அமைச்சர் ஜெயகுமார்\n5. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2021/01/12044948/This-is-the-permanent-solution-to-the-problem-of-fishermen.vpf", "date_download": "2021-01-19T05:35:44Z", "digest": "sha1:CJ6KQQGR2MLTPMRVR2ZMVXU3S2PGBXFD", "length": 18782, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "This is the permanent solution to the problem of fishermen! || மீனவர்கள் பிரச்சினைக்கு இதுதான் நிரந்தர தீர்வு!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீனவர்கள் பிரச்சினைக்கு இதுதான் நிரந்தர தீர்வு\nமீனவர்கள் பிரச்சினைக்கு இதுதான் நிரந்தர தீர்வு\nதமிழக மீனவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை என்பது, கடலில் ஆர்ப்பரித்து எழும் அலைகளைவிட, கொந்தளிக்கும் கடலைவிட, கடும் புயல்-மழையைவிட, இலங்கை கடற்படையால்தான் ஏற்படுகிறது.\nதமிழக மீனவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை என்பது, கடலில் ஆர்ப்பரித்து எழும் அலைகளைவிட, கொந்தளிக்கும் கடலைவிட, கடும் புயல்-மழையைவிட, இலங்கை கடற்படையால்தான் ஏற்படுகிறது. கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், அடிக்கடி சர்வதேச கடல் எல்லையை தாண்டி, தங்கள் பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள் என்று இலங்கை கடற்படையினர், படகுகளோடு அவர்களை கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்துவிடு கிறார்கள். உடனடியாக தமிழகத்திலிருந்து கண்டனக்குரல் எழுப்பப்படுகிறது. தமிழக அரசும், மத்திய அரசாங்கத் திடம் கோரிக்கை விடுத்து, தூதரக உறவுகள் மூலமாக, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்து கொண்டுவந்துவிடுகிறது. ஆனால், படகுகளை பெரும் பாலும் இலங்கை அரசாங்கம் திருப்பிக்கொடுக்காத நிலை யில், பராமரிப்பின்றி பழுதடைந்து பயனற்றதாகி விடுகிறது.\nகடந்த மாதம் 17-ந்தேதிகூட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து 5 எந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 36 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றுவிட்டது. படகுகளுடன் அவர்களை மீட்டுத்தர வேண்டும்” என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த சம்பவம் நடந்த 6 நாட்களில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற 4 மீனவர்களையும், இப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், மேலும் சில படகுகளை பாட்டில், கற்களை வீசி தாக்கி சேதப்படுத்தியுள்ளது. மொத்தம் 52 மீனவர்கள் இலங்கை ச���றையில் தற்போது இருக்கிறார்கள்.\nசமீபத்தில் 13 படகுகள் சிக்கியுள்ள நிலையில், ஏற்கனவே கைப்பற்றப்பட்ட 150-க்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கையில் பராமரிப்பின்றி நிற்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்யவும், படகுகளை திருப்பித்தரவும் மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இந்தநிலையை தவிர்க்கவேண்டுமென்றால், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ராமேசுவரத்தில், பிரதமர் நரேந்திரமோடி, “அடுத்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரம் மீன்பிடி படகுகள் ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றப்படும்” என்று அறிவித்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால்தான் முடியும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கட்டுவதற்கான விலையில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 20 சதவீதத்தை தமிழக அரசும் தரும். மீதமுள்ள 30 சதவீத தொகையில், மீனவர்கள் பங்களிப்பாக 10 சதவீதமும், 20 சதவீதம் வங்கிக்கடனாகவும் பெறவேண்டும். வங்கிக்கடனை பெறுவதற்கு உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2017-2018-ம் ஆண்டிலேயே இவ்வாறு 500 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 39 படகுகள்தான் வழங்கப்பட்டுள்ளன. 689 விண்ணப்பங்கள்தான் பெறப்பட்டுள்ளன. 100 பயனாளிகளுக்கு வழங்கத்தான் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 96 படகு களுக்குத்தான் பணியாணை வழங்கப்பட்டுள்ளது. கடலில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க சென்றுவிட்டு, இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் இல்லாமல், தங்கள் தொழிலை செய்யவேண்டும் என்றால், இனி ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மூலமாக தொலைதூரங்களுக்கு சென்று மீன்பிடித்தால்தான் முடியும்.\nபிரதமர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தபோது, 3 ஆண்டுகளுக்குள் 2 ஆயிரம் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2½ ஆண்டுகள் ஆகியும் 39 படகுகள்தான் வழங்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை டிசைன் செய்வதற்கு ஏற்பட்ட தாமதம்தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், இந்த ஆண்டிலாவது எந்திரப்படகு வேகத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்தி 2 ஆயிரம் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மீனவர்கள் வாங்க ஊக்கப்படுத்தி, இலங்கை கடற்படைக்கு வேலையில்லை என்ற ��ிலையை உருவாக்க வேண்டும். மேலும், இப்போது படகுகள் கட்டுவதற்கான செலவும் அதிகமாகிவிட்ட சூழ்நிலையில், அதற்கேற்ற வகையில் மீனவர்களுக்கு உதவ வேண்டும்.\n1. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு; கடலில் குதித்து 9 மீனவர்கள் உயிர் தப்பினர்\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதில் இருந்த 9 மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.\n2. 2,400 கி.மீ. கடல் வழியாக படகில் ‘திகில்’ பயணம்: ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர்\nஓமனில் இருந்து படகில் 2,400 கி.மீ. தூரம் ‘திகில்‘ பயணம் செய்து, குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் சிக்கினர். சம்பளம் வழங்காமல் சித்ரவதை செய்ததால், உயிரை பணயம் வைத்து தப்பி வந்ததாக தெரிவித்தனர்.\n3. தேங்காப்பட்டணம் துறைமுகத்தை சீரமைக்கக்கோரி 8 கிராம மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nதேங்காப்பட்டணம் துறைமுகத்தை சீரமைக்கக்கோரி சின்னத்துறையில் 8 கிராம மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n4. வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கக்கோரி வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்\nவெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கக்கோரி வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n5. வெளியூர் மீன்களை விற்க எதிர்ப்பு: நவீன மீன் அங்காடியை மீனவர்கள் முற்றுகை\nவெளியூர் மீன்களை கொள்முதல் செய்து விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவீன மீன் அங்காடியை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மாணவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்ப���்டு விடக்கூடாது\n2. கைதூக்கி விடுமா மத்திய பட்ஜெட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2020/05/blog-post.html", "date_download": "2021-01-19T06:20:26Z", "digest": "sha1:QBLPE26IDP3PRP3UBU66NYGESEDALN2K", "length": 49979, "nlines": 278, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: வரலாற்று சிறப்பு மிக்க பூனா ஒப்பந்தம்", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க பூனா ஒப்பந்தம்\nவரலாற்று சிறப்பு மிக்க பூனா ஒப்பந்தம்\nஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு சொற்பொழிவு ABIல் நிகழ்த்தப்படும். தலைப்பு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் அல்லது பௌத்தம் குறித்த பேச்சு. இதற்கிடையில் முக்கிய நிகழ்வுகளில் ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில் ஒரு சிறப்பு பேச்சு நடத்தப்படும். அவ்வாறு நடந்த சிறப்பு பேச்சுகளில் ஒன்று பூனா ஒப்பந்தம் குறித்து\nகாந்தியின் மனைவி கஸ்தூரிபாய் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கால்களை பிடித்து தமது தாலி பாக்கியத்தை காப்பாற்றுங்கள் என்று வேண்டியதாக தன் சிறுவயது முதல் கேட்டு இருக்கிறேன்.\nபம்பாயில் 1936ஆம் ஆண்டு கறுப்பு கொடி காட்டியது போல வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோணம்பேடு பகுதியிலும் 500 பேர் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்டிய வரலாறு நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.\nஇதைப்போன்று 1932ஆம் ஆண்டு காந்தி வாணியம்பாடி பகுதி வழியாக போனபொழுது தேசதுரோகியே திரும்பி போ என்று வாணியம் பாடி தாழ்த்தப்பட்ட மக்கள் கறுப்பு கொடி காட்டி கலவரம் செய்தார்கள் என்பது காவல் குறிப்புகளில் உள்ளது என்று இந்நிகழ்வு துவங்கியது .\nகாந்தி ஒரு சிறந்த நடிகர்\n01. காந்தி மதுரைக்கு காமராஜர் மற்றும் கக்கன் அவர்களுடன் சேர்ந்து 1934 வருகிறார்கள். மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகில் வந்த போது காந்திக்கு கோவிலுக்கு செல்லவேண்டும் என்று ஒரு ஆசை வருகிறது, கோவிலுக்குள் நுழையும் போது காந்தியை தடுத்து நிறுத்தி நீங்கள் மட்டுமே உள்ளே வரலாம், காமராஜரும் கக்கனும் கோவில் உள்ளே வர அனுமதியில்லை, அவர்கள் கோவிலுள் வந்தால் கோவில் தீட்டு பட்டு விடும் என்றனர். எப்பொழுது நீங்கள் காமராஜரையும் கக்கனையும் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கும் போது தான் நான் கோவிலுக��குள் வருவேன் என்று சென்று விட்டார் காந்தி.\n02. அதன் பிறகு காந்திக்கு குற்றாலத்தில் குளிக்கவேண்டும் என்று ஆசை வந்தது. துண்டு ஒன்றை கட்டிக்கொண்டு குளிக்க சென்றார். அப்பொழுது அவர் ஒரு வினா எழுப்பினார். இங்கு தாழ்த்தபட்ட மக்கள் குளிக்க அனுமதியுள்ளதா என்று. இங்கு அனுமதியில்லை நாங்கள் குளித்த தண்ணீர் 50 அடி தாண்டி வரும் இடத்தில்தான் குளிக்க அனுமதி, இங்கு குளிக்க அனுமதியில்லை என்றனர். எப்பொழுது நீங்கள் தாழ்த்தபட்ட மக்களை இங்கு குளிக்க அனுமதியளிக்கிறீரோ அப்பொழுது நான் இங்கு குளிப்பேன் என்று சென்றுவிட்டார் காந்தி.\nகாந்தி இங்கு அனைவரையும் அனுமதிக்கவேண்டும் என்று போராடவில்லை. தீண்டாமை என்பது தவறு என்று சொல்லவில்லை. தீண்டாமையை ஒழிப்பேன் ஒழிப்பேன் என்று காந்தி சொல்லியதை தவிர செயலில் ஏதும் செய்யவில்லை\nவரலாற்று சிறப்பு மிக்க பூனா ஒப்பந்தம் இல்லை - தமிழ் மறையான்\nபூனா ஒப்பந்தம் மிக மட்டமான அறிக்கை. டாக்டர் அம்பேத்கர் அவர்களால் உரைக்கப்பட்டு, பிரிட்டிஷ் பிரதமர் (MacDonald) மேக் டொனல்ட் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட (Communal Award) தனிவாக்குரிமை / இரட்டை வாக்குரிமை பூனா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது வரலாற்று சிறப்பு என்று சொல்லலாம். காந்தியடிகள் நடத்திய உண்ணாவிரத திருவிளையாடல் தான் பூனா ஒப்பந்தம்.\nஅடக்கி ஒடுக்கப்பட்டு கிடந்த மக்களுக்கு வாக்குரிமை பெற்றுத்தர வேண்டும், அதுவும் ஒன்றல்ல இரண்டு வாக்குரிமை பெற்றுத்தரவேண்டும் என்று\n01. ஒன்று தங்கள் பிரதிநிதிகளை தாங்கள் மட்டுமே தேர்ந்து எடுப்பது\n02. மற்றோன்று பொது தொகுதி வேட்பாளராக நிற்பவரை தேர்ந்தெடுப்பது\nஇதனால் சாதி இந்துக்கள் நமக்கு வாக்கு அளிப்பார் என்று வேண்ட தேவையில்லை. ஆனால் பொது தொகுதி வேட்பாளர் தமக்கு ஒட்டு அளிக்கும்படி கேட்க வேண்டும். பிரிட்டிஷ் அரசு அனுமதியளித்ததை தட்டி பறித்தவர் காந்தி.\nபூனா ஒப்பந்தம் குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளது. பூனா ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று சொல்வதற்கு உள்ள அடிப்படையான காரணங்கள்.\nதாம் செய்த சாதனைகளை, சாதனைகள் என்று எண்ணும்பொழுது அதில் உள்ள குறைகளை நீக்கி மேலும் சாதனை படைக்க சென்ற நிலையைத்தான் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று சொல்லப்படுகிறது. டாக்டர் அம்பேத்க���ே பூனா ஒப்பந்தம் என்பது ஒரு அற்பமான ஒப்பந்தம் (ஆங்கில தொகுதி 9) என்றுரைக்கும் பொழுது நாம் அனைவரும் அதனை மாற்றி சொல்ல வாய்ப்பில்லை.\nபூனா ஒப்பந்தம் என்பது ஓர் அற்பமான ஒப்பந்தம் என்பதற்கு மூன்று செய்திகள் உள்ளது.\n01) மேக் டொனால்ட் காந்திக்கு பதில் எழுதுகிறார். நீ இந்துக்களை ஒழுங்குபடுத்த தனிவாக்குரிமை (Communal Award) பயன்படுத்தவில்லை. (Double Voting System) இரட்டை வாக்குரிமை ஒற்றுமைக்கு வாய்ப்பு அளித்தது. ஆனால் எதற்க்காக இதை எதிர்த்தார் என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் துயரினை மாற்றிக்கொள்ள அவர்கள், அவர்களுக்கான வலுவான நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கும் முறையை எதிர்த்து அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிடக்கூடாது என்பதற்காக நீங்கள் இந்த உண்ணாவிரத்தத்தை முன் எடுத்து இருக்கிறீர்கள். இது தான் வரலாறு. பிரிட்டிஷ் அரசாங்கம் டாக்டர் அம்பேத்கருக்கு சூட்டிய மகுடம்\n02. வட்ட மேஜை மாநாடு அட்டவாணை படுத்தப்பட்ட இன மக்களை அங்கீகரித்து அதன் சார்பாக பிரதிநிதிகளை பங்குகொள்ளச்செய்து ஒரு அரசியல் முக்கியத்துவம் கொண்டது.\n03. பூனா ஒப்பந்தம் எழுதி முடிக்கும்பொழுது தனிவாக்குரிமை (Communal Award) அதன் பயன்பாட்டை பூனா ஒப்பந்தம் மூலம் இந்துக்கள் சாற்றை முழுவதும் உறிந்துவிட்டு அதன் சக்கையை நம் மீது போட்டுவிட்டார்கள் என்றுரைக்கிறார் டாக்டர் அம்பேத்கர். டாக்டர் அம்பேத்கர் இந்த தவற்றை சரிசெய்ய மாற்று திட்டம் (Separate Electorate) வேண்டும் என்று 1949 அட்டவணைப்படுத்தப்பட்ட மக்கள் மாநாட்டில் பேசினார்.\nவழக்கறிஞர் - கௌதமன் : வட்டமேஜை மாநாட்டை தெரிந்துகொண்டால் தான் பூனா ஒப்பந்தம் பற்றி புரிந்துக்கொள்ளமுடியும் என்று தன் உரையை துவக்கினார்.\n01. ஏன் வட்டமேஜை மாநாடு நடந்தது\n1927ல் ராயல் கமிஷனில் (Royal Commission) இந்தியர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. ஏன் இந்தியர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்றால், இந்தியர்கள் அனைவரும் பங்கு ஏற்கத்தக்க அளவில் அரசியல் மாற்றம் பெறுவதற்கு நாங்கள் ஒரு மாநாட்டை நடத்தயிருக்கிறேம். அதற்க்கு வட்டமேஜை மாநாடு என்று பெயர் என்று காங்கிரஸ் பதிலுரைத்தது\n02. எத்தனை வட்ட மேஜை மாநாடுகள் நடந்தது\n01. முதல் வட்ட மேஜை மாநாடு ( 12/11/1930 )\n02. இரண்டாவது வட்ட மேஜை மாநாடு ( 07/09/1931 )\n03. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு ( 17/11/1932 )\n03. வட்ட மேஜை மாநாட்டின் சிறப்பு என்ன\nஇந்தியாவில் SC இன மக்கள் ஒரு அரசியல் சிறுபான்மை (Political Minority) என அறிவித்த இந்திய வரலாற்றில் முதன் முறையாக அழைக்கப்பட்டது வட்ட மேஜை மாநாட்டில் தான்\n04. காந்தி ஏன் இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் மட்டும் கலந்துகொண்டார்\nமூன்று வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்துகொண்டவர்கள் டாக்டர் அம்பேத்கர் மற்றும் தாத்தா இரட்டை மலை சீனிவாசன். வட்ட மேஜை மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 89 பேர். இதில் காந்தி முதல் மற்றும் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துக்கொள்ளவில்லை, இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் மட்டுமே கலந்துகொண்டார். ஏன் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்துகொண்டார் என்றால்\n01. முதல் வட்டமேஜை மாநாட்டில் நடந்த நிகழ்ச்சிகள்\n02. முதல் வட்டமேஜை மாநாட்டின் கதாநாயகனாக (Hero) இருந்தார் டாக்டர் அம்பேத்கர் என்று உலக பத்திரிகைகள் புகழ்ந்துரைத்தது.\n03. முதல் வட்டமேஜை மாநாட்டில் அரசியலமைப்பு அறிஞர்கள் (Constitutional Experts) கலந்துகொண்டனர்.\nமேற்கூறிய காரணத்தால் காந்தி இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டார்.\n05. டாக்டர் அம்பேத்கர் மற்றும் தாத்தா இரட்டை மலை சினீவாசன் இருவரும் ஒரு மனுவினை வட்ட மேஜை மாநாட்டில் கொடுத்தார்கள். அதில் குறிப்பிடப்பட்டவை என்ன\nB. சம உரிமைகளை சதந்திரமாக அனுபவித்தல்\nசமமான குடியுரிமையை டாக்டர் அம்பேத்கர் எங்கிருந்து எடுத்தார் என்றால்\n01. உலகளாவிய அரசியலமைப்பு 14வது திருத்தங்கள் (Universal Constitution 14 Amendments)\n02.அயர்லாந்து அரசு சட்டம் 1920 (Ireland Government Act 1920) இல் 10 மற்றும் 11 வது பிரிவு\n03. ஜெர்மானியில் 5வது ஜெர்மனி அத்தியாயம் (Germany Chapter) 67இல் பிரிவு 5(2)\nB. சம உரிமைகள் சுதந்திரமாக அனுபவித்தல்\n11. நிலம், நீர் மற்றும் வான் வழி போக்குவரத்து\n06. எதன் அடிப்படையில் டாக்டர் அம்பேத்கர் சம உரிமைகள் சுதந்திரமாக அனுபவித்தல் கேட்கிறார் \n1911இல் சென்னையில் நடந்த நிகழ்வை டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். A மற்றும் B என்ற இருவகுப்பினருக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. A வகுப்பினர் தாங்கள் தான் தேரை இழுத்துக்கொண்டு செல்வோம் என்று வாதிட்டனர். இதனால் B வகுப்பினர் வழக்கு பதிவுசெய்தனர். உயர்நீதி மன்றம் A வகுப்பினருக்கு மட்டுமே தேரை இழுத்து செல்லும் உரிமையை வழங்கியது. A தேரை இழுத்து செல்லவேண்டிய அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர். இரவு ஏழு மணியானது, தேர் வெளியே வரவில்லை. B வகுப்பினர் கலவரம் செய்யவில்லை, கல் எடுத்து எரியவில்லை. பின் ஏன் தேர் நகரவில்லையென்றால் B வகுப்பினர் தேர் வரும் தெருக்களில் நின்றிருந்தனர். இதனால் தெரு தீட்டாகிவிட்டது. தீட்டான இடத்தில் தேரை இழுத்து செல்ல முடியாது என்று நிறுத்திவிட்டனர். இதன் அடிப்படையில் தான் டாக்டர் அம்பேத்கர் சம உரிமைகள் சுதந்திரமாக அனுபவித்தல்கேட்கிறார்.\nசம உரிமைகள் சுதந்திரமாக அனுபவித்தலை யாராவது தடுத்தால் என்ன செய்வது\nஇதனை தடுப்பவர்கள் மீது 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவேண்டும் என்றுரைத்தார் டாக்டர் அம்பேத்கர்\n04. சட்டமன்றங்களில் போதுமான பிரதிநித்துவம்\n05. அரசு பணிகளில் போதுமான பணிகள் - 11/08/1943 ல் தான் முதன் முதலில் ஒதுக்கீடு வந்தது (Reservation)\n06. ஊறுவிளைவிக்கதக்க செயல்பாட்டுக்கான எதிரான பரிகாரங்கள்\n07. துறைசார்ந்த சிறப்பு அக்கறை\nநாங்கள் இந்து மதத்தின் உட்பரிவு இல்லை. நாங்கள் ஒரு தேசிய இனம். நாங்கள் இந்துக்கள் இல்லை என்பது டாக்டர் அம்பேத்கரின் கருத்து. பேசும் பொழுதும் கூட நாங்கள் வேறு இந்துக்கள் வேறு என்று தான் பயன்படுத்தி இருக்கிறார்.\nஏன் நாங்கள் இந்துக்கள் இல்லை பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் இந்நால்வரும் தீண்டத்தகுந்தவர்கள். இந்நால்வரும் நான்கு வருண கோட்பாட்டின் படி வருபர்கள். இந்து மதத்தில் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதவர் ஆகிய இருவரும் வந்து விடுவார்கள்.\nவருண கோட்பாட்டின்படி உள்ளவர்கள் மற்றும் அதில் வராத அவர்ணர்கள் இருவரையும் சேர்த்து இந்துக்கள் என்று குறிப்பிடுகின்றனர். இதனை டாக்டர் அம்பேத்கர் மறுக்கிறார். நாங்கள் அல்ல எங்கள் முன்னோர்களும் இந்துக்கள் அல்ல. நாம் எல்லாம் அவர்ணர்கள்.என்றுரைக்கிறார் டாக்டர் அம்பேத்கர் .\nகாந்தி இந்துக்களின் பிரதிநிதியாக வந்து கலந்துகொண்டார். இந்தியாவின் பிரதிநிதியாக யாரும் கலந்துக்கொள்ளவில்லை. டாக்டர் அம்பேத்கர் அட்டவணை படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கலந்துகொண்டார் .\nமோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தன் மகனையே இந்துவாக வைத்து இருக்க முடியவில்லை. காந்திக்கு நான்கு மகன்கள் 01. ஹரிலால் காந்தி 02. மணிலால் காந்தி 03. தேவதாஸ் காந்தி 04.ராமதாஸ் காந்தி\nமுதல் குழந்தை வயிற்றில் இரு��்கும் போது தாறுமாறாக உடலுறவு கொண்டார். ஹரிலால் காந்தி என்ன செய்தார் என்றால் 1946ல் காந்தி வருகிறார், அங்கிருந்தார்கள் அனைவரும் காந்திக்கு ஜெ , காந்திக்கு ஜெ என்று புகழ்ந்துரைத்தனர். இந்த புகழுரையை கிழித்து ஒரு குரல் வந்தது கஸ்தூரிபாய்க்கு ஜெ என்று. மேலும் ஹரிலால் காந்தி, காந்தியை பார்த்து, நீ ஒரு பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்ளாதே, அம்மா கஸ்தூரிபாய் இல்லை என்றால் நீ ஒன்றுமில்லாதவன் (zero) என்றுரைத்தார். ஹரிலால் காந்தி இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டான். ஹரிலால் காந்தி உடன் காந்தியால் பேசவே முடியவில்லை.\nதன் சொந்த மகனையே இந்து மதத்தில் வைத்திருக்க முடியாத காந்தி ஒரு இனத்தையே படு பாதாளத்தில் தள்ளினார். A Worst Person காந்தி ஒரு மோசமான மனிதர்.\nஅனைத்தையும் ஒன்றுபடுத்தும் சக்தி என்று பெயர் பெற்ற காந்தி தன் மகனையே ஒன்றுபடுத்த முடியவில்லை. Pity minded person அறிவாற்றல் என்ற கண்ணோட்டத்தில் காந்தி விவரமற்றவராக இருந்தார் தீண்டத்தகாதவர் மீது காந்தி போரை தொடுத்தார்\n09. தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்கு எங்களின் மண்டைகளை உடைத்து இருக்கவேண்டும் என்றைத்தார் காந்தி (பக்கம் 71)\nகாந்தி சொல்லிய வேலையை செய்தவர் அங்கம்பாக்கம் குப்புசாமி. அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் (Ex Service Man) அவர் ஒரு பௌத்தர். அவர் பௌத்தம் பற்றி மக்களுக்கு போதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் வட்டிக்கு வாங்கி தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். அவ்வாறு இருக்கும் பொழுது அங்கம்பாக்கம் குப்புசாமி அவர்கள் அம்மக்களிடம் கடன்களை வாங்க கூடாது, குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள் என பல அறிவுரைகளை வழங்கினார். மேலும் மக்கள் பௌத்தம் நோக்கி சென்றனர்.\nவட்டி வருமானத்தை அழித்த அங்கம்பாக்கம் குப்புசாமி மீது பெரும் கோபமடைந்தனர். அதிகாலை பலர் அங்கம்பாக்கம் குப்புசாமி வீட்டை பூட்டி வீட்டை கொளுத்திவிட்டனர். பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அங்கம்பாக்கம் குப்புசாமி அவர் வீட்டின் குறைமீது ஏறி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுட்டார். இதனால் பலர் கீழே விழுந்தனர் ஐந்து பேர் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர். 1925 காந்தி கொள்கையை செய்தவர் அங்கம்பாக்கம் குப்புசாமி அவர்கள்\n10. காந்தி இந்து மதத்தில் இரு��்து தீண்டதகாத மக்கள் வெளியேறுவதை எதிர்த்தது ஏன்\nவட்ட மேஜை மாநாட்டில் பேசப்பட்டது, இந்துக்கள், இந்துக்கள் இல்லை என்பது மட்டுமே. டாக்டர் அம்பேத்கர் நாங்கள் இந்துக்கள் இல்லை என்பதை வலுவாக எடுத்துரைத்தார்.\nரோம் வழியாக இந்தியா வருகிறரர் காந்தி. ரோமாபுரி செய்தியாளார் ஒருவர் காந்தியிடம் ஒரு வினாவை எழுப்புகிறார். நீங்கள் இந்தியா சென்று என்ன செய்யப்போகிறீர் என்று நான் இந்தியாவிற்கு சென்று சட்ட மறுப்பு இயக்கத்தை துவங்கப்போகிறேன் என்று பேட்டி கொடுத்தார்.\nகாங்கிரஸ் கட்சி தலைவர் ஒரு அறிக்கையை வெளியிடுகிறர். காந்தி வெற்றி பயணத்தை முடித்து இந்தியா வருகிறார். தீண்டத்தகாத மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கொட்டுக்கொண்டார். வட்ட மேஜை மாநாட்டில் தீண்டத்தகாத மக்களுக்கு எதிராக இருந்த காந்தியை இந்தியாவில் தீண்டத்தகாத மக்களுக்கு உழைத்தார் என்று பதிவிட்டனர். ஆனால் காந்தி இந்தியா வந்த பிறகு பெரும்கலவரம் நிகழ்கிறது. எங்களுக்கு எதிராக பேசிவிட்டு எங்களை ஒன்று கூட கேட்கிறாயா என்று பெரும் கலவரம் நிகழ்ந்தது\nகாந்தி வல்லபாய் பட்டேல் சிறைச்சாலையில் உள்ளனர். ஏற்கனவே நேரு சிறைச்சாலை சென்றுவிட்டார். நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று காந்தி கடிதம் எழுதினார். அவரின் கடிதத்திற்கு பதில் ஏதும் எழுதவில்லை. எனவே மீண்டும் காந்தி பிரேத மந்திரிக்கு கடிதம் எழுதுகிறார் நான் உண்ணா விரதத்தை தொடரப்போகிறேன் என்று. மேக் டொனல்ட் பதிலுரைத்தார் உண்ணா விரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை என்று. நீங்கள் ஒற்றுமையாக வாங்க என்று முடித்தார் மேக் டொனல்ட். மீண்டும் காந்தி கடிதம் எழுதுகிறார், ஆனால் பதில் ஏதும் வரவில்லை. என்ன வென்றால் காந்திக்கு உயிர் வாழ வேண்டும் என்பது தான் ஆசை\nஎன் உயிரே போனாலும் எதிர்ப்பேன், எனக்கு இந்து மதம் தான் முக்கியம், எனவே இந்து மதத்தில் இருந்து தீண்டதகாத மக்கள் வெளியேறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் அதிக மக்கள் தொகுதி தொகுதியாக பாகுபாடு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுரைத்தார் காந்தி .\n11. அகிம்சா மூர்த்தி காந்தி ஏன் எரவாடா சிறைக்கு சென்றார்\nபூனா ஒப்பந்தம் மாற்றம் செய்தனர் தொகுதியில் 4 பேர் நிற்கட்டும் இந்த நான்கு பேருக்கு (Scheduled Caste Federation) பட்டியல் சாதி கூட்டமைப்பு பத்தில் நான்கு பேரை தேர்ந்து எடுக்கும். இந்த நான்கு பேரை பொது தொகுதியில் நிற்க, சாதி இந்துக்கள் இந்த நான்கு பேருக்கு ஓட்டு போடுவர். இதில் அதிக ஓட்டு பெற்றவர் வெற்றி பெறுவார்.\nசாதி இந்துக்கள் ஓட்டை நம்பி டாக்டர் அம்பேத்கர் பயணித்து இருக்க முடியாது ஏன் என்றால் சாதி இந்துக்களுக்கும் ஷெட்யூல்டு இன மக்களுக்கும் இன்றுவரை தொடர்பு ஏதுமில்லை மற்றும் இன்றுவரை ஓட்டு போடுவதில்லை, பேசுவார்கள் ஆனால் ஓட்டு போடுவதில்லை.\n12. இந்தியாவில் ஒரே ஒரு மாவீரர் என்று அண்ணா யாரை\nநிக்கோலஸ் டாக்டர் அம்பேத்கர் காந்தியை ஒரு எதிரியாக பார்த்தார் என்று பதிவிட்டுள்ளார். அண்ணா அவர்கள் காந்தியை, காந்(தி) \"தீ\" காந்தியை என்று குறிப்பிட்டுள்ளார்.\n04/03/1945 11/03/1945 25/03/1945 01/04/1945 திராவிடநாடு என்ற இதழில் அறிஞர் அண்ணா குறிப்பிடுகிறார். ஒரே ஒரு மாவீரர் தான் இந்தியாவில் அவர் தான் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் என்று அறிஞர் அண்ணா பதிவிட்டுள்ளார்\n01. பழங்குடி மக்களின் பாதுகாவலர்\n02.கொள்கைப்படி நடப்பதில் வீரம் மிக்கவர்\n07. அச்சமின்றி மனதில் பட்டதை தயங்காமல் கூறுவார்\n08. இந்துமதத்தின் அவலங்களை கண்டித்தவர்\n09. கீதையை கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்\n11. உயர்சாதி இந்துக்களின் கொடுமைக்கு ஆளாகி தவிக்கும் பழங்குடி மக்களின் நிலையை மாற்றி அவர் மனித உரிமை பெற்று வாழ வழி காண்பதே மகத்தான சேவை என்று கருதிய மாவீரர்\n6 கோடி பேர் பெற்ற ஆதிதிராவிடர் நந்தன் காலம் முதல் நமது காலம் வரை தீண்டத்தகாதவன் என்று வழங்கினர். அந்த உழைப்பை புரிந்து கொள்கிறோம். ஊருக்கு வெளியே வாழ்கின்றனர், உடை இல்லை உணவில்லை, மரியாதை இல்லை, படிப்பு இல்லை. இவை ஏன் என்று டாக்டர் அம்பேத்கர் மனதில் எழும் போது உண்மையை சொல்லிதானே தீர்வார்\nஅவர் பல காலம் சிந்தித்து பார்த்து கண்டம் முடிவு இந்து மதத்திலேயே சிக்கி சிதைந்து ஆதிதிராவிட மக்களை இந்துமத கூண்டில் இருந்து வெளியேற்றி அவர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு தனி வாழ்வு கிடைக்கும்படி செய்தவர். வேறு வழியில்லை என்பதால் தான் அதுதான் உண்மை.\n//நாம் இந்துக்கள் அல்ல என்பதுதான் பூனா ஒப்பந்தத்தின் சாரம்//\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 7:49 AM\nலேபிள்கள்: ABI , டாக்டர் அம்பேத்கர் , மகாத்மா காந்தி , வழக்கறிஞர் க.கௌதமன்\nவரலாற்று சிறப்ப��� மிக்க பூனா ஒப்பந்தம்\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nஎழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 33 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 19 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 79 )\nபா.இரஞ்சித் ( 1 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nபேராசிரியர் அரங்க. மல்லிகா ( 1 )\nபேராசிரியர் இ.ஜெயபிரகாஷ் ( 2 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 2 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nமா.அமரேசன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 2 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 1 பகுதி 1 சாதி பற்றியவை 01. இந்தியாவில் சாதிகள் 02.சாதி ஒழிப்பு பகுதி 2 மொழிவாரி...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nஅறம் பதிப்பகத்தின் ஞானவான் விருது வழங்கும் விழா காணொளி பதிவு\nபௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412\nஆரிய எண்சீர் வழியில் பயணிக்கும் புத்த பகவானின் சங்கயர்\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-19T04:23:53Z", "digest": "sha1:LH4K5AM2HTGP2S6RTUVXUQY22YWBDKLI", "length": 11029, "nlines": 138, "source_domain": "www.nakarvu.com", "title": "நடிகர் விஜய்க்கு சொந்தமான கொழுமப்பிலுள்ள காணி போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக விற்பனை! - Nakarvu", "raw_content": "\nநடிகர் விஜய்க்கு சொந்தமான கொழுமப்பிலுள்ள காணி போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக விற்பனை\nநடிகர் விஜய்க்கு சொந்தமான கொழும்பிலுள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜயின் மனைவி சங்கீத சொர்ணலிங்கத்தின் பெயரில் உள்ள நிலமே போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகொட்டஹேனா பகுதியில் உள்ள இந்த நிலத்தின் பெறுமதி 800 மில்லியன் ஆகும். கொரோனா நெருக்கடிக்கு சற்று முன்னதாக நிலத்தை விஜய் வாங்கினார் எனினும், போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை விற்பனை செய்த தகவல் பின்னர் தெரிய வந்தது.\nஇது குறித்து நடிகர் விஜய் தரப்பினால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, இரு நாட்டு பொலிசாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleஸ்ரீலங்கா அரசாங்கத்திற்குச் சந்தர்ப்பம் வழங்கவே கூடாது\nNext articleயாழ்.மாவட்டத்தில் மேலும் 2பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறக்க தீர்மானம் \nஎதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலா பயணிகளிடம் இருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும்...\nகொரோனா தொற்றுக்குள்ளான 674 பேர் அடையாளம்…\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 674 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேச��ய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,076 இலிருந்து...\nஇலங்கையில் மேலும் 06 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 06 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (18) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 264 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...\nஉல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறக்க தீர்மானம் \nஎதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலா பயணிகளிடம் இருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும்...\nகொரோனா தொற்றுக்குள்ளான 674 பேர் அடையாளம்…\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 674 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,076 இலிருந்து...\nஇலங்கையில் மேலும் 06 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 06 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (18) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 264 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...\nவவுனியாவைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று\nயாழ். கொரோனா ஆய்வு கூடங்களில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்...\nபல்கலைக்கழக விடுதியில் கொரோனா தொற்று நோயாளி\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 03 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர் பல்கலை விடுதியிலே தங்கி இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-250-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-19T05:45:53Z", "digest": "sha1:VSSGLXR2RBSXGVQ4PIALOKQMGGN4SHPB", "length": 6265, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "புத்தளம் பொலிஸாரால் 250 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல் - Newsfirst", "raw_content": "\nபுத்தளம் பொலிஸாரால் 250 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல்\nபுத்தளம் பொலிஸாரால் 250 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல்\nColombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த 250 கிலோகிராம் மஞ்சள் புத்தளம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nபுத்தளம் விமானப்படை புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய புத்தளம் பொலிஸின் விஷ போதைப்பொருள் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nபுத்தளம் நகரத்திற்கு அண்மித்து அமைந்துள்ள நெற்களஞ்சியசாலையில் இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.\nகெப் வாகனமொன்றில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா மின் கட்டண சலுகை\nதடுப்புமருந்து கொள்கை தோல்வி – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nமேலும் 06 கொரோனா மரணங்கள் பதிவு\nயாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி விடயத்தில் இந்தியாவின் தலையீடு\nகொரோனா மின் கட்டண சலுகை\nதடுப்புமருந்து கொள்கை தோல்வி - WHO எச்சரிக்கை\nமேலும் 06 கொரோனா மரணங்கள் பதிவு\nநினைவுத்தூபி விடயத்தில் இந்தியாவின் தலையீடு\n7000 சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ திட்டம்\nகொரோனா மின் கட்டண சலுகை\nவலம்புரி சங்கை விற்க முயன்ற 06 பேர் கைது\nவன இலாகா: விவசாய காணிகள் விடுவிக்க நடவடிக்கை\nதடுப்புமருந்து கொள்கை தோல்வி - WHO எச்சரிக்கை\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி\nமீனவர்கள், விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்\nவசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்��கம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2021-01-19T04:33:45Z", "digest": "sha1:236Z7OVEE7JX5HSE2GWJSSTST36RJLA2", "length": 3372, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்கள் - Page 2 of 6 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகாப்பர் டி அணிவதால் குழந்தை பாக்கியம் உண்டாவது எப்படி தள்ளிப்போகிறது\nகாமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள் – விரிவான அலசல்\nகாமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள் – விரிவான அலசல்\nஎட்டாயிரம் ந ரம்பு முடிச்சுகள் சங்கமிக்கும் ஒரே இடம் அந்த இடத்தை தொட்டால் மட்டும்...\nகண்ட இடத்தில் எல்லாம் கா ம உ ணர்வு வருகிறதா\nபெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…\nஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல்\nசெக்ஸ் அடிமை என்பது உண்மையா\nஉடலுறவு வேணும் ஆனா கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமா\nஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://simonkayar.com/?m=201610", "date_download": "2021-01-19T06:19:56Z", "digest": "sha1:JHCEM5NBY5MLRDMIXTNZWLS6LBMCVDOW", "length": 8143, "nlines": 117, "source_domain": "simonkayar.com", "title": "October | 2016 | Simon + Kayar", "raw_content": "\n1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.\n2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.\n3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.\n4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.\n5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.\n6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். க��த்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.\n7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.\n8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.\n9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.\n10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.\n11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.\n12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.\n13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.\n14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.\n15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.\n16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.\n17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.\n18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.\n19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121417.html", "date_download": "2021-01-19T05:06:48Z", "digest": "sha1:RHVTOXWHWEOZ6M7Z2CP3BCBO2TAVGHDS", "length": 12009, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி…\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி…\nபலத்த விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பலத்த விமர்சனங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டன. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சரமாரியான விமர்சனங்களை கட்டவிழ்த்துவிட்டன.\nஎனினும் அனைத்தையும் சாமர்த்தியமாக எதிர்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 வட்டாரங்களில் 11 வட்டாரங்களை நேரடியாக வெற்றிகொண்டது.\nஅதன் அடிப்படையில் தவிசாளர்களாக செல்லையா பிறேமகாந் மற்றும் அருளானந்தம் தவகுமாரன் ஆகியோர் தலா இரண்டு வருடங்கள் என்ற ரீதியில் 15.02.2018 அன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமூன்று தசாப்தங்களின் பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் இப்பிரதேசம் முக்கியத்துவம் பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களின் தலைமையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பிரதேசத்தில் தேர்தலை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபாலியல் உறவு கொள்ள மந்திரிகளுக்கு தடை: ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு..\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்..\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம் முதலிடத்தை பிடித்தது…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக உயர்வு..\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில் முக்கிய பதவி..\n20 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்..\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில்…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான்…\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம்…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக…\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில்…\n20 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்..\nகடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா –…\nஇந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு..\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=kathir-kural-273&i=3019", "date_download": "2021-01-19T05:11:49Z", "digest": "sha1:4ONIF65URASSXKETSF7G2LHBKFX7QOKA", "length": 13086, "nlines": 88, "source_domain": "kalakkaldreams.com", "title": "கதிர் குறள் - 273 Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம் கருப்பி\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nதி���ம் ஒரு கலக்கல்ஸ் தினம் ஒரு திருக்குறள்\nவெளியிடப்பட்ட நேரம்: 11-Aug-2017 , 09:28 AM\nகதிர் குறள் - 273\nவேங்கை\" படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். கஞ்சா கருப்பு ஒரு பக்கம் விரைப்பாக நின்றுக் கொண்டு வீராப்பாக பேசிக் கொண்டு இருப்பார். காட்சி இறுதியில் தனுஷ் கேட்பார் \"நீ உண்மையிலேயே வீரமா நிக்கறியா இல்லை மோஷன் போய்ட்டு மூவ் பண்ண முடியாம நிக்கறியா இல்லை மோஷன் போய்ட்டு மூவ் பண்ண முடியாம நிக்கறியா\nதற்போது இந்தியா, சீனா விவகாரத்தில் காக்கும் அமைதி, விடுக்கும் எச்சரிக்கைகளை பார்க்கையில் இந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது. பாகிஷ்தான் எல்லை மீறும் போது காட்டும் வீரம், சீனாவிடம் குறைவது போல் தெரியவில்லையா உண்மைதான். உலகத்தில் பாதி நாடுகள் பயப்படும் அளவிற்கு வளர்ந்த நாடு மீது எடுக்கும் நடவடிக்கையை யோசிக்காமல் எடுக்க முடியாது தான்.\nதற்போது யார் முதலில் கை ஓங்குகிறார்களோ, அவர்களுக்கு எதிராக மற்ற நாடுகள் ஒன்று சேரக்கூடும் என்பதால் தான் இரு நாடுகளும் அமைதியாக இருக்கின்றன. அதனால் தான் போர் மூளாமல் இருக்கிறது என்றும் சொல்லலாம். ஆனால் சீன ஊடகங்களின் சத்தம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது.\nஇந்த சமயத்தில் \"பட்டு சாலை\"யில் பங்கேற்காமல் இருப்பதுடன், நேரடியாக எதிர்ப்பை காட்டும் இந்தியாவின் துணிச்சல் பாராட்டுக்குரியதுதான். சில நேரங்களில் கத்தி, கூச்சல் போடுவதைக் காட்டிலும், எதிர்ப்பை தெரிவித்து விட்டு நேருக்கு நேர் அமைதியாய் இருப்பது தான் வலிமையான எதிர்ப்பாக இருக்கும்.\nஅனைத்து நேரங்களிலும் சொல்லவில்லை, சில நேரங்களில் அஹிம்சை தான் மிகப்பெரிய எதிர்ப்பை காட்டும். மற்ற போராட்டங்களுக்கும், இதற்கும் உள்ள வித்தியாசம் அஹிம்சையில் தான் நாளுக்கு நாள் உடன் போராடுபவர்களின் எண்ணிக்கை கூடும். அதற்கு சமீபத்திய உதாரணமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை சொல்லலாம்.\nஅது தைரியமில்லாதவர்களின் போராட்டமுறை என்று சொல்வார்கள். உண்மையில் அதற்குத்தான் மனதிடம் நிரம்ப வேண்டும். \"மன்மதன் அம்பு\" படத்தில் த்ரிஷா மன்னிப்பு கேட்கையில் கமல் சொல்லுவார் \"வாழ்க்கைல ரொம்ப நாள் ஆயுதம் ஏந்தி போராடறதுக்குத்தான் அதிகம் தைரியம் தேவைன்னு நம்பிட்டுருந்தேன். சமீபத்துலதான் அஹிம்சைக்கு அதை விட தைரியம் அதிகம் தேவைங்கறதை புரிஞ்சுகிட்டேன்\". இதை கமல் மட்டும் சொல்லவில்லை. வள்ளுவரும் சொல்லி இருக்கிறார்.\nபல குறள்களில் சொல்ல வரும் கருத்துக்களை உவமிக்கும் உவமையின் வழியாக சொல்வது வள்ளுவரின் சிறப்புகளில் ஒன்று. வழக்கமாக நாம் கூட இந்த உதாரணத்தை சொல்லி ஒருவரின் குணத்தை சொல்வோம் \"பசுந்தோல் போர்த்திய புலி\" என்று. யாரை அப்படி சொல்வோம் மனதிற்குள் புலியளவு கோபமும், குரோதமும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை ஏமாற்றுவதற்காக சாந்த சொரூபியாய் வேடமிடுபவர்களை இப்படி சொல்வோம். வள்ளுவர் இதை மாற்றி சொல்கிறார்.\n\"புலித்தோல் போர்த்திய பசு\" என்று. யாரை அப்படி சொல்லலாம் உள்ளுக்குள் குலை நடுங்கினாலும் \"தைரியமிருந்தா என் ஏரியாவுக்கு வாடா\" என்று சிம்முபவர்களை சொல்லலாம். அதாவது வீரத்தை புலியின் அடையாளமாக சொல்லலாம் என்கிறேன். வள்ளுவர் புலியின் அடையாளமாக சொல்வது \"மனதை கட்டுப்படுத்துவதை\".\nஅதாவது \"தவம்\" என்பதை புலியின் அடையாளமாக சொல்கிறார். எதன் மீதும் பெரிதாய் விருப்பம் கொள்ளாமல், எதைக் கண்டும் அஞ்சாதவர்களால் தான் தவம் செய்ய முடியும். எதையும் இழக்க துணிந்த குணம் அஹிம்சை வழிப்போராட்டத்திற்கு மட்டுமல்ல, தவ வாழ்விற்கும் அவசியம். அது இல்லாதவர்கள் செய்யும் தவம் எப்படி இருக்கும் தெரியுமா ஊர் தன்னை வீரன் என நம்ப வேண்டும் என்பதற்காக, புலித்தோலைப் போர்த்திக் கொண்ட பசு, பசி வந்ததும் வயலில் மேய்ந்தால் எப்படி இருக்கும் ஊர் தன்னை வீரன் என நம்ப வேண்டும் என்பதற்காக, புலித்தோலைப் போர்த்திக் கொண்ட பசு, பசி வந்ததும் வயலில் மேய்ந்தால் எப்படி இருக்கும் அப்படி வேடிக்கையாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.\nஅதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 273\nவலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்\nவலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.\nமுந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்: https://kalakkaldreams.com/kathir-kural-272/\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெ���்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\nகதிர் குறள் - 279\nகதிர் குறள் - 277\nகதிர் குறள் - 276\nகதிர் குறள் - 275\nகதிர் குறள் - 274\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobsbazzar.com/?p=7984", "date_download": "2021-01-19T04:33:13Z", "digest": "sha1:Y5HAAXYSL225UXBLDMSHOOCEKDCW7ERR", "length": 6608, "nlines": 46, "source_domain": "jobsbazzar.com", "title": "அடேங்கப்பா கப்பலா இது? தீவு மாதிரி இருக்குதே... இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..! - Jobs Bazaar", "raw_content": "\n தீவு மாதிரி இருக்குதே… இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..\n தீவு மாதிரி இருக்குதே… இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..\nகப்பல் ஒன்று தீவு போல் இருக்கும் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. பொதுவாக ஏதாவது ஒரு தீவுக்குச் செல்ல கப்பலில் போவார்கள். ஆனால் இங்கே கப்பலே ஒரு தீவு போல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘யாட் ஐலண்ட் டிசைன் கம்பெனி’ என்னும் நிறுவனம் இந்தக்கப்பலை கடந்த 2012ம் ஆண்டில் இருந்து இயக்கி வருகிறது. இந்தக் கப்பலில் மரங்கள், ஓய்வுக்கு குடிசை அறைகல் என பார்க்கவே ஒரு குட்டித்தீவை கடலில் கப்பல் என விட்டதுபோல் மிரட்டுகிறது. இந்தக்கப்பலின் நீளம் 90 மீட்டர். இது 15 நாட்ஸ் வேகத்தில் செல்லும்.\nஇந்தக்கப்பலை பார்ப்பவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகின்றனர். காரணம் இந்த கப்பலில் சின்ன, சின்ன குடில்கள், சாய்வு நாற்காலிகள், நீச்சல் குளங்கள், தென்னைமரங்கள் என ஒரு தீவுக்கே உரிய சகல அம்சங்களும் உள்ளது. இந்தக்கப்பலின் படங்களே மிரட்டுகிறது. அப்போ கட்டணத்தைப்பற்றி கேட்கவும் வேண்டுமா அதுவும் ரொம்பக் கூடுதல்தான். இதோ நீங்களே இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்.\n உண்மையில் சித்ராவிற்கு நடந்தது என்ன அ தி ர வைக்கும் த க வ லை வெளியிட்ட சித்ராவின் தாயார் \nகன்னத்தில் கா ய ம் உண்மையில் சித்ராவிற்கு நடந்தது என்ன உண்மையில் சித்ராவிற்கு நடந்தது என்ன அ தி ர வைக்கும் த க வ லை வெளியிட்ட சித்ராவின் தாயார் \nநடுரோட்டில் இரவில் இளைஞர்கள் காரில் செய்த மோசமான செயல்; வீடியோ எடுத்த வெளியிட்ட விஷ்ணு விஷால்\nதல அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகர் விஜயின் மகன்\nமீண்டும் காசை அள்ளி இறைக்கும் காஜல் அகர்வால் ஒருநாள் செலவு மட்டும் இத்தன லச்சமா\nஉ ட ல் எ டை கூடி தொ ப்பை தெரிய மீண்டும் கு ண் டான நடிகை கீர்த்தி சுரேஷ்..அடை யாளம் தெ ரி யாமல் பா ர்த்து ஷா க் ஆனா ரசிகர்கள்.\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\nதிருமணமான ஆண்கள் அனைவருக்கும் 2 மனைவிகள் இரண்டாவது மனைவிக்கு மட்டுமே பிறக்கும் குழந்தை. இரண்டாவது மனைவிக்கு மட்டுமே பிறக்கும் குழந்தை. இந்தியாவில் எந்த ஊரில் தெரியுமா\nநடிகர் விஷாலின் அண்ணியார் இந்த பிரபல தமிழ் வி ல் லி ந டிகையா புகைப்படத்தை பார்த்து ஷா க்கா கும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2017/08/16/breakfast/", "date_download": "2021-01-19T05:16:20Z", "digest": "sha1:EGZZZZZNF2DCKLTEDXIMTLHGYWVRATVP", "length": 11561, "nlines": 142, "source_domain": "kauveryhospital.blog", "title": "உடல் எடையை குறைத்து ஆற்றலை அதிகப்படுத்த வேண்டுமா? – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஉடல் எடையை குறைத்து ஆற்றலை அதிகப்படுத்த வேண்டுமா\nLeave a Comment on உடல் எடையை குறைத்து ஆற்றலை அதிகப்படுத்த வேண்டுமா\nநீங்கள் அடிக்கடி காலை உணவை தவிர்ப்பவரா\nஅப்படியெனில் இந்த பதிவு உங்களுக்கானது.\nநீங்கள் காலை உணவை தவிர்ப்பதற்கு அனேகமாக காலையில் தாமதமாக எழுந்திரிப்பவராக இருக்கலாம் அல்லது காலையில் உங்களுக்கு பசிக்காமல் இருக்கலாம். இல்லையேல் காலை உணவை தவிர்த்தல் உடல் எடையை குறைக்கும் என்று நீங்கள் எண்ணிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் உங்கள் நாளை காலை உணவு இல்லாமல் ஆரம்பிப்பது உகந்தது அல்ல.\nநீங்கள் அடிக்கடி கேட்டு இருக்கலாம், உணவுகளிலேயே காலை உணவு தான் மிகவும் முக்கியமானது என்று.\nஅதற்க்கான 5 காரணங்கள் இதோ…\n1. காலை உணவு சரியான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்தது\nநீங்கள் தினமும் தவறாமல் காலை உணவை எடுத்துக்கொள்பவர் எனில், நீங்கள் உங்கள் தினசரி உணவில் தேவையான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்களை சேர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.\nமுழு தானிய உணவு, முட்டை, நிலக்கடலை போன்றவை சத்தான காலை உணவாகும். இவை உங்களுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின் A, B போன்றவற்றை அளிக்கிறது.\n2. ஒரு சரியான காலை உணவு உங்களின் பசியை கட்டுப்பதுத்துகிறது.\nகாலை உணவை தவிர்த்தல் உங்களை நாள் முழுவதும் களைப்பாக இருக்கச்செய்யும். அது மட்டுமின்றி இது ஆரோக்கியமில்லாத அங்காடிகளை உட்கொள்ளத்தூண்டுவதோடு உங்களை அளவுக்கு அதிகமான மதிய மற்றும் இரவு உணவை உட்கொள்ளச்செய்யும்.\nநீங்கள் நேரப்பற்றாக்குறையின் காரணமாக வேகமாக செல்வதாக இருந்தாலும் ஒரு சிறு பழம், முட்டை, தயிர் போன்றவை உட்கொள்ள அதிக நேரம் தேவைப்படாது. மேலும் இது உங்களின் பசியை மதிய உணவு வேலை வரை கடுப்படுத்தும்.\n3. உங்களின் உடலிற்கு காலையில் ஆற்றல் தேவை.\nசிலர் கலோரியை குறைப்பதாக எண்ணிக்கொண்டு காலை உணவை தவிர்க்கின்றனர். இது எதிர் வினையாக அமையக்கூடும். காரணம் காலை பொழுதில் உடலானது தேவையான ஆற்றலுக்காக ஏங்கும், அவற்றை உடலில் உள்ள தசை நார்களில் தேடும்.\nஇரவு நீண்ட நேரம் உறங்குவதால் காலை எழுந்தவுடன் போதிய அளவு ஆற்றல் உடலில் இருப்பதில்லை எனவே காலை உணவு மிகவும் அத்தியாவசியம் ஆகும்.\n4. காலை உணவை தவிர்த்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.\nஅன்றாட காலை உணவு தவிர்ப்பதால் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இதற்க்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் மதிய மற்றும் இரவு உணவுகளில் அதிகப்படியான கொழுப்பை உட்கொள்வதாகும்.\nகாலை உணவை உட்கொள்பவர்களை காட்டிலும், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு 30% மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n5. காலை உணவை தவிர்த்தல் உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை வெகுவாக பாதிக்கிறது.\nகாலை உணவானது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கி அதிகப்படியான கலோரிகளை கரைக்கிறது. ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் உடலானது தன்னை தற்காத்துக்கொள்ள அதிகப்படியான கலோரிகளை உடலில் சேர்க்க ஆரம்பிக்கிறது\nகாலை உணவோடு ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை, சிறிய அளவிலான உணவை உட்கொள்தல் உங்களின் கொழுப்பின் அளவை கட்டுப்பதுத்துவதோடு உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.\nகாலை உணவை தவறாமல் உண்பது அந்நாளை சரியாக ஆரம்பிக்கச்செய்யும். ஆனால் உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தேடுத்து உண்ணவும்.\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கு���் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry எலும்பு முறிவுக்கு என்ன முதல் உதவிகள்\nNext Entry மன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் தெரியுமா\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999314", "date_download": "2021-01-19T06:19:05Z", "digest": "sha1:MYAXYDQNBREOOWXDJHUABU6UVFUFCOML", "length": 9660, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்டிஓ.,க்களிடம் மனு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட���ம் விவகாரம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்டிஓ.,க்களிடம் மனு\nசேலம், நவ.30: கனரக வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் உள்ளது. ஒளிரும் பட்டைகள் 11 தயாரிப்பு நிறுவனங்கள் உள்ள நிலையில், 2 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு வழங்கியதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். வெளிச்சந்தைகளில் தரமான ஒளிரும் பட்டைகள் அதிகபட்சமாக ₹1200 முதல் கிடைக்கும் நிலையில், அரசு ஆணையில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் விலை, வாகனத்தின் நீளத்தை பொறுத்து அதிகபட்சமாக ₹6000 முதல் ₹8000 வரை விற்கப்படுகிறது. ஜிபிஎஸ் கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை பொருத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையரால் உத்தரவிட்டுள்ளது.\n140 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 8 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ₹3000 முதல் ₹4000 வரை செலவு செய்து, ஜிபிஎஸ் பொருத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகள் விலை ₹15,000 முதல் ₹20,000 வரை விற்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து ஆணையரின் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (30ம் தேதி) காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், கந்தம்பட்டியில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர், சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளிக்கவுள்ளனர்.\nமாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\nமேற்கு மாவட்டத்தில் 500 பேர் இணைந்தனர்\nசேலத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி கலெக்டர், போலீஸ் கமிஷனர் பங்கேற்பு\nமேம்பாலத்தில் டூவீலர் கவிழ்ந்து பெண் படுகாயம்\nஅம்பேத்கர் படம் அகற்றம் கண்டி���்து ஆர்ப்பாட்டம்\nகெங்கவல்லியில் சமத்துவ பொங்கல் விழா\nகிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் திரளாக பங்கேற்க செல்வகணபதி அழைப்பு\n× RELATED கிராம மக்கள் கலெக்டரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/634746/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-19T05:04:48Z", "digest": "sha1:WAP3MRN4LQQNYI2ERP64CQDKZVUYYOGQ", "length": 9978, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "நாட்டை சர்வாதிகார நிலைக்கு கொண்டு செல்ல பாஜ முயற்சி: முத்தரசன் பரபரப்பு குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nநாட்டை சர்வாதிகார நிலைக்கு கொண்டு செல்ல பாஜ முயற்சி: முத்தரசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nதிருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என இறுதியில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற சர்வாதிகார நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல மத்திய பாஜக ஆட்சி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து. இதை முறியடிக்க கூடிய வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.மருத்துவ மேற்படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த முடியாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. இதை எதிர்த்தும் மக்கள் போராட வேண்டும்.\nஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. நாடு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்துவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது என பிரதமர் கூறுவது வெறும் காரணங்கள்தான். ஆனால், அவர்களின் நோக்கம் என்பது வேறு. தங்களுக்கு எதிரான மத்திய அரசின் யுத்தத்திற்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.\nதிமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம்: டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது\nகொத்தவால்சாவடியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை: தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தார்\nஆவடி மாநகராட்சியை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகுடிமராமத்து பணிக்கு 20% கமிஷனை கண்டித்து திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்: பள்ளிப்பட்டில் பரபரப்பு\nபூந்தமல்லி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில��� எம்ஜிஆர் பிறந்தநாள் விழா\nபயிர்களுக்கு நிவாரணம்கோரி விவசாயிகள் போராட்டம்: கரூர், தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை\nதிமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது\nஉலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டி.டி.வி.தினகரன்: வைகைச்செல்வன் பேச்சு\nகுயின் இணையதள தொடரை எதிர்த்த வழக்கு ஜெயலலிதா வாழ்க்கை மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஐகோர்ட்டில் ஜெ.தீபா தரப்பு குற்றச்சாட்டு\nகன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி கோரிக்கை\nபிப்.3ல் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு\nஎந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை\nகொள்ளையடிப்பதே அதிமுக அரசுக்கு வேலை இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் இல்லை: இடைப்பாடியில் நடந்த மக்கள் கிராமசபையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் என்ற பதவி எனக்கு தானாக வரவில்லை கட்சிக்காக உழைத்து, ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்து பதவிக்கு வந்தேன்: குறுக்கு வழியில் வென்றது கிடையாது; முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅணுமின்நிலைய தொழில்நுட்ப தேர்வை தமிழகத்தில் நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 21ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\nமே.வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி: சபாஷ் சரியான போட்டி\nதொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் 75 நிமிடம் ஆலோசனை அமித்ஷா-எடப்பாடி பேச்சில் இழுபறி: அதிக தொகுதி கேட்டு பாஜ பிடிவாதம்; முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக பாஜ மீது பரபரப்பு புகார்\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே அமோக வெற்றி: முத்தரசன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-100?id=1%207168", "date_download": "2021-01-19T05:28:54Z", "digest": "sha1:RM757ZAF7GFYM7LF3RNEOITUOLTQTXTA", "length": 4523, "nlines": 104, "source_domain": "marinabooks.com", "title": "அவர்கள் செய்த விந்தைகள்-100 Avargal Seitha Vindhaigal-100", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவ��ம் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் மனிதன்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் புவி,காற்று,தண்ணீர்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் தாவரங்கள்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் பறவைகள்\nபூஜ்ய ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பகுதிகள் 1\n1 முதல் 108 வரை சிறப்புகள்\n100 தலைப்புகளில் 1000 பொன்மொழிகள்\n12 கிரேக்கப் புராணக் கதைகள்\nஅ.சீ.ரா. எழுத்துக்கள் - 1\nஅ.சீ.ரா. எழுத்துக்கள் - 2\nஅ.சீ.ரா. எழுத்துக்கள் - 3\nஅ.சீ.ரா. எழுத்துக்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://paworld.info/face/cap-n-rukku-n-r-m-tum-kuruvum-ci-yaiyum-a-thottiyankulam-valli-thirumanam-nadagam/gJCotIXFurBopno", "date_download": "2021-01-19T04:27:30Z", "digest": "sha1:X67WFGORC7UVMQ5XKRW5W25K5GMVXHXD", "length": 10147, "nlines": 183, "source_domain": "paworld.info", "title": "சபாஷ் நேருக்கு நேர் மோதும் குருவும்-சிஷ்யையும் a thottiyankulam valli thirumanam nadagam", "raw_content": "\nசபாஷ் நேருக்கு நேர் மோதும் குருவும்-சிஷ்யையும் a thottiyankulam valli thirumanam nadagam\nநாம் தமிழர் கடசி nkn3 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ\nமிக அருமை👌யான தர்க்கம்... தங்கை நந்தினி மிக அருமையான பேச்சு...\nநாடக நடிகர்கள் அனைவரும் வாழ்க பல்லாண்டுகள். தயவு செய்து யாரும் TASMAC அருந்தி உடலை கெடுத்துக்கொள்ள வேண்டாம். நாம் தமிழர் கட்சி திரு சீமான் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மது முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட இருக்கிறது. Www.makkalarasu.com\nநாம் தமிழர் கடசி nkn9 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ\nகுரு-சிசியை தர்க்கம் அருமை வாழ்த்துகள் என்றும் உங்களின்(முத்தப்பா) ரசிகன் சி.ப.சசிகுமார் - கண்டவராயன்பட்டி\nசி.ப.சசிகுமார் மங்கலத்தார்9 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ\nசரியாக 25ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முத்தப்பா நாரதர் இருந்தார். நீங்கள் சொல்லும் முத்தப்பா புதியவரா அந்த காலங்களில் இளையராஜா என்று ஒரு புகழ்பெற்ற பபூன் இருந்தார். அவர் இன்னும் இருக்கிறாரா அந்த காலங்களில் இளையராஜா என்று ஒரு புகழ்பெற்ற பபூன் இருந்தார். அவர் இன்னும் இருக்கிறாரா \nநாம் தமிழர் கடசி nkn9 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ\nசீரி பாயும் குருவும்-சிஷ்யையும் a thottiyankulam vall\nநத்தம் டவுன் நாடகம் 9 தாயும் சேயும் மோதிக்கொள்ளும் அழகான காணொளி\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க | Vijay Tamizhan Scenes |\nமுத்து சிற்பி ராமதாஸ் போட்டி பாடல்\nஅன்பு சகோதரி நந்தினிக்கு அரு���ையான வரவேற்பு அளித்த தொட்டியங்குளம் மக்கள் a thottiyankulam valli thiru\nதர்க்கம் (பகுதி 2) நாரதர் பெருமாள்ராஜ் வள்ளி லெட்சுமி பொன்பேத்தி நாடகம் 2019 பகுதி-13\nஇலக்கியச்சுடர். PPR + நகைச்சுவைப்பேரரசு . ஹரிஹரன் குழுவினரின் நாடகம் பார்ட்17\nவள்ளி திருமண நாடகம் /நாடக உலகம்\nஎது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியான காமெடி இலக்கிய சுடர் பெருமாள்ராஜ் ஹரிஹரன் துரைராஜ் காமெடி\nValli thirumanam nadagam part-4 . இதிகாச சுடர் பெருமாள்ராஜ் நாரதர் திலகவதி வள்ளி அனல் பறக்கும் தர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-19T06:20:49Z", "digest": "sha1:SKUJSCREUSGNTTJLMMX6SBM3NJJJO6NW", "length": 9271, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனா சாகர் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனா சாகர் ஏரி (Ana Sagar Lake) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள அச்மீர் நகரில் அமைந்துள்ள ஒரு செயற்கை ஏரியாகும். செயற்கை ஏரியான அனா சாகர் ஏரி 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவில் இருந்த இராச்சியம் ஒன்றை ஆண்ட பிருத்திவிராச் சௌகான் என்பவரின் தாத்தாவான அர்னாராசா என்றழைக்கப்பட்ட அனாச்சி சௌகான் என்பவரால் கி.மு 1135 - 1150 ஆண்டில் கட்டப்பட்டு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியானது உள்ளூர் மக்களின் உதவியுடன் கட்டப்பட்டது. அனா சாகர் ஏரி 13 கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள கூடாரங்களை 1637 ஆம் ஆண்டில் சாச்சகான் கட்டினார். தவுலத் பாக் தோட்டம் சகாங்கீரால் ஏறேபடுத்தப்பட்டது. ஏரிக்கு அருகிலிருந்த ஒரு மலையில் பிரித்தானியர்கள் தங்குவதற்குப் பயன்படும் ஒரு சுற்றுலா மாளிகையும் அமைக்கப்பட்டிருந்தது. ஏரிக்கு நடுவில் படகு மூலம் சென்றடையக்கூடிய ஒரு தீவும் இருக்கிறது. தவுலத் பாக் தோட்டத்திற்குக் கிழக்குப் பகுதியிலிருந்து படகுகளை வாடகைக்கு எடுக்கலாம். ஏரியின் அழகிய காட்சியைப் பிடிக்க சவுப்பட்டி மற்றும் யெட்டி நடைபாதைகள் மற்றும் கூடாரங்களை அடுத்து உள்ளன. அச்மீரில் உள்ள மிகப்பெரிய ஏரியான இது 5 சதுரகிலோமீட்டர் அளவுக்கு பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது. ஏரியின் அதிகபட்ச ஆழம் 4.4 மீட்டர்கள் ஆகும். 4,750,000 கனமீட்டர் அளவுக்கு நீர் கொள்ளளவு கொண்டதாக அனா சாகர் ஏரி உள்ளது. ஏரிப்படுகைகளில் உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் செய்யப்படுவதற்கு இராசத்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது[1][2].\n'அனாசாகர் ஏரியில் இடம்பெற்றுள்ள கூடாரங்கள்.\nஏரியிலுள்ள ஒரேயொரு தீவு. இது ஏ.ஆர்.வி குழுமத்திற்கு சொந்தமானது.\nஏரியிலிருந்து தெரியும் அச்மீர் நகரம்\nராஜஸ்தான் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2020, 03:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/elachipalayam-businessman-donates-land-worth-rs-3-crore-for-govt-school/articleshow/79497917.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-19T06:19:48Z", "digest": "sha1:PZNQJDSSTWGLDQNF62F7TKXLBSHZ7WQY", "length": 13851, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "coimbatore men gives land for school: ரூ. 3 கோடி நிலம் அரசுப் பள்ளிக்கு தானம், கோவை தொழிலதிபருக்கு மக்கள் நெஞ்சார்ந்த பாராட்டு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ. 3 கோடி நிலம் அரசுப் பள்ளிக்கு தானம், கோவை தொழிலதிபருக்கு மக்கள் நெஞ்சார்ந்த பாராட்டு\nகோவை அருகே உள்ள ஒரு கிராமத்தில் மேல் நிலைப் பள்ளி அமைத்துத் தரத் தனது நிலத்தைக் கொடுத்து கட்டிடமும் கட்டித் தரத் தயாராக உள்ளதாகத் தொழிலதிபர் உறுதி தெரிவித்துள்ளார்.\nகோவை எலச்சிபாளையம் பகுதியில்தான் புதிதாகக் கோயில் கட்ட இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ. 3 கோடி ஆகுமாம். ஊர் மக்கள் எடுத்த முயற்சிக்கு மதிப்பளித்து தொழிலதிபர் இடத்தை வழங்கியுள்ளார்.\n50 ஆண்டுகளாகப் பல ஊர் கண்ட கனவு\nகோவை கருமத்தம் பட்டி அருகே ஊள்ள ஊர் எலச்சிபாளையம். இந்த ஊரில் 50ஆண்டுகளுக்கு மேலாக நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் சூழலில், அதன் தரம் இப்போதுவரை உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக எலச்சிபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் மேல்நிலை கல்விக்கு வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் நிலவி வந்துள்ளது.\nஅரசு சிம்பிளாகச் சொன்ன பதில்...\nஇதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மேல்நிலைப் பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையைப் பலநாட்களாக அரசிடம் வைத்து வந்துள்ளனர். இதற்கு அரசு, “நிலமிருந்தால், நாங்கள் பள்ளிக்குக் காட்டிடம் கட்டித் தருகிறோம்” எனப் பதில் அளித்துள்ளது.\nஏக்கர் கணக்கில் நிலத்தைக் கல்விக்காக வாரிக் கொடுத்த மனம்...\nஇந்த சூழலில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர், எலச்சிபாளையம் பகுதியில் தான் வைத்திருந்த நிலத்தில் ஒன்றரை ஏக்கரை மேல்நிலைப் பள்ளி அமைக்கத் தானமாகக் கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும்.\nநல்ல குணம் கொண்ட தொழிலதிபரைப் பாராட்டும் ஊர் மக்கள்\nபல குடும்பங்களில் கனவாகத் திகழ்ந்த மேல்நிலைப் பள்ளியை அமைத்துத் தர முன் வந்துள்ள ராமமூர்த்தியின் செயல் பலரைக் கவர்ந்து வருகிறது. இந்த சூழலில் ராமமூர்த்திக்கு ஊர் மக்கள் ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்தினர்.\nமக்கள் பங்கும் இதில் உள்ளதாம்: தொழிலதிபர் பேச்சு\nபாராட்டு விழாவில் பேசிய ராமமூர்த்தி, “மேல்நிலைப் பள்ளிகள் இல்லாததால், பலர் பாதியிலே கல்வி கற்பதைத் தவிர்க்கின்றனர். இதைத் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.\nகல்விக்காக எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார்\nராமமூர்த்தி குறிப்பிட்ட விழாவில் மேடையில் பேசுகையில், தான் தானமாக வழங்கிய இடத்தில் பள்ளி உருவாகி, அதில் மாணவர்கள் கல்வி கற்று வாழ்வில் முன்னேறும் போது தான் மனநிறைவோடு உணர்வேன் எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் பள்ளிக்குக் கட்டிடம் கட்டித் தரவும் போவதாகத் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅம்மாசைக் கொலை வழக்கு, 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுசசிகலா விடுதலை: எடப்பாடி அமித் ஷாவிடம் வைத்த கோரிக்கை\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: கெத்து காட்டும் தங்கம்... மேலே செல்லும் விலை\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவி��் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இப்படியொரு அதிர்ச்சி செய்தியா\nவணிகச் செய்திகள்LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகை\nபிக்பாஸ் தமிழ்ஆரி வெளியிட்ட முதல் வீடியோ.. இது என்னோட வெற்றி இல்லை\nசினிமா செய்திகள்சின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 19) திரைப்படங்கள்\nஇந்தியாகருத்துக் கணிப்பு முடிவு: ஸ்டாலின், மம்தா, பினராயி வெற்றி வாய்ப்பு எப்படி\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/17477", "date_download": "2021-01-19T05:34:08Z", "digest": "sha1:XFBIXLSA2F6RCEV2TB2DGECJDZYUT2ZC", "length": 4911, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "குட்டியான கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய மீரா மிதுன் – போட்டோ உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / பிக் பாஸ் / குட்டியான கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய மீரா மிதுன் – போட்டோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய மீரா மிதுன் – போட்டோ உள்ளே\nபிக்பாஸில் இருந்து கடந்த வாரத்திற்கு முன்வாரம் வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் மிஸ் தென்னிந்தியா பட்டத்தையும் பெற்று பின்பு பறிக்கொடுத்தவர்.\nதற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்துவிட்ட மீரா மீண்டும் கவர்ச்சி புகைப்படங்கள், விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் மீரா மிதுன் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். அதில் அவர் குட்டியான உடையில் தொடை அழகை காட்டும் போஸ் ஒன்று செம்ம கவர்ச்சியாக இருந்துள்ளது.\nஅந்த புகைப்படம் இப்போது இணையத்தில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றது. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாமா உடை அணிவது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beautybyelke.be/ta/%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%B0", "date_download": "2021-01-19T05:34:31Z", "digest": "sha1:CVP3TNHVQFW7R3OF24WPZCAASXUQGKME", "length": 6049, "nlines": 20, "source_domain": "beautybyelke.be", "title": "வெளிப்படுத்தப்பட்டது: சுருள் சிரை - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்தூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைகடவுட் சீரம்\nவெளிப்படுத்தப்பட்டது: சுருள் சிரை - இதுதான் உண்மை\nநான் ஒரு மருத்துவர் அல்ல, நீங்கள் அதை வாங்க வேண்டுமா இல்லையா என்பதைச் சொல்ல நான் இந்த தயாரிப்புகளை எழுதவில்லை. இதைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால், தகவலுக்கு எனது சுருள் வீண் வீண் தயாரிப்பு பக்கத்தைப் பார்வையிடலாம்.\nயுனைடெட் ஸ்டேட்ஸில், உங்கள் உடலின் எக்ஸ்ரே பற்றிய மதிப்பாய்வு மூலம் வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு நோய் பொதுவாக கண்டறியப்படுகிறது. இது ஒரு மருத்துவப் பிரச்சினையாகும், இது நரம்புகளில் அதிகப்படியான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது, வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் அவை முழுமையாக வடிகட்டப்படாது. சில நேரங்களில், நீங்கள் ஒரு நல்ல உடல் பரிசோதனையைப் பெற்றிருந்தாலும், உங்கள் அறிகுறிகள் வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு ந��யால் ஏற்படுகிறதா இல்லையா என்பதை எப்போதும் தீர்மானிக்க முடியாது. இந்த பக்கத்தில் ஒரு சில தயாரிப்புகளை நான் மதிப்பாய்வு செய்துள்ளேன், மேலும் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளின் அபாயத்தைக் குறைப்பதில் சில பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறிந்தேன். இந்த தயாரிப்புகளில் சில கடுமையான பக்க விளைவுகளை அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நான் கண்டறிந்தேன், எனவே நீங்கள் அதை வாங்குவதற்கு முன்பு எல்லா தகவல்களையும் பெற பரிந்துரைக்கிறேன். சரியாக தயாரிக்கப்படாத மீன் உட்பட, மட்டி போன்றவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் எழுதுகிறேன். இந்த நோயைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பின்வரும் இணைப்புகளை நான் பரிந்துரைக்கிறேன்: வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் அல்லது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளின் அறிகுறிகள்.\nதற்போது அறியப்பட்ட எண்ணற்ற மதிப்புரைகளை நாம் நம்பினால், பல ஆர்வலர்கள் Varicofix பயன்படுத்தும் போது ...\nமேலும் ஆர்வலர்கள் இந்த பிரீமியம் தயாரிப்புடன் இணைந்து தயாரிப்பு மற்றும் அவர்களின் வெற்றிகரமான அனுபவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=dailypalan-14052019&i=9241", "date_download": "2021-01-19T05:50:08Z", "digest": "sha1:OMXNTVHHVDMPQJ24OUKSHWPE4ZWULXH6", "length": 16716, "nlines": 167, "source_domain": "kalakkaldreams.com", "title": "தினப்பலன் 14/05/2019 Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம் கருப்பி\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nவெளியிடப்பட்ட நேரம்: 14-May-2019 , 09:04 AM\nவெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கு���். பழைய நண்பர்களை கண்டு மனம்மகிழ்வீர்கள். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஅசுவினி : மரியாதை உயரும்.\nபரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nகிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.\nமனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத்தரும். வாகன பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nகிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.\nரோகிணி : ஆசிகள் கிடைக்கும்.\nஉறவினர்களிடமிருந்து சுபச் செய்திகள் வந்து சேரும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nமிருகசீரிடம் : சாதகமான நாள்.\nதிருவாதிரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.\nபுனர்பூசம் : சுபிட்சம் உண்டாகும்.\nபோட்டிகளில் வெற்றி அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். தொழில் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nபுனர்பூசம் : உறவு மேம்படும்.\nபூசம் : தனலாபம் உண்டாகும்.\nஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.\nகுடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். மனதில் எண்ணிய புதிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nமகம் : பிரச்சனைகள் குறையும்.\nபூரம் : முன்னேற்றம் உண்டாகும்.\nஉத்திரம் : மகிழ்ச்சியான நாள்.\nகாது சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதியவ��்றை கண்டறிந்து அதனால் புகழப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்\nஉத்திரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.\nஅஸ்தம் : இலாபம் உண்டாகும்.\nசித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.\nதொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். இணையதளம் சம்பந்தமான வேலை வாய்ப்புகளால் மேன்மை உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nசித்திரை : விரயம் உண்டாகும்.\nசுவாதி : சாதகமான நாள்.\nவிசாகம் : மேன்மை உண்டாகும்.\nதிருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வரும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். பணியில் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : இளநீலம்\nவிசாகம் : சுபிட்சமான நாள்.\nஅனுஷம் : கீர்த்தி உண்டாகும்.\nகேட்டை : அனுசரித்து செல்லவும்.\nபொது நலத்திற்காக நன்கொடைகள் அளிப்பீர்கள். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nமூலம் : நட்பு கிடைக்கும்.\nபூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nஉத்திராடம் : வெற்றி கிடைக்கும்.\nமறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஉத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.\nதிருவோணம் : நிதானம் வேண்டும்.\nஅவிட்டம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nகூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதுவிதமான முயற்சிக��ால் சாதகமான சூழல் உண்டாகும். பொருளாதார மேம்பாட்டிற்கான எண்ணங்கள் மேலோங்கும். நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை\nஅவிட்டம் : அனுசரித்து செல்லவும்.\nசதயம் : சாதகமான நாள்.\nபூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.\nநண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுகளில் கவனம் வேண்டும். மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். எண்ணிய கடன் உதவிகள் நல்ல செய்தியை தரும். தீர்ப்புகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்\nபூரட்டாதி : நிதானம் வேண்டும்.\nஉத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.\nரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/category?pubid=0207&showby=mailist&sortby=popular", "date_download": "2021-01-19T05:47:53Z", "digest": "sha1:RV6DSM3WH2QFS3AJFT2SKI7WD3TL4XO4", "length": 2461, "nlines": 66, "source_domain": "marinabooks.com", "title": "கணையாழி", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகணையாழி ஆசிரியர்: மைதிலி ராஜேந்திரன் பதிப்பகம்: கணையாழி $1\nகணையாழி ஆசிரியர்: மைதிலி ராஜேந்திரன் பதிப்பகம்: கணையாழி $1\nகணையாழி ஆசிரியர்: மைதிலி ராஜேந்திரன் பதிப்பகம்: கணையாழி $1\nகணையாழி ஆசிரியர்: மைதிலி ராஜேந்திரன் பதிப்பகம்: கணையாழி $1\nகணையாழி ஆசிரியர்: மைதிலி ராஜேந்திரன் பதிப்பகம்: கணையாழி $1\nகணையாழி ஆசிரியர்: மைதிலி ராஜேந்திரன் பதிப்பகம்: கணையாழி $0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/video-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-19T05:58:21Z", "digest": "sha1:F3VXLP5A5QIEOIVT3PRBYWRWPTCTPVA5", "length": 1794, "nlines": 32, "source_domain": "nallurkanthan.com", "title": "(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்- 28.07.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 01ம் திருவிழா- 28.07.2017\n(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்- 28.07.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-2/", "date_download": "2021-01-19T04:35:12Z", "digest": "sha1:OKFS35TUX62PXX6Q4HSEMQCLZN64R56X", "length": 1863, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கஜவல்லி மஹாவல்லி உற்சவம் - 05.09.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்கரதம் – 05.09.2018.\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்(மாம்பழத் திருவிழா) – 06.09.2018\nநல்லூர் கஜவல்லி மஹாவல்லி உற்சவம் – 05.09.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/329549", "date_download": "2021-01-19T06:43:28Z", "digest": "sha1:C7GU5HDHCOGODJJWHJIUM2X3EDAUCBRB", "length": 3257, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை (தொகு)\n10:40, 20 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n15:51, 26 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n10:40, 20 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/14055255/Bleached-rain-in-Trichy-affects-Pongal-business.vpf", "date_download": "2021-01-19T05:41:43Z", "digest": "sha1:2B7IJ5WM3JT7AJT375TJURJDUQWXZMON", "length": 15165, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bleached rain in Trichy affects Pongal business || திருச்சியில் வெளுத்து வாங்கிய மழை பொங்கல் வியாபாரம் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n10 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு - உற்சாகத்துடன் வரத் தொடங்கிய மாணவர்கள்\nதிருச்சியில் வெளுத்து வாங்கிய மழை பொங்கல் வியாபாரம் பாதிப்பு + \"||\" + Bleached rain in Trichy affects Pongal business\nதிருச்சியில் வெளுத்து வாங்கிய மழை பொங்கல் வியாபாரம் பாதிப்பு\nதிருச்சியில் வெளுத்து வாங்கிய மழையால் பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 16-ந் தேதி வரை நீடிக்கும் என்றும், இலங்கை முதல் குமரிக்கடல் வரை நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விட்டு, விட்டு தூறல் மழையாக பெய்து கொண்டே இருந்தது. திருச்சியில் வெளுத்து வாங்கிய மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nபொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி காந்திமார்க்கெட், கடைவீதி பகுதிகளில் ஏராளமான வியாபாரிகள் தரைக்கடை அமைத்து கரும்பு, மஞ்சள், பூ, பழம் போன்றவை விற்பனைக்கு குவித்து வைத்து இருந்தனர். ஆனால் தொடர் மழையின் காரணமாக பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைக்கு மார்க்கெட்டின் பல பகுதிகளில் கால் வைக்க முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதேபோல் ஒரு சில தெருக்களிலும் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சேறும், சகதியுமாக மாறியது. பொங்கல் பண்டிகையையொட்டி புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி கடைவீதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு சென்றனர்.\nஇது தவிர, திருச்சியில் நேற்று காலை முதல் விடாமல் பெய்த மழையினால் வாகனங்கள் மெதுவாக சென்றன. மாநகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையினால் இந்த ஆண்டு பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலை அடை���்தனர். மேலும், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜீயபுரம், லால்குடி, மணிகண்டம், அல்லூர், வயலூர், வாத்தலை, மண்ணச்சநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கின. வழக்கமாக பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை தற்போது பொங்கல் பண்டிகையிலும் தொடர்ந்து வருவதால் பண்டிகையை எப்படி கொண்டாடுவது என மக்கள் அதிர்ச்சியுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.\n1. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. மசினகுடி- மாயார் இடையே சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிப்பு\nமசினகுடி-மாயார் இடையே சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4 மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர்.\n3. கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி\nகடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்.\n4. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.\n5. மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்\nமழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அழுகிய நெற்பயிர்களுடன் வந்த பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\n5. கருங்கல் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு இரும்பு கதவை துளைத்துச் சென்றது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Tirupathi", "date_download": "2021-01-19T05:59:51Z", "digest": "sha1:GLGBB3FANW2ZLVGTY4JLER3R4MAH5TQV", "length": 8658, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Tirupathi - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவல...\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் ச...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லப்...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம்... சனிக்கிழமை நள்ளிரவு முதல் டிக்கெட்கள் வழங்க ஏற்பாடு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட்கள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் வழங்கப்பட உள்ளன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் சொர்க்க வாசல் நிகழ்ச்சி ஞாயிறுடன் நிறைவடைகிறது. ...\nதிருப்பதியில் லிப்ட் விபத்தில் இஸ்ரோ பெண் அதிகாரி உயிரிழப்பு\nதிருப்பதியில் லிப்டில் தவறி விழுந்து, இஸ்ரோவின் மூத்த பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றிய வசந்தி, திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தங்கியிருந்த அடுக்கு மாடி...\nஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான, 300 ரூபாய் டிக���கெட்டுகள் இன்று முதல் விற்பனை\nதிருப்பதி ஏழுமலையானை ஜனவரி மாதத்தில் தரிசனம் செய்வதற்கான, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான இணைய...\nஏழுமலையான் கோவிலில் 3 நாட்களில் ரூ.9 கோடியே 43 லட்சம் காணிக்கை வசூல் - தேவஸ்தானம் தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறப்பையொட்டி மூன்று நாட்களில், ஒன்பது கோடியே 43 லட்சம் ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது....\nவைகுண்ட ஏகாதசி டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் திருப்பதிக்கு வர வேண்டும் - தேவஸ்தான செயல் அலுவலர்\nவைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள் எடுத்தவர்கள் மட்டுமே திருப்பதிக்கு வர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள...\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்டஏகாதசி ... இலவச டோக்கன்கள் வழங்க முடிவு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்டஏகாதசிக்கான இலவச தரிசன டோக்கன்கள் 24ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் வைகுண்ட ஏகாதசி இம்முறை டிசம்ப...\nதிருப்பதியில் விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு நடவடிக்கை ... ஆன்லைன் மூலம் வருகிற 15ந்தேதி முதல் அறைகள் ஒதுக்கீடு\nதிருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கான சீனிவாசம் மற்றும் மாதவம் உள்ளிட்ட விடுதிகளில், ஆன்லைன் மூலம் வரும் 15-ஆம் தேதி முதல் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaar-pogum-vazhiyil-vizhiye-song-lyrics/", "date_download": "2021-01-19T05:40:08Z", "digest": "sha1:5TJRX4A757VQOGAHJVBU5XRTEPUW7NIQ", "length": 5431, "nlines": 109, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaar Pogum Vazhiyil Vizhiye Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே. ஜே. யேசுதாஸ்\nஇசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர்\nஆண் : யார் போகும் வழியில் விழியே போகிறாய்\nதினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே\nயார் போகும் வழியில் விழியே போகிறாய்\nதினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே\nஆண் : ஏன் இளமை பூத்ததோ\nஎன் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ\nயார் போகும் வழியில் விழியே போகிறாய்\nதினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே\nஆண் : மேகம் ஓடிப்போனாலும் வானம் ஓடிப்போவதில்லை\nதேகம் மாறிப்போனாலும் தாகம் மாறப்போவதில்லை\nயார் போகும் வழியில் விழியே போகிறாய்\nதினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே\nஆண் : வானம் போடும் மேலாடை வண்ணம் இங்கு மாறிடலாம்\nநாளும் தேடி பார்த்தாலும் நானும் இன்று மாறியதேன்\nகண்கள் பார்த்த பார்வை காதலாக மாறுதோ\nஆண் : யார் போகும் வழியில் விழியே போகிறாய்\nதினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே\nஎன் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ\nஆண் : யார் போகும் வழியில் விழியே போகிறாய்\nதினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே\nயார் போகும் வழியில் விழியே போகிறாய்\nதினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/samantha-new-look/", "date_download": "2021-01-19T05:00:22Z", "digest": "sha1:TFBJCJSVPM5ZBHGHIJZKD57PO6B6OO25", "length": 6090, "nlines": 140, "source_domain": "www.tamilstar.com", "title": "செம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ! சத்தமில்லாமல் நடந்த விசயம் - சீக்ரட் இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ சத்தமில்லாமல் நடந்த விசயம் – சீக்ரட் இதோ\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ சத்தமில்லாமல் நடந்த விசயம் – சீக்ரட் இதோ\nநடிகை சமந்தாவை நாம் தெலுங்கில் ஜானு படத்தில் பார்த்திருந்தோம் தானே. தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் ரீமேக் இது எனலாம்.\nஅவரின் கணவர் நடிகர் நாக சைதன்யாவுடன் படங்களில் நட���த்து வந்தார். சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் அந்த செயலியில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 11 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த மகிழ்ச்சியை அவர் ஹாட் லுக்கில் சர்ப்பிரைஸ் செய்தியாக தெரியப்படுத்தியுள்ளார்.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதற்கொலை முயற்சி செய்த விஜயலட்சுமி தற்போதைய நிலை இது தான்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/page/2/", "date_download": "2021-01-19T04:51:56Z", "digest": "sha1:BQUXPLID73UDIEGR37W42EJUQHX62KNX", "length": 7454, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "ரஜினி Archives - Page 2 of 8 - வில்லங்க செய்தி", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களை “பைத்தியக்கார கூட்டம்” என கலாய்த்த சீமான்\n: ரஜினிக்கு ரூபாய் ஆயிரம் கோடி: நடிகர் மன்சூர் அலிகான்\nரஜினி உள்ளிட்ட எவரும் புதிய கட்சி தொடங்கி சாதிக்க முடியாது என சூசகமாகப் பேசிய அமைச்சர்\nரஜினியால் திமுக அழியப்போகுதுன்னு பதில் சொல்லவேண்டியது தனது தலைவிதி எனக்கூறிய அமைச்சர் கேடி ராஜேந்திரபாலாஜி\nபாருங்க .. நன்றாக வீடியோவை முழுவதுமாக பாருங்க…. முழுசா ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மாறியிருப்பவரை பாருங்க…\nரஜினி கட்சியின் மேற்பார்வையாளராக ரஜினியால் நியமிக்கப்பட்ட தமிழருவி மணியன் ரசிகர்கள் மற்றும் ரஜினியை இழிவுபடுத்தி பேசிய வீடியோ\nரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்த ஓபிஎஸ்ஸின் கருத்தை ஆமோதித்துப் பேசிய அமைச்சர்\n“எவ்வளவு பெரிய டகால்டி வேலை” எனக்கூறி ரஜினியை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் பாலமுருகன்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற அஸ்திவாரம் போட்டாச்சு என பகிரங்கமாக அறிவித்த தமிழக பாஜக பிரமுகர்\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் வாக்கு மூலத்திற்கு ஓ.பி.எஸ் எப்போது பதிலளிப்பார்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால�� காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124902.html", "date_download": "2021-01-19T05:44:46Z", "digest": "sha1:222XDXY3FBMQIMFV3ODMUVFWG74QJ5DF", "length": 12666, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்…!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்…\nபிரித்தானியாவில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்…\nபிரித்தானியாவில் மதுவுக்கு அடிமையான நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன், 60 நாட்கள் மது அருந்தக்கூடாது என்று கூறியுள்ளது.\nபிரித்தானியாவின் Essex பகுதியில் உள்ள Harlow Mill இரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் Derek Acton(44) என்ற நபர் அளவிற்கு அதிகமாக மது அருந்தி சுயநினைவற்ற நிலையில், இரயில்வே டிராக்கில் அங்கும் இங்கும் சென்றுள்ளார்.\nஒரு கட்டத்தில் பிளாட்பார்மில் இருந்து கிழே இறங்கிய அவர், நூலிழையில் இரயில் மீது மோதமால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.\nஇது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால், இரயில்வே அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது,அவர் எந்த வித காயமுமின்றி இருந்துள்ளார்.\nஅதன் பின் அவரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படு���்தியுள்ளனர்.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவுக்கு அடிமையான இவருக்கு மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட 12 மாதங்கள் சிகிச்சை அளிக்கும் படியும், 60 நாட்கள் மது குடிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி £570 பவுண்ட் அபராதம் செலுத்தும் படியும் தெரிவித்துள்ளார்.\nஅவர் அதிர்ஷ்டவசமாக இரயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nயாழில் காலநிலை மாற்றத்தால் இரண்டு முதியவர்கள் மரணம்…\nஇந்தியாவில் 2025ம் ஆண்டிற்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் – சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா…\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அனுமதி\nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்..\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம் முதலிடத்தை பிடித்தது…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக உயர்வு..\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த…\nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில்…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான்…\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம்…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக…\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில்…\n20 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்..\nகடந்த 24 மணி நேரத்தில் 5 ���ட்சம் பேருக்கு கொரோனா –…\nஇந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு..\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி…\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த…\nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188603.html", "date_download": "2021-01-19T05:54:31Z", "digest": "sha1:VZSND6UXJBVUQNPWCNZLBH6O6VGO4DHT", "length": 12872, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nகேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்..\nகேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்..\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.\nஇதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்திடுமாறு மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், ‘முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெய்த மழையினால் கேரளா பேரழிவை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் தங்களது வீடுகளை கைவிட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த கடினமாக நேரத்தில் என்னுடைய பிராத்தனைகளும், எண்ணங்களும் கேரள மக்களுடன் இருக��கும்’ என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nபதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு நண்பர் சித்துவுக்கு இம்ரான் கான் போனில் அழைப்பு..\nஅல்பேனியாவில் இரு குழந்தைகள் உட்பட உறவினர்கள் 8 பேர் கொலையில் தேடப்பட்டவர் கைது..\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அனுமதி\nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்..\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம் முதலிடத்தை பிடித்தது…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக உயர்வு..\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த…\nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில்…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான்…\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம்…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக…\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில்…\n20 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்..\nகடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா –…\nஇந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு..\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி…\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த…\nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?search_city=Basel", "date_download": "2021-01-19T04:26:40Z", "digest": "sha1:2ZPT5MFRO5XW2RBNVY2X5YKPQDL27MVZ", "length": 6533, "nlines": 144, "source_domain": "www.jalamma.info", "title": "Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/general_astrology/hora/index.html", "date_download": "2021-01-19T06:12:16Z", "digest": "sha1:EEPUJYKZOOEO4NBLOBH2YC76QDCONQAW", "length": 15652, "nlines": 190, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தினசரி ஹோரைகள் - Daily Horas - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெற��� விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » பொது ஜோ‌திட‌ம் » தினசரி ஹோரைகள்\nதினசரி ஹோரைகள் (Daily Horas)\nஹோரைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு நாளின் ஒரு மணி நேர கால அளவு ஆகும்.\nஒரு வாரத்தில், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் நேரம் தொடங்கி ஏழு நாட்கள் உள்ளன. ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதமாக இந்த ஒவ்வொரு நாளையும் (24 மணி நேரம்) ஏழு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன.\nஆளும் கோள்களின் தன்மையைப் பொறுத்து ஹோரைகள் பல்வேறு பணிகளுக்கு பொருத்தமானதாகவோ அல்லது பகையானதாகவோ உள்ளன. இதன் மூலம் ஒரு காரியம் செய்யப் பொருத்தமான நேரத்தைனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். பின்வரும் ஹோரைகள் விளக்கப்படம், ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்தெந்த கோள்கள் ஆளுகின்றன எனக் காட்டுகிறது.\nஹோரைகளைக் பார்க்கும் போது, உங்கள் இடத்தின் அன்று சூரிய உதயம் நேரம் அறிந்து அதிலிருந்து முதல் 1 மணி நேரத்தினைக் கணக்கிட்டுக் கொள்ளவும். சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.\nசுப கிரக ஹோரைகள் : சந்திரன், புதன், குரு, சுக்கிரன்\nபாப கிரக ஹோரைகள் : சூரியன், செவ்வாய், சனி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதினசரி ஹோரைகள் - Daily Horas - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2021-01-19T05:23:01Z", "digest": "sha1:LGFSS4LRYYDQ2DRP5J7MXZC7U5A5RIAP", "length": 11668, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார் | CTR24 திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஆக்கிரமிக்கப்பட்டது முல்லைத்தீவு குருந்தூர் மலை\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இராணுவப் பயிற்சி\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள் நிர்மாணத்தின் பின்னணியில் இந்தியா; த இந்து\nறோகித போகொல்லாகம விடுத்துள்ள கோரிக்கை\nமத்திய வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளராக முன்னாள் இராணுவ அதிகாரி\nசிறிலங்கா வான்படைக்கு ராடர் கருவிகளை வழங்கியது இந்தியா\nஇராணுவத்தினை உதவியைப் பயன்படுத்துவதற்கு முயற்சி\nஅச்சத்தில் ஒன்ராரியோ சிரேஷ்ட பிரஜைகள் வாழ்க்கை\nகனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் 18,014 பேர் உயிரிழப்பு\nதிராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு கேளர முதல்வர் இன்று தமிழகம் செ��்றுள்ளார்.\nசென்னையில் காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்த அவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரிடமும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.\nபின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய கேளர முதல்வர், கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றிருக்கிறது என்றும், தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.\nகருணாநிதியைப் பிறவிப் போராளி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகல்கரியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற வானூர்தி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் Next Post8 வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது\nஆக்கிரமிக்கப்பட்டது முல்லைத்தீவு குருந்தூர் மலை\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இராணுவப் பயிற்சி\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள் நிர்மாணத்தின் பின்னணியில் இந்தியா; த இந்து\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஆக்கிரமிக்கப்பட்டது முல்லைத்தீவு குருந்தூர் மலை\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இராணுவப் பயிற்சி\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள் நிர்மாணத்தின் பின்னணியில் இந்தியா; த இந்து\nறோகித போகொல்லாகம விடுத்துள்ள கோரிக்கை\nயாழ். மாவட்ட பொதுச் சந்தைகள் மீள திறக்கப்பட்டன\nமத்திய வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளராக முன்னாள் இராணுவ அதிகாரி\nசிறிலங்கா வான்படைக்கு ராடர் கருவிகளை வழங்கியது இந்தியா\nவவுனியா நகரின் பல பகுதிகள் இன்���ு காலையில் விடுவிப்பு\nஇராணுவத்தினை உதவியைப் பயன்படுத்துவதற்கு முயற்சி\nஅச்சத்தில் ஒன்ராரியோ சிரேஷ்ட பிரஜைகள் வாழ்க்கை\nகனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் 18,014 பேர் உயிரிழப்பு\nதிட்டமிட்டப்படி உழவு இயந்திர பேரணி நடைபெறும்; விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு\nரஜினி மக்கள் மன்றத்திலுள்ளவர்கள் விலகி வேறு கட்சியில் இணைந்துகொள்ளலாம்\nடெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/is-there-such-a-thing-as-danger-tea-lovers-this-post-is-for-you/", "date_download": "2021-01-19T05:55:32Z", "digest": "sha1:X4VQRIWLLPNRK6KT2XTXDHH2VOAD4GEZ", "length": 11425, "nlines": 134, "source_domain": "dinasuvadu.com", "title": "இப்படியெல்லாம் ஆபத்து உள்ளதா? தேநீர் பிரியர்களே! இந்த பதிவு உங்களுக்காக தான்! -", "raw_content": "\n இந்த பதிவு உங்களுக்காக தான்\nதேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துவது மிகவும் அவசியம். இவ்வாறு தண்ணீர் குடிப்பதால் என்ன பயன்\nநம்மில் பலரும் காலையில் எழுந்த உடனேயே தேநீர் அல்லது காப்பி அருந்துவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு அருந்தாவிட்டால் அன்றைய நாளே மிகவும் சோர்வான நாளாக நாம் எண்ணிக் கொள்வதுண்டு. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஏதாவது ஒரு விதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பானங்களை நாம் அருந்துகிறோம்.\nதேநீர் மற்றும் காபி இரண்டையும் பொறுத்தவரையில் இவை அமிலத்தன்மை கொண்டவை. இவை நமது உடலில் பல ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இவ்வாறு நாம் இந்த தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துவது மிகவும் அவசியம். இவ்வாறு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துவதனால் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது என்று எண்ணுகிறீர்களா\nகாபி மற்றும் தேநீர் இரண்டும் டானின் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது பற்களில் நிற மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. காபி அல்லது தேநீர் குடிக்கும் போது, அதில் உள்ள ரசாயனங்கள் பற்களில் ஒரு அடுக்கை உருவாக்கி நிற மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே காபி அருந்தும் முன்பதாக 15 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரை குடிப்பது, அந்த அடுக்கை உருவாக்கும் வாய்ப்பை குறைக்கிறது.\nகாலையில் தேநீர் அருந்தினால் தான் நமக்கு அந்த நாளை ���ுத்துணர்ச்சியாக இருக்கும் என நாம் எண்ணுகிறோம். நீங்கள் அவ்வாறு நினைப்பீர்கள் என்றால், அது மிகவும் தவறான ஒன்றாகும். வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காப்பி உட்கொள்ளும்போது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வழிவகுக்கிறது, எனவே தேனீர் அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை குடித்தால், நீர் இழப்பை தவிர்த்து நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்க உதவுகிறது.\nகாபி அல்லது தேநீர் அருந்திய பின் நாம் வயிற்றில் ஒரு எரியும் உணர்வை பெறுகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால் அமிலத்தன்மை தான். காப்பி மற்றும் தேநீர் pH மதிப்பு முறையே 5 மற்றும் 6 ஆகும். நீரின் pH மதிப்பு 7 ஆக இருக்கும் போது, இது நடுநிலைத் தன்மை கொண்டதாக இருக்கும். தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்கும் போது, அது அமில உற்பத்தியை தடுத்து வயிற்றில் புண் ஏற்படுவதை குறைக்கிறது.\nகாப்பி மற்றும் தேநீர் வயிற்றில் புண்களை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்துகிறது ஆனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதிகப்படியான காய்ச்சிய காபி அல்லது தேநீர் குடிக்கும் போது அதிக அமிலத் தன்மை கொண்டுள்ளதால், வயிற்றுப்புண்ணை உற்பத்தி செய்கிறது. அவ்வாறு உற்பத்தி செய்யும் பட்சத்தில், நாம் தேநீர் அருந்தும் முன்பதாக ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்கும் போது, அமில தன்மையை குறைத்து அதன் விளைவை நீர்த்துப்போகச் செய்து, வயிற்றுப்புண் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.\nதேநீர் அல்லது காப்பி ஒரு ஆரோக்கியமான நடைமுறை அல்ல என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். ஆனால் நாம் அதற்கு ஏதோ ஒரு விதத்தில் அடிமையாகி விடுகிறோம். ஆனால் நாம் அதிலிருந்து விடுபடுவது எளிதானது அல்ல. தேநீர் மற்றும் காப்பியின் பக்க விளைவுகளை குறைக்க ஒரு சுலபமான வழி தான் தேநீர் அல்லது காபி குடிப்பதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்வது. இவ்வாறு முயற்சி செய்வதன் மூலம், நாம் இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.\nவலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nதிமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது – கேபி அன்பழகன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நடிகர் ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்\n#BreakingNews : நெருங்���ும் சட்டமன்ற தேர்தல் பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nவலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nதிமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது – கேபி அன்பழகன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நடிகர் ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்\n#BreakingNews : நெருங்கும் சட்டமன்ற தேர்தல் பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsmyth.com/category/main-story/page/3/", "date_download": "2021-01-19T05:37:59Z", "digest": "sha1:DBCURBSSDL5IGJEVERGA5X5HTM2CFK65", "length": 9126, "nlines": 157, "source_domain": "newsmyth.com", "title": "Main Story | NewsMyth - Part 3", "raw_content": "\nவிவசாயிகளின் தலைவன் மகேந்திர சிங் திகாயத் – திலீப் அஸ்வதி\nஎக்காலத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டம் என்று அதிகாரிகளாலேயே வர்ணிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் அரசுக்கு எதிராக ஒருமித்த குரலில் கோஷங்கள்…\nகூட்டம் கும்பல் மற்றும் சமூக-அரசியல் வரலாறு – பிரசன்ஜித் சௌத்ரி\nசர்வாதிகார ஆட்சிக்கு எதிராக திரளும்போது மட்டும் கூட்டத்தினுடைய இயல்பு ஏற்கப்படுவதே இல்லை. தியான்மென் சதுக்க இயக்கத்தை நசுக்கிய சீனா. ஷாகின்…\nமாசுபட்ட எண்ணூர் மணலி பகுதியின் ஒழுங்குமுறையில் கருந்துளை; 60 சதம் நேரத்தில் பெரிய ஆலைகள் புகை வெளியேற்ற விதிகளுக்கு கட்டுப்படுவதில்லை…\nராம் மனோகர் லோகியா: ஒரு சோசலிச காந்தியவாதி: – இரா.மனோகரன்\nஇதுவரை சமத்துவம் கோரியவர்கள்கூட இன்றைக்குள்ள நிலையைப் பார்த்து, சமத்துவத்திற்காக போராட ஆரம்பித்தால் சமுக சீர்குலைவு ஏற்படும் எனப் பயந்து, இப்போதுள்ள…\nகுழந்தைகளுக்கான சோவியத் இலக்கியம் – தீபலட்சுமி\nகுழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கத்தான் வேண்டும். அவற்றின் மதிப்பு என்பது, அவற்றின் விலைச்சீட்டில் குறிக்கப்படுவது அல்ல என்ற தெளிவிருந்தால், குழந்தைகளை ஓரளவு…\n‘கடனிலிருந்து விடுதலை’: மேற்கு வங்கத்தில் ஒரு புது இயக்கம் – தோழர்.மதிவாணன்\nநுண்கடன் நிறுவனங்களிடம் இருந்து கடன்பெற்ற பெண்கள், இன்று, கந்துவட்டியிலிருந்து விடுதலை என்ற இயக்கமாக அணிதிரண்டு வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த வங்கியாளரும்…\nமக்களை முட்டாள்களாக்கும் கருத்துக்கணிப்பு பித்தலாட்டங்கள் – வசீகரன்\nகொரோனா பரவலைக் காரணம் காட்டி அமெரிக்கா, சீனாவுக்கு நெருக்கடி தருகிறது. இந்தியா, அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது. இதுதான் தற்போதைய எல்லைப்…\nஅமெரிக்க மக்களைப் போல் தமிழக மக்களும் திரளவேண்டிய தருணம் இது – தோழர்.பாஸ்கர்\nதமிழகப் போலீஸானது போலீஸ்துறை மட்டும் அதனிடம் இல்லாமல் தமிழக அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் அதனிடமே இருக்கின்றன. நீதித்துறை உள்ளிட்டு. தூத்துக்குடி…\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை: மாஜிஸ்ட்ரேட் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் – நீதிபதி கே.சந்துரு\nகாவலில் இருக்கும் எந்தக் குற்றவாளிக்கும் தன்னை போலீஸ் காவலில் துன்புறுத்தினார்கள் என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் சொல்வதற்கான தைரியம் இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவரை…\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/07/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2021-01-19T04:47:01Z", "digest": "sha1:CTSLNS6TSIHBJMKCKOIYNMHVKJU7J5IY", "length": 17608, "nlines": 316, "source_domain": "singappennea.com", "title": "தினமும் நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..! | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nதினமும் நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..\nOil pulling benefits in tamil:- பலநூறு ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆயுர்வேத முறைதான் இந்த ஆயில் புல்லிங். ஆயில் புல்லிங் என்பது காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன் வாயில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வாய் கொப்பளிப்பதுதான் ஆயில் புல்லிங் என்று சொல்வார்கள். இவ்வாறு ஆயில் புல்லிங் செய்தபிறகு தான் பிரஸ் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும்.\nதினமும் ஆயில் புல்லிங் செய்வதினால் உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்யலாம். இப்பொழுது உள்ள ஆரோக்கிமற்ற வாழ்க்கைமுறையில் ஒருவர் தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முறை நல்லெண்ணெய்யால் ஆயில் புல்லிங் செய்வதினால் உடல் நலத்தை என்றும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். சரி இந்த ஆயில் புல்லிங் செய்வது எப்படி ஆயில் புல்லிங் செய்வதினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.\nஆயில் புல்லிங் செய்வது எப்படி\nகாலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன் சிறிதளவு நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் நன்றாக நுரை வெள்ளையாக மாறும் அளவிற்கு கொப்பளிக்க வேண்டும். அதன் பிறகு எப்பொழுதும் போல் பிரஸ் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இந்த முறையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் செய்யலாம். சரி இவ்வாறு ஆயில் புல்லிங் செய்வதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.\nஆயில் புல்லிங் தினமும் செய்வதினால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும், வாய் துர்நாற்றம் நீங்கும், பற்களில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும். ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை சரி செய்து ஈறுகள் பலம் பெரும், பல் கூச்சம் சரியாகும் மற்றும் பற்கள் என்றும் உறுதியாக இருக்கும்.\nதினமும் ஒருவர் ஆயில் புல்லிங் செய்து வருவதினால் உடலில் ஆற்றல் அதிகரித்து அன்றைய நாள் முழுவதும் அவர்கள் நன்கு சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.\nஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய்யால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஒற்றை தலைவலி சரியாகும். மேலும் சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஆயில் புல்லிங் முறையை தொடர்ந்து பின்பற்றி வர பிரச்சனைகள் சரியாகும்.\nதினமும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய்யால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.\nதினமும் நல்லெண்ணெய்யால் வாய் கொப்பளிப்பதினால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.\nமுறையற்ற மாதவிடாய் பிரச்சனை சில பெண்களுக்கு இருக்கும், அவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்தால், ஹார்மோன் சமநிலையின்மை குணமாகி, சரியான மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முறை ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.\nஇப்பொழுது பலரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனையாக இருப்பது பார்வை கோளாறு. இந்த பார்வை கோளாறு சரியாக ஒரு சிறந்த முறை தான் ஆயில் புல்லிங். தினமும் ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.\nவயதானவர்களுக்கு பொதுவாக மூட்டுகளில் பிரச்சனை ஏற்படும், எனவே அவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளை குணப்படுத்தும்.\nOil pulling benefits in tamilஆயில் புல்லிங் பயன்கள்தினமும் நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..\nபுற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழம்..\nபருப்பு கீரை ஃப்ரைடு ரைஸ்\nபெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்\nஅதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை...\nகருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் ஆசனம்\nதண்ணீர் விரதம்.. தரும் தொல்லை..\nகோதுமை கொள்ளு ஸ்டப்ஃடு சப்பாத்தி\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/women/international-womens-day-2019-historic-tamil-female-poets-ancient-tamilnadu/", "date_download": "2021-01-19T04:48:17Z", "digest": "sha1:UIOENDBW5MYIWLM756C3JRAE4NTUELGI", "length": 24349, "nlines": 195, "source_domain": "www.neotamil.com", "title": "வரலாற்றில் பெண்கள் - மகளிர் தின சிறப்புப் பதிவு!!", "raw_content": "\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nவேகமாக பரவி வரும் புதிய வகை ‘உருமாறிய கொரோனா வைரஸ்’ பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்\nகடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, உங்கெங்கிலும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது உரு மாறி வேறொரு வைரஸாக பரவி வருகின்றது. ஒரு...\nCOVID-19 ஐ முற்றிலும் ஒழிக்க எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா\nகொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க, உலக மக்கள்தொகையில் 60 முதல் 72 சதவிகிதம் மக்கள், இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். இதில் தனிமைப்படுத்துதலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த எண்ணிக்கை. தடுப்பூசி...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தி���ாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome பெண்கள் வரலாற்றில் பெண்கள் - மகளிர் தின சிறப்புப் பதிவு\nவரலாற்றில் பெண்கள் – மகளிர் தின சிறப்புப் பதிவு\n11௦ வருடங்களாக உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு தேதிகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஐ.நா மன்றம் 1975 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினமாக மார்ச் 8 ஆம் தேதியை அறிவித்த பின்னர் எல்லா நாடுகளும் இன்று பெண்கள் தினத்தினைக் கொண்டாடி வருகின்றன. கூகுள் இந்த நாளைக் கொண்டாடும் விதமாக டூடுல் ஒன்றினையும் இன்று வெளியிட்டிருக்கிறது.\nசரி, உலகத்தை எல்லாம் ஒருபுறம் வையுங்கள். தமிழகத்தில் பெண்கள் தினம் எப்படி இருக்கிறது ஏன் பெண்களைக் கொண்டாட வேண்டும் ஏன் பெண்களைக் கொண்டாட வேண்டும் பெண்களை புனிதமாகக் கருதும் இந்தியாவில் ஏன் இத்தனை பாலியல் அத்துமீறல்கள், உரிமை மறுப்புகள் பெண்களை புனிதமாகக் கருதும் இந்தியாவில் ஏன் இத்தனை பாலியல் அத்துமீறல்கள், உரிமை மறுப்புகள் இன்று தான் பெண்களின் நிலைமை இப்படி இருக்கிறதா இன்று தான் பெண்களின் நிலைமை இப்படி இருக்கிறதா சங்ககால தமிழகத்தில் எப்படி இருந்தனர் பெண்கள் சங்ககால தமிழகத்தில் எப்படி இருந்தனர் பெண்கள்\nவெண்கொற்றக்குடை வேந்தர்களை வைத்து வெண்பா பாடும் புலவர்களை ஒதுக்கிவிட்டு, குடிமக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த காப்பியமே சிலப்பதிகாரம். தமிழின் முதற்காப்பியம் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இதில் கனல் தெறிக்கும் கண்ணகியின் வாதங்கள் சங்ககால பெண்களின் பேச்சுரிமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.\nமணிமுடி தரித்த வேந்தனையும், அரசவை உறுப்பினர்களையும் தன்னந்தனியாக எதிர்நின்று பார்ப்போர் அறவோர் பசு பெண்டிர் குழவி இவர் விடுத்து தீத்திறத்தார் பக்கமே சார்க என கதிரவனுக்கு கட்டளையிடும் அளவிற்கு கண்ணகிக்கு உரிமை இருந்திருக்கிறது.\nபழந்தமிழகத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் கல்வியறிவு கொண்டிருந்தனர். ஔவையார், வெண்ணிக் குயத்தியார், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், நக்கண்ணையார், ஆண்டாள் என தமிழ் வளர்த்த மகளிர் அதிகம். தங்களது கவித்திறமையால் மன்னர்களிடத்தே நன்மதிப்பைப் பெற்றிருந்தனர்.\nவேந்தர்கள் தவறிழைக்கும் போதெல்லாம் அவர்களை புலவர்கள் நல்வழிப்படுத்தியிருகிறார்கள். ஒளவையாரின் புலமையின் காரணமாக சேர,சோழ,பாண்டிய மன்னர்களிடையே சூழ இருந்த போர்மேகம் விலகியதை நாம் வரலாற்றில் இருந்து அறிகிறோம்.\nதமிழகத்தில் ஔவையார் என்னும் பெயரில் இரண்டு புலவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் சங்ககாலத்தைச் சேர்ந்தவர். அவரது பாடல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்கள் சிலவற்றில் இடம்பெற்றுள்ளன.\nசங்க காலத்திற்குப் பின்னரும் தமிழகத்தில் ஔவையார் என்னும் பெயரில் ஒருவர் வாழ்ந்திருக்கிறார். பதினெண்கீழ்க்கணக்கு நூலான நாலடியாரில் சில பாடல்கள் இவர் இயற்றியதாகும்.\nபெண்களிடத்தில் அதிகாரம் இருந்ததற்கான சாட்சியங்கள் இதிகாசமான ராமாயண காலத்திலேயே இருந்திருக்கின்றன. தசரதனின் மனைவியுள் ஒருவரான கைகேயி கோசல நாட்டின் அமைச்சராகவும் இருந்தார் என்கிறார் வால்மீகி. கம்பனும் அதையே வழிமொழிகிறார். இந்திரனோடு போர் வந்தபோது தசரதனுக்கு தேரோட்டியாக இருந்தவரும் கைகேயி தான்.\nமகாபாரதத்தில் குந்தி, போர் கலைகள் கற்ற சிகண்டி என ஆயிரம் எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். தமிழகத்திலும் அரசவை மகளிர் ஆட்சியில் பங்கு செலுத்தியிருக்கின்றனர். வேலு நாச்சியார், அவரது படைப்பிரிவில் இருந்த குயிலி, ராணி மங்கம்மாள் போன்றோர்கள் இன்றும் அவர்களது தன்னலம் கானா தகைசால் குணத்தால் அறியப்படுகின்றனர். சோழ குலத்தில் மாதேவடிகள், குந்தவை நாச்சியார் ஆகியோர் அந்நாட்டு அரசியலில் மிக முக்கிய பங்காற்றினர்.\nதனக்கான மணமகனைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை பண்டைய தமிழக மகளிருக்கு இருந்தது. அதனையும் தாண்டி தங்களது மனம் கவர்ந்தானைக் காதலித்துக் கரம்பிடிக்கும் வழக்கம் அப்போது இருந்தது. தமிழில், நற்றிணை, குறுந்தொகை என அகத்துறை இலக்கியங்கள் எல்லாம் இதற்குச் சான்று பகர்கின்றன.\nஇன்றைய இந்தியாவிலோ, தமிழகத்திலோ பெண்களின் நிலைமை எப்படி இருக்கின்றது என சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு நாளைக்கு எத்தனை செய்திகள் என்ன காரணம் சந்தேகமே இல்லாமல் சமத்துவத்தை நாம் ஏற்க மறுக்கிறோம். கல்வியில், வேலைவாய்ப்பில், வீட்டில், குழந்தை பராமரிப்பில் என அனைத்திலும் நம்மால் சமத்துவமாக இருக்க முடிகிறதா\nகாலங்காலமாக இந்த எண்ணம் ஆண்களிடத்தில் இருந்திருக்கிறது. இந்த எண்ணத்தினால் உண்டாகும் குற்றவுணர்ச்சியை மறைக்கவே பெண்ணைப் புகழ்கிறான் ஆண். உடனே நான் அப்படியல்ல என்று முகம் சிவக்க வேண்டாம். எல்லா விதிகளுக்கும் விதி விலக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் உங்களைச்சுற்றி இப்படி எதுவுமே நடக்கவில்லை என சொல்லிவிடவும் முடியாது.\nகல்வியறிவு, பேச்சுரிமை, புலமை, ஆட்சியுரிமை, அதிகாரம், சுயம்வரம் என அனைத்து உரிமைகளையும் வைத்திருந்த பெண்கள் இன்று ‘பெண் ஏன் அடிமையானாள்‘ புத்தகம் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள்.\nசமூகம் முழுவதும் இம்மாதிரியான சாக்கடைகள் இருக்கின்றன. பெண்கள் யாரும் தங்களை வணங்க வேண்டும் என விரும்பவில்லை. தங்களைச் சுற்றி புனித வளையத்தை போட்டுக்கொள்ள அவர்களுக்கு ஆசை இல்லை. அவர் கேட்பதெல்லாம் நம்மைப் போல் அவர்களையும் நடத்த வேண்டும் என்பதே. ஆகவே பெண்களை சக மனுஷியாக நாம் அணுகுவதில் இருந்துதான் சமத்துவம் பிறக்கிறது. எதிர்கால தமிழ்ச் சமுதாயம் நலமுற்று இருந்திட சமத்துவத்தைத் தவிர வேறு வழியில்லை.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleவிண்வெளியில் நடக்க இருக்கும் பெண்கள் – நாசா அறிவிப்பு\nNext articleகட்டடம் இப்படியும் கட்டலாம் – சீன பொறியியலாளர்கள் சாதனை\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிகவும் வண்ணமயமான 10 உயிரினங்கள்\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nஉங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்து நிறைந்த 9 உணவு வகைகள்\nசர்வதேச மகளிர் தினம் – கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்\nஸ்மார்ட் போன்கள் மூலம் ரகசிய கேமராவை எப்படி எளிதாக கண்டுபிடிக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/vengayam-benefits-in-tamil.html", "date_download": "2021-01-19T04:53:14Z", "digest": "sha1:LIXNM3HY6EMIOUZDSEWXAXRVQNVLAXZ7", "length": 14497, "nlines": 186, "source_domain": "www.tamilxp.com", "title": "வெங்காயம் பயன்கள், மருத்துவ குணங்கள் onion benefits in tamil", "raw_content": "\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nவெங்காயத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட், குரோமியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.\nவெங்காயத்துடன் துத்தி இலை மற்றும் சிறு பருப்பைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். மூலச்சூடும்\nவெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல்,கபக்கட்டு நீங்கும்.\nவெங்காயத்தை தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.\nவெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் கண், காது சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.\nவெங்காயத்தை வதக்கி, அரைத்து கொப்புளம், காயங் களில் தடவினால் அவை விரைவில் குணமாகும்.\nவெங்காயச் சாற்றில் கடுகு எண்ணெய் கலந்து தடவி வந்தால் மூட்டு வலி நீங்கும்.\nவெங்காயத்துடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.\nவெங்காயத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில்பனங்கற்கண்டைச் சேர்த்து, சட்டியில் போட்டு சிவக்க வறுத்துச் சாப்பிட்டால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.\nவெங்காயச் சாற்றில் தேன் கலந்து குடித்துவந்தா இருமல், மார்புச் சளி உள்ளிட்ட மார்பு நோய்கள் நீங்கும்.\nவெங்காயத்தை விளக்கெண்ணெய்யில் வதக்கி தினமும் சாப்பிட்டுவந்தால் வயிறு சுத்தமாகும். மலச்சிக்கல் வராது.\nவெங்காயத்தை அடிக்கடி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வயிறு மற்றும் கல்லீரல் புண்கள் குணமாகும்.\nவெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு – இரண்டையும் சம அளவு கலந்து குடித்தால் நீரிழிவு நோய் குறையும்.\nவெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து, பனங்கற்கண்டு சேர்த்து துவையல் செய்து, காலை மாலை இரு-வேளையும் சாப்பிட்டுவந்தால் மூல நோய் தணியும்.\nவெங்காயச் சாற்றை சூடான சாதத்தில் ஊற்றிப் பிசைந்து உப்பு சேர்த்து நகச்சுத்தியில் வைத்துக் கட்டுப்போட்டால் விரைவில்\nசின்ன வெங்காயத்தை, வெல்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் பித்தம் குறையும்.\nவெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி, தேள் கொட்டிய இடத்தில் நன்றாகத் தேய்த்தால் வலி குறையும். விஷமும் இறங்கும்.\nவெங்காயம், வசம்பு, இலுப்பைப் பட்டை, பாவட்டை இலை தலா 60 கிராம் எடுத்து தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி, தினமும் மூன்று வேளையும் குடித்தால் கரப்பான் என்ற தோல் பிரச்னை தீரும்.\nவெங்காயத்துடன் படிகாரத் தூள் சேர்த்துச் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும்.\nவெங்காயத்தைப் பாலில் வேகவைத்து, நன்றாக அரைத்து பருக்கள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்.\nவெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டைச் சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\nவெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு சரியாகிவிடும்.\nவெள்ளை வெங்காயத்தைச் சாறு பிழிந்து, இரண்டு காதுகளில் சில சொட்டுகள் விட்டால் காக்காய் வலிப்பு உடனே நிற்கும்.\nவெங்காயத்தைச் சாறு பிழிந்து, கண்களில் விட்டால் இழுப்பு உடனே நின்றுவிடும்.\nonion benefits in tamilvengayam benefits in tamilவெங்காயத்தில் உள்ள சத்துக்கள்வெங்காயத்தின் மகிமைவெங்காயத்தின் மருத்துவம்வெங்காயம் பயன்கள்\nஆப்பிள் ��ீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-shimlas-paramour-shot-dead-in-bangladesh-airport-1678", "date_download": "2021-01-19T05:01:54Z", "digest": "sha1:MRU5SNKX6HVAASKIOQS3RH4BAFKYP5SM", "length": 9758, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிரபல நடிகையின் கள்ளக்காதலனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படை! விமானத்தில் பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\nபிரபல நடிகையின் கள்ளக்காதலனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படை\nவங்க தேசத்தில் விமானத்தைக் கடத்த முயன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபருக்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.\nடாக்காவில் இருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் இருந்த ஒரு பயணி திடீரென எழுந்து விமானி அறைக்குச் செல்ல முயன்றார். தன்னை தடுக்க முயன்ற விமான ஊழியரை துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்தான் அவர்.\nதனது உடலில் வெடிபொருட்களை வைத்திருப்பதாகவும் விமானத்தை தரையிறக்குமாறும் மிரட்ட விடுத்ததைத் தொடர்ந்து விமானம் சிட்டகாங்கின் ஷா அமானத் சர்வதேச் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nஇதையடுத்து விமானி அறைக்குச் சென்ற அவர் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்சினைகள் இருப்பதாகவும் பிரதம ஷேக் ஹசீனாவுடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் விமானத்துக்குள் நுழைந்த அதிரடிப்படையினர் அவரை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.\nஆனால் அவர் உடன்பட மறுத்ததொடு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விமானத்தை கடத்தப் போவதாகத் தெரிவித்ததையடுத்து அதிரடிப்படையினர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவர் உடலில் வெடி பொருட்கள் இல்லை என்றும் அவர் வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி என்றும் தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரின் பெயர் முகமது போலாஷ் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததாகவும் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அவர் உயிரிழந்தது முதல் அந்த நபர் மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அது அவரது மனைவியாக இருக்கக் கூடும் என கருதப்பட்ட நிலையில் உள்ளூர் நடிகை ஒருவருடன் தனது மகன் தொடர்பில் இருந்ததாக முகமது பொலாஷின் தந்தை தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே அந்த நடிகையை விமானத்தை கடத்த முயன்றவன் 2வதாக திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் விமானத்தை கடத்தி பிரச்சனையை தீர்க்க முயன்றதாகவும் சொல்கிறார்கள்.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36965/", "date_download": "2021-01-19T05:24:31Z", "digest": "sha1:BEUBT34GW3WSCS4FMUG63NY2CND7CAHX", "length": 10274, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் மீது இனவாத குற்றச்சாட்டு - GTN", "raw_content": "\nஇங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் மீது இனவாத குற்றச்சாட்டு\nஇங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் மீது இனவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து மகளிர் தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவி;ப்பாளர் மார்க் சம்சன் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமகளிர் அணியின் வீராங்கனை ஒருவரை இனவாத அடிப்படையில் பயிற்றுவிப்பாளர் திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த 2015ம் ஆண்டில் குறித்த வீராங்கனை பல தடவைகள் இவ்வாறு திட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை Eniola Alukoயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nTagsEngland women's football Eniola Aluko instructor Mark Sampson Racist இங்கிலாந்து இனவாத குற்றச்சாட்டு பயிற்றுவிப்பாளர் மகளிர் கால்பந்தாட்ட அணி\nபிரதான செய்திகள் �� விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் – இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை • கட்டுரைகள் • விளையாட்டு\nஆளுமையை அதிகரிக்கும் உள்ளூர் விளையாட்டுக்கள் ஒரு மனப்பதிவு – சுந்தரலிங்கம் சஞ்சீபன்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடந்தும் முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல மல்யுத்த வீரா் உயிாிழந்துள்ளாா்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் தொடாில் பெயர் – கொடியை பயன்படுத்த ரஸ்யாவுக்கு தடை\nபாகிஸ்தானில் இளம் கிரிக்கெட் வீரர் தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.\nமரியா ஷரபோவாவுக்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2020/02/31012020.html", "date_download": "2021-01-19T05:35:46Z", "digest": "sha1:KXCTHGSSPKHYN65PSPDATSL5RNDBBZFB", "length": 5832, "nlines": 35, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 31.01.2020 அன்று பணி நிறைவு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்", "raw_content": "\n31.01.2020 அன்று பணி நிறைவு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்\n31.01.2020 அன்று நாடு முழுவதும், 78,569 BSNL ஊழியர்கள் / அதிகாரிகள் விருப்ப ஓய்வில் பணி நிறைவு செய்தார்கள். அனைவரின்,பணி நிறைவு காலமும் சிறப்பாக அமைய, சேலம் மாவட்ட BSNLEU தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. நமது மாவட்டத்தில் 436 தோழர்கள் விருப்ப ஓய்வில், 31.01.2020 அன்று பணி நிறைவு செய்தார்கள்.\n04.11.2019 அன்று விருப்ப ஓய்வு விண்ணப்ப கதவுகள் திறக்கப்பட்ட காலம் முதல் ஊழியர்கள் மத்தியில் பல குழப்பங்கள், சந்தேகங்கள் எழுந்தன. குறிப்பாக, விண்ணப்ப படிவங்கள் நூற்றுக்கணக்கில் இருந்த போது அதை பார்த்து திகைத்தனர். சேலம் மாவட்ட சங்கம் தோழர்களின் சிக்கல்களை உணர்ந்து, சங்க வித்தியாசமின்றி அனைவருக்கும் உதவினோம்.\nவிண்ணப்பம் பூர்த்தி செய்ய நமது தோழர்கள் திருச்செங்கோட்டில் தோழர் S . தமிழ்மணி, ஆத்தூரில் தோழர்கள் S . ஹரிஹரன், P . குமாரசாமி, G.R .வேல்விஜய், பரமத்தி வேலூரில் தோழர் R . ரமேஷ், நாமக்கல்லில் தோழர்கள் M .பாலசுப்ரமணியன், K .M .செல்வராஜ், ராசிபுரத்தில் தோழர் R . கோவிந்தராஜ், P .M .ராஜேந்திரன், மேட்டூரில் தோழர்கள் M . கோபாலன், K .P .ராஜமாணிக்கம், ஓமலூரில் தோழர் கௌசல்யன், மெய்யனுரில் தோழர் B . சுதாகரன், சேலம் மாவட்ட சங்க அலுவலகத்தில் தோழர்கள் P . ராமலிங்கம், M . விஜயன், M . ரவிச்சந்திரன், S . ஹரிஹரன் என பல தோழர்கள், அயராது உழைத்தனர். விண்ணப்பம் கொடுக்க வருபவர்களுக்கு GM அலுவலகத்தில் தோழர் N . பாலகுமார் உதவி புரிந்தார்.\nபூர்த்தி செய்து கொடுத்த விண்ணப்பத்தில் உள்ள பிரச்சனைகளை, குறிப்பாக, ரத்த சொந்தங்கள் குடும்ப உறுப்பினர் படிவத்தில் இணைப்பதில் இருந்த சிக்கல்களை தீர்வு காண பல தோழர்களுக்கு உதவினோம். TSM சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்ட சுமார் 30 தோழர்களின் பிரச்சனைகளுக்கு பல மாவட்டங்களை தொடர்பு கொண்டு தீர்வுக்கு உதவினோம். கடைசியாக 4 தோழர்களுக்கு COMMUNITY CERTIFICATE பிரச்சனை ஏற்பட்ட போது, மாநில சங்கத்தை அணுகி, மத்திய சங்க வழிக��ட்டுதலுடன் தீர்வு கண்டோம்.\nவர்க்க சிந்தனையோடு நாம் புரிந்த உதவிகளை தோழர்கள் என்றும் நினைவில் வைத்து கொள்வார்கள் என்பது திண்ணம். அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/10/blog-post_9.html", "date_download": "2021-01-19T05:17:19Z", "digest": "sha1:EQWP6LGA7PHPER3SEPBHTZJ6LK455MKL", "length": 20921, "nlines": 262, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’யாம் துஞ்சலமே..’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n''உண்மையான காதலின் பரிதவிப்போடு..சின்னச்சின்ன ஓலிகளைக் கூடக் கேட்டபடி தூக்கம் தொலைத்தபடி உழன்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தரிசனம்தான் அது....''\nபயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-8\nபூப் பூக்கும் ஓசையைக் கேட்கவும்,பூக்கள் பூக்கும் தருணத்தைக் காணவும் நம்நெஞ்சங்கள் விரும்புவதன் வெளிப்பாடே குறிப்பிட்ட வரி கொண்ட அந்தப்பாடல்களின் மீது நமக்குள்ள ஈடுபாடாகவும் மலர்ந்திருக்கிறது.அது இயற்கையானதும் கூடத்தான்...அதே போலப் பூக்கள் மடிந்து விழும் சத்தத்தை..மென்மையான கிளைகளிலிருந்து அவை கீழே உதிரும் ஓசையைக் கேட்டிருக்கும் தலைவி ஒருத்தியின் சோகம் கலந்த தவிப்பான உணர்வுகளை நமக்குக் காட்சிப்படுத்தி அளிக்கிறது கொல்லன் அழிசியின் குறுந்தொகைப்பாடல் ஒன்று.\n’’கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே\nஎம் இல் அயலது ஏழில் உம்பர்\nமயிலடி இலைய மா குரல் நொச்சி\nஅணிமிகு மென் கொம்பு ஊழ்த்த\nமணிமருள் பூவின் பாடு நனி கேட்டே’’-குறுந்தொகை 138, கொல்லன்அழிசி.\nபூ மலரும் ஓசையைப்போலவே அது மடிந்து விழும் ஓசையும் நம் காதுக்கு எட்டாத நுட்பமான ஒன்று...அதை சங்கக் கவிஞன் இங்கே ஒரு குறியீடாக மட்டுமே கையாண்டிருக்கிறான்.\nஊரும் உலகமும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட நள்ளிருள் யாமம். கானுறங்கிக் காற்றும் உறங்கிவிட்ட நடுநிசிப்பொழுது. அப்பொழுது தலைவி மட்டுமே தனித்தும் விழித்தும் இருக்கிறாள்.அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஏழிலைப்பாலை என்ற மரம் ஒன்று இருக்கிறது. அதற்கு அடுத்தாற்போலவே நொச்சிமரம் ஒன்றும்.\nமயிலின் கால்பாதங்களைப்போன்ற இலைகளைக் கொண்டிருக்கும் அந்த நொச்சி மரத்தின் கொம்பிலிருந்து நீலமணிநிறம் கொண்ட [மணிமருள் பூ] பூக்கள் உதிரும் ஓசையைக் கேட்டபடி இரவு முழு���தும் தலைவி தூக்கமற்றவளாய் இருந்தாள் என்கிறது பாடல்.\nமயிலின் பாதங்களிலுள்ள விரல்களையும் ,உள்ளங்காலையும் நொச்சி இலைகளோடு ஒப்பிட்டிருப்பது இயற்கையுடன் இணங்கி வாழ்ந்து இயற்கையை வாழ்வின் அன்றாட அம்சமாகவே கொண்டிருந்த சங்க மனநிலைக்கு எடுத்துக்காட்டு.\nபகலிலும் இரவிலும் மாறி மாறி நிகழும் தலைவன் தலைவியரின் சந்திப்புக்களைப் பகற்குறி,இரவுக்குறி எனக் கலைச் சொற்களாக்கித் தந்திருக்கின்றனர் சங்கப்பாடல்களின் உரையாசிரியர்கள். இரவுக்குறி எனப்படும் அவ்வாறான இரவுச்சந்திப்பு ஒன்றில் அதற்கான இடமும்,நேரமும் இந்தப்பாடல் வரிகளின் வழியே தலைவனுக்குப் பூடகமாகச் சுட்டப்பட்டிருக்கின்றன\nபகல் சந்திப்பு என்பது பலவகையான இடைஞ்சல்களுக்கும் வம்புப் பேச்சுக்களுக்கும்[அலர்] இடமளிப்பது.ஊர் அசந்து போயிருக்கும் அமைதியான ஓசைகளற்ற இரவுப் பொழுதே அதற்கு வசதிப்படக்கூடியது.எல்லோரும் உறங்கி விட்டாலும் தலைவி கொண்ட காதல் அவளை ஆட்டிப்படைத்து அலைக்கழிவுகளுக்கு ஆட்படுத்துவதால் நடு இரவு நேரத்தில் அவள் உறங்காமல்தான் விழித்திருப்பாள்.அப்பொழுது அவளைச் சந்திக்கலாம்..அதிலும் கூட வீட்டுக்கு வெகுதொலைவு வருவதென்பது அவளுக்கு சாத்தியமில்லாதது. அவள் வீட்டுக்குப்பக்கத்திலிருக்கும் ஏழிலைப்பாலைக்கு அருகிலுள்ள நொச்சி மரத்தின் அருகே நீ வந்தால் அவளைச் சந்திக்க முடியும்...அங்கு வந்த பிறகு அதற்கு அடையாளமாக ஏதாவது ஒரு ஓசையை எழுப்பினால் தூங்காமல் படுத்திருக்கும் அவள் அதைக்கேட்டவுடன் அங்கு வந்து விடுவாள்..நீங்கள் தடைகளின்றிச் சந்திக்கலாம் என்று தோழி தலைவனுக்கு வழி காட்டியிருக்கிறாள்..ஆனால் தலைவன் தன் பதட்டத்தில் அந்த ஓசையை எழுப்பாமல் விட்டு விட்டதாலோ,அல்லது முன்பே ஏதேனும் ஓர் ஓசை கேட்டு விட அதைத் தலைவன் செய்த ஓசையாக எண்ணி அங்கே வந்து விட்டு தலைவி வெறிதே திரும்பிச் சென்று விட்டதாலோ - எந்தக் காரணத்தினாலோ அந்தக் குறி தவறிப்போய் விடுகிறது; தவறிப்போய் விட்ட அந்தச் சந்திப்புக்காக வருந்தும் தலைவனிடம் தோழி கூறும் மறுமொழியாக இப்பாடலை வகைப்படுத்துகிறார்கள் உரையாசிரியர்கள்.\nஇருவருக்கும் இடையே நடந்திருக்க வேண்டிய இனிமையான அந்தச் சந்திப்பு தவறிப்போனதற்கு நாங்கள் காரணமில்லை என்று கூறும் தோழி..பூ உதிருகிற ஓசையைக் கூடக் கேட்கும் அளவுக்குத் தன் செவிப்புலனை அவள் நுண்மையாகத் தீட்டித்தான் வைத்திருந்தாள் என்று அந்தச் சூழலின் பின்னணியில் வைத்தே அதைக் குறிப்பிடுகிறாள்..\nவழி மேல் விழி வைத்து வரவு பார்த்திருப்பது போலக் குறிப்பிட்ட ஓசையின் மீது மட்டுமே காது பதித்து வைத்திருந்தும் அந்த சந்திப்பு தவறிப்போய்விட்டதே என்ற அவலத்தை இதன்வழி வெளிப்படுத்துகிறாள் அவள்.\nகுறி தவறிப்போனபோது தோழி சொல்லும் கூற்றாக அல்லாமல்,எங்கே சந்திப்பது என்று குறி கூறும் பாடலாக இதைக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.\nஆனாலும், இரவுக்குறி போன்ற விளக்கங்களைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காமல், பாடலின் மையப் பொருளை மட்டுமே உள்வாங்கியபடி மூலத்துக்குள் மட்டுமே ஆழ்ந்து போக முடிந்தால் அற்புதமான காட்சி ஒன்று நம்முள் விரியும்; உண்மையான காதலின் பரிதவிப்போடு..சின்னச்சின்ன ஓலிகளைக் கூடக் கேட்டபடி தூக்கம் தொலைத்தபடி உழன்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தரிசனம்தான் அது....அதுவே இந்தப்பாடலின் மெய்யான சாரமும் கூட.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறுந்தொகை , சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் , சங்கம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\n’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழ் பல்கலைக்கழத்தில் இடித்தழிக்கப்பட்ட ஆன்மாக்கள்\nபரோபகாரம் – கொடுக்கும் வழக்கு\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக���குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2012-11-12-07-54-23/88-52547", "date_download": "2021-01-19T06:01:14Z", "digest": "sha1:IJOTNFI7SFNVIKWTN2QCK2KQZE3TGWWY", "length": 9938, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விளையாட்டு பயிற்சிப்பட்டறை TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு விளையாட்டு பயிற்சிப்பட்டறை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 23 பாடசாலைகளைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் விளையாட்டு பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையால், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மனித விழுமியங்களை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாகவே பாடசாலை மாணவர்களுக்கு இப்பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.\nஇப்பயிற்சிப்பட்டறையில் பலவகையான விளையாட்டுக்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இலங்கை தேசிய விளையாட்டு சபையின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கள் மாணவர்களுக்கு இப்பயிற்சியினை வழங்கினர்.\nஇலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவர் த.வசந்தராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப்பணிப்பாளர் கேணல் மடுகல்ல, உதவிக் கல்விப் பணிப்பாளர் (விளையாட்டு) லவகுமார், உதவிக்கல்வ���ப் பணிப்பாளர் சத்தியநாதன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை நிறைவேற்று உத்தியோகஸ்த்தர் வி.பிறேமகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமின்சார கட்டணம் செலுத்த சலுகை\nஐ.ம.ச எம்.பிக்கள் இருவர் இராஜினாமா\nகுவைட்டில் நிர்க்கதியான 297 பேர் நாடு திரும்பினர்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு\nபிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு ரகசியம் திருமணம்\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://examsguru.in/gkquiz19.html", "date_download": "2021-01-19T05:29:04Z", "digest": "sha1:3SLCHFV5Q3LPW3R3FNORVJZLZGAVWS7T", "length": 6627, "nlines": 205, "source_domain": "examsguru.in", "title": "Daily test for competetive exams", "raw_content": "\n1. புவி மையக் கோட்பாட்டை கூறியவர் யார்\n2. டெரிடோபைட்டுகள் -க்கு எடுத்துக்காட்டு தருக\n3. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை\n4. வேதி வினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்\n5. சகப்பிணைப்பு எதன் மூலம் உருவாகிறது\nc) ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கு\nd) 2 எலக்ட்ரான்களின் பங்கு\n6. வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்கள் உடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள்\n7. குளோரின் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு\n8. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது\n9. மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரைத்த கமிட்டி எது\nb) பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி\nd) பசல் அலி கமிட்டி\n10. குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்பதை பற்றி கூறும் விதி எது\n11. இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூண் எது\nd) அமைப்பு சாரா நிறுவனம்\n12. நான்காவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்\n13. தானியக் களஞ்சியம் எங்கே அமைந்திருந்தது\n14. அடிமையின் அடிமை என அழைக்கப்பட்டவர் யார்\n15. காக்ரா போர் நடைபெற்ற ஆண்டு எது\n16. ஆங்கில கிழக்கிந்திய குழுவின் அக்பர் எனப்படுபவர் யார்\n17. மலைவாழ் இடங்களில் இளவரசி என்று அழைக்கப்படும் ஊர் எது\n18. சேவைத்துறை எந்த நாட்டில் அதிகம் உள்ளது\n19. வன உயிரின பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது\n20. ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லூரி உள்ள இடம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/illm-penn/o93ueyix", "date_download": "2021-01-19T06:13:59Z", "digest": "sha1:SI2DNPDTFN6TVCC7NBS5BL2YK5GRLKAJ", "length": 15742, "nlines": 246, "source_domain": "storymirror.com", "title": "இளம் பெண் | Tamil Abstract Story | anuradha nazeer", "raw_content": "\nஒரு இளம் பெண் தன் தாயிடம் சென்று தனது வாழ்க்கையைப் பற்றியும் அவளுக்கு விஷயங்கள் எப்படி கடினமாக இருந்தன என்பதையும் சொன்னாள். அவள் அதை எப்படி உருவாக்கப் போகிறாள் என்று தெரியவில்லை, விட்டுவிட விரும்பினாள்.\nஅவள் சண்டையிட்டு கஷ்டப்பட்டாள். ஒரு பிரச்சினை தீர்க்கப்படும்போது, ​​புதியது எழுந்தது என்று தோன்றியது. அவளுடைய அம்மா அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். அவள் மூன்று பானைகளை தண்ணீரில் நிரப்பி ஒவ்வொன்றையும் அதிக நெருப்பில் வைத்தாள்.\nவிரைவில் பானைகள் ஒரு கொதி நிலைக்கு வந்தன. முதலாவதாக, அவள் கேரட்டை வைத்தாள், இரண்டாவதாக அவள் முட்டைகளை வைத்தாள், கடைசியாக அவள் தரையில் காபி பீன்ஸ் வைத்தாள்.\nஅவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் உட்கார்ந்து கொதிக்க விடினாள். சுமார் இருபது நிமிடங்களில், அவள் பர்னர்களை அணைத்தாள். அவள் கேரட்டை வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்தாள். அவள் முட்டைகளை வெளியே இழுத்து ஒரு கிண்ணத்தில் வைத்தாள். பின்னர் அவள் காபியை வெளியே ஏற்றி ஒரு கிண்ணத்தில் வைத்தாள்.\nமகள் பக்கம் திரும்பி, என்னிடம் சொல்லுங்கள், நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்\nகேரட், முட்டை மற்றும் காபி என்று அந்த இளம் பெண் பதிலளித்தார்.\nஅம்மா அவளை அருகில் கொண்டு வந்து கேரட்டை உணரச் சொன்னாள். அவள்\nமென்மையாக இருந்தாள் என்று குறிப்பிட்டாள்.\nஅவள் ஒரு முட்டையை எடுத்து உடைக்கச் சொன்னாள். ஷெல்லை இழுத்த பிறகு, கடின வேகவைத்த முட்டையை அவதானித்தாள். இறுதியாக, அவள் காபியைப் பருகும்படி கேட்டாள். மகள் அதன் பணக்கார நறுமணத்தை சுவைத்தபடி சிரித்தாள்.\nஅப்போது மகள் கேட்டாள், அம்மா என்ன அர்த்தம்\nஇந்த பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரே துன்பத்தை - கொதிக்கும் நீரை எதிர்கொண்டன என்று அவளுடைய தாய் விளக்கினாள், ஆனால் ஒவ்வொன்றும் வித்தியாசமாக நடந்துகொண்டன. கேரட் வலுவான, கடினமான மற்றும் இடைவிடாமல் சென்றது. இருப்பினும், கொதிக்கும் நீருக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அது மென்மையாகி பலவீனமடைந்தது.\nமுட்டை உடையக்கூடியதாக இருந்தது. அதன் மெல்லிய வெளிப்புற ஷெல் அதன் திரவ உட்புறத்தை பாதுகாத்தது. ஆனால், கொதிக்கும் நீரின் வழியாக உட்கார்ந்த பிறகு, அதன் உள்ளே கடினமானது இருப்பினும், தரையில் உள்ள காபி பீன்ஸ் தனித்துவமானது. அவர்கள் கொதிக்கும் நீரில் இருந்தபின், அவர்கள் தண்ணீரை\n தாய் தன் மகளிடம் கேட்டார்.\n\"துன்பம் உங்கள் கதவைத் தட்டும்போது, ​​நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் நீங்கள் ஒரு கேரட், ஒரு முட்டை அல்லது ஒரு காபி பீன் நீங்கள் ஒரு கேரட், ஒரு முட்டை அல்லது ஒரு காபி பீன்\" இதை நினைத்துப் பாருங்கள். நான் யார்\" இதை நினைத்துப் பாருங்கள். நான் யார் நான் வலிமையானதாகத் தோன்றும் கேரட், ஆனால், வலி ​​மற்றும் துன்பத்துடன், நான் விரும்புவேன், மென்மையாகி, என் வலிமையை இழக்கிறேனா\nநான் இணக்கமான இதயத்துடன் தொடங்கும் முட்டையா, ஆனால் வெப்பத்துடன் மாறுகிறதா எனக்கு ஒரு திரவ ஆவி இருந்ததா, ஆனால், ஒரு இறப்பு, உடைப்பு அல்லது நிதி நெருக்கடிக்குப் பிறகு, எனது ஷெல் ஒரே மாதிரியாக இருக்கிறதா, ஆனால் உள்ளே நான் இருக்கிறேன்.\nகடினமான ஆவி மற்றும் கடினமான இதயத்துடன் கசப்பான மற்றும் கடினமானதா அல்லது நான் காபி பீனைப் போன்றவனா அல்லது நான் காபி பீனைப் போன்றவனா பீன் உண்மையில் சூடான நீரை மாற்றுகிறது, இது வலியைக் கொண்டுவரும் சூழ்நிலை.\nதண்ணீர் சூடாகும்போது, ​​அது வாசனை மற்றும் சுவையை வெளியிடுகிறது. நீங்கள் பீன் போல இருந்தால், விஷயங்கள் மோசமாக இருக்கும்போது, ​​நீங்கள் நன்றாகி, உங்களைச் சுற்றியுள்ள நிலைமையை மாற்றுவீர்கள்.\nமணிநேரம் இருண்டதாகவும், சோதனைகள் அவற்றின் மிகப்பெரியதாகவும் இருக்கும்போது, ​​ந��ங்கள் வேறொரு நிலைக்கு உயர்த்துவீர்களா துன்பத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள் நீங்கள் ஒரு கேரட், ஒரு முட்டை அல்லது ஒரு காபி பீன்\nகுடும்பத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட நான் பல நாள் வரை வீட்டு நினைவால்அவதியுற்றேன்.\nசூரியனுக்கும் பூமியின் மேல் காதல். ஆனால் பூமி சூரியனை லட்சியம் பண்ணவே இல்லை\nகும்பகர்ணன் சொல்லும் பதில் அவனது உள்ளத்தை நமக்குப் புலப்படுத்துகிறது\nஅவர்கள் தனியாகவும் உறைந்துபோகவும் இறக்க ஆரம்பித்தார்கள்\nஒவ்வொரு நாளும் விதைக்கு தண்ணீர் ஊற்றி, அதை வளர எல்லாவற்றையும் செய்தார்\nஎன் கட்டுரை - 1\nதன்னம்பிக்கை எவ்வளவு அழகான வார்த்தைல\nபூவுலகிற்குச் செல்லும்போது இப்படியா போவது\nசிறிய பாராட்டு - ...\nகிராமப் புற பெற்றோர்கள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் மாணவர்களுக்கு உணவு கிடைக்கும்\nஉன் மகனை என் ஆசிரமத்திற்கு அனுப்பு என்றார். வியாபாரி அனுப்பிவைத்தார்\nநீங்கள் ஆழமான நீரில் மீன்பிடிக்கச் சென்று இன்னும் அதிகமான மீன்களைப் பிடித்து இன்னும் அத\nமணமகள் இன்னும் கழுதை மீது அமர்ந்தாள். கழுதை பயந்து, அவர் தனது எஜமானரின் வீட்டிற்கு ஓடின\nஅவளுடைய ஆடம்பரம் அவளுக்கு முன்னால் அந்த நாட்களில் கலவரத்தை நடத்தி வந்தது.\nதிருமணம் என்ற கட்டமைப்பில் அவளுக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை என்றாலும், குடும்ப வாழ்க்கை\nவயசான காலத்துலே இந்த தாத்தாவை சும்மா இருக்க சொல்லும்மா\nஉங்களுக்கு என்ன லூஸா பிடித்திருக்கிறது. எனக்கு என் விட்டிலிருந்து வர வேண்டிய நகைகளை\nஉங்க இருக்கையையே குடுத்துட்டு ஒதுங்கி நின்னு ரொம்ப சிரமப் பட்டீங்க.. ஏன்னு தெரிஞ்சிக்கல\nசுக்ரபதி அந்த அம்மாவிடம் வந்தார். இருபத்தைந்து ரூபாய் எடுத்து நீட்டினார்\nராமுவுக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அந்த உறவினர் ஒரு வழியாக திட்டிக் கொண்டே\nதெளிவான சிந்தனையும், பகுத்தறிவையும் கொடுக்காத கல்வி முழுமையானதாக இருக்க முடியாது. முழுமை பெறாத நிகழ்விற்கு அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/mkaapaartk-ktai/olrfjos5", "date_download": "2021-01-19T05:59:37Z", "digest": "sha1:47B7DPM7BZQP7DTRUCQW7XOR7RJAHCAL", "length": 10813, "nlines": 242, "source_domain": "storymirror.com", "title": "மகாபாரதக் கதை | Tamil Classics Story | anuradha nazeer", "raw_content": "\nநேற்று எங்கள் வகுப்பில் மகாபாரதக் கதை சொன்னார்கள். நம்முடன் கூற வருவது என்ன அம���மா\nஅதற்கு அம்மா பதில் கூறுகிறாள்\nஇறந்த பிறகும். கூட வருவது தர்மம் மட்டும்தான்.\nமனிதன் இறந்த பிறகு அவனுடன் கூட வருவது என்ன \nஅவனுடைய கார் ,பங்களா, மனைவி, மக்கள் மாடு ,மாளிகை ,கூட கோபுரங்கள், எதுவுமே இல்லை .அவன் செய்த தர்மம் மட்டும் தான் அவன் உடன் எடுத்துச் செல்ல முடியும். அதற்கு அவள் அம்மா சொல்கிறாள்.\nபார்த்தியா மகாபாரதத்தில் எல்லோரையும் கொல்ல முடிகிறது .அந்தக் கடவுள் கண்ணனால் கூட\nகர்ணனைக் கொல்ல முடியவில்லை. அதனால் கூட கர்ணனைக் கொல்ல முடியவில்லை .அவனிடம்\nமுதியோர் வேடத்தில் சென்று யாசகம் செய்கிறான் .அதாவது பிச்சை எடுக்கிறான். உன் தர்மத்தை எனக்கு தா என்று கண்ணன் பிச்சை எடுக்கிறான்.யாசகம்.\nஇல்லை இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கக்கூடிய கர்ணன் அவருக்கும் இந்த தர்மத்தின் பலனை. தானம்\nகொடுக்கிறான். தர்மதேவதை கர்ணனை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறாள்.\nஅவன் செய்த தர்ம பலன்.\nஎனவே. இந்த உலகில் நாம் செய்ய வேண்டியது தர்மம் மட்டுமே .தர்மம் தலை காக்கும் என்று பெரியவர்கள் சொன்னார்கள் .அது பொய்யே இல்லை.\nராவணன் முடிவிற்குப் பெரும் காரணமாக இருந்தவள் சூர்ப்பணகை\nகருவறையில் க்ஷத்ரியர்களுக்கும் அனுமதி இல்லைதான். பின் ஏன் அன்று சோழர் படை தளபதியை அனுமத\n100 பாடலை அமராவதி திருத்தமாக முடித்துவிட்டால் அமராவதியை திருமணம் செய்து வைக்க சம்மதம்\n இப்படி பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்த வேண்டாம் அம்மா... எ\nவேலுநாச்சியாரின் மனம் முற்றிலும் சிதைந்து விட்டிருந்தது எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காமல்\nஹிட்லரின் முடிவை நீ பார்த்தாயா\nநுழைந்தவுடன் கண்ணுக்கு படுவதோ 3tier 2tier AC பெட்டிகள்தான். இதுவே சுதந்திர இந்தியாவின்\nஅந்தப் பட்டியலில் இந்தப் குறியீட்டுஎண் இல்லை என்றால் அலாரம் எழுப்பப்படும்\nஉள்ளூர் ரியல் எஸ்டேட் விபரங்கள், உணவகங்கள், மால்கள், கடைகள், போன்றவற்றைப் பற்றிய\nஏன் சார் நாங்கெல்லாம் எவ்வளவு நேரமா கால் கடுக்க நிற்கிறோம்\nஆழங்களின் கீழ் சென்று ஆழ்ந்து பார்த்து பிரம்மிக்கலாம். மலைகளுக்கு இடையிலான பிரதேசங்களை\nஅமெரிக்காவின் மிக முக்கிய – மிகப் பிரபல நகரங்களில் ஒன்று லாஸ்ஏஞ்சல்\nஇவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய காரணம்.. ‘ட்ரம்ஸ்’..’ட்ரம்ஸ்’..’ட்ரம்ஸ்’.. ஆம்\nஉலகின் எந்த நாட்டைக்காட்டி���ும் சிறப்பானதொரு வாழ்க்கையை நாம் வாழ முடியும் என்பதை\nஅந்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் பாப்கார்ன் அவன் நினைவிற்கு வந்தது. மாலை நேரத்தில்\nஎவ்வளவு கஷ்டப்பட்டு, எவ்வளவு நாட்கள் உழைத்து, அவைகளை கொண்டு வந்து சேர்த்து வைத்திருக்கி\nநண்பரின் இந்த அனுபவத்தில் இருந்து ஒன்று புரிகிறது. ‘ஒரே அடியாக விலகி இருக்காமலும், முழு\nஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ‘கடவுள்நம்பிக்கை’யை ஏற்றுக் கொள்ளாததால் அதை ஒரு\nதன் தந்தை கனடாவுக்கு வருகிறாயா என கேட்டதுமே ப்ளைட்டை பிடித்து சென்று விட்டான்\nஅப்பொழுதெல்லாம் LKGயும் கிடையாது, UKGயும் கிடையாது வலது கையை எடுத்து தலைக்கு மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-01-19T06:33:40Z", "digest": "sha1:KT35HK6KNX2ZAOWQGUHOJOUFVR3S5XBP", "length": 6014, "nlines": 203, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:توربین گاز\n[r2.5.2] தானியங்கிஇணைப்பு: ur:عنفۂ فارغہ\nதானியங்கி இணைப்பு: li:Gaasturbine மாற்றல்: zh:燃氣渦輪發動機\nதானியங்கி மாற்றல்: ar:عنفة غازية\nதானியங்கி இணைப்பு: gl:Turbina a gas\nதானியங்கி இணைப்பு: ca:Turbina de gas\nபுதிய பக்கம்: எரிவளிச் சுழலி (Gas turbine) என்பது உயரழுத்தக் காற்றையும் எரிவளியை...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-19T06:35:24Z", "digest": "sha1:CVBGLO7TPLW7J23U6Z2I5XIG4BEKQA57", "length": 17282, "nlines": 183, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிலிப் ஹியூஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிலிப் இயூசு (Phillip Joel Hughes, பிலிப் ஹியூஸ், (30 நவம்பர் 1988 - 27 நவம்பர் 2014) ஆத்திரேலியத் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். நியூ சவுத் வேல்சு அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஈராண்டுகள் விளையாடிய பின்னர் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை 20வது அகவையில் ஆத்திரேலிய அணியில் விளையாடினார்.[2]\nமாக்சுவில், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா\nசிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா\nமுன்வரிசை துடுப்பாட்டக்காரர், பதில் குச்சக் காப்பாளர்\nதேர்வு அறிமுகம் (தொப்பி 408)\n26 பெப்ரவரி 2009 எ தென்னாப்பிரிக்கா\n18 சூலை 2013 எ இங்கிலாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 198)\n11 சனவரி 2013 எ இலங்கை\n12 அக்டோபர் 2014 எ பாக்கித்தான்\nநியூ சவுத்து வேல்சு புளூசு\nஇடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் மெல்பேர்னில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி 112 ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.\n2.1 மறைவுக்கு பின் நடந்த நிகழ்வுகள்\nஹியூசு ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் மாக்சுவில் என்ற இடத்தில் கிரெக், வர்ஜீனியா ஆகியோருக்கு பிறந்தார். தந்தை கிரெக் ஒரு வாழை விவசாயி, தாயார் இத்தாலிய வம்சாவளி ஆவார்.[3] சிறு வயதிலேயே மாக்சுவில் ஆர்எஸ்எல் இளைஞர் துடுப்பாட்ட அணியில் சேர்ந்து விளையாடினார்.[3] தனது 17வது அகவையில் சிட்னிக்கு இடம்பெயர்ந்து ஹோம்புஷ் ஆண்கள் உயர்தப் பள்ளியில் உயர் கல்வியைக் கற்ற வேளையில், மேற்கு புறநகர் மாவட்ட துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.[4][5] 19-வயதிற்குட்பட்டோருக்கான 2008 ஐசிசி உலகக்கிண்ணப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடினார்.\n2014 நவம்பர் 25 இல், சிட்னி கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில், ஹியூக்ஸ் ஒரு ஹெல்மெட் அணிந்து 63 ஓட்டம் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தார். சீன் அபாட் என்பவர் வீசிய அதிவேக பந்து (பவுன்சர்) அவரது இடது காதுக்கு கீழே தாக்கியதில் படுகாயமடைந்த பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[6]. சிட்னி சென் வின்சென்ட் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணர்விழந்த நிலையில் இருந்தார்.[7]. அப்போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.\nதன்னுடைய பிறந்த நாளை 3 நாளில் கொண்டாட விருந்த நிலையில், 2014 நவம்பர் 27 அன்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.[8][9]\nபிலிப் ஹியூஸ்சின் மறைவு உலகெங்கும் உள்ள துடுப்பாட்ட வீரர்கள், ரசி���ர்களை உலுக்கியது. பிலிப் ஹியூஸ்சின் குடும்பத்தினர் சார்பாக ஆத்திரேலியா அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் இரங்கல் செய்தியை வெளியிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட் இரங்கல் செய்தியை வெளியிட்டார்\nஉலகம் முழுவதும் இருந்து மக்கள் பிலிப் ஹியூஸ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடக தங்கள் கிரிக்கெட் மட்டை புகைப்படங்கள் வெளியிட்டனர்[10].\nமறைவுக்கு பின் நடந்த நிகழ்வுகள்தொகு\nஹியூக்ஸ் - நார்த்தாம்டன் -ஜூலை 2009\nபாக்கிஸ்தான் மற்றும் நியூசிலாந்து எதிரான போட்டியின் 2வது நாள் ஆட்டம் 27ஆம் நவம்பர் அன்று ரத்து செய்யப்பட்டது.போட்டி 1 நாள் நீடிக்கபட்டது. அது மீண்டும் தொடங்கியது போது, கையால் எழுதப்பட்ட\" பி.ஹெச் \" தொப்பியை அனைத்து நியூசிலாந்து வீரர்கள் அணிந்தனர்.\nமைக்கேல் கிளார்க் விருப்பத்தை ஏற்று, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஹியூக்ஸ் அவரை நினைவு கூரும் வகையில் ஹியூக்ஸ் 'ஒரு நாள் சட்டை எண் 64'க்கு ஓய்வு பெற வழங்க ஒப்புதல் வழங்கியது.\nஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முதலில் டிசம்பர் 4 ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஓத்தி வைக்கபட்டு அடிலெய்ட் அரங்கில் டிசம்பர் 9ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் \"13 வது மனிதர் \" பிலிப் ஹியூஸ் சேர்க்கபட்டார்.\nபிலிப் ஹியூஸ் 63 (காயம் காரணமாக ஓய்வு) - என்பதற்கு பதிலாக பிலிப் ஹியூஸ் 63 (நாட் அவுட்), என அவரது கடைசி போட்டியின் அட்டவனை திருத்தப்பட்டது.\nபிலிப் இயூசின் தேர்வு நூறுகள்\nதென்னாப்பிரிக்கா டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்சுமீட் 2009\nதென்னாப்பிரிக்கா டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்சுமீட் 2009\nஇலங்கை கொழும்பு, இலங்கை சிங்கள அரங்கு 2011\nபிலிப் இயூசின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள்\nஇலங்கை மெல்பேர்ண், ஆஸ்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 2013\nஇலங்கை ஹோபார்ட், ஆஸ்திரேலியா பிளன்ட்ஸ்டோன் 2013\n↑ உலகை உலுக்கிய பிலிப் ஹியூஸின் மரணம்\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: பிலிப் ஹியூஸ்\nPlayer Profile: பிலிப் ஹியூஸ் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 00:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்க���்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-19T07:03:33Z", "digest": "sha1:TUEK4HCDGPPYUQF3JC3ROYMWCGNMZQH5", "length": 8638, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category கட்டிடக்கலைக் கூறுகள்\nதானியங்கிஇணைப்பு category அரபு மொழிச் சொற்கள்\n→‎தோற்றமும் வளர்ச்சியும்: *உரை திருத்தம்*\nதானியங்கி: 63 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: la:Minaretum\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: la:Manara\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: ml:മിനാരം\nRemoved category \"இஸ்லாமியக் கட்டிடக்கலை\"; Quick-adding category \"இசுலாமியக் கட்டிடக்கலை\" (using HotCat)\nதானியங்கி இணைப்பு: ms:Menara masjid\nJAnDbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/war-tensions-with-china/", "date_download": "2021-01-19T05:20:44Z", "digest": "sha1:JWLWDZJIJU6Y4A6QH3WVVWHI7JKT4FNV", "length": 5776, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "War tensions with China", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியா சீனா இடையே மீண்டும் போர் பதற்றம்\nஇந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன ராணுவ…\nவரும் வழியில் ரஃபேலுக்கு தாகமோ.. தாகம்… நடுவானில் பெட்ரோலை ஊற்றி தாகம் தணித்தது பிரான்ஸ்\nபிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய…\nபறக்கும் மோப்ப நாய்கள்… இந்தியாவுக்கு அள்ளிக் கொடுக்கிறது அமெரிக்கா\nசீனாவுடன் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் முப்படைகளின் பலத்தை அதிகரிக்க மத்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின்…\nசீன எல்லையில் ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா\nபுதுடெல்லிகிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்க அதிநவீன ஏவுகணைகளை இந்தியா குவித்து வருகிறது. எல்லை பிரச்சினை…\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்த���ருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/01/blog-post_02.html", "date_download": "2021-01-19T04:50:29Z", "digest": "sha1:UVS64RV4HLJY36AJ6O62LPYPGYFJEM6E", "length": 3635, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "அழிந்த பைல்களை மீட்க அழகிய மென்பொருள்,,,,", "raw_content": "\nஅழிந்த பைல்களை மீட்க அழகிய மென்பொருள்,,,,\nஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களாகவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம்.\n இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் பார்ப்போம். 1.டிஸ்க் டிக்கர் (Disk Digger) :கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.\nமீண்டும் பார்மட் செய்யப்பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம்.\nதரவிறக்கம் செய்ய : Download\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-30th-april-2017/", "date_download": "2021-01-19T05:07:37Z", "digest": "sha1:UJBPX5WQ4XNHYF4EZUSFN5E3FEG5IHBG", "length": 12289, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 30th April 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரிய���் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n30-04-2017, சித்திரை-17, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.49 பின்பு வளர்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 08.33 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசுக்கி சூரியபுதன்(வ) செவ் சந்தி\nகேது திருக்கணித கிரக நிலை30.04.2017\nசனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 30.04.2017\nஇன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். நண்பர்கள் வருகை சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.\nஇன்று சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும்.\nஇன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன்பொருள் வாங்கும் யோகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kattumannar-kovil-incident", "date_download": "2021-01-19T05:33:24Z", "digest": "sha1:ZWSOWKH5HMEKLCBLS2NYSZRHC3QOUZRK", "length": 11731, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "காட்டுமன்னார்கோவிலில் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம் | kattumannar kovil incident | nakkheeran", "raw_content": "\nகாட்டுமன்னார்கோவிலில் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம்\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் தொடர்ந்து நடந்துவர��ம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தின் 26-வது நாளில் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.\nஇந்தநிலையில் அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய பொதுமக்களும் லால்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. வங்கி திறந்ததும் உள்ளே சென்று எங்கள் அனைவருக்கும் நாங்கள் வைத்துள்ள வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணத்தை எடுத்துக் கொள்கிறோம் என்று வங்கி மேலாளரிடம் கூறினார்கள். வங்கி மேலாளர் அவ்வளவு பணம் வங்கியில் இருப்பு இல்லை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.\nஇதனால் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு, பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்த காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அப்போது வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் எங்களுடைய பணம் முழுமையாக கிடைக்க வேண்டும். மத்திய மோடி அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் பல கட்டமாக தொடரும் என்று கூறினார்கள்.\nஇதனைத் தொடர்ந்து வங்கியில் இருப்பு இருக்கும் வரை ஒருவருக்கு ரூபாய் 49 ஆயிரத்து 900 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இதனை அனைவருக்கும் கொடுக்க முடியாததால் வங்கியில் பணம் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தினமும் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇயற்கை வாழ்வியல் அறிஞர் கோ.நம்மாழ்வார் நினைவேந்தல் மற்றும் அறுவடைத் திருவிழா\nஆதரவற்றோருடன் பொங்கல் கொண்டாடிய பெண் காவலர்..\nவெலிங்டன் ஏரி நிரம்பி உபரி தண்ணீர் திறப்பு... பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...\nசாத்தனூர் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை – எஸ்.பி அறிவிப்பு\n10 மாதங்கள் கழித்து பள்ளி செல்லும் மாணவர்கள்..\n‘குயின்’ வெப் தொடரால் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு களங்கம் - உயர் நீதிமன்றத்தில் தீபா தரப்பு குற்றச்சாட்டு\n“டாக்டர் சாந்தா என்றும் நினைவுகூரப்படுவார்” - பிரதமர் மோடி\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் புகார்களல்ல – தெளிவுப���ுத்திய உயர் நீதிமன்றம்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\n\"அப்படி ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை\" - இசைஞானி இளையராஜா விளக்கம்\n\"இதுக்கப்புறம் யாரும் என்னை தேடாதீங்க ஊருக்குள்ள...போகப்போறேன் பாருக்குள்ள\" - கலகலப்பான பாரிஸ் ஜெயராஜ் ட்ரைலர்\n\"விருதுகளை திருப்பி அனுப்ப இசைஞானி இளையராஜா முடிவு\" - தினா பேச்சு...\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்..\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/K.%20P.%20Anbalagan", "date_download": "2021-01-19T05:05:51Z", "digest": "sha1:TJQGVZS5JIDMYKXYRR2ASR3UDMHDSGCO", "length": 8961, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for K. P. Anbalagan - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் ச...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லப்...\nஅடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nசுரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார் -அமைச்சர் கே.பி. அன்பழகன்\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். சுரப்பா மீது நிதி முறைகேடு புகார்கள் எழுந...\nமறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் இருந்த பொறுப்புகள் அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைப்பு\nதமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் K.P. அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, K.P. அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ள...\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர்\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...\nஅரியர் தேர்வுகளை ரத்து செய்தது செல்லாது என ஏஐசிடிஇ கடிதம் எதுவும் அனுப்பவில்லை-அமைச்சர் கே.பி.அன்பழகன்\nகல்லூரி அரியர் தேர்வுகளை ரத்து செய்தது செல்லாது எனக் கூறி அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ...\nஅரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய ஏஐசிடிஇ எதிர்ப்பு என்று வெளியான தகவல் தவறு -அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம்\nஅரியர் மாணவர்கள் அனைவரையும் ஆல்-பாஸ் செய்யும் தமிழக அரசின் அறிவிப்பை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ((ஏஐசிடிஇ)) மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்த...\nபல்கலைக்கழக, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமும் நடத்த ஏற்பாடு - கே.பி.அன்பழகன்\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன், ஆப்லைன் என இரு முறைகளிலும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். ...\nபொறியியல் படிப்புகளில் சேர இன்று மாலை 6மணி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nபொறியியல் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தில் உயர் கல்விதுறை அமைச்சர் ...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விள���யாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-01-19T04:32:36Z", "digest": "sha1:HAV22NVYWZ6L5VLB44Z6YVSQ2XAEFYDT", "length": 7344, "nlines": 136, "source_domain": "www.tamilstar.com", "title": "அவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் - விஜய், அஜித் பற்றி கூறிய பிரபல நடிகை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் – விஜய், அஜித் பற்றி கூறிய பிரபல நடிகை\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் – விஜய், அஜித் பற்றி கூறிய பிரபல நடிகை\nமும்பையை சேர்ந்த பூனம் பஜ்வா தெலுங்கில் வெளியான மொடாட்டி சினிமா படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.\nதொடர்ந்து, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வந்தார். இந்நிலையில், டுவிட்டரில் கேள்வி பதில் நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக நடத்தினார். அதில், பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பினர், அவற்றுக்கு நடிகை பூனம் பஜ்வா தனக்கு தெரிந்த பதில்களை தெரிவித்து வந்தார். சீக்கிரமே அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் ஆனதாகவும் கூறியுள்ளார்.\nவிஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுமாறு பூனம் பஜ்வாவிடம் கேட்க, சட்டென கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் என பளிச்சென கூறியுள்ளார். அஜித் பற்றி கேட்டபோது, அதற்கு பதிலளித்த நடிகை பூனம் பஜ்வா, ச���றந்த முன்னுதாரணம் மற்றும் ஹேண்ட்ஸம் என பதிலளித்துள்ளார். மேலும், தனக்கு பிடித்த படம் விஸ்வாசம் எனவும் கூறியுள்ளார்.\nடுவிட்டரில் தனது பெயரில் போலி கணக்குகள் – நிவேதா பெத்துராஜ் வேதனை\nகார் விபத்தில் நடிகர் உள்பட 3 பேர் பலி\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/130827?ref=archive-feed", "date_download": "2021-01-19T04:37:51Z", "digest": "sha1:MZ6GMU6N4PG5TM6N3JZZ63XIHBV4VE3V", "length": 51586, "nlines": 238, "source_domain": "www.tamilwin.com", "title": "சமஷ்டியே இறுதித் தீர்வு! நியாயமற்ற தீர்வொன்றை ஏற்கமாட்டோம்! சம்பந்தன் திட்டவட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆட்சி மாற்றத்தின் பின்னர் சில முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முற்போக்கான விடயங்களுக்கு நாம் ஆதரவுகளை வழங்குகின்றோம். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். ஒற்றை ஆட்சிக்குள் ஒருபோதும் இறுதி தீர்வை வழங்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டியே இறுதித் தீர்வாகும் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மாலை 4.30முதல் இரவு 8 மணிவரையில் நடைபெற்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், புளொட் அமைப்பின் த��ைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன், அவ்வமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.ராகவன்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், அக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினரான சர்வேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரட்ணம், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தந்தையாரின் மறைவையடுத்து நடைபெறவுள்ள கிரியைகளில் பங்கேற்கவிருப்பதால் அவ்வமைப்பின் சார்பில் சட்டத்தரணி ஸ்ரீீகாந்தா, ஹென்றி மகேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மகாணசபை உறுப்பினர் கேவிந்தன் கருணாகரம் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇந்நிலையில் கூட்டம் மௌன வணக்கத்துடன் ஆரம்பமானது. அதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தார். அதற்கு அமைவாகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் கூட்டம் கூட்டப்படவேண்டும் எனக் குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தில் சில விடயங்களை கூறியிருந்தார். அவை தொடர்பாக கலந்துரையாடுவோம். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம் என்றார். அதனையடுத்து இடம்பெற்ற கருத்து பகிர்வுகளும் வாதப்பிரதிவாதங்களும் வருமாறு,\nஇணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான சுயநிர்ணய ஆட்சியை உருவாக்கி தமிழ் மக்களின் அபிலாஷைகள் உரிமைகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்போம் என 2013ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலிலும், 2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் விஞ்ஞாபனங்களை மக்களிடத்தில் வழங்கி அதற்கே ஆணை பெற்றுள்ளோம்.\nஅவ்வாறிருக்கையில் தற்போது புதிய அரசியலமைப்புக்கான பணிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பது தெரியாத நிலையில் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களும் விமர்சனங்களும் காணப்படுகின்றன.\nகுறிப்பாக ஒற்றையாட்சிக்குள் தீர்வை எட்டப்போகின்றோம். வடக்கு கிழக்கு இணைப்பில்லை என்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்றது. ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் நாம் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை மீற முடியாது.\nசிங்கள தலைமைகள் ஒரு நிலைப்��ாட்டில் தான் இருக்கின்றன. சமஷ்டியை ஏற்க முடியாது. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு போன்ற விடயங்களை விட்டுக்கொடுக்காது இருக்கின்றன. அவ்வாறிருக்கையில் நாம் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து மாறியுள்ளோம் எனில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலில் மாறியிருக்கும் எமது நிலைப்பாட்டை வௌியிட்டு மீண்டும் மக்களிடத்தில் ஆணை கோரவேண்டும். அதற்கு அவர்கள் அங்கீகாரமளிப்பார்களாயின் நாம் அதன் பிரகாரம் செல்ல முடியும் என்றார்.\nசிவசக்தி ஆனந்தன் கூறும் விடயத்துடன் நான் முழுமையாக இணங்குகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடக்கு கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை எனக் கூறுகின்றார்.\nஒற்றையாட்சியை கைவிட முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் வௌிப்படையாகவே கூறுகின்றனர். அதேநேரம் பௌத்த மதகுருமாரும் ஒற்றையாட்சியை கைவிட முடியாதென வலியுறுத்துகின்றனர்.\nகடந்த காலங்களில் சிங்களத் தலைவர்கள் எவ்வாறு பெரும்பான்மை மக்களை வழி நடத்தினார்களோ அவ்வாறே தற்போதும் வழி நடத்துகின்றார்கள். மகிந்த ராஜபக்ச எவ்வாறு ஒற்றை ஆட்சி, வடக்கு கிழக்கு விடயங்களில் இறுக்கமாக இருந்தாரோ அதேபோன்று தான் தற்போதையவர்களும் இருக்கின்றார்கள்.\nஅவ்வாறிருக்கையில் அவர்களிடத்தில் எவ்வாறு நியாயமான தீர்வொன்றை எதிர்பார்க்க முடியும். ஆகவே அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொது ஒற்றையாடசி முறை என்பது முழுமையாக நீக்கப்படவேண்டும்.\nசமஷ்டி முறைமையிலான ஆட்சி என்பது குறிப்பிடப்பட்டு வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் உறுதியாக தெரிவிக்கப்பட வேண்டும்.\nஅதேநேரம் மிக முக்கியமாக இறைமை தொடர்பான விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரப்பகிர்வு என்பது சாத்தியமாகாது.\nஉண்மையிலேயே அதிகாரப்பரவலாக்கல் பற்றி பேசப்படுகின்றதா இல்லை அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்படுகின்றதா இல்லை அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்படுகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆகவே அவை தொடர்பாக தௌிவுபடுத்தப்பட வேண்டும்.\nதற்போது புதிய அரசியலமைப்புக்குரிய செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த மாதம் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வௌியிடப்படுவதாக இருந்தது. இருப்பினும் மக்கள் விடுதலை முன்னணியின் கால அவகாசக் கோரிக்கையால் நாம் அ���னை வௌியிடமுடியாது போனது.\nஅவ்வாறு வௌிப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வினாக்களுக்கான விடைகள் கிடைக்கப்பெற்றிருக்கும்.தற்போது வழிநடத்தல் குழுவானது தேர்தல் முறைமை, காணி, ஆட்சி முறைமை உள்ளிட்ட ஆறு முக்கியமான விடயங்களை தன்னகத்தே வைத்துள்ளது.\nஅடிப்படை உரிமை, சட்டம் ஒழுங்கு, மத்திக்கும் மகாணத்திற்கும் இடையிலான உறவு, பொதுநிதி உள்ளிட்ட ஆறு விடயங்கள் குறித்து உபகுழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஉபகுழுக்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியே இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக் கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று ஏனைய தரப்பினரின் கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வௌியிடப்படுவதற்காக வழிநடத்தல் குழவின் அமர்வு இடம்பெற்ற போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் மீண்டும் கால அவகாசத்தை கோரியமையால் எதிர்வரும் 10ம் திகதியும் அந்த அறிக்கை வௌியிட முடியாது போயுள்ளது.\nஅதேநேரம் ஒற்றையாட்சியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கின்றார். எம்முடனான சந்திப்பின் போது அவர் அதனை பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார். அது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்கு தெரியும்.\nஒற்றையாட்சி என்பது சிங்கள மொழியில் ஏகிய ரஜய எனவும், ஆங்கில மொழியில் யுனிற்றரி எனவும் பொருள் படுகின்றது.உண்மையிலேயே சிங்களத்தில் ஏகிய ரஜய என்பது ஒருமித்த அல்லது ஐக்கிய என்று தான் பொருள்படுகின்றது. ஆங்கிலத்தில் யுனிற்றரி என்பது தான் தமிழ் மொழியில் ஒற்றையாட்சி என ஆட்சி முறையை குறிக்கும் சொல்லாக இருந்து வருகின்றது.\nஆகவே சிங்கள மொழியில் ஏகிய ரஜய என்ற சொற்பதத்துடன் அது ஆட்சி முறையைக் குறிக்கும் சொல் அல்ல என்ற அடிக்குறிப்பை இடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.\nபெரும்பான்மை மக்கள் ஏகிய ரஜய என்ற சொற்பதத்தை நீக்க முற்படுகையிலேயே தான் அச்சப்படுகின்றார்கள். நாடு பிளவுபட்டுவிடும் என கோஷமெழுப்புகின்றார்கள். ஆகவே நாம் அவ்வாறான அடிக்குறிப்பை சிங்கமொழியில் குறிப்பிட வலியுறுத்தியுள்ளோம் என்றார்.\nநீங்கள் அவ்வாறு சிங்கள மொழி மூலமான ஆவணத்தில் அடிக்குறிப்பை இட்டாலும் குறித்த விடயம் தொடர்பில் எவராவது நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில் ஆங்கில மொழியில் குறிப்பிட்ட விடயத்தையோ அல்லது தமிழ் மொழியில் குறிப்பிட்ட விடயத்தையோ நீதிமன்ற வியாக்கியானத்துக்கோ அல்லது பொருள்கோடலுக்கோ உட்படுத்த மாட்டார்கள்.\nசிங்கள மொழி மூலமான விடயத்தையே பொருள்கோடலின் போதோ அல்லது வியாக்கியானம் அளிக்கும் போதோ கருத்திற்கொள்வார்கள்.\nஎனவே ஒற்றையாட்சி முறை என்பது அரசியலமைப்பிலிருந்து நீக்கப்படவேண்டும். அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு ஏற்று்ககொள்வதாயின் மக்களின் ஆணையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஅதேபோன்று ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சி் எனக் குறிப்பிட முடியாது என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறிருக்கையில் வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் தொடர்பாக அவர்களின் தௌிவான நிலைப்பாட்டையும் வௌிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது என்றார்.\nவடக்கு கிழக்கு என்பது அரசாங்கத்துடன் பேசும் விடயம் அல்ல. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது புதிய அரசியலமைப்பு இயற்றப்பட்டவுடன் நடத்தப்படும் என நான் பொய்கூறவில்லை. உடனடியாக சாத்தியம் இல்லையென்றே கூறியுள்ளேன். அது தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றது.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டவுடன் அவ்விடயம் சாத்தியமாகாது விட்டாலும் காலவோட்டத்தில் முஸ்லிம்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பில் உள்ள சந்தேகங்கள் அச்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.\nமுஸ்லிம்கள் இணங்காத பட்சத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதாகிவிடும். ஆகவே அவர்களுடன் கலந்துரையாடல்கள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன.\nபுதிய அரசியலமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பிற்கான ஒரு பதையை திறப்பதாக அமையும் என்பதே எனது கருத்தாகும் என்றார்.\nஉண்மையில் நாம் தற்போது எதவுமே நடைபெறவில்லை எனக் கூறமுடியாது. ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது. அதற்கான முடிவுவரையில் நாங்கள் செல்ல வேண்டியுள்ளது. வெறுமனே எதுவுமே நடக்கவில்லை என வார்த்தை வடிவத்தில் கூறிவிட்டு அனைத்தையும் முறித்தவர்களாக நாங்கள் இருக்கக் கூடாது.\nஇந்த விடயத்தில் சுமந்திரனின��� கருத்துக்களோடு நான் ஒத்துப்போகின்றேன்.இருப்பினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதற்காகவே மக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ளார்கள்.\nஆகவே அந்த விடயத்தில் நாம் விட்டுக்கொடுப்புச் செய்ய முடியாது. அதற்குரிய நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. அதில் விட்டுக்கொடுப்புக்கள் செய்வதானது மக்களின் ஆணையை மீறுகின்றதாக மாறிவிடும் என்றார்.\nதமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பிற்கே வாக்களித்துள்ளார்கள். அதிலிருந்து நாம் விலகி நிற்க முடியாது. அவ்வாறு விலகி நிற்போகமாகவிருந்தால் நாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி ஏற்படும்.\nஎனவே நாம் வடக்கு கிழக்கு விடயத்தை அதீத கரிசனையுடன் பார்க்க வேண்டியுள்ளது என்றார்.\nவடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்பது தான் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான தீர்ப்பாகும். ஆகவே அதற்குரிய ஆணையிலிருந்து நாம் விலகிச்செல்ல முடியது என்றார்.\nவடக்கு கிழக்கு இணைப்பு குறித்து பேச்சுவர்த்தை நடத்துவதற்கு முஸ்லிம்கள் அக்கறை காட்டவில்லை. அவர்கள் அதில் அக்கறை காட்டாமையின் காரணத்தாலே அந்த விடயத்தில் முடிவொன்றை எடுப்பதில் தாமதங்கள் நிலவுகின்றன. அந்த கடினமான பயணத்தை நாம் தொடர்ந்தும் கவனமாக முன்னெடுப்போம் என்றார்.\nமுஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் அக்கறை செலுத்தவில்லையென்றால் நாம் அதற்குரிய மாற்றுத்திட்டம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.\nகிழக்கில் அறுபது சதவீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆகவே தமிழ் மக்கள் வாழும் பகுதிகளையும் வடக்கு மாகாணசபையும் இணைப்பது குறித்து நாம் அக்கறை காட்ட வேண்டும்.\nஅவ்வாறான முயற்சிகள் எடுக்கின்ற போது நிச்சயமாக முஸ்லிம்கள் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வருவார்கள். அதன்போது நாம் அந்த விடயம் தொடர்பாக அவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரமுடியும் என்றார்.\nதொடர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13வது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தது. தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகின்றது.\nஅதனை தனியே ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசுவதால் எவ்விதமான பயனும் கிட்டப்பேவதில்லை. ஆகவே இந்திய அரசாங்கத்துடன் இவ்விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.\nகூட்டமைப்பின் தலைவர் கடந்த காலங்களில் பல தடவைகள் இந்தியப் பிரதமரை உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்திருந்தார்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசியிருக்கின்றார்.\nஆனால் எதிர்கட்சித்தலைவராக பதவியேற்றதன் பின்னர் எவ்விதமான பேச்சுக்களையும் அவர் மேற்கொள்ளதிருப்பதற்கான காரணம் என்ன\nஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவுக்கு செல்ல வேண்டும். அந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.இந்திய அரசாங்கமும் அதன்போது தான் எமது பிரச்சினைகள் தொடர்பில் கூர்ந்து கவனிக்கும்.\nதென்னிந்திய அரசியல்வாதிகளும் கருத்திற்கொண்டு இவ்விடயங்கள் குறித்து பேசுவார்கள். இந்திய ஊடகங்களும் இது தொடர்பாக கவனம் செலுத்தும்.\nவெறுனே இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனும் இலங்கை அரசாங்கத்துடனும் பேசிக்கொண்டிருப்பதால் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை.\nஅரசியலமைப்புச் சபையிலோ வழிநடத்தல் குழுவிலோ இந்த விடயங்களை பேசி உடன்பாடுகளை எட்டவே முடியாது.\nஅவ்வாறு பேசுவதாக இருந்தால் அன்றே நாம் மகிந்த ராஜபக்சவின் பாரர்ளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் சென்றிருக்க முடியும். அது சாத்தியமில்லை என்பதே யதார்த்தம்.\nஆகவே இந்தியாவுக்கு அனைவரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதன்போது சர்வதேசமும் இந்த விடயம் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தும். என்றார்.\nநாங்கள் ஜனாதிபதி, பிரதமருடன் இவ்விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். சர்வதேசத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றோம். ஆகவே பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை எனக் கூறுவது தவறாகும்.\nஅதேநேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்கப்படும் என சுமந்திரன் எம்.பி கூறியிருக்கின்றார். அதனை தவறாக அர்த்தப்படுத்துகின்றார்கள்.\nஅரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால் எமது விடயங்களை முன்னெடுத்தால் நாம் கால அவகாசம் தொடர்பில் சிந்திப்போம். இ்ல்லையென்றால் அதனை நிராகரிப்போம் என்ற தொனியிலேயே அவர் கூறியி���ுக்கின்றார். ஆகவே அந்த நேரத்தில் நாம் அது தொடர்பாக ஆராய்வோம் என்றார்.\nகடந்த 70ஆண்டுகளாக அகிம்சாவாதி தலைவர்களாலும், ஆயுதம் ஏந்திய தலைவர்களாலும் எதனையும் சாதிக்க முடியாது போயுள்ளது. தற்போது பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டு சில கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.\nஇரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளன. இவ்வாறான சந்தர்ப்பம் இதற்கு முன்னர் கிட்டவில்லை. ஆகவே கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நாம் தட்டிக்கழிக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது எமக்கு நம்பிக்கை உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் அவர் ஊடாகவே சில தீர்வுக்கான கருமங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சந்திரிகா அம்மையார் என்னிடத்தில் கூறியிருக்கின்றார்.\nஜனாதிபதி ஒரு இனவாதி அல்ல. அவர் ஒரு இடதுசாரித்தலைவர். அதேபோன்று தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு இனவாதி அல்ல. அவரும் ஒரு முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதி.\nஆகவே நாம் தற்போது முன்னெடுக்கும் கருமங்களை குழப்பியவர்களாக இல்லாது ஒற்றுமையாக இறுதி வரையில் முயற்சிகளை எடுப்போம்.\nதமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தவொரு தீர்வையும் நாம் தொட்டுப் பார்க்க கூட முடியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். அதேநேரம் ஒற்றையாட்சியையும் ஏற்கமுடியாது.\nவடக்கு, கிழக்கு மீள் இணைப்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடும் ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால், முஸ்லிம்களோ வடக்கு, கிழக்கு மீள் இணைப்பில் அக்கறை காட்டவில்லை என்பதுடன் இதற்கான பேச்சுக்களிலும் ஆர்வம் இன்றியே உள்ளனர்.\nஇருப்பினும், இதற்குப் பல வழிவகைகள் உண்டு. மாற்றுத் திட்டங்களும் உண்டு. அவை தொடர்பிலும் ஆராயலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அரசாங்கத்துடன் நாம் அனைவரும் இணைந்த பேசலாம் என்றார்.\nஅதேநேரம் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்குரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக வலி.வடக்கு, வலி.தெற்கு பகுதிகளில் முன்னாள் உறுப்பினர்கள் இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். தமிழரசு்ககட்சி அவ்வாறு தனித்தா போட்டியிடப்போகின்றது எனக் கேள்வியெழுப்பினார்.\nமாவை. சோனாதிராஜா இதற்கு பதிலளிப்பார் என்றார்.\nஇல்லை அது தவ��ானது. அவ்வாறான எந்த முயற்சிகளும் இடம்பெறவி்ல்லை. நூம் கூட்டமைப்பாகவே செயற்படுவோம் என்றார்.\nஎந்தக்கட்சியாகவிருந்தாலும் கூட்டமைப்பிலிருந்து விலகிச்சென்று தனித்து போட்டியிடுமாகிவிருந்தால் நிச்சயம் மக்களால் நிராகரிக்கப்படும் எனச் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறான விடயங்களுடன் ஒருங்கிணைப்புக் குழக்கூட்டம் நிறைவடைந்தது.\nநாளை ஞாயிற்றுக்கிழமை புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராயும் முழு நாள் பாராளுமன்றக் குழுக் கூட்டம் எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.\nஇதேவேளை கூட்டம் நிறைவடைந்த பின்னர் எதிர்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடகவியலாளர்களிடத்தில் கருத்து வௌியிடுகையில்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அரசியல் தீர்வு சம்பந்தமாக எமது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தங்களுடைய கருத்துக்களைக் கூறியுள்ளனர்.\nகருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஔிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாகத் தமது கருத்துக்களை அவர்கள் தெரிவித்தார்கள். நாங்கள் எல்லோரும் தொடர்ந்து ஒற்றுமையாக உறுதியாக எமது மக்களுக்கு ஏற்ற அரசியல்தீர்வை அடைவதற்குத் தொடர்ந்து உழைப்போம். எங்கள் முயற்சி தொடரும்.\nஎல்லோருடைய கருத்துக்களையும் நாங்கள் உள்வாங்கி இருக்கின்றோம். அந்த அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருப்திகரமாக நடந்தது. திருப்திகரமாக முடிவடைந்தது.\n2016ம் ஆண்டில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று ஒரு கணிப்பின் அடிப்படையில் நான் தெரிவித்திருந்தேன். ஜனாதிபதியின் முடிவின் அடிப்படையிலும், நாடாளுமன்ற முடிவின் அடிப்படையிலும் நான் இந்தக் கணிப்பைக் கூறியிருந்தேன். என்னுடைய கணிப்பின் அடிப்படையில் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் 2016ம் ஆண்டில் பல கருமங்கள் நடைபெற்றுள்ளன. ஒன்றும் நடைபெறவில்லை என்று நாங்கள் கூற முடியாது.\nபாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழு நியமிக்கப்பட்டது. அது செயற்பட்டு வருகின்றது. இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக 6 உப குழுக்கள் நியமிக்��ப்பட்டன. அந்தக் குழுவினர் தங்களுடைய அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.\nஅடுத்த வாரம் பாராளுமன்றில் இது தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஆகவே, அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாக பல கருமங்கள் 2016ம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் ஒற்றுமையாக உறுதியாக செயற்படுவோம் என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/ratchasan-movie-audio-launch-photos-25-9-18/", "date_download": "2021-01-19T06:21:17Z", "digest": "sha1:SZAARSWNTRCRNOXNR5S4L34AM6OOBBKV", "length": 3962, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Ratchasan Movie Audio Launch Photos - 25.9.18 - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந���தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85573/schools-opening-dates-will-be-changed--Principal-Secretary-consultation-with-officials", "date_download": "2021-01-19T05:26:58Z", "digest": "sha1:7J2DJBCIXAY2BM2XA74PXYB5ZILCA5N5", "length": 8829, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றமா? அதிகாரிகளுடன் முதன்மை செயலாளர் ஆலோசனை | schools opening dates will be changed Principal Secretary consultation with officials | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றமா அதிகாரிகளுடன் முதன்மை செயலாளர் ஆலோசனை\nபள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், நவம்பர் 16-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, அனைத்துக் கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nஇதனிடையே, நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பதில் அவசரம் ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇந்நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகிற 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைக���ை வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n”மாஸ்க் கட்டாயம்”... திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன\nகுரோர்பதி நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி பற்றிய கேள்வி: அமிதாப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு\nRelated Tags : schools opening dates, Principal Secretary, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம், கல்விமுதன்மை செயலாளர்,\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்\" - செல்லூர் ராஜூ\n\"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்\"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\n“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”மாஸ்க் கட்டாயம்”... திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன\nகுரோர்பதி நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி பற்றிய கேள்வி: அமிதாப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:18:21Z", "digest": "sha1:XUUM7UJUQQJQFIG4QJPQBBWX6NBCBYFE", "length": 10964, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தற்கொலை தாக்குதல்கள் குறித்து விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் | Athavan News", "raw_content": "\nகொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – இ��்தியப் பிரதமர்\nதற்கொலை தாக்குதல்கள் குறித்து விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்\nதற்கொலை தாக்குதல்கள் குறித்து விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்து விவாதத்திற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிப்பது தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்கள் குறித்து விவாதத்திற்கு வழங்கப்பட்ட காலம், 2 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்து. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய அதனை நீடிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டின் தற்போதை சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை\nகொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஇலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – இந்தியப் பிரதமர்\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவ���் வழங்கப்படும் என இந்திய பி\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை\nவிஜய் மல்லையாவை நாடுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\nவங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது\nமுல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு\nவவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள\nவடக்கு, கிழக்கில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்\nவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவிஜய் மல்லையாவை நாடுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/are-there-so-many-benefits-in-cram/", "date_download": "2021-01-19T05:12:36Z", "digest": "sha1:IXTVWTFLJM4WZ7G6UMJYTFQIRGKBKTKH", "length": 6786, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "இத்துனோண்டு கிராம்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா! -", "raw_content": "\nஇத்துனோண்டு கிராம்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nபார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் தனக்குள் பல்வேறு நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் அடக்கி வைத்துள்ள கிராம்பு குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.\nகிராம்பின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nகிராம்பில் அதிக அளவில் ஜீரண என்சைம்களை அதிகரிக்கக்கடிய தன்மை இருப்பதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுவதுடன் வாயு, நெஞ்செரிச்சல், குமட்டல் ஆகிய பிரச்சனைகளை ந��க்குகிறது. இந்த கிராம்பில் உள்ள பினைல்புரொபனைடு காரணமாக செல்களின் மரபணு நோய்களை தடுத்து கேன்சர் செல் உருவாகாமல் பாதுகாக்கிறது. மேலும் நுரையீரல் புற்று நோய் இருப்பவர்கள் ஆரம்ப காலகட்டத்திலேயே கிராம்பு பயன்படுத்தும்பொழுது முற்றிலுமாக இதனை சரிசெய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் தண்ணீரால் பரவக்கூடிய காலரா நோயை உருவாகாமலும், காலரா பாக்டீரியாவுக்கு எதிராகவும் செயல்பட்டு கிராம்பு உடலை பாதுகாக்கிறது.\nஇது எறும்பு மற்றும் பூச்சிகளை விரட்டியடிக்கும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. மேலும் கிராம்பில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் காரணமாக கல்லீரலில் காணப்படக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இரத்த வெள்ளை அணுக்கள் குறைவதை தடுத்து, அதிகரிக்க உதவுகிறது. பல் வலி, பல் சொத்தை போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுவதுடன் தலை வலி ஏற்படாமல் பாதுகாக்கிறது. பாலுடன் சிறிதளவு ராக் சால்ட் சேர்த்து கிராம்பு பொடி சேர்த்துக் குடித்தால் தலைவலி உடனடியாக தீரும்.\n#BreakingNews : நெருங்கும் சட்டமன்ற தேர்தல் பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து வீட்டிற்கு சென்றுள்ள ரம்யாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரவேற்பை பாருங்கள், வீடியோ உள்ளே\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சிம்புவின் பத்துதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n#BreakingNews : நெருங்கும் சட்டமன்ற தேர்தல் பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து வீட்டிற்கு சென்றுள்ள ரம்யாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரவேற்பை பாருங்கள், வீடியோ உள்ளே\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சிம்புவின் பத்துதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/lakshmi-ganapathi-mandhiram/", "date_download": "2021-01-19T04:52:34Z", "digest": "sha1:NYCLSTEMYLABWR4RD3DAA45VODIZ2M2A", "length": 6801, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டில் செல்வம் பெறுக உதவும் லட்சுமி கணபதி மந்திரம்", "raw_content": "\nHome மந்திரம் வீட்டில் செல்வம் பெறுக உதவும் லட்சுமி கணபதி மந்திரம்\nவீட்டில் செல்வம் பெறுக உதவும் லட்சுமி கணபதி மந��திரம்\nபொதுவாக சிலரது வீட்டில் செல்வம் சேருவது கிடையாது இதற்கு ஜாதக ரீதியாக பல காரணங்கள் உண்டு. ஆனால் அந்த தோஷங்களில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வதை சேர்க்க உதவும் ஒரு மந்திரம் உண்டு என்றால் அது தான் லட்சுமி கணபதி மந்திரம்.\nஅலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்\nலக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்\nஎதிரிகளை வெல்ல உதவும் அற்புத மந்திரம்\nலட்சுமியையும் கணபதியையும் நன்றாக வேண்டிக்கொண்டு தினமும் 108 முறை வீதம் மூன்று மாதங்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.\nதினமும் குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லி விட்டு தண்ணீரை ஊற்றுங்கள் பாவத்தை போக்கக்கூடிய கங்கையில், நீராடிய பலன் கிடைக்கும்.\nகணவன்-மனைவிக்குள் சண்டை வந்தாலும் வெறுப்பு மட்டும் வந்து விடக்கூடாது அப்படி உங்களுக்கு வெறுப்பு வந்து விட்டால் இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள் அன்பு பெருக்கெடுக்கும்\nகிரக பீடைகள் நீங்கி தீர்க்காயுளுடன் ஆரோக்கியமாக வாழ, இந்த ஆஞ்சநேயரை மனதில் நினைத்து இந்த மந்திரம் உச்சரித்தால் போதும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobsbazzar.com/?p=9319", "date_download": "2021-01-19T06:05:59Z", "digest": "sha1:UCYZJDZMIFATFXIUEEOJKKALH3CH7OSY", "length": 7033, "nlines": 49, "source_domain": "jobsbazzar.com", "title": "காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு குழந்தை பிறந்தது- நடிகரே மகிழ்ச்சியாக வெளியிட்ட தகவல் என்ன குழந்தை தெரியுமா?? - Jobs Bazaar", "raw_content": "\nகாமெடி நடிகர் யோகி பாபுவிற்கு குழந்தை பிறந்தது- நடிகரே மகிழ்ச்சியாக வெளியிட்ட தகவல் என்ன குழந்தை தெரியுமா\nDecember 28, 2020 December 28, 2020 rudraLeave a Comment on காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு குழந்தை பிறந்தது- நடிகரே மகிழ்ச்சியாக வெளியிட்ட தகவல் என்ன குழந்தை தெரியுமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த வருடம் மட்டும் 25 மேற்பட்ட படங்களில் யோகிபாபு நடித்துள்ளார். தற்போது யோகிபாபு கைவசம் 16 படங்கள் உள்ளது. இதை தவிர்த்து பன்னிகுட்டி, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nதமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. ஆரம்ப கட்டத்தில் க ஷ் டப்பட்ட அவர் இப்போது பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவர் பிப்ரவரி 5ம் தேதி மஞ்சு பார்கவி என்பவரை மிகவும் எளி மை யான முறையில் திருமணம் செய்து கொண்டார்.\nஅவரது திருமணம் குறித்தும் கொஞ்சம் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.பின் மே மாதம் திருமண வரவேற்பு வைத்து பிரபலங்களை நேரில் சென்று அழைத்தார், கொரோனா காரணமாக திருமண வரவேற்பு நின்றது.\nஇந்த நிலையில் யோகி பாபுவிற்கும் மஞ்சுவிற்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை நடிகர் மனோ பாலா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nநண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை… மிகவும் மகிழ்ச்சி… தாயும் சேயும் நலம்…\n பிக்பாஸ் சென்று வந்த நிஷாவை வேற லெவலில் கேலி செய்யும் புகழ் வீடியோ..\nபிரபல சின்னத்திரை நடிகருக்கு திடீர் திருமணம்… தீயாய் பரவும் புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரீதேவி போலவே மாறிய மகள் லட்சக்கணக்கான லைக்ஸ் அள்ளிய புகைப்படம் இதோ\nகடும் புயலில் சிக்கிய வி ல் ல ன் நடிகர் மன்சூர் அலிகான் மில்லியன் பேரை விழிப்பிதுங்க வைத்த வேற லெவல் காட்சி\nநான் நயன்தாராவை மட்டும் காதலிக்கவில்லை.. காதல் முறிவு குறித்து பேசிய நடிகர் சிம்பு\n14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது க டு ம் அ தி ர் ச் சியில் உ றைந்த ரசிகர்கள் க டு ம் அ தி ர் ச் சியில் உ றைந்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க பாருங்க : தீ யாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா ஷா க் கான ரசிகர்கள் ஷா க் கான ரசிகர்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்தது யார் தீ யா ய் பரவும் பட்டியல்\nஉ ட ல் எ டை கூடி தொ ப்பை தெரிய மீண்டும் கு ண் டான நடிகை கீர்த்தி சுரேஷ்..அடை யாளம் தெ ரி யாமல் பா ர்த்து ஷா க் ஆனா ரசிகர்கள்.\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/03/13/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2021-01-19T05:59:19Z", "digest": "sha1:Y3J62O33BKSCKRL6ZZ6SKC3EDKB6LR4T", "length": 55605, "nlines": 231, "source_domain": "solvanam.com", "title": "கவிதைகள் – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபறந்து வந்து விழுந்த இலை\nஅதிர்வில் கிளையின் நுனியில் இருந்த\nஎடை தாங்காது தானே முறிந்து கொண்ட\nஉல்லாசப் பறப்பை தானும் அனுபவித்துப்\nஅச்சாரம் போடுவதற்கென மரம் தம்மை\nதம்மீது மட்டுமே பட்ட கோபத்தில்\nதமது இடத்தில் மட்டுமே எப்போதும்\nநேரே கண்டுணர இயலாத இயல்பான\nதாமே தனது தழும்பைப் பார்க்க\nமுயற்சித்த ஒரு விபரீத எத்தனிப்பாலுமிருக்கலாம்.\nதம்மை விடுவித்து பிற பாகங்களையும்\nஎப்போதும் நேரடி வெய்யிலிலும் மழையிலும்\nவந்தமரும் பறவைகளின் காதல் மொழியை\nஇனியும் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம்.\nதன்னை ஒட்டி வளர்ந்த பூ காயாகி\nபின் பிதுங்கி பழமான இடநெருக்கடியில்,\nகூரிய நகம் பட்டு விழுந்துவிட்ட\nதன் சகோதர இலையின் பிரிவு தாங்காமல்\nஅல்லது எதிர்காலம் பற்றிய கனவில்\nதிளைத்து தனது நிலை மறந்து\nதமது காதலின் களிப்பில் மரத்தின்\nபிறிதொரு தமக்கு இணக்கமான சுழற்சிக்கு\nபிஞ்சில் பழுத்த இலையெனக் கருதி மரமே\nமரம் தமக்கு உரமாக மட்டுமே\nஎப்படியென நான் யோசித்துக் கொண்டிருக்கையில்\nPrevious Previous post: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 9\nNext Next post: அணு ஆற்றலின் அரசியல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்க���் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜ��னதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன�� லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/victory-actor-again-cheats-market-actress-049003.html", "date_download": "2021-01-19T05:58:51Z", "digest": "sha1:MAL376E664GWAU5HJVZYTB3V3KISATJ4", "length": 14011, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புரமோஷனுக்கும் வரமாட்டேன்... காதலியின் முதுகில் குத்திய நடிகர்! | Victory actor again cheats market actress - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n6 min ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n27 min ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\n48 min ago ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\n1 hr ago செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்\nNews டெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு\nFinance மீண்டும் காளையின் பிடியில் சிக்கிக் கொண்ட கரடி.. வலுவான ஏற்றத்தில் இந்திய பங்கு சந்தைகள்..\n இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஆபத்தான ஒரு மாமியாரிடம் சிக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தமாம்...\nSports புஜாரா ஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. பரபரப்பு\nAutomobiles இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுரமோஷனுக்கும் வரமாட்டேன்... காதலியின் முதுகில் குத்திய நடிகர்\nரீ எண்ட்ரியான மார்க்கெட் நடிகையை தனது காதல் வலையில் வீழ்த்தினார் வெற்றி நடிகர். நடிகரை பெரிதும் நம்பிய நடிகை தற்போது ஏமாற்றப்பட்டு நிர்க்கதியில் நிற்கிறாராம்.\nதிரும்பி வந்த தன்னை அப்படியே ஏற்றுக்கொண்ட காதலனுக்காக ஒரு படம் தயாரித்தார் நடிகை. நடிகையின் பெயர் தயாரிப்பாளர் என்று வராவிட்டாலும் கூட ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்து தந்தது நடிகை தானாம். ஆனால் படம் ரிலீஸுக்கு தயாரான நிலையில் நடிகையுடனான காதலை முறித்துக்கொண்டு விட்டாராம் நடிகர்.\nஅட்லீஸ்ட் புரமோஷனுக்காவது வா... என்று கேட்டிருக்கிறார் நடிகை. புரமோஷனா அப்படி ஒரு விஷயம் என்னோட டிக்‌ஷனரிலேயே கிடையாது என்று அல்வா கொடுத்துவிட்டாராம்.\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் ச���ம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்\nகாயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி\nகமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/why-is-that-actor-silent-about-pollachi-issue-058710.html", "date_download": "2021-01-19T06:51:36Z", "digest": "sha1:ZL3VRQNYVXEHBSWO6V7BH743IFPFEM4H", "length": 14561, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொள்ளாச்சி விஷயத்தில் கருத்து கந்தசாமி நடிகர் அமைதி ஏன்? | Why is that actor silent about Pollachi issue? - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n22 min ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n58 min ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 hr ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\n1 hr ago ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டி��்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\nFinance சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nNews விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா\nSports அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது\nAutomobiles போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொள்ளாச்சி விஷயத்தில் கருத்து கந்தசாமி நடிகர் அமைதி ஏன்\nசென்னை: எதற்கெடுத்தாலும் பெரிய இவர் மாதிரி கருத்து தெரிவிக்கும் நடிகர் பொள்ளாச்சி விஷயத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.\nபொள்ளாச்சியில் 200 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பலில் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பயங்கரத்தை கண்டித்து திரையுலக பிரபலங்கள் பலர் ட்வீட் செய்துள்ளனர்.\nகடைசியில் அஜித்தையும் அரசியல் விட்டு வைக்கவில்லையா\nநம்ம உலக நாயகன் வீடியோவே வெளியிட்டுள்ளார். ஆனால் எதற்கெடுத்தாலும் கருத்து தெரிவிக்கும் அந்த கருத்து கந்தசாமி நடிகர் மட்டும் இதுவரை எதுவுமே கூறவில்லை.\nட்விட்டர் பக்கம் வந்தால் தானே கருத்து சொல்லணும் என்று அந்த பக்கமே வரவில்லை மனிதர். கருத்து தெரிவித்தால் களத்தில் இறங்கி உதவச் சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் போன்று.\nஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் மனிதர் பெண்கள் விஷயத்தில் இப்படி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பது ஏனோ. அடுத்தவர்களை ஆர்வமுடன் விமர்சிக்கும் அவர் அந்த குற்றவாளிகளை ஏன் விளாசவில்லை\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுட��வாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடைசி பேச்சால் கலங்க வைத்த பிக்பாஸ்.. உருகிய ஆரி அன்ட் பாலாஜி.. ஃபீலான ஃபேன்ஸ்\nசில வருட காதல்.. பேட்மின்டன் வீரருடன் எப்போது திருமணம் அப்படிச் சொன்ன நடிகை டாப்ஸி\nகடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/uchakattam/fan-photos.html", "date_download": "2021-01-19T05:47:57Z", "digest": "sha1:IRMJ33QU66OLNN2FGHVLVFD3KSUDTO4W", "length": 5653, "nlines": 132, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உச்சக்கட்டம் ரசிகர் புகைப்படங்கள் | Uchakattam Fan Photos | Uchakattam Movie Pictures - Filmibeat Tamil", "raw_content": "\n*குறிப்பு: இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரிய பிரபலங்களின் புகைப்படங்களை இங்கு அவர்களால் சேர்க்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படங்களுக்���ுரிய காப்பீடுகள் அனைத்தும் அந்தந்த புகைப்படங்களை உருவாக்கியவர்களையே சேரும். ஒருவேளை இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சர்ச்சை மற்றும் ஒரு சில தேவையில்லாத மாற்றங்கள் உள்ளதாக நீங்கள் விரும்பினால், (popcorn@oneindia.co.in) இந்த அஞ்சலுக்கு உங்கள் தகவலை தெரிவிக்கவும், விரைவில் அந்த புகைப்படங்கள் இங்கிருந்து நீக்கப்படும். Read more...\nUchakattam Review: ஒரு கொலையும்..சில மர்மங்களும்....\nGo to : உச்சக்கட்டம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/t-rajendar-welcomes-rajini-kamal-politics-048472.html", "date_download": "2021-01-19T07:05:17Z", "digest": "sha1:DUXZQE2JVFFPTK32JGX2QIAYLN3AFLRH", "length": 14633, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும்! - டி ராஜேந்தர் | T Rajendar welcomes Rajini, Kamal to politics - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n5 min ago மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்\n36 min ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n1 hr ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 hr ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\nNews சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் டிவி\nFinance சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nSports அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது\nAutomobiles போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும்\nசென்னை: ரஜினியும் கமலும் என் நண்பர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்று டி ராஜேந்தர�� கூறினார்.\nசிம்பு, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இது நம்ம ஆளு' படம் தெலுங்கில் வெளியாகிறது. பாண்டிராஜ் இயக்கி இருந்த இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்திருந்தார். சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் டி.ராஜேந்தர் தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு தெலுங்கில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் வெளியாவது குறித்து இன்று டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.\nஅப்போது அவரிடம் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த டி ராஜேந்தர், \"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமலும் எனது நண்பர்கள். அவர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிறைய செய்திகள் கேள்விபடுகிறேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களும் வரட்டும். வருவேன், வருவேன் என்று சொல்லாமல், உடனடியாக வந்து மக்கள் பணி செய்தால் சந்தோஷம்,\" என்றார்.\nவாத்தியார் முதல் மாஸ்டர் வரை.. சினிமாவில் பக்காவா பாடம் நடத்திய நடிகர்கள் #HappyTeachersDay\nஎன்னுயிர் நண்பா.. இதயமே நொறுங்கிப்போச்சு.. ரிஷி கபூர் மரணத்தால் ஷாக்கான ரஜினி.. டிவிட்டரில் இரங்கல்\nரசிகர் பகிர்ந்த ரஜினி ஸ்டைல் வீடியோ.. எல்லா புகழும் ரஜினிக்கே.. விவேக் நன்றி \nஉங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்\nரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும்\nஇதுவும் கடந்து போகும்.. அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்: நடிகர் ரஜினிகாந்த்\nகொரோனாவால் முடங்கிய தொழில்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரஜினிகாந்த்\nஏற்கனவே அப்படி ஒரு பிரச்சனை.. இப்போ இப்படி ஒரு கலாய் தேவையா.. பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்\nமுதல்வர் பதவி கனவே இல்லைன்னு சொல்லிட்டாரே.. ஒரு வேளை அதிலேயே கவனம் செலுத்த போறாரோ\nமனுஷன் குழந்தை மாதிரி என்ஜாய் பண்ணியிருக்காருய்யா.. ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டீசர் பாத்தீங்களா\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nவின்டேஜ் கதை.. பாலிவுட் வில்லன்.. அஜித் கதையை ரஜினிக்கு கொடுத்த சிவா.. அண்ணாத்த அப்டேட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமா���கரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி\nதிடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்\nகதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\nAari Arjunan First Exclusive video | உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/elachipalayam-businessman-donates-land-worth-rs-3-crore-for-govt-school/articleshow/79497917.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-01-19T06:19:42Z", "digest": "sha1:LRHYY6GGUQL5OLIXFQYTMDLT3WKEYPKL", "length": 13808, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "coimbatore men gives land for school: ரூ. 3 கோடி நிலம் அரசுப் பள்ளிக்கு தானம், கோவை தொழிலதிபருக்கு மக்கள் நெஞ்சார்ந்த பாராட்டு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ. 3 கோடி நிலம் அரசுப் பள்ளிக்கு தானம், கோவை தொழிலதிபருக்கு மக்கள் நெஞ்சார்ந்த பாராட்டு\nகோவை அருகே உள்ள ஒரு கிராமத்தில் மேல் நிலைப் பள்ளி அமைத்துத் தரத் தனது நிலத்தைக் கொடுத்து கட்டிடமும் கட்டித் தரத் தயாராக உள்ளதாகத் தொழிலதிபர் உறுதி தெரிவித்துள்ளார்.\nகோவை எலச்சிபாளையம் பகுதியில்தான் புதிதாகக் கோயில் கட்ட இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ. 3 கோடி ஆகுமாம். ஊர் மக்கள் எடுத்த முயற்சிக்கு மதிப்பளித்து தொழிலதிபர் இடத்தை வழங்கியுள்ளார்.\n50 ஆண்டுகளாகப் பல ஊர் கண்ட கனவு\nகோவை கருமத்தம் பட்டி அருகே ஊள்ள ஊர் எலச்சிபாளையம். இந்த ஊரில் 50ஆண்டுகளுக்கு மேலாக நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் சூழலில், அதன் தரம் இப்போதுவரை உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக எலச்சிபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் மேல்நிலை கல்விக���கு வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் நிலவி வந்துள்ளது.\nஅரசு சிம்பிளாகச் சொன்ன பதில்...\nஇதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மேல்நிலைப் பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையைப் பலநாட்களாக அரசிடம் வைத்து வந்துள்ளனர். இதற்கு அரசு, “நிலமிருந்தால், நாங்கள் பள்ளிக்குக் காட்டிடம் கட்டித் தருகிறோம்” எனப் பதில் அளித்துள்ளது.\nஏக்கர் கணக்கில் நிலத்தைக் கல்விக்காக வாரிக் கொடுத்த மனம்...\nஇந்த சூழலில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர், எலச்சிபாளையம் பகுதியில் தான் வைத்திருந்த நிலத்தில் ஒன்றரை ஏக்கரை மேல்நிலைப் பள்ளி அமைக்கத் தானமாகக் கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும்.\nநல்ல குணம் கொண்ட தொழிலதிபரைப் பாராட்டும் ஊர் மக்கள்\nபல குடும்பங்களில் கனவாகத் திகழ்ந்த மேல்நிலைப் பள்ளியை அமைத்துத் தர முன் வந்துள்ள ராமமூர்த்தியின் செயல் பலரைக் கவர்ந்து வருகிறது. இந்த சூழலில் ராமமூர்த்திக்கு ஊர் மக்கள் ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்தினர்.\nமக்கள் பங்கும் இதில் உள்ளதாம்: தொழிலதிபர் பேச்சு\nபாராட்டு விழாவில் பேசிய ராமமூர்த்தி, “மேல்நிலைப் பள்ளிகள் இல்லாததால், பலர் பாதியிலே கல்வி கற்பதைத் தவிர்க்கின்றனர். இதைத் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.\nகல்விக்காக எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார்\nராமமூர்த்தி குறிப்பிட்ட விழாவில் மேடையில் பேசுகையில், தான் தானமாக வழங்கிய இடத்தில் பள்ளி உருவாகி, அதில் மாணவர்கள் கல்வி கற்று வாழ்வில் முன்னேறும் போது தான் மனநிறைவோடு உணர்வேன் எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் பள்ளிக்குக் கட்டிடம் கட்டித் தரவும் போவதாகத் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅம்மாசைக் கொலை வழக்கு, 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகை\nதேனிஜல்லிக்கட்டு போட்டி ரூல்ஸ் தெரியும்... பன்றி தழுவும் போட்டி விதிமுறைகள் தெரியுமா\nபிக்பாஸ் தமிழ்ஆரி வெளியிட்ட முதல் வீடியோ.. இது என்னோட வெற்றி இல்லை\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nகிரிக்கெட் செய்திகள்வெற்றி நோக்கி முன்னேறும் இந்தியா: சாதனை படைக்குமா\nகிரிக்கெட் செய்திகள்ஷுப்மன் கில் அபாரம்: ஷார்ட் பால் ஆயுதத்தைப் பயன்படுத்தும் ஆஸி\nசென்னைAdyar Cancer Institute: மருத்துவர் சாந்தா மறைவு...பிரதமர், முதல்வர் புகழாரம்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sacraticin-vizhakoppai-10003469", "date_download": "2021-01-19T04:53:31Z", "digest": "sha1:WFLBDGQQA3BJHHHTXZ23WZZ3R3HTDLKS", "length": 10814, "nlines": 214, "source_domain": "www.panuval.com", "title": "சாக்ரடீஸின் விஷக்கோப்பை - சி.பி.சிற்றரசு - புதிய வாழ்வியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nPublisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதம் அறியாமையை அறிவதே உண்மையான அறிவு என்ற மாமேதை சாக்ரடீசின் வாக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகியும் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் மகான்கள் தோன்றும் போதெல்லாம் அவர்களின் உண்மை போதனைகளை எதிர்கொள்ள திரணியில்லாத மக்களால் கல்லெறியப்பட்டனர். கழுவேற்றப்பட்டனர். சாக்ரடீசும் அதற்கு விதிவிலக்கல்ல.\nஉலக விஞ்ஞானிகள்இன்றைய சமுதாயத்தின் அறிவியல் முன்னேற்றத்திற்கும் இளைஞர்கள் மாணவர்களின் சிந்தனை வளர்ச்சிக்கும் தெளிவிற்கும் உலக அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிப்பது மி��� இன்றியமைததாகும்.தொடக்க கால திராவிட இயக்க கருத்தாக்கமானது தமிழ்ச் சமூக மக்களின் அரசியல் மற்றும் அறிவியல் விழிப்புணர்வுக்கு..\nசாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட வாழ்வனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்..\nமார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம்: மார்க்ஸின் கருத்துகளின், போதனையின் முழுத் தொகுப்பு முறையே மார்க்ஸியம், 19ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்து..\nஇந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்\nஇந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்காந்தியாருக்கும், பெரியாருக்கும் உறவு இருந்தது. இந்து மதமும் அதன் அடிப்படையான வர்ணாஸ்ரம தர்மமும்தான் அந்த உறவு ‘உர..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nவயதுக்கு வரும் ஆண் பிள்ளைகள்சமூக வலைதளங்களால் உண்டாகும் தீமைகள் குறித்தும், அவை நம் ஒவ்வொருவரிடமும் உண்டாக்கியிருக்கும் தாக்கம் பற்றியும் அலசுகிறது ..\nஅது... இது.. எதுதான் செக்ஸ் கல்வி\nஅது... இது.. எதுதான் செக்ஸ் கல்வி..\nஇந்தியாவில் ஆறில் ஒருவர் உடல் பருமன் கொண்டவர்: மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்; பத்தில் ஒருவர் நிரீழிவு ..\nஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்\nஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்நமக்கு எளிதாகக் கிடைக்கும் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை நாம் கண்டுகொள்வதே இல்லை. ஏன், அவ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/06/blog-post_5.html", "date_download": "2021-01-19T06:23:33Z", "digest": "sha1:CGOZXR7ONIADRYA2MWOS7OTUSQXU6Q3B", "length": 15479, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: இறந்தவர் வங்கி கணக்கு", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 5 ஜூன், 2018\n''எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்தேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா'' என்று கேட்டு நாணயம் விகடனுக்கு வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவரது கேள்வியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.\n\"வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. எனவே, ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பணத்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வாசகரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும்.\nஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமாட்டோம்.\nபொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினி மற்றும் வாரிசுதாரர்கள் அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்புச் சான்றிதழ், ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலை புத்தகம் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி தரவேண்டும். அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள்.\nநாமினி பெயர் குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப் படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.\nஇது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.\nஇதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் - மனைவி, அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இருவருக்கும் அந்தப் பணம் உரிமையானது. என்றாலும், கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்'' என்றார்.\nஇதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் சட்டப்படி யான செயல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் காய்கறிகள் என்ன...\n2222222முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் ...\nநம்மை நாமாக இருக்க விடாதவர்கள்\nஉங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்\nநுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்\nநளினமாக புடவை கட்டுவது எப்படி\nபல் கவனம்... உடல்நலத்துக்கு உதவும்\nஇப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்���ுலா\nவரி.., யாருக்கு எப்படி எப்போது...\nசர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/jayam-ravi/", "date_download": "2021-01-19T04:41:45Z", "digest": "sha1:O4MRGSW5T27NEMV2E7BRUKNSOARZ6D4P", "length": 5198, "nlines": 105, "source_domain": "www.tamil360newz.com", "title": "jayam ravi | jayam ravi stills| jayam ravi latest movie | jayam ravi news", "raw_content": "\nஇணையதளத்தை அதிரவிட்டு வரும் ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் ட்ரெய்லர் இதோ.\nஜெயம் ரவி திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படம்...\nஎம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் தனுஷ்.\nஜெயம்ரவி-யை முன்னணி நடிகராக தக்க வைத்த 6 மெகா ஹிட் திரைப்படங்கள்\nதனி ஒருவன் படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.\nதில்லாலங்கடி படத்தில் படத்தில் நடித்த நடிகர் ,நடிகைகளுக்கு ஷாக் கொடுத்த விஜய்.\nபலரும் ஏற்று நடிக்க தயங்கும் திருநங்கை கதாபத்திரத்தில் நடித்து மிரட்டிய டாப் நடிகர்கள் யார்...\nமிரட்டல் கதையில் உருவாகும் தனிஒருவன் 2. வில்லனாக அரவிந்த் சாமிக்கு பதில் யார் தெரியுமா\nஇணையதளத்தில் வைரலாகும் ஜெயம் ரவி தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள்.\nஅட நம்ம ஜெயம்ரவி இந்த திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக நடித்தாரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35247", "date_download": "2021-01-19T04:38:14Z", "digest": "sha1:K5XTAGYJXPADD4G2TNPKDLAH76ASV7NP", "length": 7489, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "உமர் கயாம் ஈரடிப் பாக்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்\nஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\nமத வெறுப்பாளி யோடு மது விளையாடும், என்\nமதிப்பு அங்கியைப் பறிக்கும் முழுதாய், மது\nவிற்போர் வாங்குவது எதுவென வியப்பேன் நான்.\nவிற்றதில் பாதிக்குடி வெகு முக்கியச் சரக்கு.\nஐயோ வசந்தம் கடந்து செல்லும் மலருடன்;\nவாலிப நறுமணச் சுவைப்பு முடிவடையும்;\nமரக்கிளையில் அமர்ந்துள்ள குயில் பாடும்;\nஎங்கு பறக்கும், என்று மீளும், எவர் அறிவார் \nஆயினும் பாலைவன ஊற்று தன் ஒளிமுகம்\nகாட்டுமா – மெய்யாய் மங்கித் தெரியினும்\nமயங்கிய பயணி செல்வது எப்பசுஞ் ���ோலை;\nதிராட்சை மிதிப்பொலி கேட்கும் தளத்துக்கு.\nSeries Navigation கவிதைகள்‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஇயற்கையின் ஊடே சமூகப் பயணம்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nதொடுவானம் 177. தோழியான காதலி.\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\n‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமொழிவது சுகம் 8ஜூலை 2017\nநூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்\n‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.\nPrevious Topic: இயற்கையின் ஊடே சமூகப் பயணம்\nNext Topic: ‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/22895/", "date_download": "2021-01-19T05:00:22Z", "digest": "sha1:S7UC6RREMG4CMXAZETG53B64DTYMDIB6", "length": 18912, "nlines": 269, "source_domain": "www.tnpolice.news", "title": "உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் டிரைவரான திருச்சி காவலருக்கு பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\nஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு\nகாவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்\nவெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்\nமுன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை \nகேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு\n72,000 ஒரு பவுன் நகை திருட்டு – வியாபாரம் செய்தபோது கைவரிசை\nரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து பலி\nஉயிரைக் காக்க ஆம்புலன்ஸ் டிரைவரான திருச்சி காவலருக்கு பாராட்டு\nதிருச்சி: திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள புளியவலசு பகுதியை சேர்ந்த தம்பதி தியாகராஜன் – சாந்தி. இவர்களது மகள் பிரியதர்ஷினி(14). இவர்கள் 3 பேரும் மாருதி காரில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு சென்று திரும்பும் போது கரூர் சாலை புளியம்பட்டி அருகே கார் வந்த போது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் காரின் முன்பகுதி நசுங்கியதில், தியாகராஜனின் கால்கள் கார்களின் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டது. காலை வெளியே எடுக்க முடியாமல் தியாகராஜன் வலியால் கதறினார். இதை கண்ட பொதுமக்கள் அலறி துடித்து ஓடிவந்தனர். தியாகராஜனின் கால்களை மீட்க போராடினர்.\nஅந்த சமயத்தில்தான் மூலனூர் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் காவலர் திரு.கணேஷ், பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் இறங்கினார். அந்த சமயம் 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் போன் செய்தனர்.. ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானது.\nஅதனால், அதே பகுதியில் இருந்த, தனியார் ஆம்புலன்ஸ் எங்காவது கிடைக்குமா என்று விசாரித்து அங்கு நேரடியாக கணேஷ் சென்றார். அப்போது “ஆம்புலன்ஸ் இருக்கிறது.. ஆனால் டிரைவர் இல்லை, அவருக்கு உடம்பு சரியில்லை” என்றார்கள்.. “பரவாயில்லை நானே ஓட்டுகிறேன். சாவியை மட்டும் குடுங்க” என்று சொல்லி வாங்கி உள்ளார்.\nஉயிருக்கு போராடி கொண்டிருந்த தியாகராஜனை, அதில் ஏற்றி, தானே ஆம்புலன்ஸ் ஓட்டி கொண்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இப்போது தியாகராஜனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. உரிய நேரத்தில், தகுந்த உதவியை செய்து, அசுர வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றிய கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால்இ தியாகராஜனை மீட்டு, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கும்வரை கணேஷ் ஒரு காவலர் என்று யாருக்குமே தெரியாது\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nதூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்\n151 தூத்துக்குடி : தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இருக்கைகள் இல்லாததால் […]\n7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nகல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு காவல் ஆணையர் உதவி\nதீவிர களப்பணியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார்\nதற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை 3 மணி நேர போ��ாட்டத்திற்கு பின் மீட்ட மதகுபட்டி SI ரஞ்சித் மற்றும் குழுவினர்\nகொரனோ விழிப்புணர்வு பேரணியில் தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ்\nகஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,810)\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnpsc-ccse-iv-notification-update/", "date_download": "2021-01-19T04:48:35Z", "digest": "sha1:6GSWVXTL3YHGBDYDPOJYFRIVZXIBFE6Z", "length": 25060, "nlines": 275, "source_domain": "jobstamil.in", "title": "TNPSC CCSE IV Jobs 2020", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 (சிசிஎஸ்இ ) முழுவிவரங்கள்\nஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு IV என்றால் என்ன\nTNPSC CCSE IV தேர்வு காலியிட விவரங்கள் பழைய அறிவிப்பு (2019)\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 (சிசிஎஸ்இ ) தகுதி வரம்பு:\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 (சிசிஎஸ்இ ) கல்வி தகுதி 2020\nTNPSC CCSE IV தேர்வுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nTNPSC CCSE IV மாதிரி வினாத்தாள்கள்:\nTNPSC CCSE IV கேள்வி பதில்கள்:\nஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு IV என்றால் என்ன\nTNPSC CCSE IV: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குழு 4 மற்றும் விஏஓ (VAO) தேர்வுகளுக்கு பதிலாக சிசிஎஸ்இ IV (Combined Civil Services Examination IV) இரண்டு தேர்வையும் ஒரே தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டது ஆகும் . இதுவரை TNPSC குழு 4 மற்றும் VAO தேர்வுகளை தனித்தனியாக நடத்தியது. ஆனால் 2017 முதல் டி.என்.பி.எஸ்.சி இரண்டு தேர்வுகளையும் ஒன்றாக தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளது. இரண்டு தேர்வுகளும் ஒன்றாக இருக்கும், இதனால் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nTNPSC CCSE IV தேர்வு க��லியிட விவரங்கள் பழைய அறிவிப்பு (2019)\nதமிழ்நாடு பொது சேவை ஆணையம் இன்று சிசிஎஸ்இ 4 ஆட்சேர்ப்பு அறிவிப்பை 2019 வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ காலியிட விவரங்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.\nமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 6491 (Gr-6094 + VAO-397)\nகுறிப்பு: CCSE-IV 2020 காலியிட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1 கிராம நிர்வாக அதிகாரி (VAO)\n7 தட்டச்சு செய்பவர் (P.C -2200) 1901\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 (சிசிஎஸ்இ ) தகுதி வரம்பு:\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 (சிசிஎஸ்இ ) கல்வி தகுதி 2020\nவிண்ணப்பதாரர்கள் பின்வரும் அல்லது அதற்கு சமமான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்\nவேட்பாளர்கள் எஸ்.எஸ்.எல்.சி (10 வது) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுயிருக்க வேண்டும்.\nஅ. தட்டச்சு செய்பவருக்கு & ஸ்டெனோ-தட்டச்சு செய்பவர், தரம் III:\nதட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்: –\nவழங்கியவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர் / by Higher (அல்லது)\nதமிழில் உயர் / மூத்த தரம் மற்றும் ஆங்கிலத்தில் கீழ் / ஜூனியர் கிரேடு (அல்லது)\nஆங்கிலத்தில் உயர் / மூத்த தரம் மற்றும் தமிழில் கீழ் / ஜூனியர் தரம்.\nசி.சி.எஸ்.இ ஐ.வி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச 18 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 30 எந்த மாற்றமும் இல்லை. சமீபத்திய செய்திக்குறிப்பில், டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் வயது வரம்பு இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றனர். முந்தைய ஆண்டு தேர்வில் அவர்கள் பின்பற்றியதை தேர்வு செயல்முறை பின்பற்றப்படும். முழு கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்க\nTNPSC CCSE IV தேர்வுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nசிசிஎஸ்இ IV தேர்வு குழு 4 மற்றும் விஏஓ தேர்வுகளை இணைக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே நீங்கள் தனியாக விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா இல்லையா என்று எல்லோரும் குழப்பமடைகிறார்கள். இந்த கேள்விக்கான சரியான பதிலை டி.என்.பி.எஸ்.சி இன்னும் விளக்கவில்லை.\nTNPSC CCSE IV மாதிரி வினாத்தாள்கள்:\nஅன்புள்ள சிசிஎஸ்இ -4 ஆர்வலர்களே, இந்த பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி சிசிஎஸ்இ IV மாதிரி வினாத்தாள்களை வரவிருக்கும் சிசிஎஸ்இ IV தேர்வுக்கான வழக்கமான இடைவெளியில் புதுப்பிக்க உள்ளோம். தமிழ்நாடு பொது சேவை ஆணையம் குழு 4 மற்றும் VAO தேர்வுகளை ஒன்றிணைக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், மேலும் இந்த தேர்வுகளை தொடர்பு கொள்ளுங்கள் CCSE-IV தேர்வு. சிசிஎஸ்இ -4 தேர்வின் பாடத்திட்டம் குழு 4 தேர்வுகளுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். எனவே டி.என்.பி.எஸ்.சி சி.சி.எஸ்.இ 4 தேர்வு 2019 க்கு குழு 4 & வி.ஏ.ஓவின் மாதிரி கேள்விகளையும் பயன்படுத்தலாம்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 & சிசிஎஸ்இ IV 2020 கேள்விளின் பாடத்திட்டங்கள் கீழேகொடுக்கப்பட்டுள்ளன.\nமுந்தைய ஆண்டில் எந்த பாடங்களில் கேள்விகள் கெடக்கப்பட்டுள்ளது என்பது எண்ணிக்கையில் கீழ் அட்டவணையுனுள் உள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி சி.சி.எஸ்.இ iv தேர்வு 2020 இன் முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் வேட்பாளர்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் இது எளிதானது அல்ல. ஆனால் சரியான திட்டமிடல் மூலம், வேலை கிடைப்பது கடினம் அல்ல. இந்த கட்டுரை அந்த திறன்களை இன்னும் மேம்படுத்த உதவும்.\nTNPSC CCSE IV முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களை முயற்சித்ததன் நன்மை\nஉதவி TNPSC CCSE IV காகித வடிவத்தின் சரியான தன்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.\nகுழு 4 தேர்வுகளில் டி.என்.பி.எஸ்.சி கேட்கும் கேள்விகளின் அளவை அறிந்து கொள்ளுங்கள்.\nஒவ்வொரு பாடத்திலும் தலைப்பு வாரியாக விநியோகம் மற்றும் அவற்றின் துணை தலைப்புகள்.\nTNPSC CCSE 4 தேர்வு முறை\nஇந்த TNPSC CCSE IV மாதிரி வினாத்தாள்களை நீங்கள் முயற்சிக்கும் முன், நீங்கள் TNPSC CCSE IV தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். TNPSC CCSE iv தேர்வு முறை குழு 4 தேர்வுக்கு இணங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nTNPSC CCSE IV முடிவுகள் வெளியிடப்பட்டன மற்றும் காலியிடமும் 9351 இலிருந்து 11280 ஆக அதிகரித்தது – உங்கள் முடிவை இங்கே பாருங்கள்\nCCSE 4 தகுதி நிலை\nTNPSC CCSE IV பாடத்திட்டம் & தேர்வு முறை\nTNPSC CCSE IV விண்ணப்ப நிலை\nCCSE IV ஆய்வுக் குறிப்புகள்\nகட் ஆஃப் மார்க்ஸ் (பாஸ் மார்க்ஸ்)\nஹால் டிக்கெட் / அட்மிட் கார்டு\nTNPSC CCSE-IV கட்டம் -1 ஆலோசனை பட்டியல் வெளியிடப்பட்டது\nTNPSC CCSE-IV சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டது – விவரங்கள்\nTNPSC CCSE IV கேள்வி பதில்கள்:\nTNPSC CCSE IV ஆட்சேர்ப்பு 2020 என்றால் என்ன\nVAO & Gr-4 க்கு தனித்தனியாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வை ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -4 (TNPSC CCSE IV) ஆக இணைக்க TNPSC முடிவு செய்துள்ளது. TNPSC CCSE iv அறிவிப்பு ஜூன் முதல் வாரத்தில் நாங்கள் எதிர்பார்த்தபடி வெளியிடப்பட்டது.\nTNPSC CCSE IV தேர்வு எப்படி இருக்கும்\nபுதிதாக டி.என்.பி.எஸ்.சி சி.சி.எஸ்.இ IV தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வாய்ப்பு அதிகம். முந்தைய VAO மற்றும் குழு 4 தேர்வுகளுடன் ஒப்பிடும்போது கேள்வியின் தரம் அதிகரிக்கப்படலாம்.\nடி.என்.பி.எஸ்.சி சி.சி.எஸ்.இ IV தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் எவ்வாறு இருக்கும்\nTNPSC CCSE IV தேர்வு முறை 2017 இல் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன . ஆனால் பெரும்பாலும், பழைய முறை பின்பற்றப்படும். கிராம நிர்வாக கேள்விகள் இல்லாமல் இருக்க ஒரு முக்கியமான வாய்ப்பு. மீதமுள்ளவை ஒரே மாதிரியாக இருக்கும், தேர்வு நேரம், கேள்விகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பெண்கள்.\nடி.என்.பி.எஸ்.சி குழு IV ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nஅதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in க்குச் செல்லவும்.\nகுரூப் 4 தேர்வுக்கான விளம்பரத்தைக் கண்டுபிடி, விளம்பரத்தைக் கிளிக் செய்க.\nTNPSC CCSE IV அறிவிப்பு அதைப் படித்துத் தகுதியைச் சரிபார்க்கும்.\nவிண்ணப்பிக்க உங்கள் விவரங்களை சரியாக உள்ளிட்டு ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.\nஇறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தின் அச்சு எடுக்கவும்.\nTNPSC கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன\nகட்-ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடுவது பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்த மதிப்பெண்கள் 200. முதலில், உங்கள் கணித அடையாளத்தை எடுத்து, 2 ஆல் வகுக்கவும், பின்னர் 100 க்கு மதிப்பெண்கள் பெறுவீர்கள். இயற்பியல் மற்றும் வேதியியலின் மதிப்பெண்கள் 4 ஆல் வகுக்கப்பட வேண்டும், பின்னர் ஒவ்வொன்றிற்கும் 50 மதிப்பெண்கள் பெறுவீர்கள் பொருள்.\nஆன்லைனில் TNPSC குரூப் 4 2020 எப்படி விண்ணப்பிப்பது\nவிண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in இல் ஆன்லைன் முறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வுக்கு விண்ணப்பிக்க பதிவு கட்டாயமாகும், ஒரு முறை பதிவு செய்ய, வேட்பாளர்கள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்\nTnpsc குழு 4 தேர்வுகளை யார் எழுத முடியும்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தகுதிகளின்படி, பொது வேட்பாளர்கள் 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும், மற்ற சமூக மக்களுக்கு அதிக வயது தளர்வு என்பது அரசாங்கத்தின் படி இருக்கும்.\nபொது ஆய்வுகள் – 75\nகிராம நிர்வாகத்தின் அடிப்படைகள் – 25\nஅப���டிட்யூட் மற்றும் மன திறன் சோதனை – 20\nபொது தமிழ் / பொது ஆங்கிலம் – 80\nIndiGo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/category/trends/", "date_download": "2021-01-19T05:05:52Z", "digest": "sha1:IM5EZ6R2IEX445NWIENM7UT5R7YZDN4R", "length": 15150, "nlines": 218, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "Trends | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\n​இங்க ₹500 ரூபாய்க்கே #சில்லறை தரமாட்டாங்க,இதுல ₹2000 ரூபாய் வேற\nபிள்ளைக்கு பலூன் வாங்க காசு இல்லையாம்,ஆட்டக்காரிக்கு ₹200 ரூபாய் அன்பளிப்பு கொடுப்பாராம் பஞ்சாயத்து\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\n​ஒரு 2000 ரூபாய் நோட்டை வைத்து #செல்பி எடுங்கைய்யா நாலஞ்சு சேர்ந்தா #லாட்டரிசீட்டு மாறியே இருக்கு\nஏடிஎம்களில் புதிய ரூபாய் நோட்டுகள்\n​நாளை முதல் ஏடிஎம்.களில் புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம்\nடெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கியிலிருந்து பழைய ரூபாய் நோட்டுகளை அப்புறப்படுத்துவதற்காக நேற்று தயார் நிலையில் இருந்த வாகனங்கள்.| படம்: பிடிஐ\nகருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக் கையாக பழைய 500, 1000 நோட் டுக்கள் செவ்வாய்க்கிழமை நள் ளிரவு 12 மணி முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.\nஇந்நிலையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்க வெள்ளிக்கிழமை முதல் ஏடிஎம்களில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மத்திய நிதியமைச்சக செயலர் அசோக் லாவாசா கூறும்போது, ‘‘பழைய நோட்டுக்களை வாபஸ் பெறுவ தால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றார். அதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. புதிய ரூபாய் நோட்டுக்கள் நிரப்பப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் ஏடிஎம்கள் முழுமையாக செயல்படத் தொடங்கி விடும். ஒரு சில இடங்களில் நாளையே (இன்று) ஏடிஎம்கள் திறக்கப்படும்’’ என்றார்.\nதலைமை பொருளாதார ஆலோ சகர் அர்விந்த் சுப்ரமணியன் கூறும்போது, ‘‘ஊழல், கள்ள நோட்டு, கருப்பு பணம் ஆகிய வற்றுக்கு எதிராக மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் இதற்கான பலன் தெரியவரும்’’ என்றார்.\n​வங்கிகளில் பழைய 500, 1000 ரூ நோட்டுக்களை மாற்றுவது எப்படி\nஇன்று முதல் இந்தியாவில் உள்ள வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரப்பட்டு வருகின்றன. அதுகுறித்து பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இவை.\n· வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற முதலில் அங்கு வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.\n· பூர்த்திசெய்த படிவத்துடன் அடையாள அட்டை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.\n· ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், என்ரிகா, பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் ஒன்றை சமர்பிக்கலாம்.\n· ஒருவர் அதிகபட்சமாக 4,000 ரூபாய் வரை பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம்.\n· நவம்பர் 18 ஆம் தேதி வரை ஏ.டி.எம்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.\n· நவம்பர் 19 ஆம் தேதியிலிருந்து இது 4,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.\n· ஒரு நாளைக்கு காசோலை மூலம் 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும். ஆனால், ஒரு வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள்.\n· காசோலை மூலம் 20 ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டால் அதன் பின் ஏ.டி.எம் பயன்படுத்த முடியாது.\n· வங்கிகளுக்கு நேரிடையாக செல்ல முடியாத நிலையில், உங்களுடைய ஒப்புதல் கடிதத்துடன் பிரதிநிதி ஒருவரை அனுப்பலாம்.\n· வங்கியில் அந்த பிரதிநிதி, ஒப்புதல் கடிதத��துடன் அவருடைய அடையாள சான்றுகளை சமர்பிக்க வேண்டும்.\n· டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் நோட்டுக்களை மாற்ற முடியாதவர்கள், அதன் பின், ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் குறிப்பிட்ட சில கிளைகளில் இந்த நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும்.\nபுதிய ரூபாய் நோட்டுகளில் நாம் செய்ய வேண்டியது\n​இன்றிலிருந்து நாம் அனைவரும் பெறும் *புதிய ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை நிறுத்துவோம்* தயவுசெய்து இந்திய மக்கள் அனைவரும் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்போம்.\nTags: #கருப்பு பணம், #பேங்க்\n​சீக்கிரம் #பேங்கைத் திறங்க பாஸ் இல்லாட்டி இங்க #பச்சைக்_கலர் #2000_ரூபாய் நோட்டுக்களை #ஸ்டிக்கரோட அடிச்சு வெளியிட ஒரு குரூப் காத்துகிட்டு இருக்கு\n2026-ரோஸ் கலர் பணம் ஒழிப்பு\n2036-ஏதோ ஒரு கலர் பணம் ஒழிப்பு\nபுதிய ரூபாய் நோட்டும் புரளியும்\nTags: ₹, புதியரூபாய், ரூபாய் நோட்டு, new2000rupees\n​புதுசா வர நோட்டுல ஏதோ #சீப்பு இருக்காமே #எண்ணெய்யும் கொடுத்தா தலை சீவிக்கலாம்\n இங்கு வாரும்,என் கேள்விக்கு பதில் சொல்லும்.\n#வீரன்:நவம்பருக்கு எப்படி மன்னா ஷேவ் பண்ண முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2746027", "date_download": "2021-01-19T05:50:03Z", "digest": "sha1:UTFCEZFUZAWRAHX5VECYDHMKC6ZTGQWN", "length": 2807, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீட்டலளவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீட்டலளவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:25, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n→‎நில அளவை: பராமரிப்பு using AWB\n09:31, 1 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalurbala (பேச்சு | பங்களிப்புகள்)\n10:25, 1 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎நில அளவை: பராமரிப்பு using AWB)\n[[ஐக்கிய அமெரிக்கா]]]வில் [[நில அளவியல்|நில அளவையாளர்கள்]]:\n* [[சங்கிலி (அலகு)|சங்கிலி]] (~20.1மீ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tirumala-tirupati-sorgavasal-open-time-has-increased-this-vaikunta-ekadashi/articleshow/79540207.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-01-19T05:46:47Z", "digest": "sha1:3ECD5G6MIHIEXRQT3JELWEYIRXTENERI", "length": 12078, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tirupati sorgavasal: திருப்பதி: சொர்க்க வாசல் பார்க்க அருமையான வாய்ப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருப்பதி: சொர்க்க வாசல் பார்க்க அருமையான வாய்ப்பு\nதிருப்பதி சொர்க்க வாசல் திறந்திருக்கும் நாள்கள் இந்த முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசொர்க்க வாசல் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று நாள்கள் மட்டுமே திறந்திருக்கும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தரிசனத்துக்கு குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருவதால் அதிக பக்தர்களை அனுமதிக்க வேண்டி பத்து நாள்களாக இந்த விழா நீட்டிக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள், பீடாதிபதிகளின் ஆலோசனைகளைப் பெற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசொர்க்க வாசல் விழா தரிசனத்துக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொண்ட பக்தர்கள் பதிவின் நகலை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சோதனை, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட பிற பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.\nதிருப்பதி பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்: தரிசன டிக்கெட் பெறுவதில் சிக்கல்\nமேலும் கோயில் கொடிமரம், பலிபீடம், மகா துவாரத்திற்கு தங்கத் தகடுகள் பதித்தல், மலைப்பாதையில் நிழல் பந்தல் அமைத்தல், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல், திருமலையில் மாசு ஏற்படாத வகையில் பேட்டரியால் ஓடக்கூடிய 150 பேருந்துகள் இயக்குதல் போன்ற பல பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கி செய்துவருகிறது.\nவைகுண்ட ஏகாதசியில் பெருமாளை சொர்க்க வாசலில் தரிசித்தால் பரமபதம் அடைவார்கள் என்பது நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது. 2020ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி ஒரு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. தற்போது இதே ஆண்டில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி மற்றொரு வைகுண்ட ஏகாதசி வருவது வெகு விசேஷமானது என கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழகத்தை நெருங்கும் புரேவி புயல், விமான சேவை ரத்து\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுசசிகலா விடுதலை: எடப்பாடி அமித் ஷாவிடம் வைத்த கோரிக்கை\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nசென்னைமருத்துவர் சாந்தா மறைவு...பிரதமர், முதல்வர் புகழாரம்\nவணிகச் செய்திகள்LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகை\nதேனிஜல்லிக்கட்டு போட்டி ரூல்ஸ் தெரியும்... பன்றி தழுவும் போட்டி விதிமுறைகள் தெரியுமா\nஇதர விளையாட்டுகள்கால்பந்து உலகம் எதிர்பார்த்த செய்தி: ஃபெனெர்பாசேவில் இணைந்தார் ஓசில்\nசினிமா செய்திகள்சின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 19) திரைப்படங்கள்\nபிக்பாஸ் தமிழ்ஆரி வெளியிட்ட முதல் வீடியோ.. இது என்னோட வெற்றி இல்லை\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viraltamizhnews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2021-01-19T04:32:07Z", "digest": "sha1:CGLMKSGIO5PWDMNJHSIGFDNCNDI424UX", "length": 5382, "nlines": 123, "source_domain": "viraltamizhnews.com", "title": "இதுவரை காணாத நிலவு….அறிய புகைப்படம்…. | வைரல் தமிழ் செய்திகள்", "raw_content": "\nHome இந்தியா இதுவரை காணாத நிலவு….அறிய புகைப்படம்….\nஇதுவரை காணாத நிலவு….அறிய புகைப்படம்….\nபூமியில் இருந்து 3,84,400கி.மீ தொலைவில் உள்ளது நிலவு.நிலவு பற்றிய ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நிலவிற்கு மனிதனை அனுப்பும் முயற்சி, நிலவில் தண்ணீர் குறித்த ஆய்வு என நிலவு பற்றிய ஆராய்ச்சிகள் பலவாறு நடந்து வருகிறது. இந்நிலையில் நிலவின் பல்வேறு புகைப்படங்கள் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகைப்படங்கள் அனைத்தும் நிலவின் பக்கவாட்டு பகுதியை மட்டுமே காட்டுகின்றன.\nஇந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ மெக்கர்த்தி பூமியில் இருந்தபடியே நிலவை மிகத்துல்லியமாக படம் பிடித்துள்ளார்.அந்த புகைப்படத்தில் நிலவின் சமவெளிகள் முதல் பள்ளத்தாக்கு வரை அனைத்தும் தெளிவாகத் தெரிகிறது.\nஅவர் எடுத்த இந்த புகைப்படமே இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களில் துல்லியமானதாகும்.அவரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.\nPrevious articleஇடுப்பு தெரிய சேலை கட்டி ஊரடங்கில் கிக் ஏத்தும் சன் மியூசிக் “அஞ்சனா ரங்கன்”…\nNext articleஇதெல்லாம் ஒரு ஆடையாமோசமான கவர்ச்சியில் நடிகை த்ரிஷா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/15045", "date_download": "2021-01-19T04:53:28Z", "digest": "sha1:HRTEQCTGVVCZYPQ7G3IH5FXOQ6KTZUDM", "length": 8223, "nlines": 143, "source_domain": "www.arusuvai.com", "title": "சுக்கா சப்பாத்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசுக்கா சப்பாத்தி (without oil) எப்படி பண்ணுவது \nசப்பாத்தி மாவு நன்கு மிருதுவா பிசைங்க.சப்பாத்தி போடறதுக்கு குறைந்தபடசம் 30 நிமிஷத்துக்கு முன்னே மாவு பிசைந்து வைங்க.காலைல சப்பாத்தி போட சிலர் முதல் நாள் இரவே மாவு பிசைந்து ஃபிரிஜ்ஜில் வைச்சிடுவாங்க.அதுவும் நல்லா வரும்.காலை அவசரத்துல மாவு பிசையற டென்ஷன் இல்ல.\nசப்பாத்தி ஒவ்வொரு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்டு(bubbles வரும் போது திருப்பி போடனும்) பின் நேரடியாக அடுப்பில் போட்டு எடுத்தால் நன்கு உப்பி வரும்.4 நொடிகளில் ரெடியாகும்.அடுப்பில் காட்டும் போது ஒவ்வொரு பக்கமும் 2-3 நொடி காட்டினால் போதும்.இல்லாவிடில் தீஞ்சு போகும். தனலில் காட்டும் போது தனலை கொஞ்சம் அதிகமா வைக்கனும்.சிம்மில் இருந்தா ஓரங்கள் சரியா வேகாது. இது மிகவும் எளிதான முறை.ஒரு முறை செய்து பார்த்தா பழகிடும்.இடுக்கி உபயோகிக்கும் போது கவனமா இருங்க.இல்லாட்டி இடுக்கி பட்டு ஓட்டை விழுந்தா சரியா உப்பாது.\nஒவ்வொரு சப்பாத்தியும் சுட்ட பின் hot boxல் மூடி வைக்கவும். காற்று படாதவாறு சப்பாத்தியை மூடி வைத்தால் அடுத்த நாளும் மிருதுவாகவே இருக்கும்.\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.\nமொறு மொறு தோசை எப்படி பன்னனும்னு சொல்லுங்கலேன் தோழிகழே.அவசரம்\nகடையில் வாங்கி சாப்பிடும் பட்டாணி / சுண்டல் செய்வது எப்படி\nஉளுந்து வடை செய்வது எப்படி\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34251", "date_download": "2021-01-19T04:59:04Z", "digest": "sha1:LIVWAWDNF6GVUT6ZIVBTZRJCBKPDR4FK", "length": 12599, "nlines": 311, "source_domain": "www.arusuvai.com", "title": "சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 10 நிமிடங்கள்\nமில்க் பிஸ்கட்ஸ் - 12\nகோகோ பவுடர் - 3 தேக்கரண்டி\nகன்டன்ஸ்டு மில்க் - 1/4 டின்\nகேக் ஸ்பிரிங்க்ஸ் - 1/4 கப்\nபதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் - 1/4 கப்\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும். பிஸ்கட்டுகளை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.\nபொடித்த பிஸ்கட் தூளுடன் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஅதனுடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்.\nஅழுத்தி பிசையாமல் விரல்களால் மிருதுவாக ஈரப்பதமாக பிசைந்து கொள்ளவும்\nசிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.\nசில உருண்டைகளை ஸ்பிரிங்கிஸ்ஸில் பிரட்டி எடுக்கவும். டேஸ்டி பிஸ்கட் சாக்லேட் பால்ஸ் ரெடி.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.\nபொடித்த நட்ஸ் வகைகளிலும் பிரட்டி எடுக்கலாம்.\nமுட்டை தோசை இனிப்பு (குழந்தைகளுக்கு))\nபேசன் கீ லட்டு ( கடலைமாவு நெய் உருண்டை)\nசூப்பா்.. ராெம்ப ஈஸியான செய்முறை.. நிச்சயம் என் மகளுக்கு செய்து தருகிறேன்.. நன்றி..\nகுட்டீஸ் ரெசிபி சூப்பர் ..\n;))) அபி ஸ்வீட்ல புதுசா என்னமோ ஸ்ப்ரிங்ஸ், ஸ்ப்ரிங் கிஸ் எல்லாம் சேர்த்திருக்காங்க. ;)) எடிட் பண்ணி விடுங்க.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/24084552/For-placing-in-the-Collector-office-Prime-Minister.vpf", "date_download": "2021-01-19T06:03:41Z", "digest": "sha1:RH5LH7DX6LNWJK5GTHCHHYQAVP6KXWRD", "length": 10532, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "For placing in the Collector office Prime Minister Modi came with the photo BJP - Revenue quota talks || கலெக்டர் அலுவலகத்தில் வைப்பதற்காக பிரதமர் மோடி புகைப்படத்துடன் வந்த பா.ஜ.க.வினர் - வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகலெக்டர் அலுவலகத்தில் வைப்பதற்காக பிரதமர் மோடி புகைப்படத்துடன் வந்த பா.ஜ.க.வினர் - வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை + \"||\" + For placing in the Collector office Prime Minister Modi came with the photo BJP - Revenue quota talks\nகலெக்டர் அலுவலகத்தில் வைப்பதற்காக பிரதமர் மோடி புகைப்படத்துடன் வந்த பா.ஜ.க.வினர் - வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை\nபுதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பதற்காக வந்த பா.ஜ.க.வினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nபதிவு: அக்டோபர் 24, 2020 03:30 AM மாற்றம்: அக்டோபர் 24, 2020 08:45 AM\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் பா.ஜ.க. தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் வைப்பதற்காக அதனை எடுத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்லவிடாமல் அவர்களை தடுத்தனர்.\nபுதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பிரதமரின் புகைப்படம் வைப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் எனவும், 27-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது; பரபரப்பு வாக்குமூலம்\n5. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/25231818/IPL-Competition-Rajasthan-Royals-won-by-8-wickets.vpf", "date_download": "2021-01-19T06:18:24Z", "digest": "sha1:URNNEKJPSQKARAZR2XXIKROZV3A4MN3S", "length": 10647, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Competition; Rajasthan Royals won by 8 wickets || ஐ.பி.எல். போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி + \"||\" + IPL Competition; Rajasthan Royals won by 8 wickets\nஐ.பி.எல். போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nபதிவு: அக்டோபர் 25, 2020 23:18 PM\nஐ.பி.எல். போட்டியின் இன்றை�� 45வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.\nஇதன்படி விளையாடிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் அடித்து ஆடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். சூரிய குமார் (40), சவுரப் திவாரி (34) ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்து வெளியேறினார்கள்.\nஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தது அணி 195 என்ற அதிகபட்ச ஸ்கோரை எடுக்க உதவியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்திருந்தது. இதனால் 196 என்ற வெற்றி இலக்கை நோக்கி ராயல்ஸ் அணி விளையாடியது.\nராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா (13) ரன்களில் வெளியேறினார். ஆனால், அவருடன் விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் 107 (60 பந்துகள் 14 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் ஸ்மித் (11) ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார்.\nஇதேபோன்று ஸ்டோக்சுடன் சேர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன் 54 (31 பந்துகள் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து உள்ளார்.\nராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n1. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை\n2. தாகூர், வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தால் சரிவை சமாளித்தது இந்திய அணி\n3. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய��வுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - கடைசி நாளில் முடிவு கிடைக்குமா\n4. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: புதுச்சேரி அணியிடம் வீழ்ந்தது மும்பை - 5 விக்கெட் கைப்பற்றி மூர்த்தி அசத்தல்\n5. இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 74 ரன் இலக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=NjAxMjg0", "date_download": "2021-01-19T04:52:58Z", "digest": "sha1:E6ZGMYFTPGW55ADP4Y3SI5FJLEQJTUWA", "length": 9671, "nlines": 249, "source_domain": "www.proprofs.com", "title": "10 - அறிவியல் - உயிரியல் - 02. நோய்த் தடைகாப்பு மண்டலம் - ProProfs Quiz", "raw_content": "\n10 - அறிவியல் - உயிரியல் - 02. நோய்த் தடைகாப்பு மண்டலம்\nசரியான நலத்தின் பரிணாமம் எதுவெனத் தேர்ந்தெடுத்து எழுதுக.\nதிரு X தொற்று நோயிலிருந்து குணமடைகிறார்\nதிரு Y தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறார்\nதிரு Z மிகவும் மன அழுத்ததில் உள்ளார்\nதிரு K தினமும் தன் கடமையைச் செய்கிறார். மகிழ்ச்சியாக உள்ளார்.\nசமூகத்தில் சுமுகமற்ற பரிமாணத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.\nஒருவர் பிறந்த நாள் விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறார்\nசாதாரண செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்கிறார்\nசூழ்நிலைகளுக்கு ஒப்ப சரி செய்து செயல்படுகிறார்\nதன் உடல்நலமற்ற தாயை மருத்துவமனையில் சென்று கவனித்துக் கொள்கிறார்\nகீழ்கண்டவற்றுள் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய்\nகீழ்கண்டவற்றுள் காற்றின் மூலம் பரவும் நோயினைக் கண்டுபிடி.\nமிகக்கடுமையான மலேரியாக் காய்ச்சலை உருவாக்கும் கிருமி _____\nநமது உணவுக்குழல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி _____\nமறைமுகமாக நோய் பரவும் முறை _____\nபிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர் பொருட்கள், மனிதருக்கு நோய்த்தடுப்பூசியாக போடப்படிகிறது. இது எவ்வகை தடுப்பூசிமுறை\nபிறந்த குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கப்படும் தடுப்பூசி ______\nகீழ்கண்டவற்றுள் எதிர்தோன்றி (ஆண்டிஜன்) இல்லாதது எது\nஇறப்பை ஏற்படுத்தும் கடுமையான பிளாஸ்மோடியம் கீழ்கண்டவற்றுள் எது\nகீழ்கண்டவற்றுள் புரதக் குறைபாட்டு நோய் எது\nகீழ்கண்டவற்றுள் எது வைரஸால் உண்டாகும் நோய்\nவிலங்குகளின் மூலம் மனிதனுக்குப் பரவும் நோய் ________\nHIV கண்டறியும் ஆய்வு _____\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/04/blog-post_5.html", "date_download": "2021-01-19T05:04:42Z", "digest": "sha1:X3HTPD6DHFB3ZSFX7EK5MFD7CYOT4ECY", "length": 7128, "nlines": 151, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபா சர்வாந்தார்யாமி", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஷீர்டியில் நானாவல்லி என்ற பாபாவின் பக்தன் ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் மசூதிக்கு வந்து, எப்போதும் தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பாபாவைப் பார்த்து , \"பாபா எழுந்திருங்கள் நீங்கள் உட்காரும் ஆசனத்தில் ஏதோ விஷேசமிருக்கிறது. நான் சிறிது நேரம் அதில் உட்காரப் போகிறேன் \nபாபாவோ, தான் ஒரு கடவுளின் அவதாரம் என்ற அஹங்காரம் கொள்ளாமல், \"தன்னுடைய ஆசனத்தில் ஒரு சாதாரண மனிதன் அமர்வதா\" என்ற ஆணவம் கொள்ளாமல், \"என்னையே ஒருவன் எழுந்திரு\" என்ற ஆணவம் கொள்ளாமல், \"என்னையே ஒருவன் எழுந்திரு என்று ஆணையிடுவதா\" என்று கோபம் கொள்ளாமல், எதுவுமே பேசாமல் எழுந்தார்.\nநானாவல்லியும் ஆசை ஆசையாக, குதூகலமாக கம்பீரமான தோரணையுடன் பாபாவின் ஆசனத்தில் அமர்ந்தான். பாபாவின் ஆசனத்தில் அமர்ந்த அடுத்த சில நொடிகளிலேயே தடாலென எழுந்து பாபாவின் கால்களில் விழுந்தான்.\nபாபாவை கைகூப்பி நமஸ்கரித்தபடியே, \"பாபா இது முள் ஆசனம் உட்கார்ந்த ஒருசில நொடிகளுக்குள்ளே ஓராயிரம் பக்தர்களின் துயரங்கள் மண்டைக்குள் ஓடுகிறதே அய்யகோ அந்த குடைச்சலை என்னால் தாங்க முடியவில்லையே நான் அற்ப மானிடன் \" என்னை மன்னித்து விடுங்கள் பாபா மன்னித்து விடுங்கள் \" என்று கதறியபடி கூறிச் சென்றான்.\nபாபா மஹாசமாதி அடைந்த 13-ம் நாள் நானாவல்லி இறைவனடி சேர்ந்தான்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ கு���ு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/top-10-actors-in-indian-cinema/", "date_download": "2021-01-19T06:26:22Z", "digest": "sha1:T3W7PY7RZJSQQ3LVA7MZZ3SIO2574LMO", "length": 5885, "nlines": 145, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்திய சினிமாவில் மாஸ் காட்டும் டாப் 10 நடிகர்கள் – தளபதி விஜய் பிடித்துள்ள இடம் இதுதான்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇந்திய சினிமாவில் மாஸ் காட்டும் டாப் 10 நடிகர்கள் – தளபதி விஜய் பிடித்துள்ள இடம் இதுதான்\nஇந்திய சினிமாவில் மாஸ் காட்டும் டாப் 10 நடிகர்கள் – தளபதி விஜய் பிடித்துள்ள இடம் இதுதான்\nஒவ்வொரு மொழியாக பார்க்கும் போது முன்னணி நடிகர்கள் என பல நடிகர்களின் பெயரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இந்திய அளவில் அளவில் என்று சொல்லும் போது வெகு சிலரே அந்த லிஸ்ட்டில் இடம் பிடிப்பார்கள்.\nஅப்படி இந்தியாவின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் யார் யார் அவர்களுக்கு என்ன இடம் என்பதை பார்க்கலாம் வாங்க.\nலட்சம் லட்சமாக குவிந்தது பணம் பிரபல பாடகி சின்மயி செய்த காரியம்\nமூன்றெழுத்தில் மகளுக்குப் பெயர் வைத்த ஜிவி பிரகாஷ்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vidya-pradeep-speech/", "date_download": "2021-01-19T04:52:25Z", "digest": "sha1:FRLUCKE7GTXZ4HS5Z3JQMJQT2MYRZB52", "length": 7254, "nlines": 137, "source_domain": "www.tamilstar.com", "title": "சுஷாந்த் சிங் போல் நானும் பாதிக்கப்பட்டேன் - வித்யா பிரதீப் வேதனை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசுஷாந்த் சிங் போல் நானும் பாதிக்கப்பட்டேன் – வித்யா பிரதீப் வேதனை\nசுஷாந்த் சிங் போல் நானும் பாதிக்கப்பட்டேன் – வித்யா பிரதீப் வேதனை\nதமிழில் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் நடிகையானவர் வித்யா பிரதீப். அதன் பின் விஜய் இயக்கிய சைவம், பாண்டிராஜின் பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். டிவி.சிரியல்களிலும் நடித்து வருகிறார்.\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு நடிகர், நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.\nசில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி கூறியிருந்தனர். இந்நிலையில் வித்யா பிரதீப்பும் தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம் பற்றி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் அதில் கூறியிருப்பதாவது: ‘தடம்’ படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதனால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன் என்று கூறியுள்ளார்.\nசிறப்பு அனுமதி பெற்று சானியா மிர்சாவை பார்க்க கணவர் இந்தியா வருகிறார்.\n நேரில் பார்த்ததை வியந்து பதிவிட்ட பிரபல நடிகர்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/04/blog-post_5.html", "date_download": "2021-01-19T05:58:22Z", "digest": "sha1:WGPAV4EJOWQCUASTDZ7JJQR3Q3SUYPRT", "length": 24823, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 'முஸ்லிம் சகோதரர்களே, பொறுப்புடன் செயற்படுங்கள்' எனக்கோருகிறது 'யுத்துகம' அமைப்பு", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர�� , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n'முஸ்லிம் சகோதரர்களே, பொறுப்புடன் செயற்படுங்கள்' எனக்கோருகிறது 'யுத்துகம' அமைப்பு\nஉலகளாவிய ரீதியில் கொரானோ தொற்று அதிகரித்து, நாளுக்கு நாள் அதனால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்தே வருகின்றது. இந்த வாரம் மிகவும் அவதானத்திற்கும் எச்சரிக்கைக்குரிய காலப்பகுதியாக உள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிலர் இதுதொடர்பில் கருத்திற்கொள்ளாமலிருப்பது மிகவும் விசனத்திற்குரியதே.\nஇந்த விடயம் தொடர்பில் 'யுத்துகம' தேசிய அமைப்பு 'முஸ்லிம் சகோதரர்களே, பொறுப்புடன் செயற்படுங்கள்' எனும் தலைப்பில் பத்திரிகை அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.\n'கடந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் இனங்காணப்பட்ட கொரானோ தொற்றுக்குள்ளானவர்கள் செயற்பட்டுள்ள முறைகளை ஆராய்ந்து பார்க்கும்போது, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தமது வௌிநாட்டுப் பயணங்கள் பற்றிய விடயங்களை மறைத்து, தங்களது நோய் பற்றி மறைத்து, தங்கள் சமூகத்தினிடையேயும் நாட்டிலும் அங்குமிங்கும் போய்வந்திருக்கின்றார்கள் என்பது தௌிவாகின்றது. நாட்டு மக்கள் அனைவரினதும் நன்மை கருதி கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களில் சிரத்தை காட்டாமல், பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றி எந்தவித கவனமுமின்றி செயற்பட்டுவருவது தௌிவாகின்றது. நாட்டையே காப்பதற்காக நாட்டிலுள்ள இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைரசினைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கள் அனைத்தும் இந்த பொறுப்பற்ற செயற்பாட்டினால் நோய் பெருகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.\nபயங்கரமான இந்தச் சூழ்நிலையில்கூட முஸ்லிம் சமூகத்தின் தலைமை, தமது சமூகம் மேற்கொண்டுள்ள வௌிநாட்டுப் பயணங்கள் தொடர்பிலும், நோய் அறிகுறிகள் பற்றி, வௌிநாட்டுக்குச் சென்றவர்கள் அல்லது நோயாளிகளுன் நெருங்கிப் பழகக்கூடியவர்கள் பற்றி குறித்த சுகாதார அதிகாரிகளுக்குத் தௌிவுறுத்துவதையும் காணமுடியாதுள்ளது. நோய் அறிகுறி தோன்றியதும் தகவல்களை மறைத்து, தமது சமூகமும் இறுதியில் சுகாதாரப் பிரிவினரும்கூட ஆபத்தில் சிக்கக்கிகொள்ளக்கூடிய முறையில் செயற்பட வேண்டாம் எனக் கோரிப் பங்களிப்புச் செய்வதையும் காணமுடியாதுள்ளது. தமது சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி அவர்களும் முழுச் சமூகத்தையும் இந்தப் பாரிய பயங்கரத் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கு பங்களிப்புச் செய்வதற்குப் பதிலாக, மரணமடைகின்ற தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களின் இறுதிக்கடமைகள் செய்வது தொடர்பில் அவசியமற்ற, பொருத்தமற்ற விடயங்கள் தொடர்பில் தலையிடுவதைக் காண்கிறோம். இது கவலைக்குரிய விடயமாகும். தமது சமூகத்தையும் நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் உயிர்களைப் பாதுகாப்பதற்காக காலந்தாழ்த்தாமல் பங்காற்றுமாறு முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.\nதங்களது வௌிநாட்டுப் பயணங்கள் பற்றியும், தங்களது நோய்கள் குறித்தும், வௌிநாட்டுக்குச் சென்றோர் அல்லது நோயினால் பீடிக்கப்பட்டவர்களுடன் தொடர்புவைத்தமை தொடர்பில் தகவல்களை மறைப்பவர்களுக்கு அவர்களின் இனம், பின்பற்றும் மதம், தொழில் அல்லது சமூக நிலைப்பாடு, அரசியல் கட்சி போன்றன தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் உச்ச தண்டனை வழங்குவதற்காக ஆவன செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.'\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nவேண்டாம் இந்தக் கல்லறை. விஜய பாஸ்கரன்\n1977 பொதுத் தேர்தலின் பின் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டது. இதில் யாழ் நகர மாநகர மேயராக ராசா விசுவநாதன் வந்தார். அவர் பதவிக்கு வந்தபி...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nமனநோயாளியான கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஐக்கிய அமெரிக்க இராட்சியத்தில் மனநோயாளியான கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திய உதவிகோரி குடும்ப அங்கத்தினர்கள் அவசர சே...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nஷோபா சக்திக்கு மனவுளைச்சல் என தொப்புள்கொடி உறவு ஜெயமோகனுக்கு வாந்திபேதி\nவேலிச்சண்டைக்கு தெருச்சண்டியனை அழைத்துவந்து அடிபோடும் யாழ்ப்பாணியத்தின் கோழத்தனம் பாரிஸில் நங்கூரமிட்டுள்ளது. நட்சத்திரன் செவ்விந்தியன் என்க...\nகோத்தபாயவின் வினைத்திறன் மிக்க அரசசேவையும் கோட்டை விட்டதா\nஜனாதிபதியானால் நாட்டில் காணப்படும் சீரற்ற அரச சேவையை தூக்கி நிறுத்துவேன் மக்களுக்கு சிறந்ததோர் அரச சேவையை வழங்குவேன் என ஆட்சியை கைப்பற்றிய ஜ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகொரோணா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களிடையேயான நடமாட்டத்திற்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத்தேவைகள் மற்றும் விநியோக...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப��பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/12996/lorry-van-collide-at-Tiruttani", "date_download": "2021-01-19T05:19:22Z", "digest": "sha1:CKCD3J5YZC7A4MKI6RKOZQLFBVUM2AHF", "length": 7883, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேன் - மினி லாரி மோதல்: 23 பேர் படுகாயம் | lorry-van collide at Tiruttani | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீட��யோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவேன் - மினி லாரி மோதல்: 23 பேர் படுகாயம்\nதிருத்தணி அருகே தனியார் கம்பெனி வேன் மீது எதிரே வந்த மினிலாரி மோதியதில் 23 பேர் படு காயம் அடைந்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழாந்தூர் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர்கள் வேலை முடிந்து விட்டு வீட்டிற்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை கார்த்திக் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆற்காடுகுப்பம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது ஆந்திராவிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் ஏற்றிக் கொண்டு வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பலமாக மோதியது. இதில் கீதாஞ்சலி, துர்கா, தேவி, அன்பு, சின்னராசு, அஜித்குமார் உள்பட 23 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காயம் அடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மினி லாரி டிரைவர் கார்த்திக்கை, தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவடகொரியாவுடன் இனி ஆக்‌ஷன் தான்: டிரம்ப்\nமினி லாரி மோதி பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நபர்: சிசிடிவி காட்சிகள்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்\" - செல்லூர் ராஜூ\n\"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்\"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\n“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்தி��்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவடகொரியாவுடன் இனி ஆக்‌ஷன் தான்: டிரம்ப்\nமினி லாரி மோதி பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நபர்: சிசிடிவி காட்சிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-6/", "date_download": "2021-01-19T04:59:59Z", "digest": "sha1:TH7UONDUEK2XC4IOBONBWBBUNFK7DIPC", "length": 30419, "nlines": 156, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொலைகாரக் கிறிஸ்தவம் – 6 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 6\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.\nபோர்ச்சுக்கல்லில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டு இன்குசிஷன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் கதியைக் குறித்து விளக்கும் ஓலிவரா மார்ட்டின்ஸ் மேலும் சொல்கிறார்,\n“குற்றம் சாட்டப்பட்ட மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் சிறையில் இத்தனை ஆண்டுகள்தான் இருக்க வேண்டும் என்பதற்கு வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே பலரும் மாதக்கணக்காக, வருடக்கணக்காக, ஏன் வாழ்க்கை முழுவதும் தாங்கள் என்ன குற்றம் செய்தோம் என அறியாமலேயே சிறையில் வாடினார்கள். இன்னும் பலர் தந்திரமாக விரிக்கப்பட்ட வலைகளில் வீழ்ந்து தண்டனைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் மீது பரிதாபம் கொள்வது போல நடித்த சிறைக்காவலர்கள் அவர்களிடமிருந்து சொத்துக்கள், மத எண்ணங்கள் போன்ற ரகசியங்களை அறிந்து பின்னர் அவர்களைக் காட்டிக் கொடுத்தார்கள்.\nஇந்த வகையில் இன்குசிஷன் என்னும் பயங்கரம் ஒரு பெரும் ப்ளேக் நோயைப் போலப் பரவி யூதர்களையும், புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களையும் துன்பத்திலும், துயரத்திலும் தள்ளியது. பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளும், குற்றமற்றவர்களை ஏமாற்றி செய்யாததொரு குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து, உண்மையைச் சொன்னால் அவர்களை விடுதலை செய்வதாக ஏமாற்றி….இன்னும் பலப்பல வழிகளில் அந்த பாவப்பட்ட யூதர்களும், மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள்.\nஒவ்வொரு முறை சிறைக் கதவுகள் திறக்கப்படுகையிலும் சிறைக் கைதிகள் அச்சத்தால் நடுங்கினார்கள். அவர்களில் சிலரைப் பிடிக்கும் காவல்காரர்கள் அவர்களது கயிற்றால் அவர்களது கைகளை பின்புறம் கட்டிப் பின்னர் சித்திரவதைக் கூடங்களு���்கு இழுத்துச் சென்றார்கள். பாதாள அறைகளை நோக்கி நடத்திச் செல்லப்படுகையில் அவர்கள் இட்ட கூக்குரல்கள் குரல்வளையை நசுக்கி அடக்கப்பட்டன. மனம் பேதலித்த அவர்களில் பலர் உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் உளறிக்கிடந்தனர்.\nஇன்னும் பல அப்பாவிகளோ தங்களைத் தாங்களே பெரும் பிசாசுகளாகக் கற்பனை செய்துகொண்டு தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் சரியானவைதான் என்கிற முடிவுக்கு வந்தனர். உதாரணமாக தாங்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளில் பிசாசுகளைக் கண்டதாகவும், இன்னும் சிலர் அங்கிருந்த சிலுவையைத் தூக்கி சுத்தியலை வைத்து அடித்து உடைத்ததாகவும் தாங்களாகவே சொல்லிக் கொண்டு திரிந்தனர்.\nபாதாள அறைகளின் அதிக வெளிச்சமில்லாத சித்திரவதைக் கூடங்களின் மேசைக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் இன்குசிஷன் விசாரணை நடத்தும் கிறிஸ்தவ சாமியார் மேற்படி கதைகளை உண்மையென்று எடுத்துக் கொண்டு அவர்களைத் சித்திரவதை செய்து கொன்றார்கள் (வார்த்தைகளில் விவரிக்க முடியாத அந்த சித்திரவதைகளைக் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்). இந்தச் சித்திரவதைகளின் போது அந்தப் பரிதாபப்பட்டவன் அல்லது பரிதாபப்பட்டவள் மரணமடைவது இயல்பு. அவ்வாறு மரணமடைந்தவர்கள் அரண்மனைத் தோட்டத்தின் மூலையில் அடையாளம் தெரியாத ஓரிடத்தில் புதைத்தார்கள்.\nசதையையெல்லாம் மண் தின்றபிறகு கிடைக்கும் எலும்புகளை வெளியில் எடுத்துக் கவனமாகச் சேகரித்து வைத்தார்கள். பின்னர் அந்த எலும்புகள் அடுத்த auto-de-fe என்கிற சடங்கின்போது எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.”\nபோர்ச்சுக்கல்லின் சுதந்திரச் சிந்தனையுடைய புகழ்பெற்ற அமைச்சரான மார்க்குவெஸ்-டி-பொம்பால் 1774 வருடம் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளின்படி சிறிதும் மனிதத்தன்மையற்ற, குரூரமான, மதவெறி பிடித்த இன்குசிஷன் விசாரணைகளைச் சட்ட விரோதமாக அறிவித்தார். எனினும் 1820-ஆம் ஆண்டே அது முழுமையாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றானது.\nபோர்ச்சுக்கல்லில் 1782-ஆம் வருடம் வரையில் ஏறக்குறய 28,000 பேர்கள் பல்வேறு தண்டனைகளுக்கு ஆளானதாகவும், 1454 பேர்கள் கட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் உண்மையில் எத்தனைபேர்கள் இந்தக் கொடுமையால் மரித்தார்கள் அல்லது சித்���ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்கிற உண்மை இன்றுவரை வெளிவரவில்லை.\nகுறிப்பு : சென்னையில் பல முதியவர்களின் எலும்புக்கூடுகளில் சர்ச்சுகளில் பிடிபட்ட செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம். அனேகமாக பல முதியவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே எனது அனுமானம். அவர்கள் இறந்து, சதைகள் அழுகிய பிறகு அவர்களின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு auto-de-fe திருவிழா நடத்தப்பட்டு அந்த எலும்புகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கலாம்.\nஇனி இந்தியாவில் நிகழ்ந்த போர்ச்சுக்கீசிய இன்குசிஷன் பயங்கரங்களைக் குறித்துக் காண்போம்.\nஇந்தியாவில் போர்ச்சுக்கீசிய குடியேற்றங்கள் ஆரம்பமானபின்னர் போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த பல யூதர்கள் இந்தியாவிற்கு வந்து குடியேறி அங்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கிடையே போர்ச்சுக்கல்லில் கிறிஸ்தவ மதவெறி தூண்டப்பட்டு இன்குசிஷன் விசாரணைகள் துவங்கிப் பெரும்பாலான யூதர்கள் கட்டாயமாக கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதிலிருந்து தப்பவும், தங்களின் பூர்வ மதமான யூத மதத்தைக் காப்பற்றவும் பல யூதர்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று குடியேறிக் கொண்டிருந்தார்கள்.\nயூதர்கள் பழங்காலம் தொட்டே இந்தியாவைத் தங்களது தாயகமாகக் கொண்டிருந்தார்கள். கொச்சி அரசரின் படைகளில் பல யூதர்கள் சிப்பாய்களாகப் பணிபுரிந்தார்கள். தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த கொச்சி அரசரை யூதர்கள் தங்களின் அரசனாகக் கருதினார்கள் என்பது அன்று வாழ்ந்த் பாதிரி லூஸன்கா என்பவர் எழுதி வைத்திருக்கிறார். இருப்பினும் அவர்கள் தங்களின் அடைக்கல நாடான இந்தியாவிலும் மதவெறி பிடித்த கிறிஸ்தவர்களால் தொடர்ந்து தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஇன்குசிஷன் விசாரணகள் போர்ச்சுக்கல்லில் 1541-ஆம் ஆண்டு ஆரம்பமாயின. பின்னர் அதே இன்குசிஷன் விசாரணைகள் இந்தியாவின் போர்ச்சுக்கீசியப் பகுதிகளில் 1560-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இருப்பினும் கேஸ்பர் கொரெரியா என்பவர் எழுதிய Lendas de India என்கிற புத்தகத்தில் இன்குசிஷன் விசாரணைகள் இந்தியாவில் 1548-ஆம் ஆண்டே ஆரம்பமாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். அதனைக் குறித்து அவர் கீழ்���்கண்டவாறு விளக்குகிறார்,\n“1548-ஆம் வருடம் இந்திய போர்ச்சுக்கீசிய கோவா பகுதியில் வாழ்ந்த புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட ஜெரானிமோ டயஸ் என்பவன் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் பரமண்டலத்திலிருக்கும் பிதாவையும் அவனது மகனான ஏசுவையும் குறித்து தவறாக ஏதோ சொல்லியதாகத் தெரிகிறது. அதனைக் கேள்விப்படும் கோவா பிஷப் அந்த டயஸ் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சாட்சிகளின் முன்னிலையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடுகிறார். அதன்படி கைது செய்யப்படும் டயஸ் பிடிவாதமாகத் தனது யூத மத ஆச்சாரங்களைக் குறித்து உயர்வாகப் பேசியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கோவாவின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கும் ஆர்ச் பிஷப்பின் வேண்டுகோளுக்கு இணங்க அவனுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.\nஅதன்படி, இதன்படி பரமண்டலத்தில் இருக்கும் பிதாவினையும், அவனது மகனான ஏசு கிறிஸ்துவையும் பழித்து, கிறிஸ்தவ மத ஆச்சாரங்களை இழித்துக் கூறிய புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட யூதனான டயஸ் ஒரு கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்படவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை நீ உன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, கிறிஸ்தவனாக மரிக்க ஆசைப்பட்டாயானால் முதலில் உனது கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு அதன் பின்னர் தீ வைத்து எரிக்கப்படுவாய். அவ்வாறு நீ கிறிஸ்தவன் அல்ல என்று கூறினால் உன்னை உயிருடன் கம்பத்தில் கட்டி எரிப்போம் எனவும் அவனுக்குக் கூறுகிறார்கள்.\nபின்னர் மதகுருமார்கள் அந்த டயஸை நோக்கிக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்கள். டயஸ் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அறிவித்துக் கொள்கிறான். அதன்படி அவனது கழுத்து நெறிக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான். பின்னர் அவனது உடல் தீவைத்துக் கொளுத்தப்படுகிறது. “\nஅதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமை சர்ச்சில் கூடிய கூட்டத்தில் பிஷப் தங்களின் தாய் நாடான போர்ச்சுக்கல்லில் துவங்கியிருக்கும் புனித இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து அங்கு வந்திருக்கும் கிறிஸ்தவர்களிடையே பேசுகிறார். கிறிஸ்தவ மதத்தைக் குறித்து தவறாகப் பேசுபவர்களைக் கண்டறிந்து அவர்களைக் குறித்த தகவல்களைத் தனக்குத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கிறார் பிஷப். எனினும் போர்ச்சுக்கல் அரசரின��� நேரடி உத்தரவு தங்களுக்கு வந்து சேராதவரையில் அந்த மத நிந்தனையாளர்களுக்குத் தண்டனை வழங்குவதனை நிறுத்தி வைக்கப் போவதாகவும் அறிவிக்கிறார்.\nஇந்தியாவில் இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்க வேண்டும் என்கிற முதல் வேண்டுகோள் “புனித” ஃப்ரான்ஸிஸ் சேவியர் என்பவனால் முன்வைக்கப்படுகிறது. அம்பொய்னா என்னும் கோவா பகுதியிலிருந்து போர்ச்சுக்கல் அரசனான மூன்றாம் ஜெகோவோவுக்கு மே 16. 1545-ஆம் வருடம் சேவியர் எழுதிய கடிதம் இவ்வாறு கூறுகிறது,\n“இந்தியாவிலும் உடனடியாக இரண்டாவது இன்குசிஷன் விசாரணைகளைத் துவங்க வேண்டும் என மேதகு அரசரை வேண்டிக் கொள்கிறேன். ஏனென்றால் இங்கும் தங்களின் மத ஆச்சாரங்களைப் பின்பற்றும் யூதர்களும், முஸ்லிம்களும் கடவுளைக் குறித்த எந்த அச்சமும், அவமானமும் இல்லாமல் வாழ்கிறார்கள். இந்த கோட்டையின் பெரும்பகுதிகளில் அவர்களைப் போன்றவர்கள் நிரம்பி இருப்பதால் இங்கும் இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்காகப் பல கிறிஸ்தவ சாமியார்களும் தேவைப்படுகிறார்கள். உங்களின் உண்மையுள்ள குடிமக்கள் வாழும் கோவாவிற்கு இந்த அவசியமானதொரு உத்தரவை மேதகு அரசர் வழங்கிக் கவுரவிக்க வேண்டும்”\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\nகொலைகாரக் கிறிஸ்தவம் - 4\nகொலைகாரக் கிறிஸ்தவம் -- 21\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 5\nகொலைகாரக் கிறிஸ்தவம் - 13\nTags: இங்க்விஸிஷன் இந்திய கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க மதவெறி ஆட்சி கத்தோலிக்கம் கிறிஸ்தவ ஆதிக்கம் கிறிஸ்தவ கொடுமைகள் கிறிஸ்தவ மதவெறி கிறிஸ்தவ மிஷனரிகள் கொலைகாரக் கிறிஸ்தவம் கோவா பாகன்கள் போப் போர்ச்சுகீசியர் போர்ச்சுகீசியர் கோவில் அழிப்பு போர்த்துகீசியர் யூதவெறுப்பாளர்கள்\n← சொல்லப்படாத பறையர் வரலாறு\nகோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்\nபுதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)\nதிருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nஇஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9\nஇக்காலத்��ில் சமஸ்க்ருத மொழி வளர்ச்சி\nபோதிசத்வரின் இந்துத்துவம் – 1\nமதர் தெரசா: ஒரு பார்வை\nபணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன\n – 4 (இறுதி பாகம்)\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-saambanin-paadal/", "date_download": "2021-01-19T06:09:32Z", "digest": "sha1:SQVOAWFNO7GZHLQMNJLTXSNZR6ZCE6PR", "length": 7561, "nlines": 180, "source_domain": "be4books.com", "title": "சாம்பனின் பாடல் Saambanin Paadal – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nHome / புதிய வெளியீடுகள்-New Releases\nபுதிய வெளியீடுகள்-New Releases (33)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (4)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nசாம்பனின் பாடல் Saambanin Paadal\nஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ஒரு கதைக்கு வேண்டிய சுவாரசியம், கதைத்தன்மை, இலகுவான மொழி நடை எல்லாமே கச்சிதமாக அமைந்திருக்கும் கதை.\nஅமுதென்றும் நஞ்சென்றும் ஒன்று பெண்களின் இரு வேறு உலகங்களை காட்டும் சிறப்பான கதை.\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண்\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/anvarol-review", "date_download": "2021-01-19T05:02:03Z", "digest": "sha1:DOHFK75XVJSODBQGQCXRGAQKY6QRPDOH", "length": 28585, "nlines": 111, "source_domain": "iswimband.com", "title": "Anvarol ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nAnvarol : சந்தையில் தசை Anvarol ஏதேனும் Anvarol\nAnvarol தசையை அதிகரிக்க சரியான Anvarol என்று Anvarol, ஆனால் என்ன காரணம் நுகர்வோர் சான்றுகள் ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: இது Anvarol சிறந்த தசை கட்டிடம் Anvarol என்று Anvarol. அது உண்மைதானா நுகர்வோர் சான்றுகள் ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: இது Anvarol சிறந்த தசை கட்டிடம் Anvarol என்று Anvarol. அது உண்மைதானா தயாரிப்பு என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா என்றால் நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம்.\nAnvarol பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் Anvarol தயாரித்திருக்கிறது, தசை வெகுஜனத்தை அதிகரிக்க ஆசை. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைப் பொறுத்து, பல வாரங்களுக்கு அல்லது ஒரு குறுகிய காலத்திற்கு அது பயன்படுத்தப்படும்.\nபல்வேறு வாடிக்கையாளர் அறிக்கையின்படி, இந்தத் தயாரிப்பு இந்தத் துறையில் வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. எனவே தயாரிப்பு பற்றி வேறு என்ன தெரியும்\nAnvarol தயாரிப்பாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நீண்டகாலமாக தனது பயனர்களுக்கு தனது நிதிகளை விநியோகித்து வருகிறார் - நிறுவனம் பல வருடங்கள் அனுபவத்தைத் திரட்ட முடிந்தது.\nஅதன் அருகாமையிலான கட்டமைப்புடன், Anvarol பயன்பாடு பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதோ - இப்போது Anvarol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஉற்பத்தி நிறுவனம் Anvarol, குறிப்பாக தசை கட்டி சவாலை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது ஒரு கலவை விற்கும்.\n100% நீங்கள் மிகவும் முக்கியம் என்ன கவனம் செலுத்துகிறது - விற்பனையாளர்கள் பெரும்பான்மையானவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து, முடிந்தவரை பரந்த ஒரு கூற்றைப் போல வடிவமைக்க முடியும் என்று அரிதாகவே இது நிகழ்கிறது. அதேசமயத்தில், உணவுப் பொருள்களைப் பயன்படுத்தும் போது, செயலில் உள்ள பொருட்கள் தொடர்ச்சியாக கீழ்நோக்கி வைக்கப்படும். ஆச்சரியப்படும் வகையில், இந்த வகையான கருவிகள் பயனர்கள் அரிதாகவே முடிவுகளை பெறுகின்றனர்.\nAnvarol தயாரிக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் Anvarol கிடைக்கின்றது, இது இலவசமாக, விரைவாகவும், புத்திசாலித்தனமாகவும் அனுப்பப்படுகிறது.\nதயாரிப்பு ஒவ்வொரு மூலப்பொருள் ஆய்வு செய்ய, நான் தேவையற்ற கருதுகிறேன், அதனால் நாம் மிகவும் சுவாரஸ்யமான மூன்று கவனம்.\nதுரதிர்ஷ்டவசமாக, முட்டாள்தனமாக, வருந்தத்தக்க வகையில், அந்த வகை பொருளின் பொருட்களின் ஒரு சிறப்பான பகுதியை உள்ளடக்கியது, ஆனால் அது பல சிறிய அளவிலான அளவைக் கொண்டுள்ளது. Chocolate Slim ஒப்பிடுகையில் இது எர்கோ மிகவும் திறமையானதாக இருக்கும்.\nதயாரிப்புடன், தயாரிப்பாளர் மகிழ்ச்சியுடன் அனைத்து பொருட்களின் ஒரு சிறந்த அளவைக் கணக்கிடுகிறார், இது ஆராய்ச்சியின் படி, தசைகளை கட்டமைப்பதில் சுவாரசியமான முடிவுகளை அளிக்கிறது.\nஇதன் விளைவாக, Anvarol தெளிவாக Anvarol :\nஎங்கள் பல சோதனை முடிவுகள் மற்றும் தயாரிப்பு உத்தரவாதத்தின் வாடிக்கையாளர் கருத்துகள் தெளிவான தெளிவானது: கூடுதல் நன்மை கொள்முதல் முடிவை எளிதாக்குகிறது.\nஉங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது ஒரு ரசாயன சங்கம் தேவையில்லை\nஅனைத்து பொருட்களும் கரிம தோற்றத்தை மட்டுமே கொண்டுள்ளன, அவை உடல் தீங்கு செய்யாது\nநீங்கள் உங்கள் வியாபாரத்திற்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை, அதன் விளைவாக நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்\nபோதைப்பொருள் மருந்து மற்றும் இணையத்தில் மலிவான விலையில்லாமல் போதிய மருந்து பெறமுடியாத காரணத்தினால் மருத்துவரிடம் இருந்து ஒரு மருந்து மருந்து உங்களுக்கு தேவையில்லை\nஇரகசிய இணைய ஒழுங்கு மூலம், உங்களுடைய எந்த பிரச்சனையும் ஏதும் கற்றுக் கொள்ளாது\nதயாரிப்பு விளைவு எப்படி இருக்கும்\nதனிப்பட்ட பொருட்கள் பிழைகள் இல்லாமல் ஒன்றாக வேலை செய்வதால் தான் Anvarol நன்றாக விற்பனையாகிறது.\nAnvarol போன்ற நிலையான தசைக் கட்டடத்திற்கு தனித்துவமான ஒரு கரிம உற்பத்தி ஒன்றை உருவாக்கும் ஒன்று இது உடலில் இயற்கையான இயங்குமுறைகளுடன் தொடர்புகொள்வதாகும்.\nமனித உயிரினம் உண்மையில் பலகையில் தசை வெகுஜனத்தை அதிகரிப்பதற்கும், தரையில் இருந்து அந்த அம்சங்களைப் பெறுவது பற்றியதுமாகும்.\nஅந்த உற்பத்தியாளரின் கூற்றுப்படி, பின்வரும் விளைவுகள் ஊக்குவிக்கும்:\nஇந்த தயாரிப்புடன் கூடிய சாத்தியமான பக்க விளைவுகள்தான் இவை. இருப்பினும், கண்டுபிடிப்புகள் நிச்சயமாக வலுவானதாக இருக்கலாம் அல்லது நபர் சார்ந்து கூட மென்மையானதாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டும் நிச்சயம் வரும்\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nAnvarol நீங்கள் Anvarol வேண்டுமா\nஇப்போது Anvarol ஒரு நல்ல தயாரிப்பு என்று ஒரு அடிப்படை விழிப்புணர்வு வேண்டும் தொடர்புடையது, இது உயிரினத்தின் இயற்கையான செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது.\nபல போட்டியிடும் தயாரிப்புகள் போலல்லாமல், இந்த தயாரிப்பு நம் உடலில் ஒரு அலகு என்று இயங்குகிறது. இது கிட்டத்தட்ட இல்லாமல் இல்லாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nமுதல் பயன்பாடு இன்னமும் அறிமுகமில்லாதது என்று கற்பனையாக இருக்கலாம். நன்மைகள் நேர்மறையானவை என்பதை உறுதி செய்ய பயனர்கள் சிறிது நேரம் தேவைப்படுகிறார்களா\n உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது முதலில் ஒரு சரிவு, ஆனால் ஒரு அறியப்படாத உடல் உணர்வு - இது சாதாரணமானது மற்றும் நீண்ட காலம் கழித்து தன்னை ஒழுங்குபடுத்துகிறது.\nAnvarol பயனர்களிடமிருந்து வரும் கருத்துகள் பக்க விளைவுகள் பொதுவாக நடக்காது என்பதைக் காட்டுகிறது.\n✓ Anvarol -ஐ இங்கே பாருங்கள்\nஎந்த நபருக்கு தயாரிப்பு சிறப்பு\nஇன்னும் சிறந்த கேள்வி இருக்கலாம்:\nயாருக்காக Anvarol அரிதாகத்தான் பொருத்தமானது\nஏனெனில் தசை Anvarol கொண்டிருக்கும் யாரோ அல்லது யாரோ Anvarol வாங்குவதன் மூலம் சிறந்த மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதே Anvarol.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை உறிஞ்சி, உங்கள் கவலையை நேரடியாகச் சரிசெய்ய முடியும் என்று சந்தேகித்தால், நீங்கள் மீண்டும் யோசிக்க வேண்டும்.\nஇப்போது ஒரு பெரிய தசையை யாரும் உணரவில்லை. இது அதிக பொறுமையை எடுக்கும்.\nAnvarol தனது விருப்பங்களை உணர்ந்து Anvarol உதவுகிறார். இருப்பினும், நீங்கள் இன்னும் முதல் படி உங்களை ஆபத்தில் இருக்க வேண்டும். எனவே வழக்கில் நீங்கள் ஒரு பெரிய தசை வெகுஜன வேகமாக தேடும், நீங்கள் தயாரிப்பு பெற வேண்டும், ஆனால் பயன்பாடு முன்னர் அதை நிறுத்��. இதுதான் 4 Gauge போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. குறுகிய கால முடிவுகளை நீங்கள் சரியாக நிரூபிக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் உண்மையில் ஏற்கனவே வளர்ந்துள்ளீர்கள் என்றால், இந்த பிரத்யேகமாக நீங்கள் செய்ய வேண்டும்.\nபயன்பாடு மூலம் மற்றும் மூலம் எளிதானது\nஇந்த கட்டத்தில் நிச்சயம் உறுதி செய்ய விரும்பினால், அது உண்மையில் என்னவென்பதை உறுதிப்படுத்துகிறது என்றால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் புரிந்துகொள்வதற்கும் இயங்கக்கூடியதும் மிகவும் எளிதானது.\nமருந்தின் ஒரு தவறான படத்தை தொடர்ந்து சிந்தித்து, தவறான கருத்தில் கொண்ட முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. வேலையின் நடுவில் அல்லது உங்கள் சொந்த வீட்டிலிருந்தே அதைப் பயன்படுத்துவதற்கான தடைகளை நீங்கள் உணர மாட்டீர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஇது அதிக எண்ணிக்கையிலான பயனர்களிடமிருந்து வாடிக்கையாளர் அறிக்கைகளால் உறுதி செய்யப்படுகிறது.\nஅனைத்து பதிலளிக்கப்படாத கவனிப்புகளுக்காகவும், கட்டுரையில் கிளிக் செய்வதன் மூலம் சிக்கலான பரிந்துரைகள் மற்றும் நெட்வொர்க்கில் உள்ள பிற இடங்களிலும் சிக்கல்கள் உள்ளன.\nAnvarol எந்த முடிவுகள் உண்மையானவை\nAnvarol மூலம், தசைக் Anvarol இனி ஒரு பிரச்சினை இல்லை.\nஇந்த அடிப்படையில்தான் சான்றுகள் இருப்பதால் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இங்கு விலக்கப்படலாம்.\nஎதிர்வினை எவ்வளவு வலுவாக இருக்கிறது, அது எவ்வளவு காலம் எடுக்கிறது இது பயனர் சார்ந்துள்ளது - ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வழிகளில் பதிலளிக்கிறது.\nசிலர் உடனடியாக முதல் முடிவுகளை கவனிக்கிறார்கள். மறுபுறம், விளைவுகள் வெளிப்படையாக இருப்பதற்கான நேரம் எடுக்கலாம்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Anvarol -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎவ்வளவு விரைவாக முடிவுகள் ஏற்படுகின்றன அந்த கையில் சிறந்த அனுபவம் அந்த கையில் சிறந்த அனுபவம் நீங்கள் உடனடியாக Anvarol உடனடியாக வேலைநிறுத்தம் Anvarol.\nஇது பெரும்பாலும் உடனடிச் சூழல் என்பது முதல் முடிவுகளை உணரும். உங்கள் நேர்மறை கவர்ச்சி அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறேன் என்று.\nபரிபூரண அனுபவத்தை ஏற்கனவே அனுபவித்திருக்கிறீர்களா என ஆராய்வதற்கு நான் எப்போதும் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். உற்சாகமான பங்குதாரர்களின் கருத்துக்கள் ஒரு சிறந்த கருவிக்கான சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.\nஅனைத்து மதிப்புரைகளும் பரிசீலிக்கப்படுவதன் அடிப்படையில், நேரடி ஒப்பீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை Anvarol வெற்றிகரமாக தொகுத்து Anvarol :\nAnvarol உதவியுடன் மிகப்பெரிய முன்னேற்றங்கள்\nஇந்த மக்கள் உண்மையான கருத்துக்கள் என்று மதிக்க. Hammer of Thor கூட ஒரு முயற்சியாக Hammer of Thor. இது மொத்தம் மிக அதிக பதற்றம் மற்றும் நான் பரந்த வெகுஜன உடன் முடிவடையும் எப்படி - மேலும் அதேபோல் உங்கள் நபர் அதே வழியில் - பொருந்தும்.\nபின்வரும் சுவாரஸ்யமான விளைவுகள் உங்களுக்கு ஒப்புதல் கொடுக்கும்:\nஎங்கள் முடிவு - தயாரிப்பு ஒரு முயற்சி நிச்சயமாக அர்த்தமுள்ளதாக\nஒரு முகவர் Anvarol நம்பகமான முறையில் Anvarol, அது விரைவில் முடிவடையாமல் மாறும், ஏனென்றால் இயற்கையின் அடிப்படையிலான பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் சில வழங்குநர்கள் செயலிழக்கின்றனர். வாய்ப்பு குறைந்துவிடாதபடி சிறிது நேரத்திற்குள் நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும்.\nயாராவது அத்தகைய மருந்துகளை சட்டரீதியாகவும் விலைமதிப்பற்ற விதத்தில் வாங்கலாம் என்பதும் வழக்கில் இல்லை. தற்போது அது இணைக்கப்பட்ட கடையில் இன்னும் கிடைக்கப்பெறுகிறது. இங்கே நீங்கள் பயனற்ற ஒற்றுமையை வாங்க ஆபத்து இல்லை.\nபல மாதங்களுக்கு அந்த பயன்பாட்டை செயல்படுத்த உங்களுக்கு சகிப்புத்தன்மை இருக்கிறதா உங்கள் திறனைக் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள் என்றால், அதை முயற்சி செய்யாதீர்கள். எல்லாவற்றையும் மீறி, அதிகபட்சமாக, முரண்பாடுகள் அதிகமாக இருப்பதை நீங்கள் காணலாம்.\nநீங்கள் ஒருபோதும் ஒருபோதும் பின்பற்றாத விஷயங்களை ஏற்கனவே பல பேர் செய்திருக்கிறார்கள்:\nதவிர்க்க முடியாமல், சைபர்ஸ்பேஸ்ஸில் சந்தேகத்திற்குரிய விற்பனையாளர்களிடம் சிறப்பு சலுகைகளை கேட்டுக்கொள்வதற்கு இது தவிர்க்கப்பட வேண்டும்.\nஅங்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயனற்ற மற்றும் வழக்கமாக உடலை அழித்துக் கொண்டிருக்கும் முன்மாதிரியைப் பெறுவது சாத்தியமாகும். இல்லையெனில் தள்ளுபடிகள் அடிக்கடி பரிந்துரைக்கப்படுகின்றன, இது இறுதியில் துல்லியமாக வெளிப்படுத்தப்படுகிறது.\nஉரிய நேரத்தில் மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, அசல் உற்பத்தியாளரிட���ிருந்து வாங்கவும். Bust Size முயற்சிக்க Bust Size.\nபாதுகாப்பு காரணங்களுக்காக, நான் எல்லா மாற்று வழங்குனர்களும் ஆன்லைனில் ஆய்வு செய்தேன் மற்றும் அசல் தயாரிப்பு மற்ற வழங்குநர்களிடமிருந்து கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வந்தது.\nநீங்கள் தயாரிப்பு முயற்சி செய்ய விரும்பினால், இந்த வழிமுறை உகந்த மூலோபாயத்தை விவரிக்கிறது:\nதைரியமான தேடல் நடைமுறைகள் செல்லலாம், இது இறுதியில் ஒரு போலி சம்பாதிக்கும். இங்கே ஒரு இணைப்புகளை நம்புங்கள். இந்த இணைப்புகள் வழக்கமாக சரிபார்க்கப்படுகின்றன. எனவே, விலை, விநியோகம் மற்றும் நிலைமைகள் எப்போதும் சிறந்தவை.\nஇது ACE போன்ற பிற கட்டுரைகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது.\nAnvarol -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Anvarol -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nAnvarol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2018/11/04/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-01-19T05:21:12Z", "digest": "sha1:G6IMCAZ3QV53ARPC46AGV73VGZILN55X", "length": 6895, "nlines": 124, "source_domain": "kauveryhospital.blog", "title": "தலசீமியா என்றால் என்ன? – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nLeave a Comment on தலசீமியா என்றால் என்ன\nதலசீமியா மரபணு குறைபாட்டால் உருவாகும் இரத்தம் சார்ந்த நோயாகும். இதில் எலும்பு மஜ்ஜையானது போதுமான அளவில் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில்லை. இந்த இரத்தச்சிவப்பணுக்களின் ஆயுட்காலமும் குறைவு. இது மரபுவழி வரும் நோயாகும் . அதாவது பெற்றோரிடமிருந்து மரபணுக்கள் மூலம் குழந்தைகளுக்கு வரும் நோயாகும்.\nஹீமோகுளோபினை உருவாக்கும் குளோபின் புரதச்சங்கிலித் தொகுப்பில் ஏற்படும் மரபணுகுறைபாட்டினால் தலசீமியா உண்டாகிறது. ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து மிக்க புரதமாகும். இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை எடுத்து செல்கிறது. மேலும் கார்பன்டைஆக்ஸைடை உடலின் மற்ற பாகங்களிலிருந்து நுரையீரலுக்கு எடுத்து செல்கிறது. குளோபின் சங்கிலித்தொகுப்பில் ஏற்படும் குறைபாடு அசாதாரண ஹீமோகுளோபினை உருவாக்கி இரத்தசோகையை ஏற்படுத்தும். இரத்தசோ���ை தலசீமியாவின் முக்கிய அறிகுறியாகும். தலசீமியா ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும். தலசீமியா பெரும்பாலும் இத்தாலி, கிரேக்கம், மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்களிடையே காணப்படுகிறது. தீவிரமான வகை தலசீமியாக்களை குழந்தைப் பருவத்திலேயே கண்டறியலாம்.\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry மார்பகப்புற்றுநோய் பற்றிய – 5 மூடநம்பிக்கைகள்:\nNext Entry காலை உணவு உங்கள் இதயத்திற்கு நன்மை செய்யுமா\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/07/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-19T06:25:28Z", "digest": "sha1:XVFARQDHQIT27X6QHFHOXLJLEICAFNGJ", "length": 27127, "nlines": 108, "source_domain": "maarutham.com", "title": "கரும வினைகளை களைவோம்; பாகம்- 01 | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட���டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Spiritual கரும வினைகளை களைவோம்; பாகம்- 01\nகரும வினைகளை களைவோம்; பாகம்- 01\nஇன்று உலகமே நோய்ப்பிணி, பசிப்பிணி போன்ற பயங்கர வேதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் விண்ணைப் பிளக்கிறது தர்ம வழியில் பயணிப்போரையும் கலி பீடித்துக் கொண்டு அவர்களையும் துன்புறுத்த விளைகிறது; இந்த கொடிய நிகழ்வுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன இவற்றிலிருந்து மானிட சமுதாயம் மீட்சி பெறும் வழிகள் என்ன இவற்றிலிருந்து மானிட சமுதாயம் மீட்சி பெறும் வழிகள் என்ன அனைவருக்கும் இலகுவில் புரியும் விதத்தில் சிவ பூமி எனப்படும் இலங்கை புண்ணிய பூமியிலே அகஸ்திய மகரிஷியினை மூல குருவாக கொண்டு கண்ணையா யோகி மகரிஷிகளின் வழி வந்த காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகளின் ஆன்மீக வாரிசான ஆன்மீகக் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் அருளப்பட்ட உலக மக்களின் அத்தனை துன்ப துயரங்களையும் போக்கவல்ல அரு மருந்தாக இந்த உபதேசத் தொகுப்பினை தொடர்ந்தும் பாகம் பாகமாக தரவிருக்கிறோம்.\nகரும வினைகள் என்றால் என்ன\nதாயும் தந்தையும் இணையும் போது கரு உருவாகி குழந்தை பிறக்கிறது அவர்களின் ஏழேழு பிறவி கரும வினைகள் அனைத்தும் அந்த கருவினோடு ஒட்டிக் கொண்டு இருக்கும்; உயிரணு ஒன்று தாயின் கருவில் புகுந்து அது தன்னைத்தானே உருவாக்கி கொள்கிறது அதாவது தாயின் கருவில் இருந்தவாறே தன்னை முழுமை��ாக்கவும் தன் உடல் வளரவும் தேவையான சத்துக்களை பெறுவதற்காக கருவில் தன்னை ஏந்தியுள்ள தாயின் மனதிற்கு தனக்கு தேவையான சத்து கிடைக்கும் வகையிலான உணவுகளை உட்கொள்ள அவருக்கு எண்ணத்தை உண்டாக்கி அந்த உணவை உண்ண வைத்து அவ் உணவிலிருந்து தன் வளர்ச்சிக்கு தேவையான உயிர் சத்துக்களை பிரித்தெடுத்து அகத்துறிஞ்சி அந்த உயிரணு தன்னைத்தானே வளர்த்துக் கொண்டு முழுமையடைந்து குழந்தையாக பிறக்கிறது.\nபிறப்பின் முன்னர் நிகழும் இச் சம்பவத்தினை உற்று நோக்கினால்\nஅங்கு தாயின் கருவில் சென்று தன்னைத்தானே உருவாக்கி கொள்ளும் அந்த உயிரணுவிற்கு பெயர்தான் கடவுள்; கருவில் உயிரணு இருந்தாலும் அது தன்னைத்தானே உருவாக்கி கொள்ள உணவு முக்கியமாகிறது அதுதான் மனித உடலினை அன்ன மய கோசம் என்று குறிப்பிடுகிறார்கள்.\nநிலத்தில் விளைந்த உணவுகளை மூலமாக கொண்டு உருவாகும் மனித உடலானது இறுதியில் நிலத்தோடு சங்கமித்து போகிறது என்பது இதிலிருந்து நிதர்சனமாகிறதல்லவா\nஆக மனதில் எண்ணத்தை உண்டாக்கி அதன் மூலம் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ளும் உயிரணுவானது தன் உடல் முழுமையடைந்த பின்னர் இவ்வுலகில் பிறப்பெடுக்கிறது; இவ்வாறு தாய்க்கு எண்ணத்தை உண்டு பண்ணி அதன் மூலம் தன் உடல் வளர சத்து நிறைந்த உணவுகளை அத் தாயினை உண்ண வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு இவ்வுலகில் பிறந்திருக்கும் மனிதர்களுக்கு ஏன் தனக்கு ஏற்படக்கூடிய நோய் துன்பங்களை சரி செய்ய முடியாமல் போகிறது\nதாயின் கருவில் உள்ள போது தனது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை தன் தாய்க்கு எண்ணத்தின் மூலம் உண்டு பண்ணி அதனை உடனுக்குடன் எந்த தடையுமில்லாமல் உயிரணுவானது பெற்று தன்னை தானே வளர்த்துக் கொண்டது; அங்கே தாயானவருக்கு அந்த எண்ணத்தை உள்வாங்கி செயல்படுமளவிற்கு அவரது மனம் சலனமற்றிருப்பதால் எவ்வித தடையுமில்லாமல் அனைத்து சத்துக்களும் உயிரணு ஏற்படுத்திய எண்ணத்தின் மூலம் கிடைக்கப் பெற்றது ஆனால் அதே உயிரணு தான் முழுமையடைந்து வெளியுலகிற்கு குழந்தையாக வந்து பிறந்ததும் அக் குழந்தை பிறந்த சூழல், தன்மைகள், தாய் தந்தையரின் ஏழேழு ஜென்ம கரும வினைகள் என அனைத்தும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது கருவில் உயிரணுவாக இருந்து தன்னைத்தானே படைத்துக் கொண்ட படைப்பாளியின் இறைத் தன்ம�� மழுங்கடிக்கப்படுகிறது இச் சூழ்நிலையின் போது தான் உருவாக்கிய உடலுக்கு ஏற்படும் நோய்களை நிவர்த்திக்கவோ குணப்படுத்தவோ முடியாமல் அறியாமை எனும் கரும வினை மறைத்து நிற்கிறது.\nஇதனை மாயை என்றும் கூறுவார்கள் உதாரணத்திற்கு இங்கு ஒரு விடயத்தினை ஆராய்ந்து பார்ப்போமானால் ஒரு சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு குழந்தையானது உடல் குறைபாட்டோடும் வளர்ச்சி குன்றியதாகவும் பிறந்து விடுகிறது அவ்வாறு ஏன் நிகழ்கிறது என்று பார்ப்போமானால் இச் சம்பவத்தினை யதார்த்தமாக தாய் தகப்பன் செய்த வினை என்று கூறுவார்கள்.\nஉண்மையில் இக் கரும வினைகளின் செயல்கள் அனைத்தும் மனிதர்களின் மனதில் எண்ணத்தினை உதிக்கச் செய்வதன் மூலமே செயல் நிகழ்கிறது.\nஉதாரணத்திற்கு ஒருவருக்கு இன்றைய தினம் குறிப்பிட்ட நேரம் ஒன்றிற்கு விபத்தொன்று நிகழவேண்டும் என்ற கரும வினை நிச்சயிக்கப் பட்டிருந்தால் அது அச் சம்பவம் நிகழும் நேரம் பார்த்து வீட்டில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவரையோ அல்லது வேறேதும் வேலையில் ஈடுபட்டிருந்தவரையோ ஒரு தேவையொன்றினை மனதில் உதிக்கச் செய்து தெருவிலே பயணிக்க செய்து குறித்த நேரத்தில் அவ் விபத்தானது நிகழ்ந்து விடுகிறது அல்லது வினைப்பயனாக நிகழ்த்தப்பட்டு விடுகிறது; தெய்வாதீனமாக நல் வினைகள் கூடியவராக அதே நபர் இருந்திருந்தால் அச் சமயம் பார்த்து தொலைபேசி அழைப்பு ஒன்றிலே யாரோ ஒருவர் அழைத்து நான் உங்களை சந்திக்க வருகிறேன் நீங்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருங்கள் என்று கூறும் போது ஒரு வேளை அதனை ஏற்று தெருவிற்கு செல்லாமல் இருந்திருந்தால் அவ்வாறு விபத்து நிகழ வாய்ப்பில்லைதானே ஆக இவ்வாறுதான் கரும வினைகளின் செயல்கள் மனிதர்களின் மனதிற்கு சந்தர்ப்பம் சூழலுக்கேற்பவும் எவ்வாறான கரும வினைகள் அதிகமாக காணப் படுகிறதோ அது முந்திக் கொண்டும் செயல்பட ஆரம்பிக்கும் உதாரணத்திற்கு வெளிநாட்டுக்கு செல்லும் ஒருவர் முதலில் தன் உறவினர்களையும் சொந்தபந்தங்களையும் அங்கு அழைத்தெடுப்பதனைப் போன்ற நிகழ்வாக கரும வினைகளும் எந்தப் பக்கம் அதிகமாக உள்ளதோ அது நல்லதோ கெட்டதோ அதுவே முதலில் செயற்பட ஆரம்பிக்கும்.\nஇவ்வாறுதான் தாயின் கருவில் இருக்கும் உயிரணுவானது தன்னைத்தானே வளர்த்துக் கொள்வதற்காக அத���்குண்டான உயிர் சக்திகளை பெறுவற்காக தாயின் மனதிற்கு எண்ணத்தை உண்டாக்கி அதன் மூலம் தாயினை குறித்த உணவுகளை உண்ண வைத்து தனக்குரிய சத்துக்களை அகத்துறிஞ்சி உடலை வளர்த்துக் கொள்ளுகிறது என்று பார்த்தோம் இவ்வாறு தனக்கு தேவையான சக்தி தரக்கூடிய உணவை உட்கொள்ள கருவில் வளரும் உயிரணு தாயின் மனதிற்கு எண்ணத்தை ஏற்படுத்தும் போது தாய் மனம் சஞ்சலமான நிலையில் காணப்பட்டால் அந்த உணவினை உட்கொள்ளும் எண்ணத்தை அவரால் நிறைவேற்ற இயலாமல் போகிறது அதன் போது அந்த உயிரணு தனக்கு தேவையான சக்தியினை பெற்றுக் கொள்ள இயலாமல் குறைபாடுடைய குழந்தையாக பிறந்துவிடுகிறது.\nஅங்கே அந்த உயிரணுவின் எண்ணத்தை உள்வாங்கி செயல்படுத்த இயலாமல் கரும வினையானது தடுத்து விடுகிறது முன்பு உயிரணுவானது தாயின் கருவில் இருக்கும் போது எந்த தடையுமில்லாமல் தாயின் மனதோடு பேசி தனக்குரிய சக்தியினை பெற்றுக் கொண்டு வளர்கிறது ஆனால் சந்தர்ப்பம் சூழ் நிலைகளால் அந்த தாயானவர் சலனத்தினையோ அதிர்ச்சியினால் உறைந்து போகும் நிலையேற்பட்டாலோ உயிரணுவானது தனக்கு தேவையான சத்தினை பெற்றுக் கொள்வதற்காக பிறப்பிக்கும் எண்ணத்தை அந்த தாய் செயல்படுத்த இயலாதவாறு அங்கு கரும வினை தடுத்து விடுகிறது என்று தெளிவடைய முடிகிறது; ஆக எண்ணத்தின் மூலமாகத்தான் கரும வினைகள் மனிதர்களை தொடர்கிறது இது உடல் ரீதியாக நிகழும் சம்பவம் அல்ல உள்ளத்தின் தொடர்புடன் நிகழும் சம்பவம் என்று புரிந்து கொள்ள முடிகிறதல்லவா.\nதாய் தகப்பன் ஏழேழு ஜென்மங்களில் செய்த கருமாக்கள் உயிரணு தாயின் கருவிற்கு சென்ற போதிருந்தே தொடர ஆரம்பித்தாலும் சந்தர்ப்பம் சூழலுக்கு அமைவாக அந்த வினைகள் மனிதர்களுக்கு சம்மந்தப்பட்ட எண்ணத்தை உண்டாக்கி அது சார்ந்த செயலினை வழங்குகிறது உதாரணத்திற்கு பல வருடங்களுக்கு முன்னர் புளியம் பழத்தை உண்டிருந்தோமானால் அதன் புளி எனும் தன்மை மனதில் பதிந்து இருக்குமல்லவா இதனை வாசனை என்பார்கள் அதனை நினைக்கும் போதோ அல்லது புளியமரத்தை காணும் போதோ வாயில் எச்சில் சுரக்குமல்லவா உதாரணத்திற்கு மண் பானையொன்றில் சில நாட்களுக்கு பெருங்காயத்தினை இட்டு வைத்திருந்து விட்டு அதனை வெளியில் எடுத்து எறிந்து விட்டாலும் அதன் வாசனை பல நாட்களுக்கு அந்த பானையினுள் வீசுமல்லவா அதே போன்றுதான் பூர்வ ஜென்ம கருமாக்களின் வாசனைகள் சித்த மனத்திலே பதிந்துள்ளது அவை செயற்படுவதற்கான சந்தர்ப்பம் சூழல் அமையும் போது மனிதர்களுக்கு கரும வினைகள் தொடர்கிறது.\nஇருந்தும் தாயின் கருவில் இருக்கும் போது எண்ணத்தை உண்டாக்கி தேவையான அனைத்து சத்தினையும் பெற்று தன்னைத்தானே உருவாக்கிய மனிதனுக்கு பிறந்த பின் அவ்வாறு எண்ணத்தை பலமாக்கி அதன் மூலம் அனைத்தையும் பெற்று கரும வினைகளை வென்று வாழலாம் எனும் விடயம் மனதில் புதையுண்டு போன விடயமாகிவிட்டது அவ்வுண்மையினை அகழ்ந்து செயல் நிலைக்கு கொண்டு வரவும் மனிதர்களின் உயிர்ச்சக்திதான் இறைவன் என்பதனை உணர்த்திடவுமே இவ் ஆன்மீகத் தொடர் பல பாகங்களாக பக்தர்களினதும் ஆன்மீக அன்பர்களின் பார்வைக்குமாக வெளிவர இருக்கிறது எனவே தொடர்ந்தும் இவ் உபதேசத் தொகுப்பினை படித்து வருவீர்களேயானால் முடிவில் முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கையினை எந்த தடையுமில்லாமல் வாழ வழி கிடைக்கும் என்பதனை தீர்க்க தரிசனமாக கூறி வைக்கிறோம்.\nகரும வினைகளை களைவோம்; பாகம்-02….முன் ஜென்ம தொடர்புகள்\nகீழே உள்ள இணைப்பை சொடுக்கி இத் தொகுப்பின் இரண்டாவது தொடரை படித்திடுங்கள்👇👇👇👇👇👇\n“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/02/Mahabharatha-Santi-Parva-Section-91.html", "date_download": "2021-01-19T05:00:49Z", "digest": "sha1:FWI2MFNR52HUNO2TMFV4ZVUS4DWKQNIR", "length": 58114, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உதத்தியர் சொன்ன அரசகடமைகள்! - சாந்திபர்வம் பகுதி – 91", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 91\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 91)\nபதிவின் சுருக்கம் : மன்னன் நீதியுடன் செயல்படாவிட்டால் நடப்பதென்ன பலவீனமே பெரியது என்பதேன் மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு என்பது குறித்து, உதத்ய முனிவர் மன்னன் மாந்தாதாவுக்குச் சொன்னதைப் ��ுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nஉதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, \"மேகங்களின் தேவன் {இந்திரன்}, {உரிய} காலத்தில் மழையைப் பொழிந்து, அதே போல, மன்னனும் அறம்சார்ந்த செயல்பட்டால் விளையும் செழிப்பு, குடிமக்களைப் புகழில் நிலைக்கச் செய்யும்.(1) துணியின் சாயத்தை வெளுக்க விடாமல் அழுக்கை அகற்றத் தெரியாத வண்ணான், தன் தொழில் மிகவும் திறனற்றவன் ஆவான்.(2) பிராமணர்களிலோ, க்ஷத்திரியர்களிலோ, வைசியர்களிலோ எந்த மனிதனும், தன் வகைக்கு உரிய கடமைகளில் இருந்து வீழ்ந்து சூத்திரனானால் அவன், உண்மையில் அத்தகு வண்ணானுடன் ஒப்பிடத்தகுந்தவனே. உடல்சார்ந்த தொண்டு சூத்திரனையும்; உழவு வைசியனையும், தண்டனை அறிவியல் க்ஷத்திரியனையும், பிரம்மச்சரியம், தவங்கள், மந்திரங்கள், உண்மை ஆகிய பிராமணனையும் பிணைக்கின்றன.(4) பிறரின் நடத்தையில் உள்ள பிழைகளைத் திருத்தவும், வண்ணானைப்போல அவற்றைத் தூய்மையாக்கவும் அறிந்த க்ஷத்திரியனே உண்மையில் அவர்களின் தந்தையாகவும், அவர்களது மன்னனாகவும் இருக்கத் தகுந்தவனாவான்.(5)\n பாரதக் குலத்தின் காளையே {மாந்தாதா}, முறையே கிருதம், திரேதம், துவாபரம், கலி என்றழைக்கப்படும் காலங்கள் அனைத்தும் மன்னனின் நடத்தையைச் சார்ந்தே இருக்கின்றன. மன்னனே காலமாக இருக்கிறான்[1].(6) மன்னன் கவனமற்றவனாக {அலட்சியம் உள்ளவனாக} இருந்தால், நான்கு வகையினர், வேதங்கள், நான்கு வாழ்வு முறைகளின் கடமைகள் ஆகிய அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகி பலவீனமடையும்.(7) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மூன்று வகை நெருப்புகள், மூன்று வேதங்கள், தக்ஷிணையுடன் கூடிய வேள்விகள் ஆகிய அனைத்தும் தொலைந்து போகும்.(8) மன்னனே அனைத்து உயிரினங்களை உண்டாக்குபவனும், அழிப்பவனும் ஆவான். நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் படைப்பவனாகக் கருதப்படுகிறான், அதே வேளையில், பாவம் நிறைந்தவனோ அழிப்பவனாகக் கருதப்படுகிறான்.(9) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மன்னனின் மனைவியர், மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாகி துயரில் ஈடுபடுவார்கள்.(10)\n[1] \"உதத்தியர் பேசுகிறார், மாந்தாதா கேட்கிறான் என்பதைக் கண்டால் பாரதரிஷப {பாரதக்குலத்தின் காளையே} Bhararshabha என்பது தவறான இடத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் காணலாம். மன்னன் நீதியுடன் ஆட்சி செய்தால் கிருத காலம் தொடங்கும��; மறுபுறம் அவனே பாவகரமாகச் செயல்பட்டால் அவன் கலி காலத்தை உண்டாகச் செய்கிறான் என்பதால் மன்னனே காலம் உண்டாவதற்கான காரணம் என்பது இந்தச் சுலோகத்தின் பொருளாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மாந்தாதா இக்ஷவாகு குலத்தவன், யுவனாஸ்வனின் மகன்.\nமன்னன் நீதியற்றவனாக மாறும்போது, யானைகள், குதிரைகள், பசுக்கள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், கழுதைகள் மற்றும் பிற விலங்குகள் அனைத்தும் தங்கள் உடலுறுதியை இழக்கும்.(11) ஓ மாந்தாத்ரி, பலவீனரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே {பிரம்மன்} படைப்பாளன் (மன்னனின் வடிவில்) பலத்தை உண்டாக்கினான். பலவீனத்தைச் சார்ந்தே அனைத்தும் இருப்பதால், உண்மையில், அதுவே பெரியது[2].(12) அனைத்து உயிரினங்களும் மன்னனை வழிபடுகின்றன. அனைத்து உயிரினங்களும் மன்னனுக்குப் பிள்ளைகளைப் போன்றவர்களே. எனவே, ஓ மாந்தாத்ரி, பலவீனரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே {பிரம்மன்} படைப்பாளன் (மன்னனின் வடிவில்) பலத்தை உண்டாக்கினான். பலவீனத்தைச் சார்ந்தே அனைத்தும் இருப்பதால், உண்மையில், அதுவே பெரியது[2].(12) அனைத்து உயிரினங்களும் மன்னனை வழிபடுகின்றன. அனைத்து உயிரினங்களும் மன்னனுக்குப் பிள்ளைகளைப் போன்றவர்களே. எனவே, ஓ ஏகாதிபதி {மந்தாதா}, நீதியில்லாதவனானால், அனைத்து உயிரினங்களும் துயரடையும்.(13) பலவீனர், முனிவர் ஆகியோரின் கண்கள் மற்றும் கடும்நஞ்சுமிக்கப் பாம்பின் கண்கள் ஆகியவை பொறுத்துக்கொள்ள முடியாதவையாகக் கருதப்பட வேண்டும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(14) பலவீனர்கள் எப்போதும் அவமதிக்கப்படத் தகாதவர்களாக உன்னால் கருதப்பட வேண்டும். பலவீனரின் கண்கள் உன்னையும், உன் உறவினர்களையும் எரித்துவிடாமல் இருக்கக் கவனம் கொள்வாயாக.(15)\n[2] \"எவன் பலவீனரைப் பாதுகாக்கிறானோ அவன் சொர்க்கத்தை வெல்கிறான், அதே வேளையில் பலவீனரைத் துன்புறுத்துபவன் நரகத்தில் வீழ்கிறான். எனவே, பலவீனம் பெரியதே. அதன் பலம் ஒருவனைச் சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் வழிநடத்தவல்லது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபலவீனரின் கண்களால் எரிக்கப்பட்ட ஒரு குலத்தில் பிள்ளைகள் பிறப்பதில்லை. அத்தகு கண்கள் குலத்தின் வேரையே அழித்துவிடும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(16) பலவீனரால் எரிக்கப்படும் பலம் முற்றிலும் அழிவை அடைகிறது என்பதால் எந்தப் பெரும்பலத்தையும்விடப் பலவீனமே பலமிக்கது.(17) அவமதிக்கபடும், அல்லது தாக்கப்படும் மனிதன் ஒருவன், துணைக்காகக் கதறியும் பாதுகாவலனை அடையத் தவறினால், தெய்வீகத் தண்டனை மன்னனை அடையும், அஃதுவே அவனுக்கு அழிவையும் கொண்டுவரும்.(18) ஓ ஐயா, அதிகாரத்தை அனுபவிக்கும்போது, பலவீனரின் செல்வத்தை ஒருபோதும் அபகரியாதே. சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பலவீனரின் கண்கள் உன்னை எரித்துவிடாதிருப்பதில் கவனம் கொள்வாயாக.(19) பொய்மையால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் மனிதனின் கண்ணீரானது, அந்தப் பொய்களைச் சொன்னோரின் பிள்ளைகளையும், விலங்குகளையும் கொன்றுவிடும்.(20)\nஇழைக்கப்பட்ட பாவச்செயல் ஒரு பசுவைப் போல உடனடி பலன்களை உண்டாக்காது[3]. பாவமிழைத்தவனிடம் அப்பலன் தென்படவில்லையென்றால், அஃது அவனது மகன், அல்லது மகனின் மகன், அல்லது மகளின் மகனிடம் தென்படும்.(21) ஒரு பலவீனன் பாதுகாவலனை அடையத் தவறும்போது, தெய்வீகத் தண்டனை என்ற பெரும் தண்டம் (மன்னனின் மீது) {நாட்டின் மீது} பாயும்.(22) ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும் (துன்பத்திற்கு ஆட்பட்டு) பிராமணர்களைப் போலப் பிச்சையெடுக்க நேர்ந்தால், அந்தப் பிச்சையெடுக்கும் நிலையானது மன்னனுக்கு அழிவைக் கொண்டுவரும்.(23) மாகாணங்களில் உள்ள மன்னனின் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியில்லாமல் செயல்பட்டால், அம்மன்னன் தன் நாட்டில் கலப்படமில்லாத தீமையைக் கொண்டு வருகிறான் என்று சொல்லப்படுகிறது.(24) மன்னனின் அதிகாரிகள், நியாயமில்லாத வழிமுறைகளின் மூலமோ, காமம் மற்றுப் பேராசையால் செயல்பட்டோ, கருணையை வேண்டும் பரிதாபகரமான மனிதர்களிடம் இருந்து செல்வத்தைப் பறிக்கும்போது, அந்த மன்னனுக்கும் நிச்சயம் பேரழிவு ஏற்படும்.(25)\n[3] \"பசுவைப் பாதுகாப்பவன், பாலுக்காக அந்தப் பசுக் கன்றீனும் வரை பொறுத்திருக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஒரு பெரிய மரம், முதலில் தன் வாழ்வைத் தொடங்கிப் பெரும் அளவுகளில் வளர்கிறது. அதன்பின், எண்ணற்ற உயிரினங்கள் வந்து அதனிடம் உறைவிடத்தை நாடுகிறார்கள். எனினும், அது வெட்டப்படும்போதோ, காட்டுத்தீயால் எரிக்கப்படும்போதோ, அதனிடம் உறைவிடம் கொண்டவை அனைத்தும் வீடுகளற்றதாகின்றன[4].(26) நாட்டில் வசிப்போர், அறச்செயல்களையும், அறச்சடங்குகள் அனைத்தையும் செய்து, மன்��னின் நற்குணங்களை மெச்சும்போது, அவன் செல்வாக்கை அறுவடைசெய்கிறான். மறுபுறம், குடிமக்கள் அறியாமை கொண்டோராக அறத்தைக் கைவிட்டு, நீதியில்லாமல் நடந்து கொண்டால், அம்மன்னன் துன்பத்துக்கு ஆளாவான்.(27) என்ன செயல் செய்வார்கள் என்று அறியப்பட்ட பாவிகள், (அவர்களது குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படாமல்) நல்லோர் மத்தியில் உலவ அனுமதிக்கப்பட்டால், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கலி அடையும். தீயவர்கள் அனைவரையும் மன்னன் தண்டிக்கும்போது, அவனது நாட்டில் செழிப்பு தழைத்தோங்கும்.(28) எந்த மன்னன், தன் அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளித்து, கொள்கை நடைமுறைகளிலும், போர்களிலும் அவர்களை நியமிக்கிறானோ, அவனது நாடு நிச்சயம் தழைத்தோங்கும்.(29) எந்த மன்னன், நற்செயல்கள் மற்றும் நற்சொற்கள் அனைத்தையும் முறையாகக் கௌரவிக்கிறானோ, அவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான்.(30)\n[4] \"ஒரு மன்னனுக்கு அழிவு நேர்ந்தால், அவனது அதிகாரிகளும் தப்ப முடியாது என்பதே இங்குப் பொருள் என நான் நினைக்கிறேன்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபிறருடன் பகிர்ந்து கொண்ட பிறகு நல்ல பொருட்களை அனுபவிப்பது, அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளிப்பது, பலம் எனும் போதையில் இருப்போரைஅடக்கி வைத்தல் ஆகியவையே மன்னனின் பெருங்கடமை என்று சொல்லப்படுகிறது.(31) சொற்கள், உடல், செயல்களால் மனிதர்கள் அனைவரையும் பாதுகாத்து, (குற்றமிழைத்தால்) தன் மகனேயானாலும் ஒருபோதும் மன்னிக்காமல் இருப்பதும் மன்னனின் பெரும் கடமையாகும்.(32) பொருட்களைப் பலவீனருடன் பகிர்ந்து கொண்டு பராமரித்து, அதன்மூலம் அவர்களது பலத்தை அதிகரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(33) நாட்டைப் பாதுகாப்பது, கள்வர்களை அழிப்பது, போரில் வெல்வது ஆகியன மன்னனின் கடமையாகும்.(34) செயலாலோ, சொல்லாலோ அன்புக்குரியவனே கூடக் குற்றமிழைத்தாலும், அவனை ஒரு போதும் மன்னிக்காததும் மன்னனின் கடமையாகும்.(35)\nஉறைவிடம் வேண்டுவோருக்குப் பாதுகாப்பளித்துத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே தன் மக்களைப் பாதுகாக்கும் அவன், ஒருவனுக்கு உரிய கௌரவங்களை ஒருபோதும் பறிக்காமல் இருப்பதும் மன்னனின் கடமையாகும்[5].(36) கொடைகளால் நிறைவுபெறும் வேள்விகளில், காமத்தையும், பொறாமையையும் அடக்கி, அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் தேவர்களைத் து��ிப்பதும் மன்னனின் கடமையாகும்.(37) துன்புறுவோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதும் மன்னனின் கடமையாகும்.(38) நண்பர்களை வளர்ப்பதும், எதிரிகளைப் பலவீனப்படுத்தவதும், நல்லோரைக் கௌரவிப்பதும் மன்னனின் கடமையாகும்.(39) உண்மையின் கடப்பாடுகளை உற்சாகமாக நோற்பதும், எப்போதும் நிலக்கொடைகள் அளிப்பதும், விருந்தினர்களை உபசரிப்பதும், சார்ந்தோரை ஆதரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(40)\n[5] \"சில உரைகளில் சாரனிகான் Saranikaan என்றிருப்பதை, பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் என்று பொருள் கொள்ள வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அந்த உரைகளின் படி ஒருவன் என்று வருமிடத்தில் பயணத்தில் இருக்கும் வணிகன் என்று பொருள் கொள்ள வேண்டும்.\nஉதவிகளுக்குத் தகுந்தோருக்கு உதவுபவனும், தண்டைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனுமான மன்னன், இம்மையிலும், மறுமையிலும் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(41) மன்னனே யமனாவான். ஓ மாந்தாத்ரி {மாந்தாதா}, நீதிமிக்கவர் அனைவருக்கும் அவனே (அவதாரம் செய்திருக்கும்) தேவனாவான். அவன், தனது புலன்களைக் கட்டுப்படுத்துவதால் பெரும் செல்வாக்கை அடைவதில் வெல்கிறான். அவற்றைக் கட்டுப்படுத்தாததால் பாவத்தையே ஈட்டுகிறான்[6].(42) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் மற்றும் அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்போர் ஆகியோருக்கு உரிய கௌரவங்களை அளிப்பதும் மன்னனின் கடமையாகும்.(43) யமன் உயிரினங்கள் அனைத்திடமும் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் முறையாகக் கட்டுப்படுத்தும் நடத்தையில் அவனையே {யமனையே} பின்பற்ற வேண்டும்.(44) மன்னனானவன், அனைத்து வகையிலும் ஆயிரங்கண்ணோனுக்கு (இந்திரனுக்கு) ஒப்பானவனாகச் சொல்லப்படுகிறான். நீதியும் அவனால் அதே போலவே கருதப்படுகிறது.(45)\n[6] \"நீதிமிக்க அனைவரும் மன்னனிடம் இருந்தே அனைத்தையும் எதிர்பார்ப்பதால், அவனே (அவதாரம் செய்துள்ள) தேவனாவான். இரண்டாவது வரியைப் பொறுத்தவரையில், அதன் பொருள் பாரதி bharati என்பதைச் சார்ந்திருக்கிறது. உரையாசிரியர் விளக்குவது போல் பார்த்தால், அதன் பொருள் \"செல்வாக்கு அல்லது செழிப்பை அடைதல்\" என்பதாகும். சில உரைகளில் பாதுகா Paatukah என்பதற்குப் பதில் Paavaka என்றிருக்கிறது. அப்போது அதன��� பொருள் \"நெருப்பாகுதல்\" அதாவது தன் வேரையே அழித்துக் கொள்வது, அல்லது ஒருவேளை, \"பிறருக்கு அழிவை உண்டாக்குவது\" என்ற பொருளாக இருக்கலாம்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nநீ கவனமில்லாதவனாக இருக்காமல், மன்னிக்கும் குணம், நுண்ணறிவு, பொறுமை, அனைத்து உயிரினங்களிடமும் அன்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும். மேலும் நீ மனிதர்கள் அனைவரின் பலம் மற்றும் பலவீனங்களையும் உறுதி செய்து கொண்டு, நல்லோர் மற்றும் தீயோரை வேறுபடுத்திப் பார்க்க கற்க வேண்டும்.(46) நீ அனைத்து உயிரினங்களிடமும் நியாயமாக நடந்து கொண்டு, கொடைகள் அளித்து, ஏற்புடைய இனிய சொற்களையே பேச வேண்டும். நீ உன் நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள குடிமக்களை மகிழ்ச்சியுடன் பராமரிக்க வேண்டும்.(47) புத்திக்கூர்மை இல்லாத மன்னன் தன் குடிமக்களைக் காப்பதில் ஒருபோதும் வெல்ல மாட்டான். ஓ ஐயா, அரசுரிமை என்பது தாங்கிக் கொள்ளப் மிகக்கனமானதாகும்.(48) ஞானமும், துணிவும் கொண்டவனும், தண்டனை அறிவியலை அறிந்தவனுமான மன்னனால் மட்டும் ஒரு நாட்டைக் காக்க முடியும். மறுபுறம், சக்தியும், நுண்ணறிவு இல்லாதவனும், பெரும் அறிவியலை அறியாதவனுமாக இருந்தால், அவன் அரசுரிமையின் கனத்தைச் சுமக்க இயன்றவனல்ல.(49) நற்பண்புகள் மற்றும் நற்குடி பிறப்பு, தொழில் புத்திக்கூர்மை, தலைவனிடம் அர்ப்பணிப்பு, பெரும் கல்வியுடைமை ஆகியவற்றுடன் கூடிய அமைச்சர்களின் துணை கொண்டு நீ, காடுகளில் உள்ள தவசிகளையும் சேர்த்து மனிதர்கள் அனைவரின் இதயங்களையும், செயல்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.(50)\nஇவ்வாறு உன்னை நடத்திக் கொண்டால் உன்னால் அனைத்து வகை மனிதர்களின் கடமைகளையும் கற்க முடியும். நீ உன் நாட்டில் இருக்கும் போதோ, அல்லது பிற நாடுகளுக்குச் செல்லும்போதோ உன் கடமைகளை நோற்பதற்கு அஃது {அந்நடத்தை} உதவி செய்யும். (51) அறம், பொருள், இன்பம் ஆகிய இம்மூன்றில் அறமே முதன்மையானதாகும். அற ஆன்மா கொண்ட ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பெருமகிழ்ச்சியை அடைகிறான்.(52) மனிதர்கள் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், (நீ அவர்களுக்கு அளிக்கும் கௌரவத்தின் நிமித்தமாக அவர்கள்) தங்கள் மனைவியரையும், மகன்களையும் கூடக் கைவிடுவார்கள். கொடைகள், இனிய சொற்கள், அக்கறை, தூய நடத்தை ஆகியவற்றின் மூலம், (அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்பதன் மூலமும்) நல்ல மனிதர்களைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன் பெருஞ்செழிப்பை வெல்கிறான். எனவே, ஓ மாந்தாத்ரி {மாந்தாதா}, இந்தப் பண்புகளிலும், செயல்களிலும் அக்கறையில்லாமல் இருக்காதே.(53,54) மன்னன், தன் குறைகளைக் கட்டுப்படுத்துவதிலும், தன் எதிரிகளின் குறைகளைக் கண்காணிப்பதிலும் ஒருபோதும் அக்கறையில்லாம்ல இருக்கக்கூடாது. அவன் தன் எதிரிகள் தன் குறைகளைக் காண முடியாதவாறு செயல்பட்டு, அவர்களுடைய குறைகள் தென்படும்போதெல்லாம் தாக்கவும் வேண்டும்.(55)\nவாசவன் {இந்திரன்}, யமன், வருணன் மற்றும் பெரும் அரசமுனிகள் அனைவரும் இவ்வழியிலேயே செயல்பட்டிருக்கின்றனர். நீயும் அதே நடத்தையை நோற்பாயாக.(56) ஓ பெரும் மன்னா (மாந்தாதா), அந்த அரசமுனிகள் பின்பற்றிய நடத்தையையே நீயும் பின்பற்றுவாயாக. ஓ பெரும் மன்னா (மாந்தாதா), அந்த அரசமுனிகள் பின்பற்றிய நடத்தையையே நீயும் பின்பற்றுவாயாக. ஓ பாரதக் குலத்தின் காளையே {மந்தாதா}, நீ விரைவில் இந்தத் தெய்வீகப் பாதையைப் பின்பற்றுவாயாக.(57) பெருஞ்சக்தி கொண்ட தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள் ஆகியோர் நீதிமிக்க நடத்தை கொண்ட மன்னின் புகழை இம்மையிலும், மறுமையிலும் பாடுவார்கள்\" என்றார் {உதத்தியர்}\".(58)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ பாரதா {யுதிஷ்டிரா}, உதத்யரால் இவ்வாறு சொல்லப்பட்ட மாந்தாத்ரி {மாந்தாதா}, தயங்காமல் அவர் சொன்னது போலச் செய்து, இந்தப் பரந்த பூமியின் ஒரே தலைவனானான்.(59) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, உதத்யரால் இவ்வாறு சொல்லப்பட்ட மாந்தாத்ரி {மாந்தாதா}, தயங்காமல் அவர் சொன்னது போலச் செய்து, இந்தப் பரந்த பூமியின் ஒரே தலைவனானான்.(59) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் மாந்தாத்ரியை {மாந்தாதாவைப்} போல நீதியுடன் நடந்து கொள்வாயாக. அப்போதுதான், நீ பூமியை ஆண்ட பிறகு, சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தை அடைவாய்\" {என்றார் பீஷ்மர்}.(60)\nசாந்திபர்வம் பகுதி – 91ல் உள்ள சுலோகங்கள் : 60\nஆங்கிலத்தில் | In English\nLabels: உதத்யர், சாந்தி பர்வம், பீஷ்மர், மாந்தாதா, ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அ���ிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை ���ாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானு���ான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாக��்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633900", "date_download": "2021-01-19T05:51:38Z", "digest": "sha1:E6CQRCN4ZRI32BSDGFFY3EAZSCAQLLP6", "length": 8815, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "கனகசெட்டிகுளம் கிராமத்தில் திடீர் போராட்டத்தால் பரபரப்பு: புதுவை முதலமைச்சரை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகனகசெட்டிகுளம் கிராமத்தில் திடீர் போராட்டத்தால் பரபரப்பு: புதுவை முதலமைச்சரை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்\nகனகசெட்டிகுளம்: புதுச்சேரியில் புயல் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை கனகசெட்டிகுளம் மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்த்துறை அமைச்சருடன் கனகசெட்டிகுளத்திற்கு சென்று புயல் குறித்து ஆய்வு நடத்திய முதலமைச்சர் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை கிரேன் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டார். அங்கிருந்து அவர் புறப்பட்ட போது முற்றுகையிட்ட மீனவர்கள் கடந்த காலங்களில் வழங்க வேண்டிய புயல் நிவாரண உதவிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.\nவெற்றி பெற்ற 4 ஆண்டுகளுக்கு பிறகே அமைச்சர் ஷாஜகான் தொகுதிக்கு வந்துள்ளதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர். மீன்பிடி தடைகாலநிவாரணம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோபிசெட்டிபாளையம் அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் +2 மாணவிகள் 4 பேர் படுகாயம்\nகாரைக்குடி பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம்\nமேட்டூர் அருகே 10 நாட்டுக் கோழிகள் இறந்ததால் கிராம மக்களிடம் பறவைக்காய்ச்சல் பீதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை ஆணையம் முன் ரஜினிக்கு பதில் வழக்கற���ஞர் ஆஜர்\nசீர்காழி அருகே மீன்பிடிக்கச் சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1993 கனஅடியில் இருந்து 1,680 கனஅடியாக குறைப்பு\nசெங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு\nநாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை\nபவானி அருகே தீண்டாமை கொடுமை கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை: நடவடிக்கைகோரி புகார்\n12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்\n× RELATED அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=vehicle%20search", "date_download": "2021-01-19T06:20:52Z", "digest": "sha1:G4YOCCK4Q3QMS4EXJBF3I3OFIN2KJTAP", "length": 4035, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"vehicle search | Dinakaran\"", "raw_content": "\nவாகன சோதனை நடத்தி வசூல்: போலி எஸ்ஐ கைது\nசுரண்டையில் புதுப்பெண் கொலை திருப்பூரில் தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை\nவாகனம் மோதி வாலிபர் பலி\nவாகன திருடர்கள் 2 பேர் கைது\nகோவில்பட்டி அருகே பாதயாத்திரை பக்தர் வாகனம் மோதி பலி\nசாத்தூரில் வாகனம் மோதி போலீஸ்காரர் பலி\nமுதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதி விபத்து\nதூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு ஈபிஸ்-ஓபிஎஸ் ஒரே வாகனத்தில் பயணம்\nபாலமேட்டில் இன்ஸ்பெக்டர் வாகனம் கண்ணாடி உடைப்பு\nகண்ணை கவர்ந்த பாரம்பரிய வாகனங்களின் கண்காட்சி : உலகின் முதல் மோட்டார் வாகனம் பங்கேற்றது\nசாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை எம்.எல்.ஏ., தனது வாகனத்தில் மருத்துவமனை அழைத்து சென்றார்\nமருதூர் அணையில் மூழ்கிய சிறுவனை டிரோன் கேமராவில் தேடுதல் பணி தீவிரம் கலெக்டர், எஸ்பி ஆய்வு\nதமிழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு வருடத்தில் வாகன விற்பனை சரிவு\nமாற்று இடத்தில் அமையும் வரை நடமாடும் வாகனத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை\nமாற்று இடத்தில் அமையும் வரை நடமாடும் வாகனத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை\nதமிழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு வருடத்தில் வாகன விற்பனை சரிவு\nதூதூர்மட்டம் பகுதியில் காணாமல் போன சிறுமியை 3வது நாளாக தேடும் பணி தீவிரம்\nஒரே நாளில் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வாகனங்கள் படையெடுப்பு\nஊரடங்கு காலத்திற்கு பின்னர் வாகனங்கள் அதிகரிப்பால் வேகம் 29 கிமீ குறைந்தது: அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய ஆய்வறிக்கையில் தகவல்\nவாகனம் மோதி காயமடைந்த சிறுத்தைக்கு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-01-19T04:39:02Z", "digest": "sha1:6VU4RTAHFUCTKQZ5FLVDP2FIAPTNR5ZG", "length": 7547, "nlines": 109, "source_domain": "puthiyamugam.com", "title": "தீவிரமாகும் புதிய வகை வைரஸ்: சர்வதேச ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்! - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > தீவிரமாகும் புதிய வகை வைரஸ்: சர்வதேச ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nதீவிரமாகும் புதிய வகை வைரஸ்: சர்வதேச ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபிரிட்டனில் வலுப்பெற்றுவரும் புதிய வகை வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சர்வதேச ரீதியாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகுறித்த வைரஸானது வேகமாக (70 சதவீதம் அதிகம்) பரவக்கூடிய அபாயம் உடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் காணப்படுவதற்கான எவ்வித ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பிரிட்டனுடனான போக்குவரத்து தொடர்புகளை இடைநிறுத்தம் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமையினை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி காலத் தலைவர் மைக் ரயான், ‘பெருந்தொற்றுக்களின் போதான புதிய வகைப் பரவல்கள் வழக்கமான ஒன்று எனினும் குறித்த நெருக்கடி நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டனுடன் தொடர்புடைய விமான சேவைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஏறக்குறைய 40 நாடுகள் இடை நிறுத்தியுள்ளன.\nமேலும் குறித்த நெருக்கடி நிலை தொடர்பான பொது வழிமுறை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பேசிவருகிறது.\nஅதேவேளை டென்மார்க்கிலும் குறித்த வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து அந்நாட்டுடனான போக்குவரத்து சேவையினை சுவீடன் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் ஊரடங்கு\nபாளை அருகே சொத்து தகராறில் பெண் அடித்துக்கொலை\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nகண்ணியம் கற்பித்த பேரறிஞர் அண்ணா\nஎன்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்\nஞானதேசிகன் உடல் இன்று தகனம்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_31.html", "date_download": "2021-01-19T05:55:53Z", "digest": "sha1:TJXD52UCKYMDCTGSNLIOK5KUV3DXG7YV", "length": 12714, "nlines": 175, "source_domain": "www.kathiravan.com", "title": "பசுவை கடத்தி பாலியல் சித்ரவதை செய்த இளைஞர்கள்! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nபசுவை கடத்தி பாலியல் சித்ரவதை செய்த இளைஞர்கள்\nதிருப்பூர் அருகே பசுமாட்டை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, வடமாநில இளைஞர்கள் மூவரைப்பிடித்து, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nபல்லடம் அடுத்த பெருமாக்கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது பசு பலவீனம் அடைந்து வந்ததால் நேற்றிரவு வீட்டுக்கு வெளியே கட்டி வைத்து கண்காணித்து வந்தார்.\nநள்ளிரவில் பசுவின் சப்தம்கேட்டு விழித்த அவர், வெளியே வந்து பார்த்தபோது பசுவை காணவில்லை. அந்தப்பகுதியில் தேடியபோது 3 வடமாநில இளைஞர்கள் பசுவை கடத்திச்சென்று கோழிப்பண்ணையில் கட்டி வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஉடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மூவரையும் பிடித்து வந்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் மூவரையும் மீட்டு விசாரித்ததில், அவர்கள் ஒடிசாவை சேர்ந்தவர்கள் என்பதும், அருகில் உள்ள கல்குவாரியில் பணி செய்து வந்ததும் தெரியவந்தது.\nதொடர்ந்து இது போன்று பசுவிடம் பாலியல் சித்ரவதையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததையடுத்து காமக் கொடூரர்கள் மூவரையும் கைது செய்தனர்.\nஅடிக்��ல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nசித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர்\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த 9-ம் திகத...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nவிபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்\nதிருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-01-19T05:47:31Z", "digest": "sha1:P56GNT65BBYZE7ECYC7NYLX5ZH6UOOEO", "length": 11114, "nlines": 137, "source_domain": "www.nakarvu.com", "title": "800 வருடங்களுக்கு பிறகு வானில் தோன்றும் அதிசயம்! - Nakarvu", "raw_content": "\n800 வருடங்களுக்கு பிறகு வானில் தோன்றும் அதிசயம்\nநாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.\nவியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.\n800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்கும் இடையில் நேற்று (17) பிற்பகல் கொழும்பு ஆயர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nNext articleஇலங்கை மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர்கள் இருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று வெகு விமர்சியாக நடைபெறும் என அறிவிப்பு\nகொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார்.இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில்...\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்ப்பு\nவவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்���ெடுக்கப்பட்டுள்ளார்.ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ...\nவாராந்தம் ஒரு இலட்சம் உயிர்களை கொரோனா காவுகொள்ளும் என எச்சரிக்கை\nசர்வதேச அளவில் விரைவில் வாரத்துக்கு ஒரு இலட்சம் என்ற அளவுக்கு கொரோனா மரணங்கள் உயரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால தலைமை நிபுணர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.கடந்த வாரம் 93...\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று வெகு விமர்சியாக நடைபெறும் என அறிவிப்பு\nகொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார்.இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில்...\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்ப்பு\nவவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ...\nவாராந்தம் ஒரு இலட்சம் உயிர்களை கொரோனா காவுகொள்ளும் என எச்சரிக்கை\nசர்வதேச அளவில் விரைவில் வாரத்துக்கு ஒரு இலட்சம் என்ற அளவுக்கு கொரோனா மரணங்கள் உயரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால தலைமை நிபுணர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.கடந்த வாரம் 93...\nகனடாவில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர் தேசத்தவர்கள்\nகொரோனா தொற்று நோய் நெருக்கடியால் கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக புதிய கணிப்பீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள்...\nஉல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறக்க தீர்மானம் \nஎதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணது��்க தெரிவித்துள்ளார்.சுற்றுலா பயணிகளிடம் இருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19703-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?s=ca2ae791f74f8081a2e44a223a217dbd", "date_download": "2021-01-19T06:13:25Z", "digest": "sha1:YK7WUIXMKLRI4L5S2LG3SYP4IGFPQ7CL", "length": 7001, "nlines": 185, "source_domain": "www.tamilmantram.com", "title": "மிருக பாலிகை-", "raw_content": "\nவசந்த் செந்திலின் இரண்டாம் கவிதை தொகுப்பு..அருமையான சில கவிதைகள் இங்கே உங்களுக்காக..ஏற்கெனவே இவரின் சில கவிதைகளை சில வாரங்களுக்கு முன்பு கொடுத்திருந்தேன்..\nபுத்தகச்சந்தையில் முதலில் இவர் புத்தகம் தான் வாங்கினேன்..\nஇந்த கதவுகளைத் தட்டிப் பார்த்துவிட்டு\nஎல்லாரையும் காக்கும் கடவுள் \"\nமருந்து வாங்கச் சென்ற பெண்ணை\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்... | ஆதிநாள் அது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/astrology_tips/index.html", "date_download": "2021-01-19T05:16:24Z", "digest": "sha1:VBS2UU5L5WKNXLLVQOSAWUNQOF2K5PM3", "length": 16540, "nlines": 212, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nத��ருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிடம் குறிப்புகள்\nஜோதிடம் குறிப்புகள் (Astrology Tips)\nமேஷ இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nரிஷப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nமிதுன இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nகடக இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nசிம்ம இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nகன்னி இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nதுலாம் இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nவிருச்சிக இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nதனுசு இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nமகர இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nகும்ப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nமீன இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nமேஷ இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nரிஷப இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nமிதுன இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nகடக இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nசிம்ம இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nகன்னி இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nதுலாம் இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nவிருச்சிக இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nதனுசு இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nமகர இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nகும்ப இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nமீன இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nநாக தோஷம் - பாதிப்பும், நிவர்த்தியும்\nஉங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் \n1 | 2 | தொடர்ச்சி ››\nஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.neerurimai.org/2018/06/37-interlinking-of-indian-rivers.html", "date_download": "2021-01-19T05:52:34Z", "digest": "sha1:TDEHD26PG2IY2TKVGSUSF7M4DGVGIL47", "length": 5205, "nlines": 32, "source_domain": "blog.neerurimai.org", "title": "37 நதிகளை இணைக்க முடியுமா? வெளிவரும் ரகசியங்கள் ! | Interlinking of Indian Rivers", "raw_content": "\n37 நதிகளை இணைக்க முடியுமா வெளிவரும் ரகசியங்கள் \nதிமுக செய்தித் தொடர்பாளரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் நீர் வளத்துறையின் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் சமீபத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘நதி நீர் இணைப்பு குறித்து மத்திய அரசு அக்கறையுடன் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்காக மத்திய நீர் வளத் துறையின் தலைமை ஆலோசகர் பி.என்.நவலவாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, நதிகள் இணைப்பு திட்டத்துக்காக 13 முறை கூடியிருக்கிறது. கேன் - பத்வா நதி நீர் இணைப்பு, தாமன்கங்கா - பின்ஜால் நதி நீர் இணைப்பு மற்றும் பர் - தபி - நர்மதா நதி நீர் இணைப்பு ஆகிய திட்���ங்களுக்கான பணிகள் நடந்துவருகின்றன. நாட்டின் உள்ளூர் நதிகளை இணைக்கும் விஷயத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நதி நீர் இணைப்பு உண்மையில் சாத்தியமா பயன் தருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t146098p45-topic", "date_download": "2021-01-19T04:50:10Z", "digest": "sha1:BUA4BIDSZJEKWM7DLJMNVCF2FQCGEQJG", "length": 20585, "nlines": 260, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது \n» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’\n» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» குழந்தைகள் ஓட்டும் ரயில்\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் \n» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு\n» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை\n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள�� ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\nகார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section173.html", "date_download": "2021-01-19T05:47:44Z", "digest": "sha1:W6SF6CTNGYXU4UMLXMYOZUJJEJAHLDUG", "length": 41162, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சம்வர்ணனும் தபதியும் - ஆதிபர்வம் பகுதி 173", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nசம்வர்ணனும் தபதியும் - ஆதிபர்வம் பகுதி 173\n(சைத்ரரதப் பர்வம் - 07)\nபதிவின் சுருக்கம் : சூரியனின் மகளான தபதியின் வரலாறு; சூரியன் தன் பக்தனான சம்வர்ணனுக்கு தன் மகளைக் கொடுக்க விரும்பியது; தபதியை மலையில் கண்டு காமுற்ற சம்வர்ணன்; பேசிக் கொண்டிருக்கும்போதே மறைந்த தபதி...\nஅர்ஜுனன், \"நீ என்னைத் தபதேயா என்று (ஒரு முறைக்கும் அதிகமாக) அழைத்தாய். எனவே, அந்த வார்த்தையின் பொருளை அறிய நான் விரும்புகிறேன்.(1) ஓ அறம்சார்ந்த கந்தர்வா, குந்தி மைந்தர்களாகிய நாங்கள் நிச்சயமாகக் கௌந்தேயர்களே {குந்தி மைந்தர்களே}. ஆனால் நாங்கள் தபதேயர்கள் என்று அழைக்கப்படக் காரணமான தபதி என்பது யார்\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படிக் கேட்கப்பட்ட கந்தர்வன், குந்தியின் மைந்தனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} மூவுலகங்களும் அறிந்த பின்வரும் கதையைச் சொன்னான். கந்தர்வன்,(3) \"ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தா, புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனே, அந்த அழகான கதையை நான் உங்களுக்கு முழுமையாக உரைப்பேன்.(4) தபதேயா என்று நான் உன்னை அழைத்ததற்கான காரணத்தை விரிவாகச் சொல்லப்போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(5) எவன் மொத்த ஆகாயத்தையும் தன்னொளியால் படரந்தூடுவியிருக்கிறான ஔந்த விவஸ்வானுக்கு {சூரியனுக்கு}, தனக்கு இணையான பிரகாசம் கொண்டவளாக தபதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள்.(6) தேவன் விவஸ்வானின் மகளான தபதி, சாவித்ரிக்கு இளைய தங்கையாவாள். அவள் தனது தவத்துறவுக்காக மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்டாள்.(7) தேவர்களிலும், அசுரர்களிலும், யக்ஷர்களிலும், அப்சரஸ்களிலும், கந்தர்வர்களிலும் கூட அவளுக்கு இணையான அழகு கொண்ட பெண் யாரும் இல்லை.(8) அளந்து வைத்த அளவு போலச் சரியான மற்றும் சமச்சீரான வனப்புகளுடைய உடலமைப்புடன், களங்கமற்ற குணம் கொண்டு, கரிய அகலமான கண்களுடன், அழகான ஆடை அணிந்த அந்தப் பெண், கற்புக்கரசியாகவும், சரியான நடத்தையுள்ளவளாகவும் இருந்தாள்.(9) ஓ பாரதா {அர்ஜுனா}, அவளைக் கண்ட சூரியன், அவளுக்கு இணையான அழகுடனும், நடத்தையுடனும், கல்வியுடனும் அவளுக்குக் கணவனாகும் தகுதியுடன் மூவுலகங்களிலும் யாரும் இல்லை என்று நினைத்தான்.(10)\nஅவள் வயதுக்கு வந்ததும், அவளுக்குச் சரியான கணவனைக் கா��� முடியாமால் அவளது தந்தை மன நிம்மதி இழந்து, சரியான மனிதரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான்.(11) அந்த நேரத்தில், ஓ குந்தியின் மகனே, ரிக்ஷனின் மகனும், குரு குலத்தின் காளையுமான, பெரும் பலம் வாய்ந்த மன்னன் சம்வர்ணன், அர்க்கியம், பூமாலை, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை, உறுதிகளுடனும் விரதங்களுடனும், பல்வேறு துறவு நோன்புகளுடனும் சூரியனை வணங்கி வந்தான்.(12,13) உண்மையில் அந்த மகிமைவாய்ந்த சம்வர்ணன், அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் பக்தியுடன் சூரியனை வழிபட்டான்.(14) அறவிதிகளைக் கடைப்பிடித்து வந்த சம்வர்ணன், பூமியில் இணையில்லாத அழகுடன் திகழ்வதைக் கண்ட சூரியன், அவனே தனது மகள் தபதிக்குச் சரியான இணை என்று நினைத்தான்.(15)\nஓ குரு குலத்தவனே {அர்ஜுனா}, தனது மகள் தபதியை அந்த மன்னர்களில் சிறந்தனும், உலகப்புகழ் கொண்ட குலத்தின் கொழுந்துமான சம்வர்ணனுக்கு அளிக்க விவஸ்வான் முடிவு செய்தான்.(16) சூரியன் எப்படி ஆகாயத்தில் தனது பிரகாசத்தைப் பரப்பினானோ, அப்படியே மன்னன் சம்வர்ணனும், அனைத்துப் பகுதிகளையும் தனது நற்சாதனைகளின் பிரகாசத்தால் பிரகாசிக்க வைத்தான்.(17) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பிராமணர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களும் சம்வரணனை வழிபட்டார்கள்.(18) நற்பேறு அருளப்பட்டவனான மன்னன் சம்வர்ணன், நண்பர்களின் இதயங்களை வெல்வதில் சோமனை {நிலவை} விஞ்சினான். எதிரிகளின் இதயங்களை எரிப்பதில் சூரியனை விஞ்சினான்.(19) ஓ கௌரவா {அர்ஜுனா}, தபனா (சூரியன்} தனது மகள் தபதியை, அனைத்து அறங்களும் சாதனைகளும் கொண்ட மன்னன் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்தான்.(20)\nஒரு சமயத்தில், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகும், அளவிலா ஆற்றலும் கொண்ட அந்த மன்னன் சம்வர்ணன், மலையின் சாரலில் இருக்கும் அடர்ந்த கானகத்திற்குள் வேட்டைக்காகச் சென்றான்.(21) அவன் மான்களைத் தேடி உலவிக் கொண்டிருக்கும்போது, ஓ பார்த்தா, அம்மன்னனின் அருமையான குதிரை, சோர்வலும், களைப்பாலும், தாகத்தாலும் அந்த மலையிலேயே இறந்தது.(22) அந்தக் குதிரையைக் கைவிட்ட அம்மன்னன், ஓ அர்ஜுனா, அந்த மலையின் சாரலில் நடந்து உலாவினான். அப்படி உலாவும் போது, அந்த ஏகாதிபதி பெரிய கண்களுடைய ஓர் அழகான மங்கையைக் கண்டான்.(23) அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சிறப்புமிக்க மன்னன், தனியனாகத் தனியாக இ��ுக்கும் அந்த கன்னிகையைப் பார்த்துக் கொண்டே அசைவில்லாமல் நின்றான்.(24) அந்த இடத்தில் அவ்வளவு அழகோடிருந்தவளைக் கண்ட மன்னன், அவளை ஸ்ரீ {லட்சுமி} என்றே நினைத்தான். அடுத்து அவளைச் சூரியனின் கதிரில் உருவான வடிவம் என்று நினைத்தான்.(25)\nநெருப்புக்கு ஒப்பான பிரகாசத்தைக் கொண்ட அவள், அருளுடைமையாலும், இனிமையாலும் நிலவைப் போலவும் இருந்தாள்.(26) அந்த மலையின் சாரலில் நின்று கொண்டிருந்த அந்தக் கரிய கண் படைத்தவள், பொற்சிலையெனப் பிரகாசமாக நின்றாள்.(27) கொடிகளுடனும் செடிகளுடனும் கூடிய அந்தமலையே, இந்த மங்கையின் அழகாலும், அவள் அணிந்து வந்த ஆடையாலும், பொன்மயமாக மாறியதாகத் தோன்றிற்று.(28) அவன், முன்பு கண்டிருந்த பெண்கள் அனைவரையும் அழகில் குறைவானவர்களாக அறிந்து, தான் அவளைக் கண்டது, தனது கண்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தான்.(29) அம்மன்னன், தான் பிறந்ததிலிருந்தே இப்படியொரு அழகைக் கண்டதில்லை என்றே நினைத்தான். அந்த மங்கையால், அம்மன்னனின் இதயமும் கண்களும் வெல்லப்பட்டன. கயிற்றால் கட்டப்பட்டவன் போல அவன் அந்த இடத்திலேயே உணர்வுகளற்று வேர் முளைத்து நின்றான்.\nஇவ்வழகைப் படைத்த படைப்பாளியானவன், நிச்சயம் அசுரர்கள் மற்றும் மனிதர்களின் உலகை நன்றாகக் கடைந்த பிறகே செய்திருக்க வேண்டும் என்று அந்த மன்னன் நினைத்துக் கொண்டான்.(30,31) இப்படிப் பல்வேறு சிந்தனைகளுடன் இருந்த மன்னன் சம்வர்ணன், அந்த மங்கையின் அழகு என்ற செல்வம், மூவுலகங்களிலும் இல்லாதது என்ற தீர்மானத்துக்கு வந்தான்.(32) புனிதமான வழியில் வந்த அந்த ஏகாதிபதி அந்த அழகான மங்கையைக் கண்டு, காமனின் (மன்மதனின்) கணைகளால் துளைக்கப்பட்டுத் தனது மன அமைதியைத் தொலைத்தான்.(33)\nஆசையெனும் கடுந்தீயால் உந்தப்பட்டுத் தனது இளமையின் ஆரம்பத்திலிருந்த அந்த அப்பாவிப் பெண்ணிடம்,(34) \"ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, நீ யார், யாருடையவள் நீ ஏன் இங்கு இருக்கிறாய் நீ ஏன் இங்கு இருக்கிறாய் ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே, இந்த ஏகாந்தமான கானகத்தில் ஏன் தனிமையில் திரிகிறாய் ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே, இந்த ஏகாந்தமான கானகத்தில் ஏன் தனிமையில் திரிகிறாய்(35) களங்கமற்ற சரியான அனைத்துக் குணங்களுடனும், ஆபரணங்கள் போன்ற உனது அங்கங்களை மறைக்க வேறு ஆபரணங்கள் கொண்டு மறைத்திருப்பவளே, உன்னைப் பார்த்தால் அச���ரராகவோ, யக்ஷராகவோ, ராட்சசராகவோ, நாகராகவோ, கந்தர்வராகவோ, மனிதப் பிறப்பாகவோ தெரியவில்லை.(36,37) ஓ அற்புதமானவளே, நான் இதுவரை கண்டதிலும், கேட்டதிலும் சிறந்த பெண் நீ தான். உனது அழகை யாருடனும் ஒப்பு நோக்க முடியாது(35) களங்கமற்ற சரியான அனைத்துக் குணங்களுடனும், ஆபரணங்கள் போன்ற உனது அங்கங்களை மறைக்க வேறு ஆபரணங்கள் கொண்டு மறைத்திருப்பவளே, உன்னைப் பார்த்தால் அசுரராகவோ, யக்ஷராகவோ, ராட்சசராகவோ, நாகராகவோ, கந்தர்வராகவோ, மனிதப் பிறப்பாகவோ தெரியவில்லை.(36,37) ஓ அற்புதமானவளே, நான் இதுவரை கண்டதிலும், கேட்டதிலும் சிறந்த பெண் நீ தான். உனது அழகை யாருடனும் ஒப்பு நோக்க முடியாது(38) ஓ அழகான முகம் கொண்டவளே, மதியை {நிலவை} விட இனிமையான முகமும், தாமரை இதழ்களைப் போன்ற அருள் நிறைந்த கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டதால், காமதேவன் என்னைத் துளைத்தெடுக்கிறான்\" என்றான்.(39)\nமன்னன் சம்வர்ணன் கானகத்திலிருந்த அந்த மங்கையிடம் இப்படிச் சொன்னதும், அம்மங்கை ஆசைத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ஏகாதிபதியிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(40) அதற்குப் பதிலாக, மேகத்தினூடே இருக்கும் மின்னலைப் போல அந்த அகன்ற கண்களுடைய மங்கை, அந்த ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனாள்.(41) அம்மன்னன் அனிவை இழந்த ஒருவனைப் போல அந்தத் தாமரை இதழ் கண்களைக் கொண்ட பெண்ணை கானகம் முழுவதும் தேடினான்.(42) ஆனால், அவளைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்ற அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் தனக்குள்ளேயே பெரும்புலம்பல் புலம்பித் துயரத்துடன் அங்கேயே அசைவற்று நின்றான்\" {என்றான் சித்திரரதன்}.(43)\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், அறிமுகம், ஆதிபர்வம், சம்வர்ணன், சைத்ரரத பர்வம், தபதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சும��ன் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை ப���ருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்ன���யைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/12/01/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2021-01-19T06:14:37Z", "digest": "sha1:N65XFQEDLPCY643VL7R6UTCG3JX34J4I", "length": 13722, "nlines": 239, "source_domain": "sarvamangalam.info", "title": "தகுதி, திறமைக்கு ஏற்ற வேலை அருளும் சுப்பிரமணியர் ஸ்லோகம் | சர்வமங்களம் | Sarvamangalam தகுதி, திறமைக்கு ஏற்ற வேலை அருளும் சுப்பிரமணியர் ஸ்லோகம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nதகுதி, திறமைக்கு ஏற்ற வேலை அருளும் சுப்பிரமணியர் ஸ்லோகம்\nதகுதி, திறமைக்கு ஏற்ற வேலை அருளும் சுப்பிரமணியர் ஸ்லோகம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nரதீசகோடி ஸௌந்தர்யம் தேஹிமே விபுலாம் ச்ரியம்\nவேலை தேடுபவர்கள் தினமும் துதிக்க வேண்டிய அற்புத மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் சுப்பிரமணியர் ஸ்வாமி படத்திற்கு முன்பு நின்றவாறு 108 முறை துதித்து சுப்ரமணியரான முருகப்பெருமானை வணங்க வேண்டும். கல்வி முடித்து வேலை தேடுபவர்களுக்கும், வேறு வேலையிலிருந்து புதிய வேலைக்க�� முயற்சிப்பவர்களும் இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் துதித்து வந்தால் அவர்கள் விரும்பிய வகையான வேலை கிடைக்கப்பெறுவார்கள்.\nதற்காலங்களில் கல்வி கற்ற அனைவருக்குமே அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. ஒருவருக்கு வேலை கிடைக்க அவரின் தகுதி, திறமை ஆகியவற்றோடு தெய்வ அருளும் அவசியமாகிறது. இம்மந்திரம் கூறி வழிபடுபவர்களுக்கு அந்த தெய்வத்தின் அருளால் அவர்கள் விரும்பிய படியான வேலை கிடைக்கப்பெறுவர்கள்.\nநவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்\nமறைமுக நேர்முக எதிரி, துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கும் முருகன் காயத்ரி மந்திரம்\nmanthiram Murugan-Slokas slogam slokam தகுதி திறமைக்கு ஏற்ற வேலை அருளும் சுப்பிரமணியர் ஸ்லோகம்\n12 ராசிஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு. Continue reading\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nஇன்றைய உலகில் பொருளாதார தேவையை பூர்த்தி. Continue reading\nHOW MANY DEITIES ARE MENTIONED IN GAYATRI MANTRA – காயத்ரி மந்திரத்தில் பல தெய்வங்களை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன\nவிரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்\n‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்-. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nHOW MANY DEITIES ARE MENTIONED IN GAYATRI MANTRA – காயத்ரி மந்திரத்தில் பல தெய்வங்களை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன\nவிரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்\nசண்ட பைரவர் காயத்ரி மந்திரம்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுத��ம் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/02/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-19T06:17:03Z", "digest": "sha1:7LGYLDFNWHH5RYNKEIPDEM4ZRTY6BCMR", "length": 69333, "nlines": 122, "source_domain": "solvanam.com", "title": "மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன் – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்\nவெங்கட் சாமிநாதன் பிப்ரவரி 17, 2011\nஊட்டியில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் நிர்மால்யா மொழிபெயர்த்த உமர் என்ற நாவல் இந்த வருடத்திய சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. நிர்மால்யா அவர்களுக்கும், புத்தகத்தை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள். இச்சமயத்தில் நிர்மால்யா மொழிபெயர்த்த வேறொரு புத்தகத்தின் விமர்சனத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nகாக்கநாடன் பெயரைக் கேட்டது முப்பது முப்பதைந்து வருஷங்களுக்கு முன். எழுதுபதுகளின் பின்பாதியில் தாமோதரன், முத்துக்கோயா போன்ற ஓவியர்களும், சி.ராமச்சந்திரன் போன்ற அன்று தில்லியில் வாழ்ந்த சில மலையாள எழுத்தாளர்களும் பேசக்கேட்டுதான் காக்கநாடன் குறித்து தெரியவந்தது. அவருடைய எழுத்தில் காணப்படும் ஃப்ரெஞ்சு பாதிப்பு பற்றி அவர்கள் சொல்லிக் கேட்டதாக நினைப்பு. ஆனால் காக்கநாடனைப் படிக்கக் கிடைத்தது இப்போதுதான்.\nசாகித்ய அகாடமிக்காக நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ள சிறுகதைகள் சிலவற்றின் தொகுப்பு “யாழ்ப்பாணப் புகையிலை.” மலையாளத்திலிருந்து தமிழுக்கு நிர்மால்யா நிறையவே மொழிபெயர்த்து வந்துள்ளார். காக்கநாடன் கேரள சாகித்ய அகாடமி விஸ்வரூப பரிசு போன்றவை மட்டுமல்ல, தில்லி சாகித்ய அகாடமி பரிசும் பெற்றவர். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற மலையாள சிறுகதைத் தொகுப்பு என்று இப்புத்தகத்தின் அட்டையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது\nஅவர் 1953-ல் பிறந்தவராக பின் அட்டையில் குறிப்பிட்டிருப்பது தவறான தகவலா, ���ல்லை திருத்தப்படாத அச்சுப் பிழையா என்பது தெரியவில்லை. ஒரு வேளை 1935- ஆக இருக்கவேண்டும். காரணம் நான் அவரைப் பற்றி என் மலையாள நண்பர்கள் எழுபதுகளில் பேசக் கேட்டபோது அவர் நிறைய எழுதி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியவராகத்தான் என் மனதில் ஒரு தோற்றம் எழுந்திருந்தது. இருபது வயது எழுத்தாளரைப் பற்றி அந்த மாதிரி பேச்சு எழுந்திராது, அவர் ஜான் கீட்ஸாக இருந்தால் ஒழிய.\nஇக்கதைகள் “ஒப்பனைகளைக் களைந்து விட்டு அசல் மனங்களை நிறுவிக்காட்ட முயற்சிக்கின்றன, பலங்களாலும் பலவீனங்களாலும் கட்டப்பட்ட மனித உறவின் நுட்பங்களே காக்கநாடன் கதைகள்”என்று காக்கநாடனின் இத்தொகுப்புக் கதைகளைப் பற்றி பின்னட்டைக் குறிப்புகள் சொன்னாலும், அதன் சாட்சியங்களை இத்தொகுப்பில் உள்ள சில கதைகளில் காண முடியுமென்றாலும், இக்குறிப்புகள் மிகப் பொதுவானவை, எல்லா நல்ல எழுத்தாளரின் எழுத்துக்களிலும் காணப்படுபவை, எல்லா மனித உறவுகளும் அப்படிப்பட்டவைதானே என்று நினைக்கத் தோன்றுகிறது.\nதரப்பட்ட மொழிபெயர்ப்பிலிருந்து இக்கதைத்தொகுப்பின் காக்கநாடனின் மொழி நடையும், சொல்ல வந்த கதைப்பொருளும் பல வண்ணங்கள் கொண்டவை என்று தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்துப்போன, மிகவும் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்வதென்றால், யுத்தத்தின் இலாகா என்ற கதை அவற்றில் ஒன்று. மிகவும் வித்தியாசமான கரு, மிக வித்தியாசமான கதை சொல்லல் கொண்டது இது.\nடெல் அவீவ் விமான நிலையத்துக்கு இஸ்ரேல் பிரதம மந்திரி பென்யாமின் நெதன் யாஹூ வருகிறார். நீண்ட நேரம் பிரமுகர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் இடத்தில் இருந்தாலும் அவர் என்னைக் கவனிக்கவில்லை என்று கதையை ஆரம்பிக்கிறார் காக்கநாடன். ஏன் கவனிக்கவில்லையென்றால் நான்தான் அங்கு இல்லையே என்று ஒரு நீண்ட வர்ணணைக்குப் பிறகு சொல்பவர் நெதன்யாஹூ என்ற பெயரின் தொடக்க ஆராய்ச்சிக்குப் போகிறார். இஸ்ரேல், நெதன்யாஹூ பின் யிட்டிஷில் எழுதும் யூத எழுத்தாளர் இஸாஹாக், பெயர்களின் அர்த்தங்களை பழைய ஏற்பாட்டில் தேடத் தொடங்கிவிடுகிறார். நெதன்யாஹு என்றால் கடித்துக் குதறும் ஓநாய் என்று பொருள்படும். ஆக, பிரமுகர்கள் ஓய்வெடுக்குமிடத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நெதன்யாஹு தன் பெயரும் தன் பழைய ஏற்பாட்டில் தன் சரித்திரத் தொடக்கமும் சொல்லும் ஓநாயல்ல நான�� என்று நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை எண்ணிப்பார்க்கிறார். இன்று சரித்திரமும் அரபு நாடுகளும் அமெரிக்காவும் அந்த நிலையில் வைத்துவிட்டதே. கற்பனையில் காக்கநாடன் அவரைச் சந்தித்துப் பேசுகிறார். க்ளிண்டன் பயல், மோனிக்க லெவென்ஸ்கி பற்றியெல்லாம் பேசுகிறார்கள்.\nஇதற்கு நேர் எதிராக ஒரு கதை. ‘ராணி, அன்பே வா”. இரண்டு குடிகாரர்கள் சீட்டு விளையாடுகிறார்கள். அதில் ஒருத்தர் குடியும் சீட்ட்டாட்டமும் முடிந்து தூக்கத்தில் “ராணி, என் அன்பே வா, ”என்று புலம்ப, அதைக் கேட்ட அவர் மனைவி தன் கணவனோடு சண்டை போட, இன்னொருவர் மனைவி, அவளைச் சாந்தப்படுத்துகிறார் ”இந்தக் குடிகாரன்கள் இப்படித்தான் தூக்கத்தில் உளறுவான்கள். உன் புருஷன் தூக்கத்தில் கூப்பிட்டது, க்ளாவர் ராணியை, ஸ்பேட் ராணியை” என்று சொல்லி அவள் சந்தேகத்தைத் தீர்க்கிறாள். இது ஒரு காலகட்டத்திய குமுதம் ஆனந்த விகடன் கதையாக இருக்கிறது. தமிழ் சூழலில் சாகித்ய அகாடமி விருது பெற லாயக்கானதுதான். ஆனால் மலையாளத்திலுமா இந்தக் கண்றாவி\nநம்மூர் முற்போக்குகள் எழுதுவது போலவும் கதைகள் இருக்கின்றன. முதல் கதை “யாழ்ப்பாணப் புகையிலை” அந்த ரகம்தான். சிறுவயதில் தன் பாட்டிக்குக் காரமும் சுவையும் நிறைந்த யாழ்ப்பாணப் புகையிலை வாங்கிக் கொடுத்து வந்தவன், பாட்டி இறந்து பெரியவனான பிறகு, இலங்கை சென்றவன், கலவரத்தின் போது ஓடி வந்துவிடுகிறான். அவனை ஒரு அசரீரி நிந்திக்கிறது. “நீ ஒரு நீசன், நன்றி கெட்டவன், பாட்டியை மறந்தவன். யாழ்ப்பாணப் புகையிலையின் வீரியத்தைத் தொலைத்துவிட்டுக் கரையேறியவன், கொடியவன், குரூரமானவன்…” இத்யாதி. உடனே இவனுக்கு புத்தி தெளிந்து, “இல்லை, இதோ நான் புறப்படுகிறேன் ஒன்று எதிரிகளை அழித்து என் பிறவியை மீட்பேன் அல்லது போர்க்களத்தில் வீழ்ந்து மடிவேன், இது சத்தியம், சத்தியம்…” வகைறா என்று சபதம் இடுகிறான். “அவனுக்காக நெற்றிக்காயத்துடன் ஒரு நகரம் காத்திருக்கிறது” என்று கதை முடிகிறது. நம்மூர் முற்போக்கு வியாதி அங்கும் பரவியிருக்கிறது போலும்.\nஹவாலா, போஃபர்ஸ், எஷியாநெட் எல்லாம் கிண்டல் செய்யப்படுகிறது ஒரு கதையில். (பாண்டுரங்கனுக்காக ஒரு முன்னுரை) கபிலவாஸ்துவிலிருந்து மறுபடியும் சித்தார்த்தன் கிளம்புகிறான் உறங்கிக்கொண்ட��ருக்கும் தன் மனைவியையும் குழந்தையையும் விட்டு ஒரு கோடரியைக் கையிலேந்தி. எதற்காக இன்னமும் அழிவும் மரணமும், துக்கமும் உலகை விட்டு நீங்கவில்லை. என்ன செய்யப் போகிறான் இன்னமும் அழிவும் மரணமும், துக்கமும் உலகை விட்டு நீங்கவில்லை. என்ன செய்யப் போகிறான் திரும்ப ஒரு முறை கயாவுக்குச் சென்று தனக்கு ஞானோதயம் அளித்த அந்த போதி மரத்தை வெட்ட. (சித்தார்த்தனின் கோடாரி)\nதன் இருபதாவது வயதில் தில்லியில் பழக்கம் கொண்ட ஒரு மலையாள தாசியின் பெண் தான் இப்போது தன் முன் உட்கார்ந்திருக்கும் தன் உதவியாளி என்று அவள் முகத்தைக் கண்டு சந்தேகம் கொண்டு அவள் அம்மை யார், அவள் பெயர் என்ன என்று கேட்டு அவள் தன் பெண் என்று கண்டு அவள் வீட்டுக்குப் போகிறான், அவள் அம்மையை ஏற்றுக் கொள்ள. (மாற்றங்களின் பனிக்காலம்). இப்படிப்பட்ட கதைகளும் இருக்கின்றன.\nஇந்த சந்தர்ப்பத்தில் ஒன்று சொல்லவேண்டும். நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி. மொத்தத்தில் அவரது மொழிபெயர்ப்பு திருப்திகரமாகவே இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். மலையாளமும் தமிழும் மிக நெருங்கிய மொழிகள் என்பதால் இன்னும் கொஞ்சம் சுதந்திரத்தோடு மலையாள வாசனையோடேயே மொழிபெயர்த்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் இதற்கு அர்த்தம், இன்றைய தமிழின் குணவிசேஷங்களை மறந்துவிடவேண்டும் என்பதல்ல. உதாரணத்திற்கு ஒன்றைச் சுட்டிக் காட்டலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கதையில், தில்லி ஜி.பி.ரோடில் இருக்கும் தாசிகளின் அறைகளை, “விந்து மணக்கும் அறைகளை அடைந்தாள்” என்று ஒருவர் வர்ணித்தால் படிக்கவும் கஷ்டம். இன்றைய தமிழ் மொழி தரும் நெருடலும் அதிகம். மூலத்தின் மலையாள பிரயோகங்கள் பற்றி எனக்கொன்றும் தெரியாது. அதை நிர்மால்யா தான் சொல்ல வேண்டும். “விந்து மணக்கும் அறைகள்” இன்னும் சில இடங்களிலும், வேறு கதைகளிலும் வருகின்றன. அனேகமாக தாசிகளின் அறைகள் “விந்து மணக்கும் அறைகள்” என்றே வர்ணிக்கப்படுகின்றன. இந்த மாதிரி இடங்களில் மலையாள மூலத்தை கட்டாயம் தமிழ்ப்படுத்தியிருக்கவேண்டும். இது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளின் அர்த்தங்கள் நாளடைவில் பாதை மாறுவதை மனத்தில் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. மிகவும் உறுத்தலாக இருந்ததை மாத்திரம் சொன்னேன். பொதுவில் நிர்மால்���ாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி எனக்கு ஏதும் பலமான மறுப்புகள் கிடையாது. பெரும்பாலும் திருப்தி தரும் ஒன்று என்றே சொல்லவேண்டும்.\nபேபிச்சனையும் அன்னக் குட்டியையும், பால்ய வயதில் கொண்ட பாசம், காதல் கனவுகள் இணைக்கின்றன. ஆனால் வயது வந்ததும் பேபிச்சன் அமெரிக்காவிலிருந்து ஊருக்கு வரும் வழியில் ஹீத்ரூ விமான நிலையத்தில், அன்னக்குட்டியை வாடிக்கனிலிருந்து திரும்பும் கன்னியாஸ்த்ரீ அன்னா அக்விலா ப்ரிஸ்காவாக சந்திக்கிறான். அன்னக்குட்டி தன்னை கர்த்தரோட மணவாட்டி என்று சொல்கிறாள், பேபிச்சனிடம். (அன்னா அக்விலா ப்ரிஸ்கா)\n‘முடிவில் ஒரு பயணம்’ என்ற கதையில் தான் மறுத்து ஒதுக்கிய ரவீந்திரனை விட்டு விலகி ஓவியம் பயின்று வாழ்க்கையில் தனித்தே வெற்றி பெற்று வந்த நிர்மலா, தன்னை ஒரு ஓவிய விமர்சகன் பலவந்தப்படுத்தும் நிகழ்வுக்குப் பிறகு, ரவீந்திரனிடமே திரும்பச் செல்கிறாள். ‘கர்னலும் நண்பனும்’ கதையில் கர்னல் தன் நண்பனாகவும் வேலையாளாகவும் பழகும் தன் வேலையாள், அவன் மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் தன் பிறந்தநாளென்று சொல்லி பரிசுகளும் விருந்தும் கொடுத்து நான் இனி சந்தோஷமாகச் சாவேன் என்று சொல்லி செத்துப்போகிறான். இப்படிப்பட்ட ஒரு காசிம் ஹாஜியை ‘இனிப்புப் பதார்த்தம்’ என்ற கதையிலும் பார்க்கிறோம்.\nஇப்படி நடையிலும் சொல்முறையிலும், சொல்லப்படும் பொருளிலும் வித்தியாசப்பட்ட பல வகைகள் கொண்டது இந்தத் தொகுப்பு. சில கதைகளின் தமிழ் முற்போக்குத்தனமும் தமிழ் சினிமாக் குணமும் கொண்டிருப்பதைக் காண கஷ்டமாக இருக்கிறது.\nநெதன்யாஹூவை அவருடைய வம்சாவளியை பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பித்து, அய்யா நான் ஒநாய் இல்லை என்று பாவம் கதற வைத்த ‘யுத்தத்தின் இலாகா’ கதை தவிர வேறு எதுவும் எனக்குச் சிறப்பாகச் சொல்லத் தெரியவில்லை. கட்டாயம் காக்கநாடன் இக்கதைகளை விட பெரிய ஆளுமையாகத்தான் இருக்கவேண்டும்.\nயாழ்ப்பாணப் புகையிலை: காக்கநாடனின் சிறுகதைத் தொகுப்பு.\nமலையாள மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பு நிர்மலா. ப.160. வெளியீடு: சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை -18 விலை ரூ 85.\nPrevious Previous post: எறும்புகளின் ஜீனோம், யானை டாக்டர், செயற்கைக்கால் யானை\nNext Next post: பழநி முத்தையா பிள்ளை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர���வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற���கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம��� பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க��ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ��ரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/24836/", "date_download": "2021-01-19T06:15:20Z", "digest": "sha1:SOGWVWOUUFYMUW7AIR7E43F54TWZBRFU", "length": 11713, "nlines": 96, "source_domain": "vampan.net", "title": "யாழில் மாணவிக்கு சறத்தை துாக்கி குஞ்சுமணி காட்டிய குடும்பஸ்தர்!! தாய்க்கும் அடி!! பொலிசார் அசமந்தம்!! - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nகிசு கிசு புதினங்களின் சங்கமம்\nயாழில் மாணவிக்கு சறத்தை துாக்கி குஞ்சுமணி காட்டிய குடும்பஸ்தர் தாய்க்கும் அடி\nதென்மராட்சி, தனங்கிளப்பு பகுதியில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்\nகொடுத்ததுடன் , மாணவியின் தாயார் மீதும் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக பொலிஸார்\nஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அயலவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nதனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் அயல் வீட்டில் வசிக்கும்\nநபர் , வெள்ள நீர் தனது வீட்டு வளவுக்குள் வராத வகையில் அயல் வீட்டு வாசலில் இருந்த மண்ணை வெட்டி , தனது வீட்டு வேலிக்கு போட்டுள்ளார்.\nஅதனை அவதானித்த வீட்டுப்பெண், எதற்காக எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் மண்ணை\nஎடுக்குகிறீர்கள், இப்படி என்றால் , எங்கள் வீட்டு வாசலில் வெள்ளம் தேங்கும் , என கூறியுள்ளார்.\nஅதற்கு மண்ணை வெட்டிக்கொண்டு இருந்த நபர் , கையில் இருந்த மண் வெட்டியால் அப்பெண்ணை தாக்கியுள்ளார். அதனால் அவர் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார். அதனை அவதானித்த வீட்டிலிருந்த தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் மகளான பாடசாலையில் கற்கும் மாணவி , ஓடி வந்த போது ,குறித்த நபர் தன்னுடைய சாரத்தை கழட்டி விட்டு மாணவியை நோக்கி “வா .. ” என அழைத்துள்ளார்.\nஅந்நபரின் குறித்த செயலால் அருவறுப்படைந்த மாணவி பயத்தினால் வீட்டினுள் ஓடி சென்று\nகதவினை பூட்டி விட்டு கூக்குரல் இட்டத்துடன் , கிராம அலுவலகர் மற்றும் பொலிஸாருக்கும்\nஅதேவேளை மாணவியின் கூக்குரலை அடுத்து அயலவர்களும் கூடியதை அடுத்து மயக்கமுற்ற பெண்ணை\nமீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.\nசம்பவ இடத்திற்க்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் தாக்கிய நபரை\nஇந்த நிலையில் தற்போது அந்நபர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் , அவர் தான் தாக்கியதற்காக 2\nஆயிரம் ரூபாய் பணம் தருவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளதாகவும் , அதற்கு அவர்கள் சம்மதிக்க\nவில்லை எனவும் அயலவர்கள் கூறுகின்றனர்.\nஇதேவேளை கணவர் இல்லாது தனது மகளுடன் தனித்து வாழும் குடும்பப் பெண் மீது தாக்குதல்\nநடாத்தி , மாணவியுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட நபர் மீது உரிய நடவடிக்கை\nஎடுக்கப்படவில்லை. ஆதரவற்று நிற்கும் அந்த குடும்பம் , அந்நபரினால் தமக்கு மீண்டும் ஏதேனும்\nஆபத்து நடந்து விடுமோ எனும் அச்சத்தில் உள்ளனர்.\nஎனவே இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி , பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ\nவேண்டும் என்பதுடன் , தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஆவன\nசெய்ய வேண்டும் என ஊரவர்கள் கோரியுள்ளனர்.\n← கிளிநொச்சியில் கசிப்புக்கு எதிராக போராடும் இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை\nநேற்று யாழில் 36 பேருக்கு தொற்றுறுதி; கொரோனா ஒழிப்பு தேசிய செயலணி ஆதாரப்படுத்தியது\nவடக்கு மாகாண ஆளுநர் நான் இல்லை\nமலேசிய முன்னாள் பிரதமர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா\nரணில் விரைவில் கைது செய்யப்படவுள்ளார்\nமேஷம் இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்,\nஇந்தியச் செய்திகள் கிசு கிசு புதினங்களின் சங்கமம்\nசித்ராவுக்கு ஹோட்டலில் நடந்தது என்ன இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் எடுத்த வீடியோ \nசித்ரா போனுக்கு பல பி ர மு கர்களிடமிருந்து அ ழைப்பு வரும் எ ன்றும் ஏன் இப்படி அ ழைப்பு வந்தது, அதன் பி ன்\nகிசு கிசு சினிமா புதினங்களின் சங்கமம்\nசித்திரா 3 ஆண்களுடன் அந்தரங்கம் குடிப்பழக்கமும் இருந்ததாம்\nகிசு கிசு புதினங்களின் சங்கமம்\nயாழில் மாணவிக்கு சறத்தை துாக்கி குஞ்சுமணி காட்டிய குடும்பஸ்தர் தாய்க்கும் அடி\nகிசு கிசு புதினங்களின் சங்கமம்\nயாழில் பேஸ்புக்கில் யுவதியின் அந்தரங்கம் முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/95929", "date_download": "2021-01-19T05:43:36Z", "digest": "sha1:4CJ6IZHIXR66P7H54A2KWELTPQNPK6EU", "length": 72595, "nlines": 327, "source_domain": "www.arusuvai.com", "title": "கண்கள் மற்றும் இமை பராமரிப்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகண்கள் மற்றும் இமை பராமரிப்பு\nநம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.\n\"கண்களின் வார்த்தைகள் புரியாதா\" என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.\nபேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.\nகண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.\nகண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.\nகண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்���ளை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.\nஉங்கள் குறிப்புகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இது தான் எனது முதல் பின்னூட்டம். கண்களை அழகாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறப்பான ஆலோசனைகளை கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி. எனக்கு ஒரு சந்தேகம். Pregnant ஆக இருக்கும் போது threading செய்து கொள்ளலாமா\nஉங்கள் ஆலோசனை சொல்லுங்கள்.மேலும் ஒரு சந்தேகம், கண் இமைகள் உதிர்வதை தடுக்க முடியுமா\nஅழகான கண்களுக்கு அதையும்விட அழகாக டிப்ஸ்...\nஇந்த ஐலனர் போடும்போது கரையாமல் இருக்க த்ரமான வாட்டர்ப்ரூப் ப்ராண்ட்\nநான் டவ் ஐலனர் யூஸ் செய்கிறேன்..அது மிகவும் லைட்டாக இருக்கு\nஅப்புறம் அலோவேரா ஜெல் அப்படியே பச்சையாக(raw aaga) யூஸ் பண்ணாலாமான்னு சொல்லுங்க\nமெயில் அனுப்பியுள்ளேன்...நேரமிருக்கும்போது பதில் போட்டால் போதும்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஉங்களோட இந்த பகுதி ரொம்பவே useful லா இருக்கு. ரொம்ப நன்றி. எனக்கு ஒரு டவுட். என்னோட கண்ணு நல்ல white டா இல்லாம லைட் எல்லோ கலர் ல clear ரா இல்லாம இருக்கு அதுக்கு எதாச்சு treatment பண்ணலாமா எனக்கு நல்ல white டா இருக்கணும்னு ஆசை. ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்க உங்க ப்ரீ டைம் ல...\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nதேவா மேடம் எப்படி இருக்கீங்க\nரொம்ப அழகாக கண்களின் பராமரிப்பை சொல்லி இருக்கின்றீர்கள்.\nபடிக்கும் போதே ஆசையாக் இருக்கின்றது.\nஇந்த கருவளையம் குடும்பத்தில் நம் தாய் தந்தையருக்கு இருந்தால் கூட வருமல்லவா...(ஒரு சந்தேகம்தான்).என் அப்பாவிற்க்கு நல்லா அச்சா தெரியும் அளவிற்க்கு இருக்கும்.அதே போல் நாள் செல்ல செல்ல என் அக்கா ஒருவருக்கும் வந்து விட்டது.அவர் நீங்கள் சொல்லியது போல் உருளைகிழங்கு சாறு தேய்ப்பது்,வெள்ளரி சாறு தேய்ப்பது என ஏதாவது ட்ரை பண்ணி பார்க்கும்..ஆனாலும் பலனில்லை.\nஇப்போது மூன்று வருடங்களாக என்னையும் அது தொத்தி கொண்டது.ஆனால் நான் “அக்காவே முயர்ச்சி செய்து நொந்து போச்சு நாம என்ன செய்ய...”என எண்ணி எதையும் முயற்ச்சி செய்யவில்லை.\nஆனால் இப்போது இங்கே (துபாயில்..)மால்களில் கார்னியர் ஐ ரோலர் பற்றி விளம்பரம் செய்கிறார்கள்.எனவே ஒரு சிறு நப்பாசை உபயோகித்து பார்க்கலாமான்னு.இதோ உங்கள் கண்கள் பற்றிய பகுதி பார்த்ததும் உங்களிடமே கேட்டு விடலாமென ஓடி வந்திருக்கேன்.\nநேரம் இருக்கும்போது உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்.அது போதும்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nதலைமுடி பராமரிப்பில்,குழந்தைகளுக்கு ஹேர் மாய்ட்சரைங்க் லோஷன் வாங்குவது பற்றி கேட்டிருந்தேன்...அதுபற்றி முடியும்போது சொல்லுங்கள்.\nபிறகு மற்றுமொரு சந்தேகம்,குழந்தைகளுக்கு ஜான்சன்ல ஷாம்பூ வித் கண்டிஷனர்/தனியாக கண்டிஷனரோ கிடைப்பதில்லை..என்ன உபயோகிக்கலாம்\nகார்னியர் under eye dark cicle lightnening cream வாங்கினேன்.அது தினமும் உபயோகப்படுத்தலாமாஅப்போதுதான் எஃபெக்ட் இருக்குமாஇல்லை அதிக எபெக்டிவ் என்று வெளியில் செல்லும்போதுதான் உபயோகப்படுத்தவேண்டுமா\nfadeout cream டேரக்டா ஃபௌண்டடேஷனுக்கு முன் அப்ளை பண்ணலாமாஇல்லை fairness cream use பண்ணிய பிறகு போடணுமா\nமன்னிச்சுக்கங்க...சில்லி டௌட்ஸ் நிறைய வருது......தவறாக எடுத்து கொள்ள மாட்டீங்கன்னு நம்பறேன்..\nநிறைய சந்தேகங்கள் இருக்கு...எல்லாம் ஓரே நேரத்தில் எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் இப்போது நிறுத்தி கொள்கிறேன்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nதலைமுடி பற்றிய முந்தைய பதிவிலேயே நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இருக்கிறது. கருவுற்றிருக்கும்போது த்ரெட்டிங் செய்ய வேண்டாம். விளக்கமான பதிலுக்கு முந்தைய பதிவினைப் பாருங்கள். கண் இமை முடி உதிராமல் இருக்க தினமும் உறங்கும் முன் இமையின் வேர்க்கால்களில் படுமாறு விளக்கெண்ணெய் தடவுங்கள். இதுவே சிறந்த பல தரக்கூடிய மருந்து. மஸ்காரா, ஐ லைனர் போன்றவைகளிலேயெ இப்போது முடியை பாதுகாக்கும் தயாரிப்புகள் வந்துவிட்டன. அதனை லேபிள் பார்த்து உபயோகியுங்கள். கண்ணை கசக்காமல், தினமும் உறங்கும் முன் ஒரு முறை கழுவுங்கள்.\nஹாய் இளவரசி - ஐலைனர்\n உங்க மெயிலைப் படிச்சுட்டேன். பதில் அனுப்பதான் தாமதமாகுது. சாரி. கொஞ்சம் ஃபீவரிஷா இருக்கறதால நாளைக்கு ஆபிஸ் மட்டம்தான்னு நினைக்கிறேன். இப்பக்கூட ஒரு மெசேஜ் அனுப்பினேன். உங்களுக்கு கிடைச்சுதான்னு தெரியல. நீங்க ரெவ்லான் ப்ளாக்கி ப்ளாக் ஐலைனர் யூஸ் பண்ணுங்க. எவ்வளவு நேரமானாலும் கரையாமல் இருக்கும். சிலர�� உரித்தெடுக்கற மாதிரி வாட்டர்ப்ரூப் ஐலைனர் யூஸ் பண்ணுவாங்க. அது நேச்சுரல் லுக் கொடுக்காது. தனியா பள பளப்பா தெரியும். இந்த ரெவ்லான் ஷேட் நல்லா இருக்கும். அலோவேராவை ப்ரெஷ்ஷா எடுத்து உபயோகிக்கலாம். அது மிகவும் சுத்தமானது மட்டுமில்லாம நல்ல பலனையும் கொடுக்கும். காலில் ஆணி போன்ற பிரச்சணை உள்ளவர்களுக்கு கூட இப்படி பிரெஷ்ஷான அலோவேராவைத்தான் வெச்சு கட்டுவாங்க. அதோட பிரெஷ்ஷா இருக்கும்போது அது நல்ல ஒரு சன் டான் ரிமூவராவும் செயல்படும்.\nகண்ணைப் பத்தி நீங்க சொல்லி இருக்கறது படிச்சு எனக்கு ஆச்சரியம். ஏன்னா, எனக்கும் சின்ன வயசில் இப்படி வெள்ளையா இருந்த கண், காலேஜ் படிக்கும்போது அத்தனை வெள்ளையா இல்லாம இருக்குதேன்னு, நானும் என் கஸின்கிட்ட கேட்டேன். அவங்க கண் டாக்டர். அவங்க சொன்னது இதுதான். கண் அப்படி வெள்ளையா இருக்கறதைவிட கொஞ்சம் நிறம் கம்மியா இருக்கறதுதான் நார்மலாம். நல்லதும் கூடன்னு சொன்னாங்க. அதைக் கேட்டு சமாதானம் ஆச்சு. இனி கண்ணை மறுபடியும் வெள்ளை நிறமாலாம் மாத்த முடியாது. ஆனால் நல்ல தெளிவா வெச்சுக்க பன்னீர் உதவும். பஞ்சில் நனைச்சு வெச்சா டயர்னெஸ் போகும். அதோட டீ பேக்கும் பலன் தரும். நல்ல தூக்கம் , பன்னீர் அப்ளிகேஷன் உங்க கண்ணை தெளிவா அழகாக்கும். மேலும் கண்ணின் உள்ளே பளபளப்பு குறைந்து , வறண்டு காணப்பட்டாலோ, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்க்க நேரிட்டாலோ, Murine Artificial Tears வாங்கி அதில் குறிப்பிட்டுள்ள படி 2 அல்லது 3 சொட்டு கண்ணில் விட்டு கொஞ்ச நேரம் இடமும் வலமுமா கண் முழியை அசையுங்க. இது என் கணவர் அவர் பேஷண்டுகளுக்கு ப்ரிஸ்க்ரைப் செய்வதாய் சொன்னது. இதைத்தான் நான் அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்க்கற அன்னைக்கு செய்யறேன். கண்ணில் உறுத்தல் இல்லாமல் கண் பளிச்சுன்னு ஆகுது.\n பரம்பரையா கருவளையம் வர்றது உண்டுன்னாலும் அதை முதலில் கன்பர்ம் பண்ணிக்குங்க. கருவளையம் போக எந்த ப்ராடெக்ட் உபயோகிக்கிறீர்களோ அதனை நிறுத்தாமல் தொடர்ந்து (கருவளையம் போகும்வரை) உபயோகிக்க வேண்டும். நடுவில் வேறு ஒரு ப்ராடெக்டுக்கு மாறிவிடக்கூடாது. தொடர்ந்து இரு வேளை காலை இரவு என்று மிகவும் சிறிய அளவில் க்ரீமை எடுத்து தடவுங்கள். கண்ணுக்கு அடியில் எப்போதுமே க்ரீம் இருத்தலும் கூடாது. எனவே இரு வேளை மட்டும் போதும். அதுவும் கூட 3 மணி நேரம�� கழித்து சோப் போடாமல் கழுவி விடுங்கள் அல்லது பன்னீர் கொண்டு துடைத்து விடுங்கள். நேச்சுரலான ரெமெடி என்றால் பால் ஆடை அல்லது தயிர் நல்ல பலனைத் தரும். ஆனால் நாளாகும். குடும்பத்தினரிடையே இருக்கும் உணவு, தூக்க பழக்க வழக்கமும் ஒரு காரணமாகிறது. எக்காரணம் கொண்டும் ஸ்க்ரப்பினை கண் அருகே உபயோகிக்காதீர்கள். கார்னியரைக் காட்டிலும் உங்களுக்கு ஓலே ஜெல் சரியான தீர்வாக இருக்கும். மேக்கப் போடும்போது கன்சீலர் கொண்டு கருவளையத்தை மறைத்து விடலாம்.\nஆனால் இதையெல்லாம் செய்யத் தொடங்கும் முன்பு ஒரு கண் மருத்துவரிடமோ அல்லது தோல் மருத்துவரிடமோ சென்று உங்களுக்கு பரம்பரை காரணமாக கண்ணிற்கு அடியில் உள்ள தோல் மிகவும் மெலிதாக இருக்கிறதா, கருவளையம் அதனால் ஏற்பட்டதுதானா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களே கூட நல்ல ஒரு மருந்தினை பரிந்துரைக்க கூடும். ஏனென்றால் கண் அடியில் உள்ள தோல் மிகவும் மெலிதானதாக இருந்தால் ஏற்படும் கருவளையத்தை மறைக்க முடியுமே தவிர நீக்க முடியாது.\nஹாய் இளவரசி - ஹேர் கண்டிஷணர்\nஉங்க பொண்ணுக்கு இப்போதிருந்து ஹேர் மாய்ச்சுரைசிங் லோஷன் தேவையில்லை என்பதே என் அபிப்ராயம். குழந்தைகளின் தலைமுடி அத்தனை சீக்கிரம் வறண்டு விடாது. மீன், பாதாம் போன்றவற்றை அதிக அளவில் கொடுத்தாலே போதும். ஜான்சன் பேபி ஷாம்பூவில் கண்டிஷணருடன் சேர்ந்த ஷாம்பூ தேடுவதைவிட(அது சில நாடுகளில்தான் கிடைக்கிறது), ஜான்சன் ஜூனியர் ஷாம்பூவில் வித் கண்டிஷருடன் கிடைப்பதை வாங்குங்கள். இந்தியாவிலேயே ஜூனியர் ஷாம்பூக்கள் 4 வெரைட்டியாக கிடைக்கிறது. ஜான்சன் கிடைககவிட்டால் Huggies, Cussons லும் உபயோகிக்கலாம்.\nமேலே அப்சராவுக்கு சொல்லி இருப்பதைப் போல ஐ க்ரீம் தினமுமே உபயோகிக்க வேண்டும். அண்டர் ஐ க்ரீம் போட்டுக் கொண்டு வெளியில் செல்வது நல்லதல்ல. எளிதாக அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வீட்டில் இருக்கும் நேரங்களே உகந்தது. அதே போல பேட் அவுட் க்ரீம் இரவில் அல்லது சூரிய வெளிச்சம் படாமல் இருக்கும்போது உபயோகிக்க வேண்டிய க்ரீம். இது பேர் அண்ட் லவ்லி போன்று மேக்கப் போடும் முன் உபயோகிக்க கூடிய க்ரீம் இல்லை. ஒரு வித மருந்து என்று சொல்லலாம். வெயிலில் போட்டுக் கொண்டு சென்றால் முகத்துக்கு தீங்குதான் நேரும்.\nஎத்தனை கேள்வி வேணும்னாலும் கேளுங்க. தயக்கம் எத��க்கு எல்லாரும் தெரிஞ்சக்கணும்னு தானே தனி செக்ஷனே அழகுக்குறிப்புக்கு இருக்கு. எனக்கு ஒண்ணும் சிரமம் இல்லை. நிச்சயம் தப்பாலாம் நினைச்சுக்க மாட்டேன். அதனால இனிமே தயக்கமெல்லாம் வேணாம்.\n இப்ப ஒரு சில மாதங்களாக திடீர்ன்னு முகம் கருத்துவிட்டது.... நானும் என்னவோ பூச்செல்லாம் வாங்கி பூசிட்டேன்... வர வர கோல்டன் பிரெவுன் ( அப்படியான்னு கேள்வி கேக்க கூடாது) கலர்ல இருந்த நான் டார்க் சாக்லெட் பிரவுனியா மாறிட்டேன்... நிச்சயமா கொஞ்சம் பிரச்சனை ஸ்விமிங் போனது பிளஸ் ஹார்மோன்... இதுக்கு கொஞ்சம் மாத்த என்ன செய்ய...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஹாய் இலா, எப்படி இருக்கீங்க முகத்தோட கலரை மறுபடியும் கொண்டு வந்துடலாம். தினமும் கேரட் ஜூஸ் சாப்பிடுங்க. முகத்துக்கு பப்பாளி சாறு, உருளைகிழங்கு சாறு அல்லது அலோவேரானு எதாவது ஒண்ணை குளிக்கறதுக்கு முன்னாடி தடவுங்க. நைட் பேட் அவுட் போதும். கொஞ்ச நாளில் சரியாயிடும். ஆலிவ் ஆயில் ஒத்துக்கும்னா மத்த சாறுகளுக்கு பதிலா அதையே குளிக்கறதுக்கு முன்னாடி முகத்தில் தடவலாம். வாரம் இரண்டு முறையாவது தயிர் கலந்த பேக் போடுங்க. இப்ப நான் கொஞ்ச நாளா Palmers ஆலிவ் பட்டர் முகத்துக்கு லேசா அப்ளை பண்ண ஆரம்பிச்சேன். நல்ல ரிசல்ட் தெரியுது. எனக்கு ஆலிவ் ஆயில் அலர்ஜி ஆயிடும். ஆனால் இந்த ஆலிவ் பட்டர் ஒத்துக்குது. இப்பலாம் Base ஆ அதைத்தான் யூஸ் பண்றேன். ஸ்கின்னும் சரி ஸ்மூத் ஆகுது. உடம்புக்கு சூப்பர் சாய்ஸ்னு சொல்லணும். அத்தனை சாப்ட்டா ஆக்குது. ஸ்கின் க்ளோவும், கலரும் நல்லா கொடுக்குது. ட்ரை பண்ணிப் பாருங்க.\nஹாய் தேவா மேடம் நலமா...\nஎங்களை போன்றவர்களின் சந்தேகத்திற்க்கு அழகான முறையில் பதில் சொல்கின்றீர்கள்.அதற்க்கு என் மனமார்ந்த நன்றிங்க.\nநான் ஏதும் மேக்-அப் என்று ஏதும் போடுவதில்லை.என்சாண்ட்டர் பவுடர் மட்டும் தான் போடுவேன்.\nஇப்பதான் இரண்டு மாத காலமாக பாண்ட்ஸ் க்ரீம் உபயோகபடுத்தி பார்த்தேன்.\nஎன் முகத்தை பார்ப்பவர்கள்(என் கணவர் உள்பட..))ஏன் திடீர்னு முகம் கருத்து போய் உள்ளது என்றும் கேட்க தொடங்க அதை நிறுத்தி விட்டு போன பதிவில் உங்களிடம் சொன்னது போல் ஃபேரவர் ஃபேஸ்வாஷ் மற்றும் க்ரீம் உபயோகபடுத்த தொடங்கி உள்ளேன்.மற்றபடி நீங்கள் சொல்லி இருப்பது போல் ���டுக்க போகும் முன் ஒரு முறை முகம் கழுவி விட்டு படுக்கிறேன்.\nபார்ப்போம் நீங்கள் சொல்வது போல் நிரந்தரமாக போக கூடியதாக இருக்கலாம்.\nஉங்களின் அடுத்த தலைப்பினையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஹாய் deva mam உங்கள் அழகு\nஉங்கள் அழகு குறிப்பு பல படித்துள்ளேன்.எனக்கு பல வகையில் மிகவும் உபயோகமாக இருந்துள்ளது.இப்போ குழந்தை பிறந்தவுடன் அவள் அழகுமீதுதான் அதிக கவனம் செல்கிறது.என்னுடைய கேள்விக்கு வருகிரேன்.என் பொண்ணு இப்போ 10 மாதம் நடக்கிறது 5 மாதத்தில் துபாய் வந்தேன் அதற்கு முன்வரை நல்லா கலரா இருந்தாள் இங்கு வந்து கலர் கொஞ்சம் கொஞ்சமா குறைந்துள்ளது.என் மகளின் பழைய நிறம் வர எதாவது டிப்ஸ் இருக்கா சொல்லுங்கள்.\nதேவா... கண்ணை சுற்றி வரும் கருவளையம்'கு நீங்க சொன்ன வைத்தியம் என் தங்கைக்கு ரொம்ப பயன்படும். முயற்சி செய்ய சொல்றேன். வீட்டில் செய்துக்க கூடிய நல்ல நல்ல குறிப்பு குடுக்கறீங்க. வாழ்த்துக்கள்.\nதேவா மேடம், உங்கள் பதிவினை பார்த்தேன். உங்கள் பதிலுக்கு நன்றி. ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கமாக விரிவாக நீங்கள் பதில் அளிப்பது அருமை. வாழ்த்துக்கள்.\nஉங்க பதில இன்னிக்கு தான் பாத்தேன்.சாரி ரொம்ப நாள் கலுச்சு பாத்ததுக்கு. உங்க பதில் பாத்து ரொம்ப சந்தோசம். உடம்புக்கு முடிலன்னு சொன்னீக இப்ப எப்பிடி இருக்கு நான் எப்பவுமே கம்ப்யூட்டர் பாக்கற அது கூட காரணமா இருக்கும்னு நெனக்கரன் நீங்க சொன்னதுல இருந்து. எனக்கு டைம் ஒதுக்கி பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\n உங்க பொண்ணோட நிறம் குறைஞ்சுடுச்சுன்னு எழுதி இருக்கீங்க. எல்லா குழந்தைகளுமே பிறந்த போது இருந்த நிறத்தில் எப்போதும் இருப்பதில்லை. கவலை வேண்டாம். நீங்கள் நல்ல பேபி ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பாட்டுங்கள். குளிக்க வைக்க பேபி சோப் அல்லது பேபி லிக்விட் சோப் உபயோகியுங்கள். அதிக நறுமணமுள்ள எதுவும் உபயோகிக்காதீர்கள். லாவண்டர் கூட குழந்தைகளின் நிறத்தை குறைக்கும். தண்ணீர் மாற்றம் கூட நிறம் குறைய காரணமாக இருக்கலாம். குளித்த பிறகு பேபி லோஷனை தடவி விடுங்கள். இது தவிர தினமும் நான் என்னுடைய குறிப்பில் கொடுத்தி���ுக்கும் பொடியினைக் கூட தயாரித்து உபயோகிக்கலாம். நல்ல நிறம் கொடுக்கும்.\nதொடர்ந்து உங்கள் பதிவுகள் படிச்சுட்டு இருக்கேன். கண்களின் நிறம் பற்றி நீங்க சொல்லியிருக்கும் விளக்கத்துக்கு நன்றி. காரணம் என் கணவர் தன்னுடைய கண்களின் நிறம் பற்றி எப்போதும் கவலைப் படுவார். இனி, நானும் பன்னீரை பஞ்சில் நனைத்து வைக்கும் முறையை முயற்சி செய்கிறேன்.\nகண்களின் அடியில் கருவளையத்துக்கு நீங்க முன்னாலேயே சொன்ன மாதிரி, கார்னியர் புராடக்டை என் மகளை உபயோகிக்க சொன்னேன். நல்ல பலன் தெரிகிறது. நன்றி தேவா.\nஹாய் தேவா மேடம் எப்படி இருக்கீங்க வீட்டிலேயே கண் மை தயாரிக்கறது எப்படினு தெரிஞ்சா சொல்லுங்க மேடம்.\nவீட்டில் கண்மை தயாரிக்கும் முறை\nஹாய் வினோஜா, வீட்டிலேயே கண்மை தயாரிப்பது கொஞ்சம் நேரம் எடுக்கிற வேலை. ஆனால் அதற்கான பொருட்கள் எளிதாக கிடைக்கும். இதில் இரண்டு மூன்று வகைகள் இருக்கின்றன. என் பாட்டி கற்றுத்தந்த கண் மை செய்முறைகள் இவை.\nகய்யாந்தரை(கரிசலாங்கண்ணி) என்ற செடியின் இலைகள் நம் ஊரில் எளிதாக கிடைக்கும். அந்த இலைகளை எடுத்து நன்றாக அரைத்து சாறு பிழிந்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளை காட்டன் துணியினை விளக்குத் திரிக்கு கிழிப்பதுப் போல் கிழித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கய்யாந்தரை இலையின் சாற்றில் வெள்ளைத் திரி துணியினை நன்றாக நனைத்து ஒரு மணி நேரம் ஊற விட்டு பிறகு காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சாறு அதிகமாக எடுத்துவிட்டால் காயவைத்த துணியினை மீண்டும் சாற்றில் நனைத்து காயவைக்கலாம். ஒரு விளக்கில் முக்கால் பாகம் விளக்கெண்ணெயும், ஒரு பாகம் நல்லெண்ணையும் கலந்து எடுத்துக் கொண்டு, சாற்றில் ஊறவைத்து காயவைத்த திரித்துணியினைப் போட்டு சிறு தீயில் விளக்கினை எரிய விட வேண்டும். இப்போது சுத்தமான ஒரு கிண்ணத்தினை விளக்கின் மீது கவிழ்த்து வைத்துவிடுங்கள். முழுவதுமாக திரி எரிந்து முடியும்வரை கிண்ணத்தை எடுக்க கூடாது. திரி முழுதும் எரிந்து முடிந்தவுடன், கிண்ணத்தை எடுத்துப் பார்த்தால் கிண்ணத்தின் உட்புறம் மை போன்று படிந்திருக்கும். இந்த மைப்பொடியை சுரண்டி எடுத்து அதனுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து மை பதத்திற்கு குழைத்து எடுத்துக் கொண்டால் கண்மை தயாராகி விடும். இதில் ஒவ்வாமை எதுவும் ஏ���்படாது. கண்களுக்கும் இந்த மை மிகவும் நல்லது.\nஅடுத்த செய்முறை மிகவும் சுலபம். 2 டேபிள் ஸ்பூன் சின்ன ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் வாணலியில் இதனை நன்றாக கருக்கும் வரை வறுக்க வேண்டும். நன்றாக வறுபட்ட பிறகு ஜவ்வரிசியை நன்றாக பொடி செய்ய வேண்டும். நன்றாக ஜவ்வரிசி வறுபட்டிருப்பதால் கரண்டியால் நொறுக்கினாலே பொடியாகிவிடும். இப்படி பொடியாகிவிட்ட ஜவ்வரிசியில் 4 ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பாக கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி, இந்தக் கெட்டி குழம்பினை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து, ஆற விடுங்கள். நன்றாக திடப்பொருளாகிவிடும்(Solid). தேவையானபோது விளக்கெண்ணெய் தொட்டுக் குழைத்து மையாக உபயோகிக்கலாம். ஆனால் இந்த முறையில் செய்யும் மையை அழிப்பது கொஞ்சம் தொல்லைப் பிடித்த வேலை. நீண்ட நேரம் அழியாமல் இருக்கும். அழிப்பதற்கு தேங்காய் எண்ணெயில் பஞ்சை தொட்டு, மையின் மேல் தடவி அழிக்க வேண்டும். குழந்தைகளுக்கு பொட்டு இடவும் இந்த மையினை உபயோகிக்கலாம்.\nஹலோ அக்கா, நான் புதிய\nநான் புதிய உறுப்பினர். எனக்கு புருவம் ட்ரிம் பண்ண சில நாட்களிலேயே வளர்ந்து விடுகிறது. இதை தடுக்க என்ன செய்யலாம். பதில் சொல்லுங்க\nநல்ல பதிவுகள்..நன்றி.உங்கள் தொகுப்புகளை பார்த்து ஒவ்வொரு வீட்டிலும் ப்யூட்டிஷியன்கள் உருவாகுகிறார்கள். ;-)\nகண்களுக்கு மை அல்லது பென்சில் பயன்படுத்தினால் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுவத் ஏன்\nஉங்களுக்கு இருப்பதை ப்ராப்ளம் என்று சொன்னால் இங்கே நிறைய பேர் அடிக்கவே வந்துடுவாங்க. உங்க பிரச்சணைனு நீங்க சொல்றது எனக்கும் உண்டு. நானும் உங்களை மாதிரிதான் சொல்லுவேன். எனக்கு தெரிஞ்சவங்களிலேயே ஆஸ்திரேலியாவில் நிறைய பேருக்கு புருவத்தில் முடி இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. சொன்னால் உடனே சண்டைக்கு வந்துடுவாங்க. இப்படி உடனே புருவம் வளர்றது நம்ம பரம்பரை வழியாவும்கூட வரலாம். மாதம் ஒரு முறை மட்டும் ப்யூட்டி பார்லர் சென்று ட்ரிம் செய்து கொண்டு வாரம் ஒரு முறை நீங்களே பிளக்கர், த்ரெட் கொண்டு அதிகப்படியான முடிகளை நீக்கி விடலாம். எனக்கு நானே த்ரெட்டிங் செய்து கொள்வதால் வாரம் ஒரு முறை 5 நிமிடத்தில் புருவத்தை சரி செய்து விடுவேன். எப்போதுமே ஒரே ஷேப்பில் எக்ஸ்ட்ரா முடிகள் இன்றி இருக்கலாம். ஆனால் உங்களுக்கு தானாக எடுக்க தெரியாவிட்டால் த்ரெட்டிங் முடியாது. பிளக்கர்தான் சரியான சாய்ஸ். பிளேட் மட்டும் வேண்டாம்,. அது சருமத்தையும் பாழ் பண்ணிவிடும். வயதான பிறகு சருமம் முரடாக தெரியும். முடிகளும் அழகாக வளராது. ஹேர் ரிமூவிங் க்ரீமும் உபயோகப்படுத்த வேண்டாம். சிலர் வேக்சிங் ஸ்ட்ரிப்பை புருவ ஷேப்பில் வெட்டிக் கொண்டு அதனைக் கொண்டு முடியினை நீக்குவார்கள். ஆனால் அதற்கும் பழக்கம் இருக்க வேண்டும். முடிகளை நீக்கும்போது ஷேப்பை மாற்றிவிடாமல் எக்ஸ்ட்ராக்களை மட்டும் கவனமாக நீக்குங்கள். எக்காரணம் கொண்டும் மேல் பக்க புருவத்தில் அதிக முடிகளை எடுத்துவிடாதீர்கள். பிறகு வில் போன்ற புருவம் போய் தட்டையாக தோற்றமளிக்கும். முதலில் புருவத்தின் கீழ்ப்புறமாக முடிகளை நீக்குவதுதான் சரியான முறை.\nஉங்களோட பாராட்டுக்கு ரொம்ப நன்றி. எல்லா பிரிவிலுமே ரொம்ப உற்சாகமா எல்லோரையும் ஊக்கப்படுத்தி பதிவுகள் போடறீங்க. ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம் இது.\nஉங்கள் கேள்விக்கு பதில்,பென்சில் அல்லது மை உபயோகிப்பதால் கண்ணில் கருவளையம் வராது. நாம் உபயோகிக்கும் பென்சில்கள் நல்ல பிராண்டாக இருந்தால் போதும். கண்ணில் போட்ட மை அதிக எண்ணெய்ப் பசையால் வழிந்தால் மட்டுமே கண்ணுக்கு அடியில் கருப்பாக இருக்கும். கண் கருவளையத்திற்கு ஓலே அல்லது கார்னியர் அண்டர் ஐ க்ரீம் போதும். அப்ளை செய்யும் முறையை மேலே உள்ள பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். கண்ணில் போடும் ஐலைனர் அல்லது மை வழிந்து கருப்பாக தோற்றமளித்தால் ரெவ்லான் அல்லது லோரியலில் Kohl பென்சில் வாங்காமல் ஐ லைனர் பென்சில் என்று இருப்பதை வாங்கி உபயோகப்படுத்துங்கள். Kohl பென்சில்கள் மை போன்றே அப்ளை செய்ய எளிதாக இருக்கும். ஆனால் எண்ணெய்ப் பசையுள்ள சருமத்துக்கு சில சமயம் அடியில் கருப்பாக கலைந்துவிடும். ஒரு சின்ன பட்ஸ் கொண்டு பவுடர் கோட்டிங் அதன் மேல் மிக லேசாக கொடுத்தாலும் கூட அழியாமல் நீண்ட நேரம் இருக்கும். ரிமூவ் செய்ய ஐ மேக்கப் ரிமூவர் அல்லது எண்ணெய் (விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்) உபயோகியுங்கள். இதில் சந்தேகம் எதுவும் இருந்தால் கேளுங்கள்.\nஉங்களை பாராட்டினால் நீங்கள் என்னை கூறுகிறீர்.உண்மையாக இதை பொன்று தொகுப்புகளை கொடுப்பதுதான் பாராட்ட தகுந்த விஷயம்.\nஉங்கள் பதில் பயனுள்ளதாய் இருந்தது.மிக்க நன்றி தேவா அவர்களே. எனக்கு மை போட ஆசை.ஆனால் கருப்பாகும் எனக் கூறியதால் போடுவதில்லை.இனி பயன்படுத்த போகிறேன் ;-)\nஉங்க டிப்ஸ் சூப்பர். வாழ்த்துக்கள்.......\nமுகத்தில் சோப் உபயோகப்படுத்த வேண்டாம் என என் தோழி சொல்கிறாள்.\nஅதனால் முகத்திற்கு மட்டும் பேஸ்வாஸ் யூஸ் பண்றேன்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nரொம்ப நன்றி உங்க பதில்க்கு.\nநான் உங்க டிப்ஸ் follow பண்றேன். என் தோழிக்கு கீழ் இமையில் சுருகன்களாக இருக்கு அத எப்படி சரி பண்றது அவ முன்னாடி கண்ணாடி போட்ட்ருந்தா இப்ப லென்ஸ் தான் யூஸ் பண்றா.\nவுங்கள் குறிப்புக்கள் மிகவும் அருமை.நான் அருசுவைக்கு புதியவள். நான் மாநிறமாக இருப்பேன் .எனக்கு எந்த shadil fondation மற்றும் பவுடர் use செய்யவேண்டும். எந்த brand use செய்தால் skinkku நல்லது.என்மகளுக்கு வயது 8 . பிறந்த கொஞ்சநாள் வரை நல்ல நிறமாக இருந்தாள்.பிறகு கருத்துவிட்டாள்.alive oil use செய்து மசாஜ் செய்து கடலைமாவால் தேய்த்து குளிப்பட்டுவேன். இப்படி தொடர்ந்து செய்தேன். கொஞ்சம் கலரானாள்.இப்பொழுது schoolkku சென்ற பிறகு மீண்டும் கருத்துவிட்டாள்.நாங்கள் ஆந்திரா வில் இருக்கிறோம். லீவில் தமிழ் நாடு செல்வோம் அப்பொழுது இன்னும் மோசமாகி கண்ணக்கறேல் என்று ஆகிவிடுவாள். pearssoap use செய்கிறேன்.குழந்தைகளுக்கு எந்த சோப்பு use செய்யலாம்.என் மகள் கலராக வழிசெல்லுங்கள்.\nநான் இதுவரை ப்ளீசிங் செய்ததில்லை. சண்டே நான் ப்ரூட் பேசியல் செய்தேன். parlouril ப்ளீச் பண்ணிடு பேசியல் செய்தால் நல்லது எப்பெக்டா இருக்கும்னு சொன்னங்க. எனக்கு ப்ளீசிங் பண்ண பயம். நீங்க உங்க அட்வைஸ் சொல்லுங்க. ரெண்டுமே பண்ணனுமா ப்ளீசிங் பண்ணிடு பேசியல் பண்ண தான் dirts clear ஆகும்னு சொன்னங்க.பேசியல் பண்ண பிறகு முல்தானி மட்டி பாக் போட்டாங்க. எனக்கு facela பொறி பொறியா lighta வந்துச்சு. என்ன பண்ணலாம். நான் பேசியல், ப்ளீச்கு புதுசு உங்க டிப்ஸ் சொல்லுங்க எனக்கு\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34253", "date_download": "2021-01-19T06:29:32Z", "digest": "sha1:J5EQBQVYKWBSSQPGDSVHSABIZJIHXTXL", "length": 14832, "nlines": 342, "source_domain": "www.arusuvai.com", "title": "OPOS குருமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 20 நிமிடங்கள்\nOPOS என்பது One Pot One Shot என்பதன் சுருக்கம். ராம்கி என்று அழைக்கப்படும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களால் பிரபலமாக்கப்பட்டுள்ள இந்த சமையல் முறையில் ஒரே பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஒன்றாய் வேக வைத்து சமைத்திடல் வேண்டும்.\nகாரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1 கப்\nவெங்காயம் - 1 பெரியது\nதக்காளி - 1 பெரியது\nகாய்ச்சிய பால் - 1 கப்\nநெய் - 1 ஸ்பூன்\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nபட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதி பத்திரி\nதேங்காய் - 2 துண்டுகள்\nகசகசா - 1 ஸ்பூன்\nதயிர் - 1 ஸ்பூன்\nஇஞ்சி - 1 துண்டு\nபூண்டு - 6 பல்\nகரம்மசாலா - 1/2 ஸ்பூன்\nமிளகாய்தூள் - 1 ஸ்பூன்\nதனியாதூள் - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\nதேவையானப் பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து கொள்ளவும்.\nஒரு குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அதில் நெய், எண்ணெய் சேர்க்கவும். பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதி பத்திரி தூவியது போல் வைக்கவும்.\nஅதன் மேல் வெங்காயம், தக்காளியை பரப்பி விடவும்.\nஅதன் மேல் வெட்டிய காய்கறிகள், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து பரப்பி விடவும். மேலும் அரை டம்ளர் தண்ணீர் விடவும். கிளறக் கூடாது.\nஅப்படியே மூடி அடுப்பில் ஏற்றவும். 2 விசில் விட்டு இறக்கவும்.\nஇறக்கியதும் பால் சேர்த்து கலந்து விடவும்.\nஎளிமையான சுவையான OPOS குருமா தயார். இது சப்பாத்தி, பூரி, ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாய் இருக்கும்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nபச்சை பட்டாணி உருளை குருமா\nகும்பகோணம் வெள்ளை குருமா ( சைவம் )\nபார்க்கவே சூப்பரா இருக்கு ரேவ்ஸ். செஞ்சுடுவோம்.\nகலக்கல் ரேவதி வதக்கலே வேண்டாம் போல அப்ப ரொம்ப ஈசி சூப்பர் ரேவதி\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி\nதான்க்யூ சுவா. செய்து பாருங்க நல்ல டேஸ்ட்\nஆமாப்பா. 10 நிமிடத்தில் முடிந்துவிடும். காலை நேர பரபரப்புக்கும், விருந்தினரின் திடீர் வருகைக்கும் கைகொடுக்கும். செய்து பாருங்க தான்க்யூ\n எனக்கு இந்தக் குறிப்பு ரொம்..ப பிடிச்சிருக்க��. புக்மார்க் செய்துகொள்கிறேன். குறிப்புக்கு நன்றி ரேவ்ஸ்.\nதான்க்யூ இமாம்மா. எனக்கும் பேவரீட் குறிப்பு இது. ஈசி அண்ட் டேஸ்டி\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/09/4.html", "date_download": "2021-01-19T04:33:47Z", "digest": "sha1:GEBTKGIKEQFEV7UDA6EM4VC27VBJSTVZ", "length": 21638, "nlines": 293, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4\nபெண்ணுரிமை இயக்க வரலாறு...சுருக்கமும்,விரைவுமான பார்வையில்..\nபெண்ணுரிமை என்பது ஓர் இயக்கமாகவும்,கோட்பாடாகவும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது.இக் காலகட்டத்தில் வாழ்ந்த காண்டார்செட் (Condorcet )என்னும் தத்துவ அறிஞர் , இக் கோட்பாட்டுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருப்பதைஅறியமுடிகிறது.\n18,19 ஆம் நூற்றாண்டுகளில் ,\nஉலக அரங்கில் நிகழ்ந்த தொழிற்புரட்சி,பெண்ணுரிமைக்குச் சாதகமானதொரு சூழலைத் தோற்றுவித்தது.தொழிற்களங்களில் ஆண்களோடு இணைந்து பணியாற்றுகையில்,அவர்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் தேவை என்ற புரிதல் இயல்பாகவே ஏற்படத் தொடங்கியது.\n1789 ஆம் ஆண்டில் நிகழ்ந்தபிரெஞ்சுப் புரட்சியின்போது,சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் ஆகிய மனித உரிமைக்குரல்களோடு பெண்மைச்சமத்துவத்துக்கான கோரிக்கைகளும் ஒருங்கிணைந்து எழுச்சி பெற்றன.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேரி வுல்ஸ்டோன் க்ராஃப்ட் , பெண்ணுரிமையை அழுத்தமாகப் பறைசாற்றும் பிரகடனம் ஒன்றை(A VINDICATION OF THE RIGHTS OF WOMEN)1792 இல் வெளியிட்டார்.\nஇதே காலகட்டத்தில் ஸ்வீடன்,நார்வே,அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் சிறு சிறு அளவில்பெண்ணுரிமை அமைப்புக்கள் உருப்பெற்றன.\n1848 ஆம் ஆண்டில் நூறு அமெரிக்கப்பெண்கள் , செனகா ஃபால்ஸ் என்னும் இடத்தில் ஒன்றுகூடி நிகழ்த்திய மாநாடு,உலகப் பெண்ணுரிமை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தஒன்றாக அமைந்தது.\nசெனகா ஃபால்ஸ் கூட்டமும் தீர்மானமும்\nபிரிட்டனைச் சேர்ந்த ஜான் ஸ்டூவர்ட்மில் என்பவர் எழுதிய பெண்ணடிமை அவலம் குறித்த நூலும்(SUBJECTION OF WOMEN) விழிப்புணர்வுக்கான விதைகளைத் தூவுவதில் முன் நின்றது.\nரஷ்ய,சீனப்புரட்சிகளுக்குப்��ின் அந்நாடுகளில் அமைந்த பொதுவுடைமை அரசுகள்,பால் சார்ந்து மக்களைப்பாகுபடுத்துவதையும்,தந்தைவழிச்சமூக அமைப்பையும் எதிர்த்ததால் அங்கு பெண்ணுரிமை இயக்கங்கள் தடையின்றி வளர்ச்சி பெற்றன.\nஇரு உலகப் போர்களும் முடிந்தபின், உலகின் பல பகுதிகளிலுள்ள பெண்களும் படிப்படியாகக் கல்வித்தரத்தில்மேம்படவும்,வாக்குரிமைமுதலியவற்றைப்பெறவும் தொடங்கினர்.முன்னேறிய நாடுகளின் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சிகளும்,பொருளாதாரமுன்னேற்றங்களும் சமூக உறவில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த காரணத்தாலும் மகளிர் நிலை ஓரளவு முன்னேற்றம் காணத் தொடங்கியது.\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - பெண்ணின் அடிப்படை உரிமைகளில் ஒரு சில மீட்டெடுக்கப்பட்ட நிலையில்,பெண்ணுரிமை இயக்கங்களின் நோக்கமும்,போக்கும் வேறு வகையான கண்ணோட்டத்தில் மாற்றம் பெற்றன.\nகுடும்ப,சமூக அமைப்புக்களில் - பண்பாட்டின் அடிப்படையில் பெண்கள் இன்னும் கூட இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய சைமன் டி பியூவோர்(THE SECOND SEX),பெட்டிஃப்ரீடன் (THE FEMININE MYSTIQUE)ஆகியோரின் நூல்கள் இவ்வியக்கம் வேறு பரிமாணங்களுடன் வளர்ச்சி பெறக் காரணமாயின.\nஆணின் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஆணாதிக்கச்சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பதும்,\nமரபு வழியாகப் பெண்ணுக்கு உரியதென்று ஒதுக்கப்பட்ட பங்குநிலைகளும்,கடமைகளும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்பதும்,\nகல்வி,சமயம்,அரசியல்,வேலை வாய்ப்பு என எத் துறையாயினும் பால்பாகுபாட்டின் அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்படாமல் பெண்ணுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமெனக் குரல் கொடுப்பதும்\nஅடுத்தகட்ட இயக்கங்களின் சில இன்றியமையாத நோக்கங்களாக அமைந்தன.\nமனுசியாய் உணர முடிந்த அந்த நாளொன்றில்\nமானுடம் வாழ்கவென்று’’ (திலகபாமா- ‘எட்டாவது பிறவி)\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:22\nதொடர்ந்த உங்களுடைய பெண்ணியம் குறித்த தகவல்கள் மிக பயனனுள்ளவைகள். நன்றிங்க.\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:52\nபெண்ணியம் என்ற இந்தக் குறிப்பிட்ட கருத்தாக்கத்தில் எனக்குச்சற்றுப் பயிற்சி இருப்பதாலும் பலர் இதன் அடிப்படையையே புரிந்து கொள்ளாமலிருப்பதாலும்தான் தொடர்ந்து எழுதுகிறேன்.\nஇதை எழுத நீங்கள் முன் வைத்த கோரிக்கை அடித்தளமாக அமைந்து விட்டது.அவ்வளவே.\nநீங்கள்முதலில் இது பற்றி வாசிக்கத் தொடங்கிய இடம்பற்றி எனக்குச் சிலமாற்றுக் கருத்துக்கள் உண்டு. படிப்படியே பலவற்றைஅறிந்த பின் அங்கு போய்ச் சேர்ந்திருந்தால் அசலும் நகலும் உங்களுக்கு விளங்கியிருக்கும்.\nஇயந்திர வாழ்வின் அலுப்பை ஓட்டப் படியுங்கள்...எழுதுங்கள் சோர்வு விலகும்\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:58\n பெண் விடுதலைப்பற்றி அழகாகச் சொல்லி வருகிறீர்கள். எல்லாமே எல்லோருக்கும் பயனுள்ள பதிவுகள்.\n இனி வரும் காலத்தில் குடும்ப அமைப்புக்கள் எவ்வாறு இருக்கும் பெண் விடுதலைச் சிந்தனைகள், குடும்பங்களை, சமூக, பொருளாதார, அரசியலை எவ்வாறு பாதிக்கும் என்றும் விரிவன பதிவுகளை இடுங்கள் பெண் விடுதலைச் சிந்தனைகள், குடும்பங்களை, சமூக, பொருளாதார, அரசியலை எவ்வாறு பாதிக்கும் என்றும் விரிவன பதிவுகளை இடுங்கள்\nநானும் உங்களை பின் தொடர்பவர்களில் ஒருவனாகி விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கின்றேன்.\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழ் பல்கலைக்கழத்தில் இடித்தழிக்கப்பட்ட ஆன்மாக்கள்\nபரோபகாரம் – கொடுக்கும் வழக்கு\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=dravidan-language-family-excavation-by-manju&i=3617", "date_download": "2021-01-19T05:57:35Z", "digest": "sha1:2JBGIX4HEYH747TW5IOC5ZRDRXUFHJT6", "length": 11808, "nlines": 90, "source_domain": "kalakkaldreams.com", "title": "திராவிட மொழி குடும்பம் - அகழ்வாராய்ச்சி Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம் கருப்பி\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nவெளியிடப்பட்ட நேரம்: 23-Mar-2018 , 06:33 AM\nதிராவிட மொழி குடும்பம் - அகழ்வாராய்ச்சி\nதிராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த 80 மொழிகளை, தெற்கு மற்றும் மத்திய இந்தியா மற்றும், இந்தியாவின் அருகே உள்ள நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 22 கோடி பேர் பேசுகிறார்கள். இந்த திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது எனலாம் என்கிறது சர்வதேச குழு ஒன்று மேற்கொண்ட ஓர் ஆய்வு.\nராயல் சொசைட்டி ஓபன் சைன்ஸில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வானது, திராவிட மொழிகள் மற்றும் அதனை பேசுவோரின் தொல் வரலாற்றை புரிந்து கொள்ள உதவி புரிகிறது.\nமேற்கில் ஆஃப்கானிஸ்தான் முதல் கிழக்கு வங்கதேசம் வரை பரந்து விரிந்திருக்கும் தெற்கு ஆசியா, ஆறு மொழி குடும்பத்தைச் சேர்ந்த அறுநூறு மொழிகளுக்கு தாயகமாக இருக்கிறது. இவற்றில் திராவிட மொழி குடும்பமும் ஒன்று.\n'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'.\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி திராவிட மொழி குடும்பத்தில், 80 மொழி வகைகள் உள்ளன (மொழி மற்றும் உள்ளூர் பேச்சு வழக்குகள்).\nஇவை ஏறத்தாழ 22 கோடி மக்களால் பேசப்படுகின்றன.\nதிராவிட மொழி குடும்பத்தில் பழமையான மற்றும் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னடம்.\nதிராவிட மொழி குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையானது`\nஇந்த நா���்கில் மிகவும் பழமையானது தமிழ் மொழி.\nஉலகில் உள்ள செம்மொழிகளில் சமஸ்கிருதத்தைப் போல தமிழும் ஒன்றாகும். ஆனால், அதே நேரம் சம்ஸ்கிருதம் போல அல்லாமல், தமிழின் மொழிக் கட்டமைப்பில் ஒரு தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கிறது.\nஇது தமிழின் கவிதைகள், செய்யுள்கள், கல்வெட்டுகள் எனப் பல வகைகளில் தொடர்கிறது. இத்தொடர்ச்சி சமஸ்கிருதத்துக்கு இல்லை.\nமேக்ஸ் பிளான்க் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆனிமேரி, \"திராவிட மொழிகள் பிற மொழிகளில் குறிப்பிடத்தக்க அளவு ஆதிக்கம் செலுத்தி உள்ளதால், திராவிட மொழிகளை ஆய்வு செய்வது யூரேசியாவின் தொல்வரலாற்றை புரிந்துக் கொள்ளவதில் முக்கிய பங்கு வகிக்கும்\" என்கிறார்.\nதிராவிட மொழிக் குடும்பம் புவியியல் தோற்றம் எங்கு என்று தெரியவில்லை. அதுபோல, எப்படி அது காலப்போக்கில் பரவியது என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், 3,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இத்திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் தென்னிந்தியாவில் வசித்தனர் என்பது இந்த ஆய்வை மேற்கொண்டவர்களின் ஒருமித்த கருத்து. அதாவது இந்திய துணைகண்டத்தின் பூர்வகுடிகள் திராவிடர்கள், இந்தோ- ஆரியர்களுக்கு முன்பாகவே அவர்கள் அங்கு வசித்தனர் என்பதும் உறுதி என்பது இந்த ஆய்வை மேற்கொண்டவர்களின் கருத்து.\nஎங்கு, எப்போது திராவிட மொழிகள் வளர்ச்சிப்பெற்றன என்ற கேள்விகான விடையை கண்டறிய, 20 திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள வரலாற்று உறவை இந்த ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்கள்.\nஆய்வாளர்கள் பயன்படுத்திய புள்ளியியல் தொழில்நுட்பம் மிகவும் நவீனமானதும் முன்னேறியதுமானதாகும். பல வழிகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டபோதும் ஒவ்வொரு முறையும் ஒரே முடிவே கிடைத்துள்ளது. ஆகவே தான் அவர்கள் திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழைமையானது என உறுதியாக கூறுகிறார்கள். அதேநேரம், இம்முடிவுகள் அகழ்வாராய்ச்சியின் முடிவுகளோடும் ஒத்துப்போகின்றன.\nkalakkaldreams திராவிட மொழி ஆய்வு தமிழ் மொழி\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/cockroach-entered-in-persons-ear-and-affected-heavilly-in-china-q0p5ym", "date_download": "2021-01-19T05:18:46Z", "digest": "sha1:XPBYKRXS5U6AMTXCGDXRBVA45Y4WKA7W", "length": 16357, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதில் குட்டி போட்டு குடித்தனம் செய்த கரப்பான் பூச்சி ..! வாலிபரின் வலது காதில்...திக் திக் காட்சி..!", "raw_content": "\nகாதில் குட்டி போட்டு குடித்தனம் செய்த கரப்பான் பூச்சி .. வாலிபரின் வலது காதில்...திக் திக் காட்சி..\nஎதற்காக திடீரென இப்படி தோன்றுகிறது என தெரியாமல் அவருடைய வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.வலியால் துடித்த எல்வியை சோதனை செய்த மருத்துவர்கள் எல்வியின் காதில் இருந்த கரப்பான் பூச்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்\nகாதில் குட்டி போட்டு குடித்தனம் செய்த கரப்பான் பூச்சி .. வாலிபரின் வலது காதில்...திக் திக் காட்சி..\nசீனாவில் குவாங்டாங் மாவட்டத்தில் உள்ள ஹூய்சோ என்ற இடத்தில் வசித்து வரும் இளைஞர் எல்வி. இவர் நன்கு உறக்கத்தில் இருந்தபோது திடீரென தன் காதில் வலி ஏற்படுவது போலவும் ஒரு விதமான அரிப்பை ஏற்படுத்துவதாகவும், சப்தம் கேட்பதாகவும் தெரிவித்து உள்ளார்\nஆனால் எதற்காக திடீரென இப்படி தோன்றுகிறது என தெரியாமல் அவருடைய வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.வலியால் துடித்த எல்வியை சோதனை செய்த மருத்துவர்கள் எல்வியின் காதில் இருந்த கரப்பான் பூச்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்\nஒரு கரப்பான் பூச்சி அல்ல... ஒரு பெரிய கரப்பான் பூச்சியும், அதன் 10 க்கும் மேற்பட்ட சிறு கரப்பான் பூச்சி குட்டிகளும் காதுக்குள் இருந்துள்ளது. கரப்பான் பூச்சி சாதாரணமாக எவ்வளவு வேகத்தில் ஓடும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. அதுவும் குட்டி கரப்பான் பூச்சி என்றால் சொல்லவே தேவையில்லை. கண்சிமிட்டும் நேரத்தில் இருக்குமிடம் தெரியாது. ஆனால் ஒரு வாலிபரின் காதுக்குள் இத்தனை கரப்பான் பூச்சிகளும் ஒன்றாக அங்கும் இங்குமாக சுழன்று கொண்டிருக்கும் அந்த ஒரு தருணத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா \nநினைத்தாலே மனம் பதைபதைக்கும். இப்படி ஒரு நடக்கக் கூடாத விஷயத்திற்கு சிக்கிக் கொண்டவர் எல்வி. பின்னர் மருத்துவர்கள் கொண்ட குழு எல்வியை படுக்க வைத்து, அவரின் காதிலிருந்து ஒவ்வொரு கரப்பான் பூச்சியை வெளியேற்றுவதில் முயற்சி செய்து உள்ளனர்.\nபின்னர் நீண்ட நேர சிகிச்சைக்கு பின் ஒரு பெரிய கரப்பான் பூச்சியையும் 10 க்கும் மேற்பட்ட சிறு கரப்பான் பூச்சி குட்டிகளையும் வெளியே எடுத்து உள்ளனர். இந்த செய்தி அங்கு மட்டுமல்ல.. உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எப்படி கரப்பான் பூச்சி காதுக்குள் போயிருக்கும் அதுவும் குட்டி கரப்பான் பூச்சி எப்படி உருவானது அதுவும் குட்டி கரப்பான் பூச்சி எப்படி உருவானது இவை அனைத்தும் ஓவர் இரவில் நடக்கக் கூடியதா என்ற அதிர்ச்சி கேள்வியும் எழுகிறது. ஆனால் எப்படி நடந்திருக்கும் என்றால், சில நாட்களுக்கு முன்பாகவே பெரிய கரப்பான் பூச்சி காதுக்குள் சென்று இருக்கும். ஆனால் காதுக்குள் சென்றது கூட தெரியாமல் இந்த வாலிபர் எப்படி இருந்தார் என்றே தெரியவில்லை என்பதுதான் வியப்பாக உள்ளது. எது எப்படியோ காதில் உள்ள கரப்பான் பூச்சியை எடுத்த பின்பு தான் பெருமூச்சு விட்டுள்ளர்\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமகத்தான மக்கள் சேவை.. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்... பிரதமர் இரங்கல்..\nதிருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப���போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபணம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. மருத்துவ அறத்துடன் இயங்கினார். டாக்டர் சாந்தாவிற்காக கதறும் வைகோ.\nகருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. உளவுத்துறை உதவாது.. அதிமுக வெல்லும்.. அமித் ஷாவிடம் மெர்சல் காட்டிய எடப்பாடி\n#BREAKING அப்பாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது... கமலின் உடல் நிலை குறித்து மகள்கள் வெளியிட்ட அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/23101732/54366-Fresh-Coronavirus-Cases-In-India-Total-Cases.vpf", "date_download": "2021-01-19T04:51:16Z", "digest": "sha1:Q5Z4GYNOLI4UUDHOP3WB24QVPCVN4XRM", "length": 10510, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "54,366 Fresh Coronavirus Cases In India, Total Cases At 77.61 Lakh || இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n10 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு - உற்சாகத்துடன் வரத் தொடங்கிய மாணவர்கள்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 10:17 AM\nஇந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வந்த கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 366- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 77 லட்சத்து 61 ஆயிரத்து 312-ஆக உயர்ந்துள்ளது.\nஅதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 690 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 306- ஆக உள்ள���ு. தொற்று பாதிப்பில் இருந்து 69 லட்சம் பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புடன் நாடு முழுவதும் 6 லட்சத்து 95 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைந்தது: 4 மாவட்டங்களில் மட்டும் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைந்தது. நேற்று 4 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.\n2. தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து\nராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.\n4. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 13,788 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. இந்தியாவில் இன்று 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்\nஇந்தியாவில் புதிதாக 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. டெல்லியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 51 பேருக்கு ஒவ்வாமை, ஐசியூவில் ஒருவர் அனுமதி\n2. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன், இந்த வாரம் அபராதம் செலுத்த திட்டம்\n3. மலபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து\n4. குஜராத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பலி - பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2021-01-19T05:17:00Z", "digest": "sha1:ZHMU4RXRDC3AYN2OYGPHCG442U4S2MGX", "length": 3713, "nlines": 44, "source_domain": "www.tiktamil.com", "title": "ராஜிதவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை - tiktamil", "raw_content": "\nமேல் மாகாணத்தில் அனைத்து தரப் பள்ளிகளும் தொடங்கப்படுவது குறித்து சிறப்பு கலந்துரையாடல் நாளை\n126 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை \nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nவவுனியாவில் குடும்பபெண்ணின் சடலம் மீட்பு\nநினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவமானது தமிழகத்தில் எதிர்ப்புக்களை மேலும் பரவ வழிவகுக்கும்\nமேலும் 6 பேர் உயிரிழப்பு \nறஞ்சன் ராமநாயக்காவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்\nசுகாதார அமைச்சில் கொரோனா தொற்று\nகோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலில்\nராஜிதவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவரை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.\n2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/p-chidambaram-person", "date_download": "2021-01-19T04:43:36Z", "digest": "sha1:AS3ERGUMNPBUHRVRUNHCAYVJNX7ZZSK5", "length": 6239, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "p. chidambaram", "raw_content": "\n`பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணி உறுதி ஆனபோதே, நம் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது\nபிஎம் கேர்ஸ்: `5 நாளில் 3,076 கோடி ரூபாய்’ - நன்கொடையாளர்கள் பெயரைக் கேட்கும் காங்கிரஸ்\n' - ப.சிதம்பரத்துக்கு எதிராகக் கொதிக்கும் பிரணாப் முகர்ஜியின் மகள்\n`இவர்கள்தான் உண்மையான துக்டே துக்டே கும்பல்’ - எச்சரிக்கும் ப.சிதம்பரம்\nமிஸ்டர் கழுகு: தாமரையைத் தவிர்க்கும் இலை - ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\n`காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி கலந்துகொள்ள முடியும்'- டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு தங்கபாலு பதில்\n`புதிதாக 6 கேள்விகள் எதற்கு... அமித் ஷா ஏன் பதில் சொல்ல மறுக்கிறார்\n``மதத்தைப் போற்றுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது\n`அரசுக்கு எதிராக எது நடந்தாலும் நாங்கள்தான் காரணமா’ - கார்த்தி சிதம்பரம்\nஅமித் ஷா Vs ப.சிதம்பரம்... தகித்த மாநிலங்களவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/author/editor/page/3/", "date_download": "2021-01-19T06:09:36Z", "digest": "sha1:AGRV2ECOHZDNGTQOZV2PUWBLL3IOMCWV", "length": 5606, "nlines": 113, "source_domain": "vivasayam.org", "title": "editor news, Author at Vivasayam | விவசாயம் | Page 3 of 33", "raw_content": "\nசெம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள்\nமுறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -2)\nகழனியும் செயலியும் (பகுதி – 7)\nநிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும்\nஅங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-1)\nநுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-1)\nகழனியும் செயலியும் (பகுதி – 6)\nபசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)\nவேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு\nமுறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -1)\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/02/blog-post_149.html", "date_download": "2021-01-19T04:33:21Z", "digest": "sha1:AGBZKDJC5J6ZRB7RW2K5RCBXBQCP33CM", "length": 12755, "nlines": 303, "source_domain": "www.asiriyar.net", "title": "மகளின் முன்னேற்றம்தான் இந்த முயற்சி!'- தம்பதிகளால் புதுப்பொலிவு பெறும் அரசுப்பள்ளி - Asiriyar.Net", "raw_content": "\nHome ARTICLES மகளின் முன்னேற்றம்தான் இந்த முயற்சி'- தம்பதிகளால் புதுப்பொலிவு பெறும் அரசுப்பள்ளி\nமகளின் முன்னேற்றம்தான் இந்த முயற்சி'- தம்பதிகளால் புதுப்பொலிவு பெறும் அரசுப்பள்ளி\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தாந்தாணி அரசு தொடக்கப்பள்ளியி���் 64 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில், தற்போது ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தொடங்கப்பட்டு ஆங்கில வகுப்பு, கணினிப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், கடந்த சில வருடங்களாகவே மிகக்குறைவாக இருந்த மாணவர் சேர்க்கை தற்போது சற்றே அதிகரித்து வருகிறது.\nபெற்றோர்கள் பலரும் தாமாக முன்வந்து தனியார் பள்ளியில் படித்த தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, தாந்தாணியைச் சேர்ந்த சிவக்குமார்-சுகன்யா என்ற பெற்றோர், தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தங்கள் மகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கி வந்து அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.\nஅதோடு, தனியார் பள்ளிக்கு வருடம்தோறும் கட்ட வேண்டிய பணத்தை அரசுப் பள்ளிக்கு வழங்க முடிவு செய்த அந்தப் பெற்றோர் அரசுப் பள்ளியின் பள்ளி கட்டடத்துக்கு தங்கள் சொந்த செலவில் பாரம்பர்ய கலைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஓவியங்கள் வரைந்துகொடுத்து அசத்தி இருக்கின்றனர். தற்போது அரசு தொடக்கப்பள்ளி புதுப்பொலிவு பெற்றுள்ளது.\nஇதுபற்றி அந்தப் பெற்றோரிடம் பேசினோம், \"வீட்டுல உள்ள பெரியவங்க எங்க மகளைப் பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வைக்கச் சொன்னாங்க. அவங்க பேச்சக்கேட்டுத்தான் மகளை நாங்க சேர்த்தோம். வருஷங்கள்தான் போச்சு. ஆனா, அவங்க சொன்ன மாதிரி பெருசா எதையும் அவள் கத்துக்கலை.\nஅரசு தொடக்கப்பள்ளியிலேயே நல்லா சொல்லிக் கொடுக்கிறாங்க, அங்கேயே சேர்த்திடலாம்னு முடிவு பண்ணிணோம். வீட்டுல யாருக்கிட்டேயும் கலந்து பேசிக்கல. தனியார் பள்ளியிலிருந்து டிசி வாங்கிக்கிட்டு வந்து தொடக்கப் பள்ளியிலேயே மகளைச் சேர்ந்துவிட்டோம். தனியார் பள்ளியிலிருந்ததைவிட, தற்போது தொடக்கப்பள்ளியில் படிக்கும் மகளிடம் இருந்து ரொம்பவே முன்னேற்றம் தெரிஞ்சது. அப்பத்தான், தனியார் பள்ளிக்குக் கொடுக்கும் பணத்தை அரசுப் பள்ளிக்குக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிணோம். பள்ளிக் கட்டடத்துக்கு பெயின்ட் அடிச்சி கொடுத்திருக்கோம். தொடர்ந்து நிறைய செய்யணும்\" என்கிறார்.\nஆசிரியர்களிடம் பாராட்டு பெற்ற பெற்றோர்\nஇதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டபோது, ``இவர்களைப் போன்று இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் ப���ரும் பள்ளி கட்டடங்களுக்கு பெயின்ட் அடித்துக்கொடுத்துள்ளனர். தன்னார்வ அமைப்பு ஒன்று ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைத்துக் கொடுத்துள்ளது. முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து ஆண்டு விழா நடத்திக் கொடுத்துள்ளனர். இப்படி, தொடர்ந்து பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதோடு நிச்சயம் முன்மாதிரித் தொடக்கப்பள்ளியாக மாறும்\" என்றனர்.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nஅரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-19T05:44:19Z", "digest": "sha1:F43K4ZE4AMXUJVQAVBZMF4AHPYRBPF7L", "length": 3158, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அசாதுதீன் ஓவைசி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுத்தலாக் அவசர சட்டம் முஸ்லிம் ப...\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/accomplish-your-thought-shodasa-kalai/", "date_download": "2021-01-19T05:47:54Z", "digest": "sha1:K74QUJ2TVOYHGPDZHMAJ2BQTJUTM7WFQ", "length": 13210, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "சோடசக்கலை நேரம் | Shodasa kalai neram Tamil | Shodasa kalai time", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் 5 நொடிகளில் நினைத்ததை சாதிக்க சோடசக்கலை நேரம்.\n5 நொடிகளில் நினைத்ததை சாதிக்க சோடசக்கலை நேரம்.\nநம் மனதில் நினைத்த வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள ஒரு ரகசிய நேரம் இருக்கின்றது. அது மாதத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ வரக்கூடிய சோடசக்கலை நேரம் தான். அகத்திய முனிவரின் பாடல் மூலம் இந்த உலகிற்கு கூறப்பட்டது சோடசக்கலை. இந்த சோடசக்கலை என்றால் என்ன நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள ஒரு ரகசிய நேரம் இருக்கின்றது. அது மாதத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ வரக்கூடிய சோடசக்கலை நேரம் தான். அகத்திய முனிவரின் பாடல் மூலம் இந்த உலகிற்கு கூறப்பட்டது சோடசக்கலை. இந்த சோடசக்கலை என்றால் என்ன இந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் நினைத்ததை எப்படி சாதித்துக் கொள்ளலாம். என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.\nவளர்பிறையில் பிரதமை முதல் பௌர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகளும் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்ற அர்த்தமும் உண்டு. ஆனால் இந்த 15 அல்லாமல் 16 வதாக ஒரு கலை உள்ளது. அதையே சோடசக்கலை என்று கூறுகின்றோம். பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்த அம்சமானவர் தான் திருமூர்த்தி. இந்த சோடசக்கலையின் அருளினை திருமூர்த்தி 5 நொடிகள் மட்டுமே அருளுகின்றார். ஐந்து சொடக்கு போடும் நேரம் மட்டும் திரு மூர்த்தியின் அருள் இந்த உலகம் எங்கும் பரவும். சோடச கலையானது சித்தர்களாலும், முனிவர்களாலும் அறியப்பட்டு இருந்ததால் தான் அவர்களால் விரும்பியவற்றை பெற முடிந்தது.\nஅமாவாசை எப்பொழுது முடிகின்றது என்பதை பஞ்சாங்கப்படி கணித்து பத்திரிகைகளிலோ அல்லது தின காலண்டரில் வெளிபடுத்தி இருப்பார்கள். அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக அமாவாசை காலை 10.30 வரை இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, அதாவது 9.30 முதல் 11.30 வரையிலான இந்த இரண்டு மணி நேரத்தில் நாம் தியானத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டு மணி நேரத்தில் ஏதாவது ஒரு ஐந்து நொடிகள் தான் திருமூர்த்தி அருளினை அருளுவார். இந்த நேரம்தான் சோடசக்கலை நேரமாக கூறப்படுகிறது.\nஅந்த ஐந்து நொடியில் இந்த பிரபஞ்சமே திருமூர்த்தியின் ஆளுகையில் தான் இருக்கும். இந்த பூமியில் உள்ள மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் ஒரு ஐந்து நொடி ஒரு சூட்சுமத்தில் அதிரும். அந்த நேரத்தில் நாம் மனதில் எதை நினைத்துக் கொண்டு தியானம் செய்கின்றோமோ அது நிச்சயம் நடக்கும். ஆனால் அந்த வேண்டுதல் ஏதாவது ஒன்றை நோக்கி தான் இருக்க வேண்டும். பலவகையான வேண்டுதல்களை வைக்கக்கூடாது. இதேபோன்று தான் பௌர்ணமி முடிந்து வரும் பிரதமை திதியில் செய்ய வேண்டும்.\nஇப்படி அமாவாசை பிரதமை திதியும், பவுர்ணமி பிரதமை திதியிலும் நம் கோரிக்கைகளை வைக்கும்போது சிலருக்கு ஒரு முறையிலேயே அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். சிலருக்கு பல மாதங்கள் எடுக்கும். இது உங்களின் மனவலிமையை பொறுத்தது.\nஇந்த சோடசக்கலை தியானத்தை நம் வீட்டிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளலாம். தியானத்தின் போது அந்த இடம் அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவசியம். வெறும் தரையில் உட்காராமல் ஒரு மரப்பலகையின் மீதோ அல்லது துணி விரித்து அமர்ந்து கொள்ளலாம்.\nதியானத்தின்போது அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமாக ஆடை அணியக்கூடாது. வடகிழக்கு திசையை நோக்கி அமர்ந்து தியானத்தில் ஈடுபடலாம். நோய் தீர வேண்டும், செல்வந்தர்களாக வேண்டும், கடன் தீர வேண்டும், இப்படி எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒன்றினை மட்டும் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த சோடசக்கலையினை மனிதர்களாக பிறந்த யார் வேண்டுமானாலும் செய்து பலனைப் பெறலாம்.\nசுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\nஇது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nசோடச கலை நேரம் 2019\nசிக்கலான பிரச்சனைக்கு, சுலபமான தீர்வை கொடுக்கும் குருபகவான் வழிபாடு 13 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்கள் அத்தனையும் நீங்கும்.\n1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்\nகேட்டதெல்லாம் கொடுக்கும் முருகனுக்கு மாதத்தில் இந்த ஒரு விரதத்தை வீட்டிலேயே இப்படி மேற்கொண்டால் நினைத்ததெல்லாம் அப்படியே நடக்கும் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2551352", "date_download": "2021-01-19T07:17:53Z", "digest": "sha1:QKU5ZJSTV2T3YMICJLLW2LUERVIUQGNW", "length": 4999, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முடிசூட்டுதல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"முடிசூட்டுதல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:40, 10 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்\n479 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n09:36, 10 சூலை 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n09:40, 10 சூலை 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nவெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே.\nஅண்டை நாட்டு அரசர்கள், அரசரது உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு, அவர்கள் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு புதிய அரசரை வாழ்த்தி பரிசுகள் வழங்கும் வழக்கம் இருந்தது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/major-damage-was-caused-by-the-precautionary-measures-edappadi-palanisamy-qkennu", "date_download": "2021-01-19T06:32:24Z", "digest": "sha1:G43U3TTJLTE6JCSUW4YHMQ5NXFCXY5AN", "length": 15251, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. மார்த்தட்டும் எடப்பாடி பழனிசாமி..! | major damage was caused by the precautionary measures...edappadi palanisamy", "raw_content": "\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. மார்த்தட்டும் எடப்பாடி பழனிசாமி..\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பயிர் சேதம் பற்றி முழுமையாக கணக்கெடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பயிர் சேதம் பற்றி முழுமையாக கணக்கெடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.\nகடலூரில் நிவர் புயல் பாதித்து குறித்து ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள். நிவர் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காவல்துறை உள்ளிட்ட மீட்புப் படைகளை தொடர்பு கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எட���க்கப்பட்டன. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, இன்றைக்கு நிவர் புயல் தமிழகத்துக்கு வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம். மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது என்றார்.\nநிவர் புயல் காரணமாக பாதிக்கப்படும் 13 லட்சம் பேர் வரை தங்க வைக்கக் கூடிய அளவுக்கு பாதுகாப்பு முகாம்களை உருவாக்கியிருந்தோம். தற்போது தமிழகம் முழுவதும் 2,999 முகாம்களில் 2.30 லட்சம் பேர் தங்கியிருக்கிறார்கள். கடலூரில் மட்டும் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுகிதளில் வசிக்கும் மக்கள் அந்த முகாமில் தங்க வைத்துள்ளோம். இங்கு 52 ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். கடலூரில் புயலால் சாய்ந்த 77 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், புயலால் விழுந்த 321 மரங்கள் அகற்றப்பட்டு விட்டன.\nமேலும், கடலூர் மாவட்டத்தில் பயிர் சேதம் பற்றி முழுமையாக கணக்கெடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை பயிர்கள் புயலால் அதிகளவில் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களுக்கு பேரிடம் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும். பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nBREAKING மருத்துவர் சாந்தா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nகருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. உளவுத்துறை உதவாது.. அதிமுக வெல்லும்.. அமித் ஷாவிடம் மெர்சல் காட்டிய எடப்பாடி\nகொரோனா தடுப்பூசியை நான் நிச்சயமாக போட்டுக்கொள்வேன்... பிரதமரை புகழ்ந்து தள்ளிய எடப்பாடியார்..\nஅன்று மதிய உணவுத் திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. எடப்பாடியை கொண்டாடும் கல்லூரி மாணவர்கள்..\nதினகரனை தொடர்ந்து எடப்பாடி திடீர் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு.\nBreaking தமிழகத்தில் 19ம் தேதி முதல் பள்ளிக���் திறப்பு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/national-green-tribunal-allows-to-burst-firecrackers/articleshow/79536131.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-19T06:04:18Z", "digest": "sha1:ABL75QYHVXGKPZNO35IG3RT66FL7ZDSQ", "length": 12690, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி: அப்பம் வழங்க கட்டுப்பாடு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி: அப்பம் வழங்க கட்டுப்பாடு\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப���பாயம் அனுமதி அளித்துள்ளது\nபண்டிகை என்றாலே பட்டாசு வெடித்துக் கொண்டாடும் சூழலில் அண்மைக்காலமாக சுற்றுச்சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் மற்றும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாடு காரணமாக முதியவர்கள், குழந்தைகள், ஏற்கனவே உடல்நலப் பாதிப்பு கொண்டவர்களுக்கு சுவாசப் பாதிப்புகள் அதிகரிக்கும்.என்பதாலும், குறிப்பாக கொரோனா நோயாளிகள் சுவாசிப்பதில் பெரும் சிரமத்தை உண்டாக்கும் என்பதாலும் இத்தகைய தடை உத்தரவுகள் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇதனால், அந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனிடையே, தீபாவளி பண்டிகைக்கும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கலாமா என்று கேட்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.\nமேலும், தீபாவளி பண்டிகையின் போது நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்திருந்தது. அத்துடன் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு மாநில அரசு சார்பில் அபராதமும் விதிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.\nபழமையான கல்வெட்டுக்கள்: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nஇந்நிலையில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை ஒட்டி தேவாலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் புனித அப்பம், நீர் உள்ளிட்டவற்றை தனித்தனி குவளைகளில் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபழமையான கல்வெட்டுக்கள்: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபட்டாசு தேசிய பசுமை தீர்ப்பாயம் கிறிஸ்துமஸ் பண்டிகை National Green Tribunal Fire crackers Christmas\nதமிழ்நாடுசசிகலா விடுதலை: எடப்பாடி அமித் ஷாவிடம் வைத்த கோரிக்கை\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nஇதர விளையாட்டுகள்கால்பந்து உலகம் எதிர்பார்த்த செய்தி: ஃபெனெர்பாசேவில் இணைந்தார் ஓசில்\nதேனிஜல்லிக்கட்டு போட்டி ரூல்ஸ் தெரியும்... பன்றி தழுவும் போட்டி விதிமுறைகள் தெரியுமா\nசென்னைAdyar Cancer Institute: மருத்துவர் சாந்தா மறைவு...பிரதமர், முதல்வர் புகழாரம்\nபிக்பாஸ் தமிழ்ஆரி வெளியிட்ட முதல் வீடியோ.. இது என்னோட வெற்றி இல்லை\nகிரிக்கெட் செய்திகள்வெற்றி நோக்கி முன்னேறும் இந்தியா: சாதனை படைக்குமா\nஇதர விளையாட்டுகள்ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி: மீண்டும் டிரா செய்தது.\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nதமிழக அரசு பணிகள்TNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2021-01-19T06:18:52Z", "digest": "sha1:WBJ3HXH4QW22BU7MOANLHHWLUM66RLZP", "length": 5444, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ராஜ்ய-சபாவில்-அமித்-ஷா: Latest ராஜ்ய-சபாவில்-அமித்-ஷா News & Updates, ராஜ்ய-சபாவில்-அமித்-ஷா Photos & Images, ராஜ்ய-சபாவில்-அமித்-ஷா Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரிவினைவாதம், பயங்கரவாதத்தை ஏற்க முடியாது; காஷ்மீர் விவகாரத்தில் பொங்கி எழுந்த அமித் ஷா\n ராஜ்ய சபாவில் காரசார விவாதம்\nமகனுக்கு மத்���ிய அமைச்சர் பதவி\nதொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு; நாடாளுமன்றம் இத்தனை நாட்கள் பிரேக்\n எங்கே அந்த 95 எம்.பிக்கள்- ஷாக்கான வெங்கையா நாயுடு\nமகனுக்கு மத்திய அமைச்சர் பதவி\nமகனுக்கு மத்திய அமைச்சர் பதவி\nAIADMK BJP Alliance: அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை: கிரவுன் பிளாசா வந்த பியூஷ் கோயல்\nLok Sabha Elections 2019: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு: ஓ.பன்னீர்செல்வம்\n150 கி.மீ தூரம் பாத யாத்திரை போங்க; பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nபாஜகவிற்கு தாவிய முக்கிய எம்.பிக்கள் - தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவு\nகாலியாகும் தெலுங்குதேசம் கட்சி கூடாரம்; பாஜகவிற்கு தாவும் முக்கிய எம்.பிக்கள்\nவிஸ்வரூபம் எடுக்கும் கொரோனா, ஹோலிப் பண்டிகையை தவிர்க்கும் மோடி... இன்னும் பல செய்திகள்\nஅன்று தன்னை காப்பாற்றிய அத்வானியை தூக்கியெறிந்த மோடி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1151-19-1-8", "date_download": "2021-01-19T05:49:00Z", "digest": "sha1:AKAUVMVWJZA7U7SMPODA3B76M36N3J55", "length": 16971, "nlines": 126, "source_domain": "tamil.theleader.lk", "title": "உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் 1.6 மில்லியன் பேர் பாதிப்பு!", "raw_content": "\nஉலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் 1.6 மில்லியன் பேர் பாதிப்பு\nஇந்தியாவில் பாதிப்பு 6000-ஐ கடந்தது:இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது.\nஇந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 6,412 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nகடைசி 12 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.\nஉயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து 199 ஆகியுள்ளது. நேற்றைவிட இது 30 அதிகம். இப்போது 5,709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.\n1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.\n2021ஆம் ஆண்டில் கூட, இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் கணித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக நிறுவனங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மூடப்பட்டதால் 330 கோடி மக்கள், வேலையிழந்துள்ளார்கள் என ஐ.நாவின் ஆய்வு தெரிவிக்கிறது.\nகோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படலாம் என்று கருதப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இந்திய அரசு நீக்கியுள்ள நிலையில், அதற்கான தட்டுப்பாடு உள்நாட்டில் உண்டாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.\nஇந்தியாவில் உள்ள மருந்துக் கடைகளில் இந்த மருந்து கிடைப்பது அரிதாகி வருகிறது.\nதேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன என்று சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்கிறது பி.டி.ஐ செய்தி.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஞாயிறன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள் முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.\nஉலக நாடு ஒன்றின் அரசுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான முதல் நபர் போரிஸ் ஆவார்.\nமீண்டு வரும் தொடக்க நிலையில் உள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோரிஸ் ஜான்சன் மீண்டும் முழு நேரப் பணிக்கு எப்போது திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை.\nகோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது, அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும்.\nஅமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி வெள்ளி காலை 7.02 மணி நிலவரப்படி 16,00,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஇவர்களில் கால் பங்கிற்கு மேலானவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அங்கு 4,65,329 பேர் பாதிக்��ப்பட்டுள்ளனர்.\nஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 50 லட்சம் கோடி நிவாரணத் தொகை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு 500 பில்லியன் யூரோ (சுமார் 41 லட்சம் கோடி இந்திய ரூபாய்) நிவாரணத் தொகை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.\nப்ரசெல்ஸில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்தைகளின் முடிவில், யூரோ க்ரூப்பின் தலைவர் மரியோ சென்டனொ இதனை அறிவித்தார்.\nஎனினும் இத்தொகை ஐரோப்பிய மத்திய வங்கி கேட்டதைவிட குறைந்த தொகையே ஆகும்.\nஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் மிக முக்கியமான பொருளாதார திட்டம் இது என பிரான்ஸ் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் கட்டத்திற்குச் செல்கிறதா\nதமிழ்நாட்டில் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள 96 பேரில் 84 பேர் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்.\nமீதமுள்ள 12 பேரில் மூன்று பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்கள். 8 பேர் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மீதமுள்ள ஒருவர் மருத்துவர்.\nதனியார் மருத்துமனையில் பணியாற்றிவந்த இவருக்கு நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.\nநேற்றைய நிலவரம் - சில முக்கிய செய்தித் துளிகள்\nகொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.\nகொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.\nதமிழ்நாட்டில், வியாழன்று மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இந்தியாவில் மொத்தம் 5734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு வியாழன் மாலை தெரிவித்துள்ளது.\nவியாழன் மாலை வரை அவர்களில் 477 பேர் குணமடைந்துள்ளனர், 169 பேர் இறந்துள்ளனர்.\nமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசீனாவுக்கு பக்கச்சார்புடன் நடந்துகொள்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, கோவிட்-19 நோய்த்தொற்ற��� விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nயாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று பார்க்கலாமா\nடெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவ பயிற்சி\nநாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பது அவசியம்\nகிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் இணைக்க திட்டமா\nமுன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது எப்படி\nஇந்திய செல்வாக்கின் கீழ் நான் பதவியில் இருக்க மாட்டேன்\n முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34255", "date_download": "2021-01-19T05:58:13Z", "digest": "sha1:FN24N2GYFA274HDBHQCUUKGCLIRFRO2T", "length": 12402, "nlines": 303, "source_domain": "www.arusuvai.com", "title": "தனியா (மல்லி) சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 10 நிமிடங்கள்\nதனியா (மல்லி) - 2 தேக்கரண்டி\nகடலை பருப்பு - 1 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nபுளி - சிறு நெல்லிக்காய் அளவு\nதக்காளி - 1 (பெரியது)\nமிளகாய் வற்றல் - 4-5\nகடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nதேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.\nவாணலியில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும். பருப்புகள் நிறம் மாறியதும் தனியா, மிளகாய் வற்றல், புளி சேர்த்து தனியா வாசம் வரும் வரை வறுக்கவும். வாசம் வந்ததும் வேறு தட்டிற்கு மாற்றி விடவும்.\nஅதே வாணலியில் மேலும் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பொன்னிறமானதும் தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும். வதக்கியவற்றை ஆற வைத்து தனியாவுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\nதாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.\nசுவையான தனியா சட்னி தயார். இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி.\nகொத்தமல்லி சட்னி - 3\n:-) நான் தான் ஃபர்ஸ்ட்டா\nசூப்பரா இருக்கு சட்னி. செய்து சாப்பிட்டுட்டு திரும்ப கமண்ட் போடுறேன்.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37277/", "date_download": "2021-01-19T05:25:28Z", "digest": "sha1:DBIFWK5H3FMK423C7BEIENGMOQAEANMX", "length": 10074, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் பாதகமானது – மஹிந்த ராஜபக்ஸ - GTN", "raw_content": "\nபுதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் பாதகமானது – மஹிந்த ராஜபக்ஸ\nபுதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் பாதகமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஇந்த புதிய வரிச் சட்டத்தினால் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த சட்டத்தைக் கொண்டு வருவதனால் நாட்டின் கலாச்சாரத்திற்கு பாரியளவில் பாதக நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஸ இந்த அரசாங்கம் மக்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்படுவதில்லை என குற்றம்\nTagslaw Mahintha rajapaksha Srilanka பாதகமானது புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nவரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது – அனுரகுமார திஸாநாயக்க\nவாகன விலை குறைப்பு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளதனை உணர்த்துகின்றது – டலஸ் அழப்பெரும\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/indians/anantha-pathmanabha-nadar", "date_download": "2021-01-19T05:37:48Z", "digest": "sha1:3ZJZI74Y3D5B2CDFBWPCMVGYLEGBWBD2", "length": 9574, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "Anantha Pathmanabha Nadar அனந்த பத்மநாபன் நாடார் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nAnantha Pathmanabha Nadar அனந்த பத்மநாபன் நாடார்\n“அழிக்கப்பட்ட தமிழ் மாவீரனின் வரலாறு”\nஐரோப்பிய படையை தன் பலத்தினால் வென்ற மாவீரன் “அனந்த பத்மநாபன் நாடார்”. இவர் கி பி 1698 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தச்சன்விளையில் பிறந்தார். இளம் வயதிலேயே வாள் வீச்சு,ஈட்டி எறிதல்,சிலம்பம், வர்மம் போன்ற போர் கலைகளில் சிறந்து விளங்கினார்.\n108 நாடார் சிலம்பகளங்களுக்கு தலைவராக இருந்தார். தென் திருவாங்கூரில் கி பி 1728 ல் ஏற்பட்ட வாரிசுரிமை போரில் எட்டு வீட்டுப்பிள்ளைமார் எனப்பட்ட பிரதானிகளை தோற்கடித்து மார்தண்டவர்மனை அரசாணையில் ஏறவைத்தார். பின்னர் கி பி 1741-ல் நடைபெற்ற குளச்சல் போரில் டச்சுக்காரர்களை தனது 108 நாடார் சிலம்பகளங்களின் ஆசான்மார்களையும் மீனவ சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து தனது திறமையினால் போரிட்டு வெற்றி பெற்று டச்சுப்படையின் தளபதி டிலனாயை கைது செய்து மார்தண்டவர்மா முன் நிறுத்தினார். இதனால் திருவாங்கூரில் இவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.\nபின்னர் நய வஞ்சகற்களின் நயவஞ்சகத்தினால் கி பி 1750 ஆண்டு மாவீரன் வீர மரணம் அடைந்தார். இதற்கு சான்றாக மாவீரனின் புகைப்படம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது.இவரது சமாதி தச்சன் விளையில் உள்ளது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.\nபிற்காலத்தில் அவரது புகழை கண்டு பொறமை கொண்ட நய வஞ்சகர்கள் அவரது சரித்திரத்தை மறைக்க நினைத்தார்கள். ஆனால் தற்பொழுது மாவீரனின் புகழ் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கின்றது.இதனை பறை சாற்றும் விதமாக அவரது நினைவுநாள் செப் 13 யை வீர வணக்கநாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.தற்பொழுது மாவீரனுக்கு மணிமண்டபம் தச்சன் விளையில் கட்டவேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது .\nவாழ்க மாவீரனின் புகழ்,வளர்க மாவீரனின் புகழ்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nமோடி ஆட்சியில் 7 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி\nGauva for health நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்\nமங்கலாதேவி கோவிலையும் கண்ணகியின் பயண வழித்தடத்தையும் கண்டறிந்தவர் : கோவிந்தராசனார்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்ச���ன் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/tamil/1890?cid=7", "date_download": "2021-01-19T04:58:18Z", "digest": "sha1:XBN7WICDAG6M2MDOXTSSLOE6I2HBSXV6", "length": 14911, "nlines": 170, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கு: மத்திய அரசின் மறு சீராய்வு மனு தள்ளுபடி இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு மனு தள்ளுபடி\nராஜீவ் கொலை வழக்கு: மத்திய அரசின் மறு சீராய்வு மனு தள்ளுபடி\nதுப்பாக்கிகளுடன் யாழ் நோக்கிச் சென்ற ஐவர் வவுனியாவில்கைது யாழ்ப்பாணத்தில் 154பேர்கைது-10 பேருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு\nதுப்பாக்கிகளுடன் யாழ். நோக்கிச் சென்ற ஐவர் வவுனியாவில் கைது யாழ்ப்பாணம் 154 பேர் கைது\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ” இனம் ” திரைப்படம்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ” இனம் ” திரைப்படம்\nசர்வதேச விசாரணை வேண்டும் – நிபுணர் குழு தெரிவிப்பு\nசர்வதேச விசாரணை வேண்டும் – நிபுணர் குழு தெரிவிப்பு\nநில அபகரிப்பிலிருந்து எமது நிலத்தை காப்பாற்ற\nநில அபகரிப்பிலிருந்து எமது நிலத்தை காப்பாற்றி\nஅமெரிக்க, பிரித்தானியத் தூதுவர்கள் ஜெனிவாவில் முகாம் – மகிந்தவின் கடைசி முயற்சி\nஅமெரிக்க, பிரித்தானியத் தூதுவர்கள் ஜெனிவாவில் முகாம் – சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகள் தீவிரம்\nமீண்டும் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்ற சிறுமி விபூசிகா : சிறிலங்காவுக்கு மற்றுமொரு நெருக்கடி (video,photo)\nமீண்டும் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்ற சிறுமி விபூசிகா : சிறிலங்காவுக்கு மற்றுமொரு நெருக்கடி (video,photo)\nஐ நாவில் சர்வதேசத்தின் மனதைத் தொட்ட ஆனந்தியின் உரை (video)\nஐ நாவில் சர்வதேசத்தின் மனதைத் தொட்ட ஆனந்தியின் உரை (video)\nஜெயக்குமாரி, விபுசிகாவை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம்\nஜெயக்குமாரி, விபுசிகாவை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம்\nயாழில் இராணுவம் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் கோட்டபயவின் உத்தரவில் பேரிலே தாயும் மகளும் கைது\nயாழில் இராணுவம் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்\nதமிழர் தாயகப்பிரதேசங்களிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேற்றி-சி.சிவமோகன் சீற்றம்\nதமிழர் தாயகப்பிரதேசங்களிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேற்றி\nசுமந்திரனிற்கு எதிராக பிரேரணை - கூட்டமைப்பின�� மாற்று தரப்பு அறிவிப்பு\nசுமந்திரனிற்கு எதிராக பிரேரணை - கூட்டமைப்பின் மாற்று தரப்பு அறிவிப்பு\nஐ.நா முன்றலை அதிர வைத்த மக்கள் எழுச்சி மஹிந்தவின் உருவப் பொம்மை எரிப்பு மஹிந்தவின் உருவப் பொம்மை எரிப்பு\nஐ.நா முன்றலை அதிர வைத்த மக்கள் எழுச்சி மஹிந்தவின் உருவப் பொம்மை எரிப்பு மஹிந்தவின் உருவப் பொம்மை எரிப்பு\nஅமெரிக்க உத்தேச தீர்மானத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் கருத்திற் கொள்ளப்படவில்லை – TNA\nஅமெரிக்க உத்தேச தீர்மானத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் கருத்திற் கொள்ளப்படவில்லை – TNA\nசிறிலங்காவில் அனைத்துலக விசாரணையே எமது நிலைப்பாடு - பொறிமுறையை உருவாக்குவதற்கான நேரம் வந்து விட்டது –\nசிறிலங்காவில் அனைத்துலக விசாரணையே எமது நிலைப்பாடு - பிரித்தானியா திட்டவட்டம்.\nநடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொலை செய்யப்பட்டமைக்கான புதிய ஆதாரங்கள்\nநடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொலை செய்யப்பட்டமைக்கான புதிய ஆதாரங்கள்\nஅனைத்துலக விசாரணையை நோக்கிய நீதிக்கான போராட்டம் தொடரும் : ஜெனீவாவில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கருத்து \nஅனைத்துலக விசாரணையை நோக்கிய நீதிக்கான போராட்டம் தொடரும் : ஜெனீவாவில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கருத்து \nவீட்டுக்கு ஒருவரை இராணுவத்தில் இணையுமாறு நிர்ப்பந்தம்- அபிவிருத்திக்கு இராணுவம் இடையூறாக உள்ளது\nவீட்டுக்கு ஒருவரை இராணுவத்தில் இணையுமாறு நிர்ப்பந்தம்\nநீதி வேண்டி நிற்கும் தமிழர்களை மேலும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது-24 உரிமை அமைப்புகள் ஐ.நாவுக்கு மனு\nசமர்ப்பிக்கப்பட்ட நகல் வரைபு நீதி வேண்டி நிற்கும் தமிழர்களை மேலும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது\nஅமெரிக்கா – ஐ.நா விசாரணையை கோருகிறது -தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார் இலங்கை-கனடா ஆதரவு\nஅமெரிக்கா – ஐ.நா விசாரணையை கோருகிறது\nநவிபிள்ளையின் அறிக்கையில் பாலச்சந்திரன் - இசைப்பிரியாவின் விடயங்களும் உள்ளடக்கம்\nநவிபிள்ளையின் அறிக்கையில் பாலச்சந்திரன் - இசைப்பிரியாவின் விடயங்களும் உள்ளடக்கம்\nதென்னாபிரிக்க நல்லிணக்க செயல்முறைகள் மீதான சிறிலங்காவின் திடீர் ஈடுபாடு ஏன் -அழையாமல் சென்ற சிறிலங்கா குழு\nதென்னாபிரிக்க நல்லிணக்க செயல்முறைகள் மீதான சிறிலங்காவின் திடீர் ஈடுபாடு ஏன்\nமன்னித்துவிடு��்கள் : ராகுல் காந்தியிடம் நளினியின் மகள் கோரிக்கை\nமன்னித்துவிடுங்கள் : ராகுல் காந்தியிடம் நளினியின் மகள் கோரிக்கை\nஇந்தியாவிற்கு நேரடி விமானசேவை: வடமாகாண சபையில் தீர்மானம்\nஇந்தியாவிற்கு நேரடி விமானசேவை: வடமாகாண சபையில் தீர்மானம்\nமுதல்வர் ஜெயலலிதாவுடன் அற்புதம்மாள் சந்திப்பு video\nமுதல்வர் ஜெயலலிதாவுடன் அற்புதம்மாள் சந்திப்பு\n ஜெனீவாவை ஏமாற்றவே காணாமல் போனோர் தொடர்பான பதிவுகள்.\n ஜெனீவாவை ஏமாற்றவே காணாமல் போனோர் தொடர்பான பதிவுகள்:-பொதுமக்கள் குமுறல் .\nமதகுருடன் எனது கணவர் சரணடைந்தார்-என் கண்முன்னே படையினர்-பசிக்க கஞ்­சிக்கு சென்­றதால் எனது மகளை\nமதகுரு மாருடன் எனது கணவர் சரணடைந்தார்-யோகரத்தினம் யோகியின் மனைவி\nஐ.நா. அமர்வில் பங்குபற்ற மாட்டேன்: சி.வி\nஐ.நா. அமர்வில் பங்குபற்ற மாட்டேன்: சி.வி\nஒட்டுசுட்டான் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து வைக்க மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் முனைப்பு\nஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து வைக்க மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் முனைப்பு\nஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று டென் ஹாக் நகரில் ஆரம்பம்\nஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று டென் ஹாக் நகரில் ஆரம்பம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/utharavu-maharaja-audio-launch-stills-set-2/", "date_download": "2021-01-19T05:28:42Z", "digest": "sha1:IIHBOKDQAJS27CKX6H6JUKG63KVEJXFB", "length": 4084, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Utharavu Maharaja Audio Launch Stills (Set 2) - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்��� மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:29:55Z", "digest": "sha1:SUKTIGXPJ5XVJ5FIREJX25EUITPJ2SKC", "length": 7300, "nlines": 99, "source_domain": "chennai.nic.in", "title": "சுற்றுலாத் தலங்கள் | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nFilter: அனைத்து அட்வென்ச்சர் இயற்கை / கண்ணுக்கினிய அழகு பொழுதுபோக்கு மதம் சார்ந்த மற்றவைகள் வரலாற்று சிறப்புமிக்கது\nசென்னையில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறள் எழுதிய நன்கு அறியப்பட்ட அறிவாளி கவிஞர், தத்துவஞானி மற்றும் துறவி திருவள்ளுவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வரலாற்று…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nதமிழக அரசு மகாத்மா காந்தியின் தியாகத்தை பாராட்டவும் மரியாதையும் செலுத்தும் ஒரு சின்னமாக, சென்னை, கிண்டி, காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் நிறுவியது. தமிழ்நாடு முதலமைச்சர் புராட்சி…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\n1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை அருங்காட்சியகம் மெட்ராஸ் அருங்காட்சியகம் என பிரபலமாக உள்ளது. உண்மையில் இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் (கொல்கத்தாவின் இந்திய அருங்காட்சியகம்), இந்த…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nவங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும். வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டையின் தெற்கில்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது ,\nவலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t98998p30-20-mp3", "date_download": "2021-01-19T05:33:44Z", "digest": "sha1:MVKOHAT55AGCCSHH6DMTDU2LNMKVWFLW", "length": 29078, "nlines": 336, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3 - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது \n» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’\n» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» குழந்தைகள் ஓட்டும் ரயில்\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் \n» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு\n» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்���ர்\n» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை\n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\nமகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nமகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nதனக்கே உரிய அழகான எடுத்துக்காட்டுகளுடன் மகாபாரதக் கதையை மிகச் சிறப்பான உரையாயாகத் தந்துள்ளார் திரு சுகிசிவம் அனைவரும் தரவிறக்கம் செய்து கேட்டுப் பயன்பெறுங்கள்\nமகாபாரதம் பகுதி 1 - 20\nமகாபாரதம் பகுதி 2 - 20\nமகாபாரதம் பகுதி 3 - 20\nமகாபாரதம் பகுதி 4 - 20\nமகாபாரதம் பகுதி 5 - 20\nமகாபாரதம் பகுதி 6 - 20\nமகாபாரதம் பகுதி 7 - 20\nமகாபாரதம் பகுதி 8 - 20\nமகாபாரதம் பகுதி 9 - 20\nமகாபாரதம் பகுதி 10 - 20\nமகாபாரதம் பகுதி 11 - 20\nமகாபாரதம் பகுதி 12 - 20\nமகாபாரதம் பகுதி 13 - 20\nமகாபாரதம் பகுதி 14 - 20\nமகாபாரதம் பகுதி 15 - 20\nமகாபாரதம் பகுதி 16 - 20\nமகாபாரதம் பகுதி 17 - 20\nமகாபாரதம் பகுதி 18 - 20\nமகாபாரதம் பகுதி 19 - 20\nமகாபாரதம் பகுதி 20 - 20\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nசுகி சிவம் அவர்கள் நிகழ்காலத்திற்கு ஏற்ப இலக்கியங்களை எளிதில் புரியும் வகையில் சொற்பொழிவில் பேசக்கூடியவர்\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nகோப்பு இல்லை என்று காட்டுகிறது\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\n@ayyasamy ram wrote: பதிவிறக்கம் செய்ய இயலவில்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1092077\nம்...நானும் முயன்று பார்த்தேன்...............முன்பு முடிந்தது ...............இப்போ இல்லை \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nBackup செய்து வைத்துள்ள மொத்த பைல் 2GB அளவுடையதாக உள்ளது அப்லோட் செய்யத் துவங்கிவிட்டேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\n@சிவா wrote: Backup செய்து வைத்துள்ள மொத்த பைல் 2GB அளவுடையதாக உள்ளது அப்லோட் செய்யத் துவங்கிவிட்டேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1092145\nநன்றி சிவா....................உடனடியாக action எடுத்த சிவா வாழ்க\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nஇன்னும் 40 நிமிடங்களில் தறவிறக்கத்திற்குத் தயாராகிவிடும் அக்கா\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nஇன்னும் 40 நிமிடங்களில் தறவிறக்கத்திற்குத் தயாராகிவிடும் அக்கா\nமேற்கோள் செய்த பதிவு: 1092173\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nந��்றி சிவா......இதோ டோவ்ன்லோடுக்கு போடுகிறேன்...முன்பே ஒருமுறை செய்தேன்.........அது external டிரைவ் இல் இருந்தது.......அது கெட்டுப்போனதால் இதுவும் போய்விட்ட்டது.............இப்போ மீண்டும் செய்துகொள்கிறேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nதேடும் போது நம் தளத்திலேயே கிடைத்ததில் மகிழ்கின்றேன்... பகிர்வுக்கு நன்றி...\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nகவியருவி ம.ரமேஷ் wrote: தேடும் போது நம் தளத்திலேயே கிடைத்ததில் மகிழ்கின்றேன்... பகிர்வுக்கு நன்றி...\nமேற்கோள் செய்த பதிவு: 1180449\nசூப்பர் ஆக இருக்கு ரமேஷ்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-19T04:24:18Z", "digest": "sha1:MVTO64P7FMKRO5MAPJHJQ25Z56QBQCX6", "length": 15161, "nlines": 106, "source_domain": "ntrichy.com", "title": "முகநூல் தறுதலைகள் – ஜாக்கிரதை ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nமுகநூல் தறுதலைகள் – ஜாக்கிரதை \nமுகநூல் தறுதலைகள் – ஜாக்கிரதை \nமுகநூலில் அலையும் தறுதலைகள் – ஜாக்கிரதை \nரோஸ் மேரி. பெயருக்கேற்றவாறு செக்கச்செவேலென்று முகநுால் போட்டோவில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். சமீபத்தில் எனது முகநுாலில் நண்பியாக இணைந்திருந்தாள். லண்டனில் பிறந்த வெள்ளைக்காரி, என்னோடு நட்பு பாராட்டியது பெருமிதமாக இருந்தது.\nஅவ்வப்போது ஹாய் என்று கூறிவந்தவள், முகநுாலை தவிர்த்து விட்டு வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு நாளும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள். தற்போது அமெரிக்காவில் வசிப்பதாகவும், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருப்பதாகவும், 5 வயது மகளுடன் தனியாக இருப்பதாகவும் தனது குடும்ப விஷயங்களை நான் கேட்காமலேயே என்னோடு பகிர்ந்து கொண்ட��ள்.\nபேஷன் டிசைனராக பணியாற்றி வருவதாக கூறிய அவள், அது தொடர்பான புகைப்படங்களையும், அந்த மாடல்களோடு நின்று கொண்டிருக்கும் செல்பி போட்டோக்களையும் எனது பார்வைக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். காதலர்கள் செல்லமாக அழைத்து கொள்ளும் வார்த்தைகளை தனது பதிவில் அதிகமாக பயன்படுத்தி வந்தாள்.\nஅதேபோல் இரவு எந்நேரமாக இருந்தாலும், படுக்கையில் துாங்க சென்றவுடன் தான் அணிந்திருக்கும் மெல்லிய நைட்டி உடையுடன் எடுக்கப்பட்ட செல்பி படத்தை தவறாமல் எனக்கு அனுப்பி வைத்து குட்நைட் என்று கூறி அன்றைய நாளை முடித்து வைப்பாள்.\nஇந்நிலையில், தனது மகளுடன் இந்தியா வர விரும்புவதாகவும், புதிய வீடு ஒன்றை விலைக்கு வாங்க போவதாகவும், அதற்கு நான் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். இரண்டு பெட்ரூமுடன் உள்ள சிறிய அளவிலான வீடு, என்ன விலை இருக்கும் என்று மிகுந்த ஆர்வத்துடன் விசாரித்தாள்.\nஎவ்வளவு லட்சமாக இருந்தாலும் கவலையில்லை என்று கூறிய அவள், விவாகரத்திற்காக கோர்ட் உத்தரவின்பேரில் கணவரிடமிருந்து கிடைத்த தொகையை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய விரும்புவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினாள். பேஷன் டிசைனராக இருப்பதால் தேவைப்படும் துணிகளை வாங்க அடிக்கடி இந்தியா வரவேண்டியிருக்கும் என்பதால் தங்குவதற்காக வீடு வாங்கயிருப்பதாகவும், அதன்பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின்பு அதை விற்றுவிட்டு பணத்தை வேறு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து கொள்கிறேன், என்றாள்.\nஇதில் எனது ஆலோசனைதான் முக்கியம் என்று அடிக்கடி கூறிய அவள், எனது வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளை சந்திக்க விரும்புவதாகவும், ஒருசில நாட்கள் வீட்டில் விருந்தினராக தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். அதன்பின்னர் ஒருநாள் இந்தியா வருவதற்கு விசா பெற்று விட்டதாகவும், நாளை மறுநாள் விமானத்தில் வரஇருப்பதாக தெரிவித்தாள்.\nஇரண்டொரு நாளுக்கு பின்பு விமானத்தில் ஏறிவிட்டதாக தகவல் அனுப்பினாள். அதன் பின்னர் டில்லி விமான நிலையத்தில் இறங்கி விட்டதாகவும், கஸ்டம்ஸ் அலுவலகத்திற்குள் நுழைய இருப்பதாக கூறிவிட்டு செல்போனை சுவிட்ஸ் ஆப் செய்து விட்டாள். சிறிது நேரத்துக்கு பின்பு எனது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.\nடில்லி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் ஒருவர், ரோஸ் மேரி என்பவரை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். ‘அவர் யார்’ என்று நான் திருப்பி கேட்டவுடன், அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். இந்தியாவில் உங்களை மட்டும்தான் தெரியுமாம். அவரது கைப்பையில் அளவுக்கு அதிகமாக 50 லட்சம் வரை பணம் உள்ளது. இங்கு முதலீடு செய்வதற்காக அதை கொண்டு வந்ததாக கூறியுள்ளார். அந்த பணத்தோடு அவரை விடுவிக்க வேண்டுமென்றால் நீங்கள் அவருக்கு பொறுப்பேற்றுக்கொண்டு ரூ.35 ஆயிரத்தை இந்த அலுவலகத்திற்கு செலுத்த வேண்டும் என்றார்.\nஇதையடுத்து எனது போனில் பேசிய ரோஸ்மேரி, குழந்தையோடு கஸ்டம்ஸ் அலுவலகத்தில் தவித்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் கேட்ட பணத்தை உடனடியாக செலுத்தி விட்டு தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டாள். அவளது குரலில் அழுகையும், கெஞ்சலும் அதிக அளவில் இருந்தது.\nநேரம் கடந்து கொண்டிருந்ததே தவிர நான் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. மீண்டும் என்னை தொடர்பு கொண்ட ரோஸ்மேரி, எப்படியாவது இந்த சிக்கலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கூறியதோடு, பணத்தை நீங்கள் கட்டி விட்டால் நான் நேரடியாக உங்கள் வீட்டுக்கு வந்து இரண்டு மடங்காக திருப்பி தருகிறேன். என்னை நம்புங்கள் என்று தனது குழந்தை மீது சத்தியம் வைத்து கதறி கொண்டிருந்தாள்.\nஇனிமேலும் மவுனமாக இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த நான், டில்லியில் உள்ள பத்திரிகை நண்பரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தேன். ஒரு மணி நேரத்திற்கு பின்பு என்னிடம் பேசிய அந்த நண்பர், டில்லி விமான நிலைய கஸ்டம்ஸ் அலுவலகத்தில் ரோஸ்மேரி என்ற பெயரில் எந்த பெண்ணோ, குழந்தையோ இல்லை என்று கூறினார்.\nஇந்த சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. மிக நிதானமாக அவரின் பெயரை பிளாக் லிஸ்ட்டிற்கு மாற்றினேன். அதன் பின்பு ஒரு வாரத்திற்கு பின்பு அமெரிக்காவில் இருந்து ரூபி என்ற பெண் புதிதாக எனது முகநுாலில் அறிமுகமாகி ஹாய் என்ற தகவலோடு வாட்ஸ் அப்புக்கு வரமுடியுமா என்று கேட்டுக்கொண்டிருக்கிறாள்\nMB Arul Selvan தன்னுடை முகநூலில்\n“எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க” – கலங்கிய கோமதி \nதிருச்சியில் நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம்\nநீட் தேர்வும் கருப்பு பணமும்…..\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினி���ா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/01/facebook-skype.html", "date_download": "2021-01-19T05:06:05Z", "digest": "sha1:R523M5H2BIYAS6A2MWVVX3OP4BXFSBWW", "length": 4377, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "Facebookல் உள்ளவர்களது skype முகவரியை கண்டறிய ..", "raw_content": "\nFacebookல் உள்ளவர்களது skype முகவரியை கண்டறிய ..\nநாம் முகநூலிலே பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச விரும்பினால், இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் முகநூலில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை முகநூலில் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.\nநீங்கள் செய்யவேண்டியது, ஸ்கைபிலே சென்று contacts >import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் கீழ் குறித்த படத்தில் உள்ளவாறு தோன்றும்.\nஇதிலே, உங்கள் முகநூலின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள். சற்று நேரத்திலே உங்கள் முகநூலில் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும். (முகநூலுக்கும், ஸ்கைபுக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துபவர்களது விபரங்கள் (ஸ்கைப் முகவரி) மட்டுமே வெளிக்காட்டும்.)\nஸ்கைபிலே இந்த வசதி இருப்பது அநேகருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், இப்படி ஒரு வசதி இருக்கு என்பதை இது வரை அறியாதவர்களும் இருப்பார்கள்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34300", "date_download": "2021-01-19T05:29:38Z", "digest": "sha1:QCTBBJBXOBLBTVZU4I6KWZGYBNHD23X3", "length": 11612, "nlines": 298, "source_domain": "www.arusuvai.com", "title": "முருங்கைக்காய் மசாலா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 20 நிமிடங்கள்\nமுருங்கைக்காய் - 3 அல்லது 4\nசின்ன வெங்காயம் - 7\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 5\nகாய்ந்த மிளகாய் - 6 - 7\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nமுருங்கைக்காயை லேசாக தோல் உரித்து 2 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.\nமசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி முருங்கைக்காய், அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைக்கவும்.\nஈசியான முருங்கைகாய் மசாலா தயார்.\nஇதே முறையில் முருங்கைக்காய்க்கு பதிலாக கத்தரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/183191?ref=archive-feed", "date_download": "2021-01-19T06:25:17Z", "digest": "sha1:6UMZRKR2JSEKHDYOGPZH4VLZPMACB3PU", "length": 7028, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரே நாளில் மோதிக்கொண்ட தளபதி விஜய் நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள், ஜெயித்தது யார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா பாண்டியனின் முதல் பதிவு.. நீங்களே பாருங்க\n24 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு... மின்னல் வேகத்தில் பரவுவதால் அச்சத்தில் மக்கள்\nஇனி கவலை வேண்டாம்… வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய வேண்டுமா இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தி பாருங்க\nடைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா வாவ்.... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் வாவ்.... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nபிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் லொஸ்லியா... பாலா செய்த காரியத்தைப் பாருங்க\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு என்ன பிரச்சனை\nமாஸ்டர் திரைப்படம் 4 நாட்களில் இமாலய வசூல், இத்தனை கோடிகளா..\nஅப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்ட ஆரி : மகிழ்ச்சியான தருணத்தில் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nவிஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவித்தியாசமான லுக்குகளில் கலக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் புகைப்படங்கள்\nஒரே நாளில் மோதிக்கொண்ட தளபதி விஜய் நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள், ஜெயித்தது யார் தெரியுமா\nதளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.\nநடிகர் சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்து அறிமுகமானார். அதன்பின் ப்ரெண்ட்ஸ் திரைப்படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.\nஇந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக மோதிக்கொண்ட திரைப்படங்கள் குறித்து தான் பார்கவுளோம்.\n2001 - ஷாஜஹான் (ஹிட்)\n2002 - யூத் (ஆவெரேஜ்)\n2003 - திருமல (பிளாக்பஸ்டர்)\n2007 - அழகிய தமிழ் மகன் (பிளாப்)\n2011 - வேலாயுதம் (ஹிட்)\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/22/101614/", "date_download": "2021-01-19T05:18:37Z", "digest": "sha1:PIG4VVSABOKRBUKKMZJYMN23S4GFPXBU", "length": 7581, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "பிரதமர் தலைமையில் புத்தளம் - ஆனமடுவ பிரதேசத்தில் பல அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் - ITN News", "raw_content": "\nபிரதமர் தலைமையில் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் பல அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்\nநாட்டு மக்களின் பாதுகாப��பை உறுதிப்படுத்த ஜனாதிபதியிடமிருந்து விசேட வர்த்தமானி 0 22.டிசம்பர்\nபுகையிரதம் மோதியதில் 58 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழப்பு 0 08.ஜன\nபலத்த மழை மற்றும் காற்று காரணமாக மோட்டார் வாகனம் மீது மரம் ஒன்று வீழ்ந்தததனால் ஓட்டுனர் உயிரிழப்பு 0 19.ஜூலை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் பல அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. உன்வௌ பாடசாலையின் கல்வி வள மத்திய நிலையம், ஆனமடுவ அரசாங்க மருந்தகம் மற்றும் வாரந்த சந்தை போன்றவற்றையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்விலும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் பலவற்றை கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்பனை செய்ய நடவடிக்கை\nபெரும்போகத்தில் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்..\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nஅகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-Sri-Reddy-posted-new-post-on-her-Facebook-page-goes-viral-on-web-20725", "date_download": "2021-01-19T06:04:02Z", "digest": "sha1:7N4WPU5XZWON7HYABRNR3UZGF46FR3ZO", "length": 10666, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "என் உடம்பு..! என் ஆசை..! என் விருப்பம்..! ஆண் நண்பர்களை மாற்றுவது குறித்து பிரபல நடிகை சொன்ன திடுக் தகவல்..! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n ஆண் நண்பர்களை மாற்றுவது குறித்து பிரபல நடிகை சொன்ன திடுக் தகவல்..\nஎன் உடம்பு.. என்னுடைய விருப்பம் என்னுடைய பாலியல் வாழ்க்கையை பற்றி ஏன் நீங்கள் பேசுகிறீர்கள் என சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி அதிரடியாக புதிய பதிவு வெளியிட்டு நெட்டிசன்களை விளாசி இருக்கிறார்.\nநடிகை ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சைக்குப் பெயர் போனவர். இவரது பெயரைக் கேட்டாலே பிரபல இயக்குனர்களும் முன்னணி நடிகர்களும் அலற கூடிய அளவிற்கு மிகப்பெரிய சர்ச்சைகளை உண்டாக்கியவர். அதாவது இவர் சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டாலே அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி ஹாட் டாபிக்காக வலம்வரும்.\nஇவர் வெளியிடும் புகைப்படத்தை விட அவர்கள் எழுதும் பதிவுகள் தான் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகின்றன. தனக்கு பிடிக்காதவர்கள் என்றால் ஸ்ரீரெட்டி அவர்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலம் வசை பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த விதத்தில் சமீபத்தில் பிரபல நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோரை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலம் மிகக் கடுமையாக வசை பாடி இருப்பார்.\nஅதுமட்டுமில்லாமல் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல இயக்குனர்கள் மீதும் நடிகர்கள் மீதும் அவர் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார். தற்போது தன்னைப் பற்றி அவதூராக கமெண்ட் செய்யும் நெட்டிசன்களையும் விலாச துவங்கி இருக்கிறார் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி. அதாவது நடிகை ஸ்ர��ரெட்டி, எதற்காக என்னுடைய பேச்சில் தானாக வந்து என்னுடைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசுகிறீர்கள் என்னுடைய உடம்பு.. என்னுடைய விருப்பம்..\nதைரியமிருந்தால் நேரில் வந்து பேசுங்கள்.. அதுமட்டுமில்லாமல் எலி பொந்துக்குள் நின்று பேசாதீர்கள் எனவும் கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. மேலும் மற்றொரு பதிவில் நடிகை ஸ்ரீ ரெட்டி நான் உடை மாற்றுவதை போலவே என்னுடைய பாய் பிரண்ட்ஸ்களையும் மாற்றிக் கொண்டே இருப்பேன். எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை தூக்கி எறிந்து விடுவேன் என்று மிகவும் கேவலமாக பதிவுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.\nமேலும் என்னுடைய சிறிய வாழ்க்கையில், இந்த மலங்களை எல்லாம் வைத்திருக்க இயலாது. ஆகையால் தான் நான் இதை தூக்கிவீசி விடுகிறேன். ஆகையால் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நடிகை ஸ்ரீரெட்டி அந்த பதிவில் கூறியிருக்கிறார். நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ள முகம் சுழிக்க கூடிய இந்த பதிவுகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/anushka-sharma-person", "date_download": "2021-01-19T04:29:08Z", "digest": "sha1:NQJM5T3HAB7JORXIEHDGPKG2WXOOENV7", "length": 5913, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "anushka sharma", "raw_content": "\nகோலி - அனுஷ்கா வீட்டில் குட்டி ராஜமாதா\nதோனி, கோலிக்கு மட்டும் பாராட்டுகள் ஏன்... பேட்டர்னிட்டி என்பது ஆண்களுக்கு மட்டும் சாய்ஸா\nகர்ப்ப காலத்தில் அனுஷ்கா ஷர்மா செய்த சிரசாசனம் சரியா... மருத்துவம் சொல்வது என்ன\ǹஇன்னும் இது மட்டும் மாறவில்லை' - கவாஸ்கர் கமென்ட்ரியால் கொதித்த அனுஷ்கா\nபுதுமை விரும்பி தீபிகா படுகோன், கிளாஸிக் காதலி அனுஷ்கா ஷர்மா\nவினு விமல் வித்யா: கொஞ்சம் முறுக்கு... நிறைய கொரியன் சீரியல்\n`ஆஸ்திரேலியா - ஜனவரி...’ அன்று பார்டர், இன்று கோலி... வரலாற்றின் சுவாரஸ்ய தொடர்பு\nலைவில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான்... திட்டு வாங்கிய குஷ்பு... நாஸ்டால்ஜிக் நதியா... இந்த நாள் இப்படித்தான்\n`பியூட்டி�� ஐஸ்வர்யா, `கிளாமர்’ வித்யா பாலன், `சான்ஸே இல்ல’ சன்னி லியோன்... டபூவின் 2020 காலண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2015_12_13_archive.html", "date_download": "2021-01-19T05:47:00Z", "digest": "sha1:IBPGD6ZCJQFQ6UUZKOTXKKMR45Y6UVBH", "length": 14862, "nlines": 241, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: 2015-12-13", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nபுதன், 16 டிசம்பர், 2015\nஆருமறி யாமலுயிர் ஆடும் வலியூட்டும்\nசாருமலர்ப் பூங்குழலி சாய்ந்துவிடத் - தீருமிதன்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 20 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகனவுகள் எழுதிய கவிதை ..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇன்று போல் என்றும் வாழ்க\nஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்\nகொரோனா வாக்சின் - ஐரோப்பிய நிலவரம்\nபௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412\nதாமதமானாலென்ன “வாழ்த்துக்கள்”👭 என்றும் வாழ்த்துக்கள் தானே:))\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nநூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள் ((நன்றி- கணையாழி-டிச.2020))\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/sterlite-collector-young-lady-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T06:21:38Z", "digest": "sha1:A2ZBNOVSDTLINSLELYIRNZALWIXGV4NT", "length": 5401, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "குழந்தையுடன் கலெக்டரிடம் கண் கலங்கிய இளம்பெண் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nகுழந்தையுடன் கலெக்டரிடம் கண் கலங்கிய இளம்பெண் \nகுழந்தையுடன் கலெக்டரிடம் கண் கலங்கிய இளம்பெண் \nPosted in வீடியோ செய்திTagged collector, Lady, Sterlite, young, இளம்பெண், கலெக்டர்], ஸ்டெர்லைட்\nகிறிஸ்துவ மதவெறியர்கள் என சீறிய ஹச்.ராஜா \nதமிழக மக்களுக்கு குஷ்டம் வருமென சாபமிட்ட சீமான் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124310.html", "date_download": "2021-01-19T06:12:33Z", "digest": "sha1:Z6ZXJS4ZPVKM2MRXBGNIKVSKHOTJE2IV", "length": 12012, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட வினோத சிறுவன்..!! – Athirady News ;", "raw_content": "\n2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட வினோத சிறுவன்..\n2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட வினோத சிறுவன்..\nகோழி முட்டை இடுவது வழக்கம���னது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தோனேசியாவின் கோவா பகுதியை சேர்ந்தவர் அக்மல் (14). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதாவது 2016-ம் ஆண்டு முதல் முட்டை இடுவதாக இவரது பெற்றோர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nமருத்துவர்கள், இது நிச்சயம் சாத்தியம் அல்ல. மனிதனின் உடலில் முட்டை இருபதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறுகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் சிறுவனுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என தெரியாமல் உள்ளனர்.\nஇது குறித்து சிறுவனது தந்தை கூறியதாவது, அக்ம்ல 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறான். இதுவரை 20 முட்டைகள் இட்டுள்ளான். அந்த முட்டையை உடைத்து பார்த்த போது உள்ளே மஞ்சள் நிறத்தில் இருந்தது. பல முறை நாங்கள் மருத்துமனையில் இதற்காக சிகிச்சைக்கு வந்தோம். ஆனால், எந்த பலனும் இல்லை, என தெரிவித்துள்ளார். இது தொடர்பான சிறுவனது எக்ஸ்ரே ஒன்றும் வெளியாகியுள்ளது.\nகேரளாவில் அரிசி திருடடியதாக கூறி அப்பாவி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்..\nஓசூரில் நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயன்ற அசாம் வாலிபருக்கு தர்ம அடி..\nமுதியோர் இல்லத்தில் 3 உயிர்களை பலி வாங்கிய உருமாறிய கொரோனா -ஏராளமானோர் பாதிப்பு..\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அனுமதி\nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்..\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம் முதலிடத்தை பிடித்தது…\nமுதியோர் இல்லத்தில் 3 உயிர்களை பலி வாங்கிய உருமாறிய கொரோனா…\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த…\nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு… ராணுவ கட்டுப்பாட்டில்…\nC City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n“Park & Ride” பஸ் சேவை வெற்றி\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய…\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான்…\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம்…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக…\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில்…\n20 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்..\nகடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா –…\nஇந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு..\nமுதியோர் இல்லத்தில் 3 உயிர்களை பலி வாங்கிய உருமாறிய கொரோனா -ஏராளமானோர்…\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த…\nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633905", "date_download": "2021-01-19T04:48:52Z", "digest": "sha1:LQ6JBOPOO4SAIKEYNWABKESSH23GHCNB", "length": 12746, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "மத ஒற்றுமைக்கு சேவை செய்த குரு நானக் தேவ் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சி��ிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத ஒற்றுமைக்கு சேவை செய்த குரு நானக் தேவ் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி\nடெல்லி: சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு நானக் ஆவார். நேர்மையான வாழக்கையை ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்ன குருநானக், இன்றைய பாகிஸ்தானில், லாகூர் அருகேயுள்ள டல்வாண்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். இளம் வயது முதலே தெய்விக அனுபவங்களால் திளைத்திருந்த குருநானக், 1499-ம் ஆண்டு அவரது முப்பதாவது வயதில் ஞானம் பெற்றுத் தெய்விக நிலையை அடைந்தார்.\nசீக்கியர்கள், குரு நானக்கை தொடர்ந்து வந்த குருக்கள் அனைவரும், குரு நானக்கின் தெய்வீகத்தன்மை மற்றும் மத அதிகாரம் பெற்றிருப்பதாக நம்புகின்றனர். அவர் பிறந்தநாள் குரு நானக் தேவ் பிரகாஷ் திவாஸ் எனக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிலர், 20 அக்டோபர், அவர் ஞானம் பெற்ற நாள் என்றும் கருதுகின்றனர். ஆரம்பத்தில் பல்வேறு அற்புதச் செயல்களைச் செய்துகாட்டி மக்களை நல்வழிப்படுத்தினார். பின்னர், ஆன்மிகக் கருத்துகளை மக்களிடையே போதித்தார். மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கைகளைக் களைந்தார். மதத்தால் வேறுபட்டுக் கிடந்த மக்களிடையே அன்பை விதைத்து ஒன்றுபடுத்தினார். நாம் கடவுளின் பாதையைப் பின்பற்ற வேண்டும்.\nஅது மதங்களால் ஆனதல்ல... அன்பு வழியிலான பாதை என்று விளக்கமளித்தார். மத ஒற்றுமைக்கு மகத்தான சேவை செய்தவர் குருநானக். இவரின் போதனைகள் யாவும் அன்பை வலியுறுத்தியே சொல்லப்பட்டன. இதனாலே சீக்கிய மதம் இவரது காலத்தில் விரைவாகப் பரவியது. நானக்கின் பிற குழந்தைப் பருவ குறிப்புகள்,ஒரு விஷப் பாம்பு, கடுமையான சூரிய ஒளியில் தூங்கும் குழந்தையின் தலை கவசமாக இருப்பதை ராய் புலர் பார்த்தது போன்ற விசித்திரமான மற்றும் அதிசயமான நிகழ்வுகளை கூறுகிறது.\nஇந்நிலையில், ஸ்ரீ குரு நானக் தேவ் ஜியின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் குறித்த புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். இந்த புத்தகத்தை சண்டிகரை மையமாகக் கொண்ட கிர்பால் சிங் ஜி எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியிட்டு நிகழ்வில், மத்திய சிறுபான்மையினர் நலன்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பங்கேற்றார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஸ்ரீ குரு நானக் தேவ் ஜியின் வாழ்க்கை மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.\nஇந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 96.59% ஆக உயர்வு: உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைவு\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தல்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார்\nஉலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை\nதொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் 75 நிமிடம் ஆலோசனை அமித்ஷா-எடப்பாடி பேச்சில் இழுபறி: அதிக தொகுதி கேட்டு பாஜ பிடிவாதம்; முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக பாஜ மீது பரபரப்பு புகார்\nபலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு\nபெல்ஜியத்திற்கு ஒரு விலை...இந்தியாவிற்கு வேறு விலை...ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையா: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு.\nபிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: இந்தியா பற்றிய உலகப் பார்வை மாறிவிட்டது...அமித்ஷா பேச்சு.\n× RELATED எம்ஜிஆருக்கு மோடி புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T05:10:59Z", "digest": "sha1:674564BDVLVN2DETJJBWC3EUFVRG4LC5", "length": 5138, "nlines": 162, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category இந்து தொன்மவியல்\nremoved Category:இந்து தொன்மவியல்; added Category:இந்து சமய தொன்மவியல் இனக்குழுக்கள் using HotCat\nLakshmankarthi (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1820011 இல்லாது செய்யப்பட்டது\nதேவர் என்பவர் முக்குலத்தின் ஒரு பிாிவான மறவர் இனத்தை குறிக்கிறது.\n101.222.161.139 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1819983 இல்லாது செய்யப்பட்டது\nதேவர் என்ற சாெல் முக்குலத்தின் ஒரு பிாிவான மறவர் இனத்தை குறிக்கிறது.\nதேவர் என்ற சாெல் முக்குலத்தின் ஒரு பிாிவான மறவர் இனத்தை குறிக்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/a-man-from-bastar-village-married-his-two-girlfriends-on-the-same-day-same-place/articleshow/80216189.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-01-19T05:23:43Z", "digest": "sha1:6C6YX26R6GUJ4GLKXKXRL6UZYSYP47WL", "length": 11779, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "baster youngster married 2 girlfriends: ஒரே மண்டபத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்த இளைஞர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒரே மண்டபத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்த இளைஞர்\nபஸ்தரில் ஒரு நபர் தனது காதலிகள் இருவரையும் ஒரே மண்டபத்தில் ஜனவரி 3 அன்று திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nஒரே மண்டபத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்த இளைஞர்\nசத்தீஸ்கரில் பஸ்தாரில் உள்ள ஒரு கிராமத்தில் ஜனவரி மூன்றாம் தேதி அன்று ஒரு நபர் தனது இரு காதலிகளையும் ஒரே மண்டபத்தில் திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணமானது மூவரின் விருப்பத்தின் கீழே நடந்தது.\nசந்து மவுரியா என்பவர் ஹசீனா மற்றும் சுந்தரி ஆகிய இரு பெண்களையும் காதலித்தார். இதன் அடிப்படையில் இவர்கள் திருமணம் லோஹங்கா கிராமத்தில் இருந்த ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.\nஇதுக்குறித்து மணமகன் கூறும்போது ”நான் அவர்கள் இருவரையும் விரும்பினேன். அவர்களும் என்னை வெகுவாக விரும்பினார்கள். எனவே நாங்கள் கிராம வாசிகளின் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டோம். இருந்த���லும் எனது மனைவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் இந்த திருமணத்திற்கு வரவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்த திருமண விழாவில் நடந்த மற்றொரு வியக்கத்தகு விஷயம் என்னவென்றால் கிராம வாசிகள் அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் யாருமே இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nஇந்த திருமணமான பெண்களில் ஹசினாவுக்கு 19 வயது. சுந்தரிக்கு 24 வயது. இருவருமே 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள். இந்து திருமண சட்டத்தின் படி இந்த திருமணம் ஒரு குற்றமாகும். இருந்தாலும் இந்த திருமணத்திற்கு எதிராக யாரும் எந்த வழக்கும் செய்யப்படாத காரணத்தால் இந்த திருமணம் குறித்து எந்த விதமான வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.\nபஸ்தார் மாவட்டத்தில் பலதார திருமணம் என்று நடந்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. நம் ஊரில் பலர் திருமணத்திற்கு ஒரு பெண் கூட கிடைக்கவில்லையே என இருக்கும் நிலையில் இந்த நிகழ்வு பலருக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகாதலுக்கு ஓகே சொன்ன மறுநொடியில் விபரீதம், உயிருக்கு ஆபத்தான நிலையில் காதலன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nடெக் நியூஸ்19th Jan 2021 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Bosch Mixer Grinder; பெறுவது எப்படி\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nதமிழக அரசு பணிகள்TNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nபிக்பாஸ் தமிழ்ஆரி வெளியிட்ட முதல் வீடியோ.. இது என்னோட வெற்றி இல்லை\nவணிகச் செய்திகள்LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகை\nசின��மா செய்திகள்எல்லா கதையும் ட்ரெய்லர்லயே சொல்லுவாங்களா சந்தானத்தின் 'பாரிஸ் ஜெயராஜ்' ட்ரெய்லர்\nசினிமா செய்திகள்3 நாள் தானா: இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா கமல்\nஇந்தியாஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டவர் மாரடைப்பால் பலி: பொது மக்கள் பீதி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/9858/piroh-spicy-nepali-aloo-dum-street-food-style/", "date_download": "2021-01-19T05:26:21Z", "digest": "sha1:B4JVADOZXN7ZILUOJQRYNJILYKNVRLYN", "length": 28481, "nlines": 379, "source_domain": "www.betterbutter.in", "title": "Piroh (spicy) Nepali aloo dum- street food style recipe by Sabina Saby Tamang in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / பிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல்\nபிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\n1/2 கிலோ நடுத்தர அளவு உருளைக்கிழங்கு\nகடுகு எண்ணெய்( நல்ல சுவைக்காக); இல்லையென்றல் சாதாரண எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளவும்\n2 டீக்கரண்டி காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள் (தேவையன்றல் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்)\n1 டீக்கரண்டி மிளகாய் விதைகள்\nஒரு துளி சிகப்பு உணவுகலர் ( வண்ணதிற்காக மட்டும்)\n1 டீக்கரண்டி கருப்பு சீரகம் (கலோங்கி)\nபிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை 3 விசில் வரை அதிக தீயில் வேகவிடவும். (இதற்கு 10 நிமிடங்கள் வரை ஆகலாம்)\nஉருளைக்கிழங்குகள் வெந்த பிறகு, ஆறுவதற்காக தனியாக வைத்து விடவும். இதற்கு இடையில் உருளைக்கிழங்கு தம்மிர்கான கலவையை தயார் செய்துக் கொள்வோம்.\nசின்ன கிண்ணத்தில் காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிகப்பு உணவுகலர், உப்பு மற்றும் தண்ணீர்( கிண்ணத்தின் கால் பங்கு) சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். (இது என் அம்மாவின் தனிப்பட்ட ஆலு தம் கலவை செய்யும் முறை)\nஆலு தம் கலவையைத் தனியாக வைத்துவிடவும். உருளைக்கிழங்கு ஆறியவுடன் அதன் தோள்களை உரித்து நடுத்தரமான சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும்.(உருளைக்கிழங்கை 10-15 நிமிடங்கள் குளிரூட்டியில் வைக்குமாறு நான் பரிந்துரைப்பேன், எனவே அது உறுதியாக இருக்கும்)\nஇப்போது கடாயி அல்லது பாத்திரத்தில் சூடாக்கி பின்பு அதில் சிறிது கடுகு எண்ணெய் அல்லது சாதாரண எண்ணெய��� சேர்த்து சிறிது கருப்பு சீரகமும்(கலோங்கி) சேர்த்து அது வெடிக்க விடவும்.\nவெட்டிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை எண்ணெய் மற்றும் கருப்பு சீரகத்தில் கலக்கும் அளவிற்கு லேசாக வறுத்துக்கொள்ளவும்\nஇப்போது கலவையை உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். அதை நன்கு மூடி கெட்டியாகும் வரை லேசாக கொதிக்கவிடவும்.\nஇது குழம்பு செய்யும் முறையைப் போன்றது அதனால் இதை முற்றிலும் கெட்டியாக செய்ய வேண்டாம். கடைசியாக அதிகமான காரத்துக்கு மிளகாய் விதைகளை சேர்த்துக் கொள்ளவும். ( இது நானாக சேர்த்துக் கொண்ட கூடுதல் பொருளாகும்.)\nஇப்போது நன்றாக கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nஅலூ ம் அல்லது பெங்கால் பாணி தம் ஆலூ\nசென்னை ரோட்டுக் கடை ஸ்டைல் சிக்கன் நூடுல்ஸ்\nதஹி பாரா, ஆலூ தம் - ஒடிசாவின் பிரபலமான வீதி உணவு\nபிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல்\nபிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல்\nSabina Saby Tamang தேவையான பொருட்கள்\nபிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை 3 விசில் வரை அதிக தீயில் வேகவிடவும். (இதற்கு 10 நிமிடங்கள் வரை ஆகலாம்)\nஉருளைக்கிழங்குகள் வெந்த பிறகு, ஆறுவதற்காக தனியாக வைத்து விடவும். இதற்கு இடையில் உருளைக்கிழங்கு தம்மிர்கான கலவையை தயார் செய்துக் கொள்வோம்.\nசின்ன கிண்ணத்தில் காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிகப்பு உணவுகலர், உப்பு மற்றும் தண்ணீர்( கிண்ணத்தின் கால் பங்கு) சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். (இது என் அம்மாவின் தனிப்பட்ட ஆலு தம் கலவை செய்யும் முறை)\nஆலு தம் கலவையைத் தனியாக வைத்துவிடவும். உருளைக்கிழங்கு ஆறியவுடன் அதன் தோள்களை உரித்து நடுத்தரமான சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும்.(உருளைக்கிழங்கை 10-15 நிமிடங்கள் குளிரூட்டியில் வைக்குமாறு நான் பரிந்துரைப்பேன், எனவே அது உறுதியாக இருக்கும்)\nஇப்போது கடாயி அல்லது பாத்திரத்தில் சூடாக்கி பின்பு அதில் சிறிது கடுகு எண்ணெய் அல்லது சாதாரண எண்ணெய் சேர்த்து சிறிது கருப்பு சீரகமும்(கலோங்கி) சேர்த்து அது வெடிக்க விடவும்.\nவெட்டிய உரு��ைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை எண்ணெய் மற்றும் கருப்பு சீரகத்தில் கலக்கும் அளவிற்கு லேசாக வறுத்துக்கொள்ளவும்\nஇப்போது கலவையை உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். அதை நன்கு மூடி கெட்டியாகும் வரை லேசாக கொதிக்கவிடவும்.\nஇது குழம்பு செய்யும் முறையைப் போன்றது அதனால் இதை முற்றிலும் கெட்டியாக செய்ய வேண்டாம். கடைசியாக அதிகமான காரத்துக்கு மிளகாய் விதைகளை சேர்த்துக் கொள்ளவும். ( இது நானாக சேர்த்துக் கொண்ட கூடுதல் பொருளாகும்.)\nஇப்போது நன்றாக கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.\n1/2 கிலோ நடுத்தர அளவு உருளைக்கிழங்கு\nகடுகு எண்ணெய்( நல்ல சுவைக்காக); இல்லையென்றல் சாதாரண எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளவும்\n2 டீக்கரண்டி காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள் (தேவையன்றல் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்)\n1 டீக்கரண்டி மிளகாய் விதைகள்\nஒரு துளி சிகப்பு உணவுகலர் ( வண்ணதிற்காக மட்டும்)\n1 டீக்கரண்டி கருப்பு சீரகம் (கலோங்கி)\nபிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/04/blog-post_0.html", "date_download": "2021-01-19T05:57:19Z", "digest": "sha1:7MAAQLM472KUQMHW7AFFA2RNL4A6ZPSX", "length": 13227, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "தொண்டி கடலில் கிடைக்கும் பிள்ளையார் சிலை ஐம்பொன் சிலையா ? கற் சிலையா ? - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / தொண்டி கடலில் கிடைக்கும் பிள்ளையார் சிலை ஐம்பொன் சிலையா \nதொண்டி கடலில் கிடைக்கும் பிள்ளையார் சிலை ஐம்பொன் சிலையா \nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி கடற்கரையில் ஜெட்டி பாலத்தின் ஒரு தூணில் சுமார் 4 அடி உயரமான பிள்ளையார் சிலை ஒன்று தூணில் வைக்கப் பட்டுள்ளது. இந்த சிலையானது பல நாட்களாக உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மீனவர்கள் தெரிவிக்கையில் இந்த பகுதியில் இந்தத் தூணில் பிள்ளையார் சிலை இருப்பதால் நாங்கள் அருகில் செல்ல அச்சப்படுவதோடு எங்களது படகுவகுகளையும் நிறுத்த முடியாமல் உள்ளது. இது குறித்து தொண்டி கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேஷிடம் தெரிவித்ததற்கு சம்பவ இடத்தை பார்வையிட்டு அதைப் பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி சென்றுவிட்டார். இதேபோல் ஏற்கனவே இப்பகுதியில் பகு���ியில் சுமார் 2 அடி உயரம் உள்ள முனிவர் சிலை கண்டெடுக்கப்பட்டு உடன் அந்த கிராம நிர்வாக அலுவலர் சென்று கைப்பற்றி திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சிலை இங்கு வந்து பல நாட்கள் ஆகியும் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்காதது வினோதமாக இருப்பதாகவும் நாங்கள் அந்த சிலையை மீட்டு கரைக்கு கொண்டு வந்தால் எங்கள் மீது சிலை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அதன் அருகிலேயே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளோம் என்றும் சொல்லப்படுகிறது மேலும் அருகில் சென்று பார்க்க முடியாததால் இது கல்லினால் ஆன சிலையை அல்லது ஐம்பொன்னால் ஆன சிலையை என்பதை அந்த சிலையயை கைப்பற்றி பார்த்தால் தான் தெரிய வரும் என்பதையும் மீனவர்கள் தெரிவித்தார்கள் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கைப்பற்றி பிள்ளையார் சிலையை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தார்கள்.\nசெய்தியாளர் : திருவாடானை - ஆனந்த் குமார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T06:26:28Z", "digest": "sha1:PAQFYCCKFLV22W6REMBCOHPZV3XH6X53", "length": 8694, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சபரிமலை ஐயப்பன் கோவில் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியது\nஇரவிலும் இனி வெளிச்சத்தில் நடக்கலாம்... தைப்பூசம் பாதயாத்திரை பக்தர...\nகொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா\nவேகமாக வந்த BMW கார் தூக்கிவீசப்பட்ட காவலர்கள் பதறவைக்கும் சிசிடிவி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் கடுமையாக பாதிப்பு- திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல்\nசபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க, தந்திரியுடன் ஆலோசிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ...\nசபரிமலை பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nசபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜை நடந்து ...\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது. அந்த கோவிலில்தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ம...\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை... அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. கடந்த மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, கடந்த 22-ந்தேதி ஆரன்முளா...\nசபரிமலைக்கு முன்பதிவு செய்யாத பக்தர்கள் வர வேண்டாம்- திருவிதாங்கூர் தேவசம் போர்டு\nஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனி...\nகார்த்திகை முதல் நாளில் மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள்..\nகார்த்திகை முதல்நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுத��களில் ஐயப்ப பக்தர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்று மாலை அணிந்தனர். ஐயப்ப...\nசபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. நவம்பர் 14ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவினை தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என அறி...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.praveenkumarrajendran.in/2020/05/corona.html", "date_download": "2021-01-19T04:52:27Z", "digest": "sha1:ZOAOLN57SCRYABFSW5X3HPYIO363QQX6", "length": 9394, "nlines": 43, "source_domain": "www.praveenkumarrajendran.in", "title": "ஸ்டாலின் Corona அரசியல் செய்கிறாரா? - Praveen Kumar Rajendran ஸ்டாலின் Corona அரசியல் செய்கிறாரா? - Praveen Kumar Rajendran", "raw_content": "\nHome > Stalin > ஸ்டாலின் Corona அரசியல் செய்கிறாரா\nஸ்டாலின் Corona அரசியல் செய்கிறாரா\nதமிழ் நாட்டில் COVID-19 விற்காக 144 தடை உத்தரவு போட்டு இருந்த பொழுது தமிழக அரசின் செயல்கள் மீது எதிர் கட்சி தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு குறைகளை கூறினார். அதை ஸ்டாலின் அரசியல் செய்கின்றார் என்று பலர் கூறினார்கள். QUORA விழும் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் எழுதிய பதில்.\nஇது உலகம் முழுவதும் இருக்கின்ற பிரச்சனை. இதற்கு எல்லோரும் இணைந்து செயல் பட வேண்டு. தனி தனியாக இதை வெல்ல முடியாது. கூட்டு முயற்சி என்பது அவசியம். இதில் ஆளுங் கட்சி என்றோ எதிர் கட்சி என்றோ கிடையாது. எல்லோரும் சேர்ந்து தான் செயல் படம் வேண்டும். பிரதமர் மோடி அவர்கள் அதை உணர்ந்தார், எனவே இந்தியாவில் உள்ள அணைத்து கட்சி தலைவர்களுடன் பேசினார். அதே போல தான் தமிழ் நாட்டில் சர்வ கட்சி கூட்டம் நடத்தி, எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த பேரிடரை வெல்ல வேண்டும். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதை சற்றும் மதிக்காமல், அணைத்து கட்சி கூட்டம் என்பது அவசியம் இல்லை. எதிர் கட்சியினர்களிடம் இருந்த எந்த ஆலோசனையும் தேவை இல்லை என்று கூறி விட்டார். இதனால் திமுக தனியாக செயல் படுகின்றது. மக்கள் பிரதிநிதிகளை மதிக்காத முதல்வர் மலிவான செய்லகளை செய்கிறாரா இல்லை ஸ்டாலின் செய்கிறாரா. \nசரி, மலிவான அரசியலை ஸ்டாலின் செய்கின்றார் என்று வைத்து கொள்ளுங்கள். அவர் ஒரு எதிர் கட்சி தலைவர். ஒரு எதிர் கட்சி தலைவர் என்பவர் மக்களின் குரலை அரசுக்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஆலோசனையும் கோரிக்கைகளும் குறைகளையும் ஒரு எதிர் கட்சி தலைவர் மக்களின் பிரதிநிதியாக கூறனால் அது மலிவான அரசியலா . ஒரு எதிர் கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் அவர்கள் செய்வது சரியே. ஒன்னு ஒற்றுமையாக செய்வோம். இல்லை என்றால், நான் தொடர்ந்து மக்களின் குறைகளை எடுத்து கூறி கொண்டே இருப்பேன் என்பது தான் ஸ்டாலின் அவர்களின் எண்ணம். அது அரசியல் என்றால் நீங்கள் நினைத்தால், அதற்கு ஒண்ணும் பண்ண முடியாது.\nஇந்த அரசை எந்த கேள்வியையும் கேட்க கூடாது. விமர்சனம் செய்ய கூடாது என்று நினைப்பது எந்த வகையான புத்தி என்று தெரியவில்லை. இது போன்ற விமர்சனங்கள் ஸ்டாலின் மீதும் திமுக மீதும் அடிக்கடி வைக்கப்படுவது தான். பின்னாளில் அவர்கள் செய்தது சரியே என்று பலரும் ஏற்றுக்கொண்டது தான் உண்மை. அதற்கு ஒரு உதாரணம் ஜெயலலிதா அவர்களின் மரணம். ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் பொழுது கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவின் புகை படத்தை வெளியே விட வேண்டும் என்றார். கலைஞர் அரசியல் செய்க்கின்றார் என்றார்கள். கலைஞரை திட்டி தீர்த்தார்கள். கடைசியில் ஜெயலலிதாவின் பிணம் தான் வெளியே வந்தது.\nஇன்று வரை மக்களுக்கு ஜெயலலிதா எவ்வாறு மரணித்தார் என்று தெரியவில்லை. பலரும் அதில் எதோ ஒரு மர்ம இருக்கின்றது என்று இன்றும் நம்புகின்றார்கள். கலைஞர் கேட்டதை போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தால் இந்த தேவை இல்லாத மர்ம எதற்கு மக்களுக்கு தங்கள் முதல்வருக்கு என்ன ஆச்சு என்று தெரிய வேண்டும் என்ற ஏக்கம். எதோ மர்மம் இருக்கின்றது என்று நினைத்தார்கள் . மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்ட கலைஞர் புகைப்படம் வெளியிட வேண்டும் என்று கேட்டார். இன்று கூறுவது போல அது மலிவான அரசியலாக தான் அன்று தோன்றியது. ஆனால் இன்று அவர் கேட்டது சரி என்று தோன்றுகின்றது.\nஒரு சரியான எதிர் கட்சி என்பது அரசின் குறைகளை சுட்டி காட்டி மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது. அதை தான் கலைஞர் செய்தார். இன்று ஸ்டாலின் அவர்களும் செய்கின்றார்.\nஅது மட்டும் இல்லை, திமுக என்பது ஒரு அரசியல் கட்சி. அரசியல் கட்சி அரசியல் பண்ணாம, மணி அடித்து விளக்கு பிடிச்சுக்கிட்டு இருப்பாங்களா\nItem Reviewed: ஸ்டாலின் Corona அரசியல் செய்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-19T04:42:28Z", "digest": "sha1:SDG6QZK7Q47FA5EFP6BULBEBNSZTHSTI", "length": 12205, "nlines": 65, "source_domain": "www.tamildoctor.com", "title": "உறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் உறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடு\nஉறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடு\nஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை. உதடுகளில் முத்தம் கொடுப்பதுதான் பெரும்பாலானோர் பெரும்பாலான நேரங்களில் அதிகம் செய்கிறார்கள். மற்ற இடங்களுக்கும் ‘போக வர’ இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் பெண்ணின் மார்பில் முத்தமிடுவது எப்படி என்பதைப் பார்ப்போமா…\nபெண்ணின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக சொல்ல முடியவில்லை. அது என்னவோ தெரியலை, மாயமோ தெரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் மீளுகின்றன. ஆனால் மார்புகளில் எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.\nஉறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடிப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற அளவிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும்போது பெண்களுக்கு பெரும் இன்பம் பீறிட்டெழுமாம். எடுத்ததுமே காம்புகளுக்குப் போவதை விட பல்வேறு ‘சைடு’ வேலைகளில் ஈடுபடுவதை பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம்.\nநீங��கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறானோ இந்த ‘சுட்டிப் பையன்’ என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம். அதுதான் முக்கியம் என்கிறார்கள் உளவியலாளர்கள். மார்புகளில் முத்தமிடும்போது கீழே இருந்து ஆரம்பிப்பதுதான் நல்லதாம். முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவி வர வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்தமிட வேண்டுமாம்.\nமார்பைச் சுற்றிலும் சின்னச் சின்னதாக முத்தமிட வேண்டும்… அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும். இப்படி முத்தமிடும்போது ‘ரயிலைப் பிடிக்க ஓடுகிற அவசரம்’ கூடவே கூடாது. மெதுவாக, மிக மிக மெதுவாக செய்யுங்கள். ‘இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன்னும் உசிதம். முத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று தொடர வேண்டும். மார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத்தை உங்களது நாவால் மிக மிக மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிடுங்கள். சுவைத்து முத்தமிடுங்கள்.\nஉதடுகளால் ஒத்தி ஒத்தி எடுங்கள். கடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை மெதுவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேகமாகத் தூண்ட உதவும். எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள் .. ஆனால் மெதுவாக. காம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும். ஒரு மார்பில் வாய் இருக்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் கொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம்.\nஇப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும். மார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போதுதான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. மாறாக அவசரப்பட்டு கரடுமுரடாக செயல்பட்டால் வலிதான் பிறக்கும். தாய்மையின் அருமையான அங்கம்தான் மார்பகங்கள். அதுவே காமக் களியாட்டத்திலும் ஒரு முக்கிய அங்கம்தான். எனவே பெண்மைக்கும், தாய்மைக்கும் உரிய கெளரவத்துடன் மார்பகங்களைக் கையாளும்போது கிடைக்கும் இன்பமே அலாதியானது… அருமையானது.\nPrevious articleஉடலுறவு கொள்ளும் முன்பு ஆண்கள் கட்டாயம் செய்யவேண்டியவை..\nNext articleகன்னித் திரை எப்படி இருக்கும் \nஆசையை குலுங்கவிட்டு, அ ந்தரங்கத்தை திறந்து காட்டும் வித்தை\nஅத பெருசா காட்ட என்னவெல்லாம் முயற்சி செய்துருக்காங்க ‘அந்து விழுந்தர போது’ ச்சீ ‘அந்து விழுந்தர போது’ ச்சீ நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா\n உள்ளே போட்டிருக்கும் கீழாடை எல்லா தெரியுது இந்த பொண்ணு என்ன இப்படி காட்டுது\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-19T06:27:04Z", "digest": "sha1:C6EO3DS6FTTVVKZUCAA25NYYN4B6TFEK", "length": 6300, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "குரங்கு |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nமதுவை ஒழிப்போம் என்று முழங்கி விட்டு டாஸ்மார்க்கை நடத்தும் திமுக.வுடன் கூட்டணியா\nமரம் விட்டு மரம் தாவும் குரங்கு போன்று , ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. தனது கூட்டணியை மாற்றி கொண்டே இருக்கிறது ,'' என்று , ஊத்து கோட்டை தேர்தல் பிரசார கூட்டத்தில், தேமுதிக., தலைவர் ......[Read More…]\nMarch,28,11, —\t—\tஇருக்கிறது, குரங்கு, கூட்டணியை, டாஸ்மாக்கடைகளை, திமுக, நடத்தும், பாமக, மதுவை ஒழிப்போம், மரம், மரம் தாவும், மாற்றி கொண்டே, முழங்கி விட்டு, விட்டு, வுடன் கூட்டணி\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nஎங்களது பொது எதிரி திமுகதான்\nஈழத்தமிழர்கள் மீதான திமுக.,வின் பரிதாப� ...\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nகனிமொழி அவர்களே. தரத்தை பற்றி உங்கள் கு ...\nமுஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்� ...\nதி.மு.க.,வின் பிணந்தின்னி அரசியலுக்கு ப� ...\nதிமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க ...\n) பாயாச மோடி ஆன கதை\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh66.html", "date_download": "2021-01-19T06:26:24Z", "digest": "sha1:62NY2LXA5G2WJR7A64SAWFRXKHUCY3DU", "length": 5756, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 66 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, \", கேட்டாரு, ச்சே, சிரிப்புகள், kadi, நகைச்சுவை", "raw_content": "\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 66 - சிரிக்கலாம் வாங்க\n‘’ இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி இருமுறாரு\n‘’ லக்கு லக்குன்னு இருமுறாரு”\nகுக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி\nஅது மேல தான் \"Weight\" போடரோம் இல்ல\n\"எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு\n\"இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..\nபுத்தகத்தை பார்த்து அப்படியே ட்விட்டர்ல எழுதுறீங்களா\nச்சே, ச்சே, கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்குவேன், இல்லைன்னா அட்டக்காப்பின்னு சொல்லிடுவாங்க\n.. எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வக்கிறீங்க \nநடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சாவால் விட்டிருக்கேனே \n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 66 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, \", கேட்டாரு, ச்சே, சிரிப்புகள், kadi, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t142107p180-topic", "date_download": "2021-01-19T05:38:23Z", "digest": "sha1:MJ4NZSLMQORUX55XIJWCJL4J6BWUO4W7", "length": 58440, "nlines": 667, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது \n» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’\n» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» குழந்தைகள் ஓட்டும் ரயில்\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் \n» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு\n» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை\n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஅக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி\nஎல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.\n1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅல்லவை தேய வறம்பெருகு நல்லவை\nபிறர்க்கு நன்மை பயப்பனவற்றைத் தெளிந்து இனிமையாகக்\nகூறின் , தீங்கெலாம் நீங்க நலமே விளையும்.\nஅல்/லவை------ தே/ய------------- வறம்/பெரு/கு------- நல்/லவை\nவெண்சீர் ---------இயற்சீர் -----------வெண்சீர் ---------------- இயற்சீர்\n3. குறிலினையொற்று—குறிலினை – குறில்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nநயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று\nநன்மை பயக்கும் பண்பு தவறாத இன்சொல்லானது நேர்மையையும் நன்மையையும் விளைவிக்கும்.\nநய/னீன்/று--------- நன்/மை----------- பயக்/கும்-------- பய/னீன்/று\nவெண்சீர் --------------இயற்சீர் ------------- இயற்சீர் ----------- வெண்சீர்\nமோனை- நயனீன்று -நன்மை , பயக்கும் - பயனீன்று- பண்பிற்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nசிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு\nஇகழ்ச்சி சிறிதும் கலவாத இனிய சொல் ஒருவனுக்கு\nஇன்றும், என்றும் இன்பமே தரும்.\nசிறு/மையு------- ணீங்/கிய-------- வின்/சொன்--- மறு/மையு\nஇயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ---------- இயற்சீர்\nஎதுகை- சிறுமையு- மறுமையு , வின்சொன்- மின்பந்\nமோனை- மிம்மையு - மின்பந் - வின்சொன்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஇன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ\nபிறர்கூறும் இனியசொல் தனக்கு இன்பம் பயப்பதனை உணரும்\nஒருவன், பிறரைக் கடிந்து பேசுவது ஏனோ\nஇயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ----------- வெண்சீர்\nமோனை- வன்சொல் - வழங்கு- வது\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஇனிய வுளவாக வின்னுத கூறல்\nஇனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை\nகூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.\nஇயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்\n2. குறிலினை-- நெடில் –குறில்\nஎதுகை- இனிய- கனியிருப்பக் ,\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nசெய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்\nதனக்கு யாரும் உதவாத நிலையிலும் தான் பிறர்க்குச் செய்யும்\nஉதவிக்கு மண்ணுலகம் விண்ணுலகும் ஈடாகா.\nசெய்/யா/மற்------- செய்/த---------- வுத/விக்/கு-------------- வை/யக/மும்\nவெண்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ----------------- வெண்சீர்\n3. குறிலினை— குற்றொற்று --குறில்\nஎதுகை- செய்யாமற் -செய்த - வையகமும்\nமோனை- செய்யாமற் -செய்த , வையகமும்- வானகமு\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஇறுதிச்சீர் \" வரிது \" அல்ல . அரிது என்று வரவேண்டும் .\nசெய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது .\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம���\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஇனிய வுளவாக வின்னுத கூறல்\nஇனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை\nகூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.\nஇயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்\n2. குறிலினை-- நெடில் –குறில்\nஎதுகை- இனிய- கனியிருப்பக் ,\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nகனியிருப்பக் காய்கவர்ந் தற்று .\n இன்னாத என்பதற்குப் பதிலாக \" வின்னுத \" என்று பதிவிட்டுள்ளீர்கள் ஐயா \nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஇறுதிச்சீர் \" வரிது \" அல்ல . அரிது என்று வரவேண்டும் .\nசெய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது .\nலரிது என்பதை வரிது பதிந்து விட்டேன் மன்னிக்கவும்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு\nஉரிய காலத்தில் செய்யும் உதவி அளவிற் சிறியதாயினும்\nஅதன் தன்மை உலகை விடப் பரந்தது.\nவெண்சீர் -------- வெண்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nபயன்தூக்கார் செய்த வுதவி நறுன்றூக்கி\nஎந்த பயனையும் எதிர்பாராது ஒருவர் செய்யும் உதவி சிந்தித்துப்\nபார்த்தால் கடலை விட அளவிற் பெரியதாகும்.\nபயன்/தூக்/கார்-------- செய்/த------- வுத/வி------------- நறுன்/றூக்/கி\nவெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்\nஎதுகை- பயன்தூக்கார் - செய்த\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nதமக்குச் செய்யப்பட்ட உதவி தினையளவே ஆயினும் நல்லவர்கள்\nஅதன் பயன் நோக்கப் பனை அளவாகக் கொள்வார்கள்..\nதினைத்/துணை----- நன்/றி---------- செயி/னும்-------- பனைத்/துணை/யாக்\nஇயற்சீர் ----------------- இயற்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஉதவி வரைத்தன் றுதவி உதவி\nஒருவர் செய்யும் உதவி அதன் அளவைப் பொறுத்து மதிக்கப்படாது; உதவிபெறுவோரது நிலைமையை பொறுத்தே மதிக்கப்படும்.\nஇயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர்\n5. குறிலினையொற்று – நெற்றொற்று—நெற்றொற்று\n7. குறிலினையொற்று – குறில்\nஎதுகை- உதவி- றுதவி – உதவி\nமோனை- உதவி- உதவி, வரைத்தன் - வரைத்து\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nகுற்றமற்ற பெரியோர் தொடர்பினை ஒருநாளும் விட வேண்டா;\nதுன்பத்தில் துணைநிற்கும் நல்லோர் நட்பினை மறக்க வேண்டா.\nவெண்சீர் ---------வெண்சீர் -------------இயற்சீர் --------- வெண்சீர்\n1. குறிலினை-- குற்றொற்று-- குறில்\n2. நெடில்-- குற்றொற்று-- நெற்றொற்று\n4. குறிலினை-- குற்றொற்று-- குறில்\nஎதுகை- மறவற்க - துறவற்க\nமோனை- துறவற்க- துன்பத்துள் - துப்பாயார் , மறவற்க - மாசற்றார்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஎழுமை எழுபிறப்பு முள்ளுவர் தங்கண்\nதன் துன்பத்தைத் தீர்த்து உதவியவரை ஏழேழு பிறவியிலும்\nஎழு/மை---------- எழு/பிறப்/பு----------- முள்/ளுவர்------ தங்/கண்\nஇயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர்\nஎதுகை- எழுமை -எழுபிறப்பு - விழுமந்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக���கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paworld.info/face/m-aiyil-ya-ma-cun-ta-i-c-yattai-ve-ukka-ceyta-a-ala-cumi-annalakshmi-comedy-manjunathan/ZWaCx6ST15llh2k", "date_download": "2021-01-19T05:06:09Z", "digest": "sha1:N2BTLRCUMNGTKLSZ25VXST26MMBXCSQ2", "length": 11756, "nlines": 187, "source_domain": "paworld.info", "title": "மேடையிலேய மஞ்சுநாதனின் சாயத்தை வெளுக்க செய்த அன்னலட்சுமி | Annalakshmi comedy |Manjunathan |", "raw_content": "\nமேடையிலேய மஞ்சுநாதனின் சாயத்தை வெளுக்க செய்த அன்னலட்சுமி | Annalakshmi comedy |Manjunathan |\nவெளுக்க செய்த அன்னலட்சுமி ,\nஎதனால ஆண்கள் குடிக்கிறாங்க, ஆண்கள் குடிக்காமல் இருக்க என்ன செய்யலாம், குடும்பம் கெட்டுப்போக குடி தான் காரணமா, குடிக்கிறதுனால குடும்பத்துல என்னென்ன பிரச்சினைகள் வரும், எதனால ஆண்கள் அதிகமாக குடிக்கிறார்கள், ஆண்கள் குடிக்க பெண்கள் தான் காரணமா, பொண்டாட்டியால் தான் புருஷன் அதிகமாக குடிக்கிறான், ஆண்கள் குடிகாரனாக மாறன் பெண்கள் தான் காரணமா,ஆண்கள் குடிப்பதை நிறுத்த என்ன செய்யலாம் ,குடிப்பழக்கத்தை மறக்க என்ன பண்ணனும், மஞ்சுநாதன் சசிகலா கலக்கல் பட்டிமன்றம், மஞ்சுநாதன் அன்னலட்சுமி காமெடி பட்டிமன்றம், குடிகார ஆண்களுக்கான பட்டிமன்றம், குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க, குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க,\nமதுரைமுத்து காமெடி பேச்சு, அன்னப���ரதி காமெடி பேச்சு, பொண்டாட்டியை புரிஞ்சி நடந்துக்கிட்டா போதும் வாழ்க்கையை அழகாகும், பட்டிமன்றம், தமிழ்பட்டிமன்றம், தமிழ் நகைச்சுவை பட்டிமன்றம்,மஞ்சுநாதன் கொங்கு தமிழ்பேச்சு,கொங்கு தமிழ் பட்டிமன்றம்,\nஓட்டல்கார ரவா தோசை போல ஒனே ஒன்னு சுட்டு போட்ட நூறு ரூவா டிப்சு தரலாம்\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது பாசத்தையா பணத்தையா | Manjunathan | Villagemedia pattimandram |\nKovai IdaiyarpalayamVijai TV Manjunathan Pattimantram திருச்சி அன்னலெட்சுமியை வம்புக்கு இழுத்த மஞ்சு\nமஞ்சுநாதன் - மகாராஜன் - அன்னலட்சுமி மூவரும் கலக்கும் பட்டிமன்றம் I KING Voice\nகணவன் மனைவியிடம் எப்படி பாசத்தைக் காட்ட வேண்டும் தெரியுமா | Devakottai Maharajan Comedy pattimandram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/telegram-4-arrested/4361062.html", "date_download": "2021-01-19T05:09:24Z", "digest": "sha1:W5VOYIHHXVEXWUGTKEUWKMRDWW7OXK3I", "length": 3668, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Telegram வழி ஆபாசப் படங்கள், காணொளிகள் பகிர்ந்தாக 4 பேர் கைது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nTelegram வழி ஆபாசப் படங்கள், காணொளிகள் பகிர்ந்தாக 4 பேர் கைது\nTelegram செயலியின் மூலம் ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர், கைது செய்யப்பட்டுள்ளனர்.\nSam's Lots Of CB Collection எனும் பெயர் கொண்ட உரையாடல் குழுவில் அத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்டவர்களில் மூவர் 29லிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், உரையாடல் குழுவை அவர்கள் நிர்வகித்து வந்தார்கள் என்றும், சிங்கப்பூர்க் காவல் படையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.\nகைதான நான்காவது ஆடவருக்கு 26 வயது என்றும், ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் விற்பதற்காக விளம்பரங்கள் செய்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nகைதான ஆடவர்களிடமிருந்து மடிக் கணினிகள், கைபேசிகள் என 15க்கும் மேற்பட்ட மின்சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1348-2020-05-12-15-33-14", "date_download": "2021-01-19T05:37:11Z", "digest": "sha1:Z5STXVUD7J7AJTYUXW2UKG7HEW7WOYWE", "length": 7994, "nlines": 97, "source_domain": "tamil.theleader.lk", "title": "கொரோனாவின் போது கடுமையான மருந்து பற்றாக்குறை:மருந்து மாஃபியா ராஜபக்சக்களைப் பின்பற்றுகிறது!", "raw_content": "\nகொரோனாவின் போது கடுமையான மருந்து பற்றாக்குறை:மருந்து மாஃபியா ராஜபக்சக்களைப் பின்பற்றுகிறது\nஅரசு மருத்துவமனைகளில் கடுமையான மருந்து பற்றாக்குறை இருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன கூறுகிறார்.\nஅதன்படி, 418 மருந்துகள் டெண்டர் அழைப்பு விடுக்காமல் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நல்லாட்சிக் காலத்தில், 10-15 மருந்துகள் மட்டுமே தேவை கருதி வெளியில் இருந்து வாங்கப்பட்டன.\nமருந்துகள் வழங்கும் ஒப்பந்தங்களை எடுப்பதற்காக இந்த நாட்களில் சில மருந்து மாஃபியாக்கள் அரசாங்கத்தின் உயரதிகாரிகளை பின் தொடர்ந்து செல்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.\nகொரோனாவின் போது மருந்து நிறுவனங்கள்\nஇதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு மூடப்பட்டதை சாதகமாக பயன்படுத்தி மருந்து நிறுவனங்கள் ஏராளமான மருந்து பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக அரசாங்க சார்பு lankaleadnews.com தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, சில மருந்துகளின் விலைகள் மக்களால் வாங்க முடியாத நிலைக்கு உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையிலிருந்து மேலும் தெரியவருவதாவது...\nஇதற்கிடையில், சில மருந்து நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளன.\nமருந்து நிறுவனங்கள் விலைகளை அதிகரிக்க முயற்சி செய்கின்றன, விலைகளை அதிகரிக்க அனுமதிக்காவிட்டால் மருந்துகளின் பற்றாக்குறை இருக்கும் என்று சுகாதாரத் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதற்போது, ​​இலங்கையில் 74 மருந்தகங்கள் விலைக் கட்டுப்பாட்டுக்கு ட்பட்டவை.\nஏற்கனவே, மருந்து நிறுவனங்கள் ஐம்பது சதவீதம் முதல் இருநூறு சதவீதம் வரை லாபத்துடன் மருந்து இறக்குமதி செய்கின்றன என்று தெரிவித்துள்ளார்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nயாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று பார்க்கலாமா\nடெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவ பயிற்சி\nநாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பது அவசியம்\nகிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் இணைக்க திட்டமா\nமுன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது எப்படி\nஇந்திய செல்வாக்கின் கீழ் நான் பதவியில் இருக்க மாட்டேன்\n முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/25777/", "date_download": "2021-01-19T05:33:46Z", "digest": "sha1:JZ4PNKBKTFDZ2ZGDBY3WJ7QBZYFMYLR3", "length": 9261, "nlines": 84, "source_domain": "vampan.net", "title": "யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு விவகாரம்? அரசாங்கம் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு..! - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nயாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு விவகாரம் அரசாங்கம் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு..\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் போர் நினைவுச்சின்னத்தை தகர்க்கும் தீர்மானத்தில் அரசாங்கத்துக்கு தொடர்பில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தவிடயத்தில் அரசாங்கம் கொள்கை முடிவு எதனையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு யுத்த நினைவுச்சின்னத்தை அழித்து பின்னர் அதை புனரமைப்பதற்கான முடிவு பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அதிகாரிகள் எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தநிலையில் யுத்த நினைவுச்சின்னம் இலங்கையின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என்று பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்திருந்தார்.\nயுத்த நினைவுச்சின்னம் 2018 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதுடன் பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இலங்கைக்கு தேவைப்படுவது போர் நினைவுச்சின்னங்கள் அல்ல, அமைதி நினைவுச்சின்னங்கள் என்று அமரதுங்க குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் இதற்கிடையில், போரின் போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புதிய நினைவுச்சின்னத்தின் கட்டுமாணப் பணிகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n← ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனைத் தீர்ப்பு\nகொரோனாவின் நீண்ட கால பாதிப்புக்கள்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்\nபிரசாந்தன் இருக்கும் வரைக்கும் பிள்ளையானை வெளியில் வர விடமாட்டான்- கருணா அம்மான்\nஅபாயத்தில் 40 கோடி மக்கள் – உலகத்தை தாக்க இருக்கும் இன்னொரு பேரபாயம்\nமேஷம் இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்,\nஇந்தியச் செய்திகள் கிசு கிசு புதினங்களின் சங்கமம்\nசித்ராவுக்கு ஹோட்டலில் நடந்தது என்ன இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் எடுத்த வீடியோ \nசித்ரா போனுக்கு பல பி ர மு கர்களிடமிருந்து அ ழைப்பு வரும் எ ன்றும் ஏன் இப்படி அ ழைப்பு வந்தது, அதன் பி ன்\nகிசு கிசு சினிமா புதினங்களின் சங்கமம்\nசித்திரா 3 ஆண்களுடன் அந்தரங்கம் குடிப்பழக்கமும் இருந்ததாம்\nகிசு கிசு புதினங்களின் சங்கமம்\nயாழில் மாணவிக்கு சறத்தை துாக்கி குஞ்சுமணி காட்டிய குடும்பஸ்தர் தாய்க்கும் அடி\nகிசு கிசு புதினங்களின் சங்கமம்\nயாழில் பேஸ்புக்கில் யுவதியின் அந்தரங்கம் முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/12/blog-post_28.html", "date_download": "2021-01-19T05:58:44Z", "digest": "sha1:O3FNVLVBIVSDB3IQOKM7DCBL47OTU5ZB", "length": 7773, "nlines": 358, "source_domain": "www.kalviexpress.in", "title": "மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு.!", "raw_content": "\nHomeCTETமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு.\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) என்பது இந்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகும்.\nஇத்தேர்வு க���ந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப் படுகிறது.\n2019-ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - சிடெட் (CTET) டிசம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வினை 24,05,145 பேர் எழுதினர். இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள்cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.CTET தேர்வில் (22.55%) 5,42,285 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தேர்வு நடைபெற்ற 19 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPG –TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிக்க வாய்ப்பு\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/do-not-appeal-against-the-verdict-dr-ramadoss-insistence-on-the-central-government/", "date_download": "2021-01-19T06:03:44Z", "digest": "sha1:EWD2GDY566B47H6L7HVSV2KSRAYAMQXX", "length": 16767, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யக் கூடாது! - மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யக் கூடாது - மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யக் கூடாது – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nமருத்துவ உயர் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, இட ஒதுக்கீட்டின் அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ���த்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சமூக நீதிக்கான பாமகவின் சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.\nமருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும்போது, அதில் பிற பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்தும், அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தார்.\nஅதைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற கட்சிகள் 50% இட ஒதுக்கீடு கோரி வழக்குத் தொடர்ந்த நிலையில், அனைத்துத் தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ‘‘மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. மத்திய அரசே இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கலாம்’’ என்று ஆணையிட்டிருக்கிறது.\nஇட ஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்பதை தீர்மானிக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை மூன்று மாதங்களுக்குள் அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நடப்பாண்டில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சி அரச��யல் போராட்டங்களையும் சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகிறது. அப்போராட்டங்களுக்குக் கிடைத்த பயன்தான் இந்தத் தீர்ப்பு ஆகும்.\n2006ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சட்டத்தின்படியே அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க முடியும். அதன்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடியும். சட்டரீதியிலான இந்த உண்மை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாகத் தெரியும் என்பதால்தான் அந்தக் கோரிக்கையுடன் முதலில் உச்ச நீதிமன்றத்தையும், பின்னர் உயர் நீதிமன்றத்தையும் அணுகியது.\nதமிழக அரசும், பிற கட்சிகளும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தால், ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி உடனடியாக 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அந்த இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதலே நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால், இப்போது தமிழக அரசும், பிற கட்சிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்ததால் இட ஒதுக்கீடு கிடைப்பது குறைந்தது 3 மாதங்களாவது தாமதம் ஆகும். அவ்வாறின்றி உடனடியாக இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.\nசென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, மத்திய அரசு 3 மாதம் வரை காத்திருக்காமல் உடனடியாக தமிழக அரசுடன் கலந்து பேசி குழுவை அமைக்க வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொண்டு மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்ற தவறான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு\nவெற்றியை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி\nஒருநாள் போட்டியின் பரபரப்பைப் போல விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காம் டெஸ்ட் போட்டி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில்...\nஜெயலலிதா அண்ணன் போதைப்பொருள் பயன்படுத்துபவரா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து சினிமாவும், வெப் தொடர்களும் வந்து கொண்டிருக்கின்றன. ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் விஜய், கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி...\nமுதல்வர் டெல்லி சென்ற விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட தாய்: பரபரப்பு தகவல்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்ற விமானத்தில் இருந்து குழந்தையுடன் தாய் ஒருவர் இறக்கிவிடப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக முதல்வர் பழனிசாமி நேற்று...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காணொலியில் விசாரணைக்கு ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narumpunathan.blogspot.com/2020/09/1902-1981.html", "date_download": "2021-01-19T04:37:35Z", "digest": "sha1:XZHT3RA4RI46N4OUFDO5YAODA3BVJQTF", "length": 14526, "nlines": 90, "source_domain": "narumpunathan.blogspot.com", "title": "நாறும்பூ", "raw_content": "\nதமிழறிஞர் சாத்தான்குளம் ராகவன் (1902 -1981 ) ---------------------------------------------------------- பேரா.தொ.பரமசிவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், அவர் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு தமிழறிஞர் பெயர் சாத்தான்குளம் ராகவன் என்பதை நெருங்கிப் பழகியவர்கள் அறிவர். தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றை எழுதியவர் அவர் என்று சொல்வார். பின்னாட்களில் அவர் எழுதிய நூல்களின் பட்டியலைப் பார்த்தபோது, மிகப்பெரும் வியப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ராகவன் துவக்கத்தில் ஆசிரியர் வேலை தான் பார்த்தார். பின்னர், ஈரோட்டில் பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் துவக்கப்பட்டபோது அதற்கு மேலாளர் பொறுப்பிற்கு சென்று விட்டார். பின்னர், ஜீவானந்தம் அவர்களின் தொடர்பால், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வந்து சேர்ந்தார். \" அறிவு \" என்ற இதழை நடத்திய அனுபவம் உண்டு. குடும்ப சூழல் காரணமாக இலங்கை செல்ல வேண்டியதாயிற்று. கொழும்பு நகரில் ஒரு நூலகத்தில், \" திருநெல்வேலி காசுகள் \" என்றொரு நூலை படித்து ஆச்சரியம் அடைந்தார். கொற்கையில் கிடைத்த காசுகள் பற்றி ஆய்வாளர் ஒருவர் எழுதியிருந்த அந்த நூல் அவரின் வாழ்வில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசின் தொல்லியல் ஆய்வு துறை இணை இயக்குனர் சண்முகநாதன் என்பவரின் தொடர்பால், மேலும் மேலும் இது போன்ற ஆராய்ச்சி நூல்களை படிக்க ஆரம்பித்தார். மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த ராகவ��், கொற்கைக்கு பயணம் மேற்கொண்டார். ஒருகாலத்தில், கொற்கை துறைமுக நகராக இருந்தது. தற்போது கடல் உள்வாங்கி, கொற்கை என்பது ஒரு சிறிய கிராமமாக இருப்பதை அறிந்து வியப்புற்றார். கொற்கை குறித்து ஆய்வாளர் கால்டுவெல் எழுதிய நூல்களை படித்தார். கொற்கை குறித்தும், முதன்முதலில் இந்தியாவில் தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் குறித்தும் நூல் எழுதினார். அவை கோநகர் கொற்கை, ஆதிச்சநல்லூரும் பொருநை வெளி நாகரிகமும் ஆகியன. ஆதிச்சநல்லூர் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூல் இதுவே. பண்டை தமிழர் பயன்படுத்திய மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், பயன்படுத்திய உலோகங்கள், உமி,தானியங்கள்,இரும்பாலான ஆயுதங்கள் போன்றவற்றை பற்றி எல்லாம் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அலெக்சாண்டர் ரே எழுதிய குறிப்புக்களோடும், படங்களோடும் விளக்கமாய் எழுதியிருப்பதை காணமுடியும். இவர் திருநெல்வேலியின் மகத்தான புகைப்பட கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் நெருங்கிய நண்பர். இசக்கி அண்ணாச்சி நெல்லை சந்திப்பின் அருகில் உள்ள உடையார்பட்டியில் ஸ்டூடியோ வைத்திருந்தார். இவர் எழுதிய \" தமிழர்களின் அணிகலன்கள் \" என்ற நூலுக்கு முகப்பு படம் வரைந்து தருவதாக இசக்கி அண்ணாச்சி சொல்லி இழுத்தடித்துக்கொண்டே வந்தார். அவ்வ்ளவு எளிதாக எல்லாம் இசக்கி அண்ணாச்சியிடம் படத்தை வாங்கி விட இயலாது. (தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய்..நூலுக்கு அட்டைப்படம் வாங்க அவர் அலைந்த அலைச்சல் எங்களுக்குத்தான் தெரியும் ) படத்தை கேட்டு கேட்டு அலுத்து விட்டார் சாத்தான்குளம் ராகவன். இசக்கி அண்ணாச்சி இதுபற்றி பேசும்போது \" தம்பி..நானும் நாளைக்கு,நாளன்னைக்கு ன்னு சொல்லிட்டே இருந்தேனா..ஒரு நாள் ராத்திரி வந்தவன் படத்தை தந்தா தான் ஆச்சு..ன்னு வீட்டிலேயே படுத்துக்கிட்டான். ராத்திரி பதினோரு மணிக்கு வரைய ஆரம்பிச்சு நாலு மணிக்கு முடிச்சு தந்தேன்..கூடவே இருந்தான் ராகவன்..மனுஷன் தூங்காம பேய் மாதிரி முழிச்சுருந்து படத்தை பார்த்து \" நல்லா வந்துருக்கு ன்னு \" பாராட்டி விட்டு, பேப்பர்ல சுற்றி, மொத பஸ்ல போயிட்டான் \" என்று சிரியாய் சிரித்தார். இவர் எழுதிய பிறநூல்கள் தமிழரின் கப்பல் கட்டும் கலை, திருவிளக்குகள், தமிழரும் தாமரையும், தமிழரும் படைக்கலன்களும் போன்ற 15 நூல்கள். தமிழர்களின��� கலை,பண்பாட்டு வரலாற்றை எழுதியவர்களுள் மயிலை சீனி வேங்கடசாமி க்கு அடுத்தபடியாக சாத்தான்குளம் ராகவன் அவர்களை உறுதியாய் சொல்லலாம். ஜனசக்தி இதழில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார் ராகவன். இவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர் என்பது பலருக்கும் தெரியாது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது, நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து போனார். தமிழர்களின் பண்பாட்டு கூறுகளை ஆய்வு செய்த இந்த தமிழறிஞரின் பெயர் பெரிய அளவில் பேசப்படாதது வருந்தத்தக்க விஷயமே. Tweet\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை.இருப்பது திருநெல்வேலியில் கனவில் உதிர்ந்த பூ , ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன் என இரண்டு சிறுகதை தொகுப்புகள் வெளி வந்துள்ளன. அவ்வப்போது தினமணி நாளிதழில் கட்டுரை எழுதுவது உண்டு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர். சொந்த வூர் கோவில்பட்டி.\nஅந்த சிரிப்பை இனி எங்கே காண முடியும் \nநாட்டார் வழக்காற்றியலின் தந்தை நா.வானமாமலை -------...\nதமிழறிஞர் சாத்தான்குளம் ராகவன் (1902 -1981 )------...\nஇன்னொரு ஜாலியன் வாலாபாக் -------------------------...\nகுருதியில் நனைந்த தாமிரபரணி ----------------------...\nஇடம் : மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் கிராமம்.நாள...\nஇன்னா நாற்பது , இனியவை நாற்பது--------------------...\nபுதுமைப்பித்தன் (ஏப்ரல் 25 - பிறந்த நாளை முன்னிட்ட...\nமொகைதீன் வாத்தியாரும், எலக்ட்ரிக் குக்கரும் ( சிற...\nபெருமைமிகு நெல்லைச்சீமை - 8-----------------------...\nகழுகுமலை - தென்னகத்து எல்லோராஅந்த உயர்ந்த குன்றின்...\nகொற்கை----------------அப்படிப்பட்ட கொற்கை , இன்று ...\nகொற்கை----------------அது ஒரு அழகிய துறைமுகம். நீண...\nகி.ரா.98----------------- கோவில்பட்டி சாரதா ஸ்டூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/political/video-4-year-old-girl-stopped-the-car-to-meet-modi", "date_download": "2021-01-19T04:25:03Z", "digest": "sha1:VPPQ6LORBDVAM652FQYV4UCCH7PYZLMQ", "length": 10663, "nlines": 174, "source_domain": "onetune.in", "title": "வீடியோ: 4 வயது பெண் குழந்தையை சந்திக்க காரை நிறுத்திய பிரதமர் மோடி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » வீடியோ: 4 வயது பெண் குழந்தையை சந்திக்க காரை நிறுத்திய பிரதமர் மோடி\nவீடியோ: 4 வயது பெண் குழந்தையை சந்திக்க காரை நிறுத்��ிய பிரதமர் மோடி\nகுஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பாதுகாப்பு வளையத்தை மீறி தன்னை சந்திக்க சாலையை கடந்து ஓடிவந்த குழந்தையை சந்திப்பதற்காக பிரதமர் மோடி தனது காரை நிறுத்தச் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, சூரத் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, டெல்லி செல்வதற்காக இன்று பிற்பகல் விமான நிலையம் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.\nபிரதமரின் கருப்புநிற காருக்கு பின்னாலும் முன்னாலும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுத்து வந்தன. அவர் பிறந்து, வளர்ந்த மாநிலம் என்பதால் பிரதமரை பார்ப்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தனர்.\nபிரதான சாலையில் உள்ள ஒரு நான்முனை சந்திப்பின் அருகே பிரதமரின் கார் வந்தபோது, சாலையோரம் தனது பெற்றோருடன் நின்றிருந்த நான்குவயது பெண் குழந்தை திடீரென்று பிரதமர் மோடிக்கு ‘டாட்டா’ காட்டியவாறு காரை நோக்கி குறுக்கே ஓடியது. அதற்குள் சாலையோரம் பாதுகாப்புக்காக நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவலர் அந்தக் குழந்தையை தடுக்க முயல்கிறார்.\n என்பது புரியாமல் பதற்றமடைந்த குழந்தையின் நிலையை பார்த்துவிட்ட பிரதமர் மோடி, காரை நிறுத்துமாறு டிரைவரிடம் தெரிவித்தார். தனது மெய்க்காப்பாளர்களிடம் கூறி அந்தக் குழந்தையை தன்னிடம் தூக்கி வருமாறும் அவர் உத்தரவிட்டார்.\nஅவரது உத்தரவின்படி, காரின் முன் இருக்கை அருகே தூக்கி வரப்பட்ட அந்தப் பெண் குழந்தையை கட்டியணைத்து, தனது மடியில் அமரவைத்து செல்லமாக சில வார்த்தைகளை பேசிய பிரதமர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\nபிரதமரின் குஜராத் சுற்றுப் பயணத்தை பதிவு செய்ய அவருடன் சென்ற பிரபல செய்தி சேனல் ஒளிப்பதிவாளர்கள் இந்தக் காட்சியை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • political • தற்போதைய செய்தி\nஅனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களின் வீடுகளில் நடந��த 5 நாள் ஐ.டி. ரெய்டு முடிந்தது\n ஆர்டிஐ அளித்த அதிரடி பதில்\nதமிழக ஆளுநருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/enews/96407", "date_download": "2021-01-19T04:37:42Z", "digest": "sha1:IRHPWKLFW4JDJGNYTIUVEVBJLYOMIQDF", "length": 20987, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "கொல்லப்பட்டவர்களின் ஆவி உலா..", "raw_content": "\nஇந்தியாவில் உள்ள பல சாலைகள் அமானுஷ்யங்கள் நிறைந்தவை என நம்பப்படுகிறது. அங்கு வெள்ளை நிற சேலையுடன் பேய்கள் உலாவுவதாகவும், வாகனம் செல்லும் வேகத்திற்கு ஏற்ப பேய்கள் ஓடி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். அப்படி பேய்கள் உலாவுவதாக கூறப்படும் திகிலூட்டும் சாலைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nசத்தியமங்கலம் வன விலங்கு சரணாலயம் வழியாக செல்லும் என்எச்-209 தமிழகத்தின் பசுமை நுரையீரல் என வர்ணிக்கப்படும் சத்தியமங்கலம் வனப்பகுதி ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல நூறு கிலோ மீட்டர்கள் பரந்து விரிந்து காணப்படும் பிரம்மிப்பான சத்தியமங்கலம் காடுகளை பார்த்தாலே தலை சுற்றிப்போகும். தமிழக, கர்நாடக மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பன் பதுங்கியிருந்து கோலோச்சிய காடு சத்தியமங்கலம். வீரப்பனுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியதே சத்தியமங்கலம் வனப்பகுதிதான். இதன் உள்ளே செல்பவர்களால் அவ்வளவு எளிதாக வெளியேற முடியாது\nவீரப்பன் உயிருடன் இருந்தபோது, சத்தியமங்கலம் வனப்பகுதியில் வைத்து பலரை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வீரப்பனின் கூட்டாளிகளும் உடந்தையாக இருந்துள்ளார்களாம். அப்படி கொலை செய்யப்பட்டவர்களின் ஆவி சத்தியமங்கலம் வனப்பகுதியில் இன்றும் உலாவி வருவதாக கூறப்படுகிறது.\nஇரவு நேரங்களில் திடீர் திடீரென அலறல் சத்தம் கேட்பதாக, சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பழங்குடி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நள்ளிரவு நேரங்களில் பேய் போன்ற உருவங்களையும் பார்த்துள்ளோம் என பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே சத்தியமங்கலம் வன விலங்கு சரணாலயத்தின் வழியாக செல்லும் என்எச்-209 சாலையை, இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட��டிகள், மிகுந்த அச்சத்துடன்தான் கடக்கின்றனர். முன்னதாக அங்குள்ள திம்பம் மலைப்பாதையில் ஏறுவதற்கு முன்பாக பண்ணாரி மாரியம்மனை வணங்கி செல்கின்றனர்.\nகண்டோன்மெண்ட் ரோடு, டெல்லி டெல்லி கண்டோன்மெண்ட் சாலை, இந்தியாவில் மிகவும் பயங்கரமான சாலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் யாரும், எதற்காகவும் தங்கள் வாகனத்தை நிறுத்துவதே இல்லை. இதன் பின்னணியில் திகிலூட்டும் கதை ஒன்று உள்ளது.\nடெல்லி கண்டோன்மெண்ட் சாலையில், வெள்ளை நிற சேலையுடன் பெண் பேய் ஒன்று உலாவுவதை மக்கள் பார்த்துள்ளதாக பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இரவு நேரங்களில் மிகுந்த பயத்துடன்தான், டெல்லி கண்டோன்மெண்ட் சாலையை வாகன ஓட்டிகள் கடக்கின்றனர். வாகன ஓட்டிகள் வேக வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, திடீரென வாகனத்தை நிறுத்துமாறு ஒரு குரல் கேட்கிறதாம். இதனால் பயத்தில் வியர்த்து விறுவிறுத்து போகும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை நிறுத்தாமல், வேகத்தை இன்னும் அதிகரித்து அந்த சாலையை கடக்க முயல்கின்றனர். அப்படி வாகனத்தை நிறுத்தாமல் செல்லும் வாகன ஓட்டிகளின் முன் திடீரென பெண் பேய் ஒன்று தோன்றுகிறதாம். வாகனம் பயணிக்கும் வேகத்திற்கு ஏற்ப அந்த பேயும் உடன் ஓடி வருகிறதாம். வெள்ளை நிற சேலையுடன் அந்த பேயை பல முறை பார்த்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nடெல்லி கண்டோன்மெண்ட் சாலையில் நடைபெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த பெண்தான் இன்னமும் ஆவியாக அங்கு சுற்றி வருவதாக அப்பகுதி மக்களும், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளும் நம்புகின்றனர்.\nப்ளூ கிராஸ் ரோடு, சென்னை சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான பெசண்ட் நகர் அருகே ப்ளூ கிராஸ் ரோடு அமைந்துள்ளது. ஒரே ஒரு லேன் கொண்ட இந்த சாலை முழுவதும் வனாந்திரம் போல் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த சாலையில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே அவர்களின் ஆவி இன்னமும் அங்கே உலாவி கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர். எனவே இரவு நேரங்களில் ப்ளூ கிராஸ் சாலையில் செல்வது ஆபத்தானது என்பது அப்பகுதி மக்களின் கருத்து. இரவு நேரங்களில் யாரும் அங்கு செல்ல வேண்டாம் எனவும் மற்றவர்களை அப்பகுதி மக்கள் எச்சரிக்கின்றனர்\n. காசெடி காட், மும்பை-கோவா ஹைவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்களின் முன்பு திடீரென ஒரு உருவம் தோன்றி, வாகனத்தை நிறுத்துமாறு கூறுகிறதாம். இதனால் வாகனத்தை வேகமாக இயக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அந்த உருவத்தை பல முறை பார்த்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nஎன்எச்-33, ஜாம்ஷெட்பூர்-ராஞ்சி ஜார்கண்ட் மாநிலத்தில் என்எச்-33 சாலை அமைந்துள்ளது. ஜாம்ஷெட்பூர் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களை இந்த சாலை இணைக்கிறது. இந்த சாலை இரவு நேரங்களில் பாதுகாப்பற்றதாக விளங்குகிறது. இது நக்சலைட்டுகள் நிறைந்த பகுதி. இந்த சாலையில் வெள்ளை நிறத்தில் பேய் உலாவுவதை பல முறை பார்த்துள்ளதாக வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணிக்க ஏதுவாக, சாலை முழுவதும் ஆங்காங்கே கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.\nபெசன்ட் அவென்யூ ரோடு, சென்னை சென்னையில் அமைந்துள்ள இந்த சாலையில், பகல் நேரங்களில் ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் நள்ளிரவு நேரங்களில் அமானுஷ்யங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளை பேய் அறைவதாக நம்பப்பட்டு வருகிறது. கஸரா காட் மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில், கஸரா காட் அமைந்துள்ளது. இந்த சாலையில் அதிக அளவிலான மரங்களும், புதர்களும் வளர்ந்துள்ளன. நள்ளிரவு நேரங்களில், மரங்களின் உச்சியில் பேய் அமர்ந்திருப்பதை பார்த்துள்ளதாக, அப்பகுதி வழியாக சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தெரிவித்துள்ள தகவல்கள் மிரட்டலான உள்ளன. நள்ளிரவு நேரங்களில் தலையில்லாத மூதாட்டி ஒருவர் வெள்ளை நிற சேலையில் அங்கு உலாவி வருகிறாராம். இதனால் மிகுந்த அச்சத்துடன்தான் இந்த சாலையை வாகன ஓட்டிகள் கடக்கின்றனர்.\nகிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்), சென்னை சென்னை மக்கள் மட்டுமல்ல. தமிழகத்தின் பலருக்கும் தெரிந்த சாலை இசிஆர். சென்னை-புதுச்சேரியை இணைக்கும் முக்கியமான சாலைதான் இசிஆர். கேளிக்கை, கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லாத இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் பேயை பார்த்திருப்பதாக வாகன ஓட்டிகள் பலர் தெரிவித்துள்ளனர்.\nமார்வ் & மாத் ரோடு, மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையையும், மார்வ் & மாத் தீவுகளையும் இணைக்கு சாலை இது. இந்த பகுதியில��, இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த ஒரு சில மணி நேரங்களில், அந்த பெண் கொலை செய்யப்பட்டு விட்டாராம். இதனால் அந்த பெண்ணின் ஆவி, திருமண கோலத்தில் இன்னமும் அங்கு சுற்றி வருவதாக நம்பப்படுகிறது. திடீரென வாகனங்களின் முன்பு அந்த ஆவி தோன்றுகிறதாம். திடீரென தோன்றும் உருவம் முன்பு மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை திருப்பும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்வதாக கூறப்படுகிறது.\nஇன்னும் சிலர் தெரிவித்துள்ள தகவல்கள் மிரட்டலான உள்ளன. நள்ளிரவு நேரங்களில் தலையில்லாத மூதாட்டி ஒருவர் வெள்ளை நிற சேலையில் அங்கு உலாவி வருகிறாராம். இதனால் மிகுந்த அச்சத்துடன்தான் இந்த சாலையை வாகன ஓட்டிகள் கடக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்), சென்னை சென்னை மக்கள் மட்டுமல்ல. தமிழகத்தின் பலருக்கும் தெரிந்த சாலை இசிஆர். சென்னை-புதுச்சேரியை இணைக்கும் முக்கியமான சாலைதான் இசிஆர். கேளிக்கை, கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லாத இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் பேயை பார்த்திருப்பதாக வாகன ஓட்டிகள் பலர் தெரிவித்துள்ளனர்.\nமாத் ரோடு, மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையையும், மார்வ் & மாத் தீவுகளையும் இணைக்கு சாலை இது. இந்த பகுதியில், இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த ஒரு சில மணி நேரங்களில், அந்த பெண் கொலை செய்யப்பட்டு விட்டாராம். இதனால் அந்த பெண்ணின் ஆவி, திருமண கோலத்தில் இன்னமும் அங்கு சுற்றி வருவதாக நம்பப்படுகிறது. திடீரென வாகனங்களின் முன்பு அந்த ஆவி தோன்றுகிறதாம். திடீரென தோன்றும் உருவம் முன்பு மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை திருப்பும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்வதாக கூறப்படுகிறது.\nஆவிகள் என்றால் என்ன மற்றும் ஒருவர் எவ்வாறு ஆவியாக மாறுகிறார்\n​இந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஇந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்...\nமரணத்திற்குப் பின் ஒரு நபருக்கு என்னவாகும் காரணம் எளிமையானது.\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t30756-topic", "date_download": "2021-01-19T05:39:11Z", "digest": "sha1:BGOTTSBVKORQMWUL55BX2SSVG6SAMJW7", "length": 21417, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது \n» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’\n» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» குழந்தைகள் ஓட்டும் ரயில்\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் \n» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு\n» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை\n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தல��ன பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கட்டுரைப் போட்டி\n1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.\n2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்\n3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.\n4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.\n5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.\n6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.\n7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்\nவிதிமுறைகளைப் பின்பற்றுவோம். ஈகரையைச் சிறப்பிப்போம்....\nRe: கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்\nஈகரையின் சிறப்பு , போட்டியின் அமைப்பு.விதிகள் மீறாத படைப்பு,வெற்றிக்கு உகப்பு...\nRe: கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்\nவிதிமுறைகளை மீறாமல் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை அள்ளுவோம் வாருங்கள்\nRe: கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்\n[You must be registered and logged in to see this link.] wrote: விதிமுறைகளை மீறாமல் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை அள்ளுவோம் வாருங்கள்\nRe: கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்\nவெற்றி பெறப்போகும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்\nRe: கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்\nவிதிமுறைகளைப் பின்பற்றுவோம். ஈகரையைச் சிறப்பிப்போம்....\nஈகரை தங்கங்கள் திறமையாளர்கள் எல்லோரும் வாங்க உங்கள் திறமைகளால் ஈகரையை சிறப்பியுங்கள்...\nRe: கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்\nRe: கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கட்டுர��ப் போட்டி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://northceylon.com/?p=5085", "date_download": "2021-01-19T04:57:06Z", "digest": "sha1:2OPWCDAIPB6EBSZUUS7B3XRDGGNSPS5P", "length": 7108, "nlines": 62, "source_domain": "northceylon.com", "title": "இலங்கை வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்", "raw_content": "\nஎம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் அரசிலிருந்து விலகுவேன் - விமல் வீரவன்ச\nகொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற ஜோடி; வீட்டில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டனர்..\nபுத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம் - கொரோனா என சந்தேகம்..\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று..\nஇலங்கை வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.\nஇவரது விஜயத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nஉள்நாட்டுச் செய்திகள், பிரதான செய்திகள், புலனாய்வுச் செய்திகள்\n35,000 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்..\nகொரோனாப் பரவல் அச்சம் காரணமாக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு\nஎம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் அரசிலிருந்து விலகுவேன் – விமல் வீரவன்ச\nஅமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிற எந்த அரசாங்கத்திலும் தாம் இருக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள முக்கிய பங்காளிக் கட்சிகளில்...\nஉள்நாட்டுச் செய்திகள் பிரதான செய்திகள்\nகொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற ஜோடி; வீட்டில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டனர்..\nகொரோனா வைரஸ் சந்தேகத்தில் இரத்தினபுரி – இறக்குவான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தம்பதியினர் நேற்று தப்பியோடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கஹவத்த – வெல்லந்தர...\nஉள்நாட்டுச் செய்திகள் பிரதான செய்திகள்\nபுத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம் – கொரோனா என சந்தேகம்..\nபுத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம் – கொரோனா என சந்தேகம்..\nபுத்தளம் – முந்தல் பிரதேசத்தில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் நேற்று மாலை தகனம்...\nஉள்நாட்டுச் செய்திகள் பிரதான செய்திகள்\nஎம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் அரசிலிருந்து விலகுவேன் – விமல் வீரவன்ச October 29, 2020\nகொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற ஜோடி; வீட்டில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டனர்..\nபுத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம் – கொரோனா என சந்தேகம்..\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsmyth.com/category/trending-story/page/4/", "date_download": "2021-01-19T06:31:55Z", "digest": "sha1:5Z6GIR7F2KAU4N24ZJIWWXLTCMIGJABL", "length": 8833, "nlines": 157, "source_domain": "newsmyth.com", "title": "Trending Story | NewsMyth - Part 4", "raw_content": "\n தமிழகக் காவல்துறை கலைக்கப்பட வேண்டும்\n கொலைகாரர்களைச் சிறையிலடைத்துக் கொலைவழக்குப் போடாதது ஏன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய…\nவெளியுறவுக் கொள்கையில் மோடிதான் முதலில், பிறகுதான் இந்தியா: ஷிவம் விஜ்\nவெளிநாட்டு உறவுகளை உங்களுடைய உள்நாட்டு அரசியலின் ஒரு துணைப்பிரிவுதான் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் என்னவாகும் என்பதைத்தான் இப்போது தெரிந்து…\nவார்த்தைகளில் கவனம் வேண்டும்: மோடிக்கு மன்மோகன் சிங் எச்சரிக்கை\nலடாக்கில் சீன ராணுவம் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேசியதை சீன ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. உலகின் எந்தத் தலைவர்களும்…\nஇந்தியா-சீனா-அமெரிக்கா: ஒரு முக்கோண எல்லைக்கோடு – வசீகரன்\nசீன அதிபரின் இந்தியப் பயணம், இந்தியா சீனா இடையே வர்த்தக உறவை மேம்படுத்தி, புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்பட வழிசெய்தது….\nமோடியின் செல்வாக்கு – கருத்துக்கணிப்பு பித்தலாட்டம் – வசீகரன்\nமக்கள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். புலம்பெயர் தொழிளாலர்கள் பிரச்சினை தீராத சோகமாக நீடிக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசின்…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: அரசுக்கு நெருக்கடி தரும் வேதாந்தா\nவேதாந்தா நிறுவனத்தின் அதிபர் அனில் அகர்வால், “சுயசார்பு-இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக எங்களுடைய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, பிரதமர்…\nஅமெரிக்காவை அதிரவைத்த போராட்டங்கள் – சுவி\n“அடங்கவில்லை என்றால் சுடப்படுவீர்கள்” என்று ட்வீட் செய்திருந்தார் டிரம்ப். சமூக விதிமுறைகளுக்குப் புறம்பானது என டிவிட்டர் நிர்வாகமே அதை நீக்கிவிட்டது….\nவளரிளம் பருவத்தினர் மனநலத்தில் கொரோனாவின் தாக்கம்\nசரியான வழி முறைகளின்படி தீர்வு காணப்படாவிட்டால், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புக்களின் விளைவுகள் கோவிட்-19 பெரும்தொற்றால் ஏற்படும்…\nகொரோனாவை விரட்டிய வியட்நாமின் கதை – சுவி\nஇந்த நாடு வைரஸை வெற்றிகொண்டது இது முதல்முறையல்ல, ஏற்கனவே 2003-இல் பரவிய சார்ஸ் நோயை மனித இனத்தால் வெற்றிகொள்ள முடியும்…\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/11/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-01-19T05:12:00Z", "digest": "sha1:H4BBCO7WMGWOE426CDYMZ3TSLOQIRTHB", "length": 25358, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "சின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை மையப்படுத்தியே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் சொந்த ஆதாயங்களுக்காக பாஜகவால் ஒட்டவைக்கப்பட்ட அந்த கட்சியில், அதே சசிகலாவால் மீண்டும் சூறாவளி சுழன்றடிக்கத் தொடங்கியுள்ளது.\nநன்னடத்தை அடிப்படையில் வரும் புத்தாண்டு தொடக்கத்தில் சசிகலா நிச்சயம் விடுதலை ஆவார் என அண்மைக் காலமாகவே செய்திகள் சிறகடித்தவண்ணம் உள்ளன.\n‘சிறை மீளும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா, அப்படியே சேர்த்தாலும் அவருக்கு என்ன பொறுப்பு வழங்குவது’ என்பதுதான் அதிமுக உயர்மட்டத்தில் இப்போது முக்கிய பேசுபொருளாக இருக்கிறது.\nசசிகலாவின் கண்ணசைவில் ஆட்சி சக்கரம் சுழன்ற காலகட்டத்தில், கப்பம் கட்டுவதில் தொடங்கி, அத்தனை திரைமறைவு காரியங்களையும் கச்சிதமாக முடித்து அவரிடம் நல்ல பெயர் எடுத்தவர்களில் இன்றைய முதல்வர் எடப்பாடிக்குத் தனியிடம் உண்டு.\nஇதன் காரணமாகவே, தான் சிறை செல்ல நேரிட்ட சமயத்தில் அவர் எடப்பாடியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார். பின்னர் எதிர்பாராதத் திருப்பங்கள் அரங்கேற, எடப்பாடி தனி ரூட் எடுத்தார்.\nஇன்றைக்கு தினகரனை அடியோடு வெறுத்தாலும், சசிகலா மீதான அபிமானம் எடப்பாடியிடம் அப்படியே இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.\nஅதேநேரம் சசிகலாவின் வருகையால், ‘வாராது வந்த மாமணி’ போல கிடைத்த முதல்வர் அரியாசனத்தை விட்டுத் தர எடப்பாடி எந்த நிலையிலும் தயாராக இல்லை. இதற்கேற்ப அவரது நடவடிக்கைகள் இருக்கும் என இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nசசிகலா மீதான எடப்பாடியின் ‘சாப்ட் கார்னர் அப்ரோச்சுக்கு’ அரசு கேபிளில் ஜெயா டிவிக்கு மீண்டும் இடம் கிடைத்ததைச் சொல்லலாம். அதேபோல முன்பு அரசுக்கு எதிராகப் பொங்கியெழுந்த ஜெயா டிவி, இப்போது அடக்கி வாசிப்பதையும் பலரும் கவனிக்கத் தவறவில்லை.\nசசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் விஷயத்தில் துணை முதல்வர் பன்னீர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லையாம். ”நம்ம பொசிஷனுக்கு எதுவும் பாதிப்பு வராமல் இருந்தால் சரிதான்’ என்கிற மனநிலையில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஅமைச்சர்களில் பெரும்பாலானோர் சசிகலா வருகைக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், எதிர்ப்பை இதுவரை பதிவு செய்யவில்லை.\nஆனால் ஜெயக்குமார், தங்கமணி ஆகிய இருவர்தான் ”மன்னார்குடி குடும்பத்திலிருந்து இனி ஒருத்தரைக் கூட கட்சியில் சேர்க்கக் கூடாது’ என மல்லுக்கு நிற்பதாகக் கேள்வி.\n”இன்றைக்கு சசிகலாவைச் சேர்த்தால் நாளை அவர் பலம் பெற்று மீண்டும் தினகரனைச் சேர்க்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது எனவே வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம்’ என தங்கமணி சொன்னதற்கு, எடப்பாடி ரியாக்ஷன் எதையும் காட்டவில்லையாம்.\nஅதேநேரம் இதே கருத்தை வேறு தொனியில் ஜெயக்குமார் சொன்னபோது பதிலுக்கு எடப்பாடி அவரிடம் ரொம்பவே சீறியிருக்கிறார்.\n”ஆளாளுக்கு அட்வைஸ் பண்றீங்க. எனக்கு எதுவும் தெரியாதுண்ணு நினைச்சீங்களா எந்த நேரத்தில் எதைச் செய்யணுமோ அதை நான் செய்வேன். என்னிடம் பேசிய மாதிரி வெளியில் எங்கும் பேச வேண்டாம்’ என ஜெயக்குமாரை எடப்பாடி லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதுதான்.அதிமுக மேல்மட்டத்தில் இப்போது ஹாட் டாபிக்காக வலம் வருகிறது\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவத�� உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\nகாக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்\nஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..\n100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை.. உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..\n“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்\nஅதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்\nரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை\nவருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க\nஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா\nகழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்\nஇதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..\nவெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி\nமிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்\nவடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட் – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்\nபா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்\nநாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வர என்ன செய்ய வேண்டும் \n” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/PixelBot", "date_download": "2021-01-19T06:52:06Z", "digest": "sha1:AABIE2JI3WL74JNRNXYCJ5KK7GXG3QYT", "length": 17090, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "PixelBot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor PixelBot உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n13:21, 6 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +16‎ சி அஞ்சல் குறியீடு ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Kodepos\n14:04, 5 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +23‎ சி பாரசீகப் பேரரசு ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:History of Iran மாற்றல்: tl:Imperyong Akemenida\n01:34, 5 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +28‎ சி ஒட்டுண்ணி வாழ்வு ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: ky:Мителер மாற்றல்: kk:Паразитизм\n00:15, 5 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +26‎ சி திருத்தந்தையரின் ஆட்சி முத்திரை ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: it:Armoriale dei papi\n21:19, 2 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +14‎ சி நியான்ஃபோ ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:念佛\n20:40, 2 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு −45‎ சி நியூட்டனின் ஈர்ப்பு விதி ‎ r2.7.3) (தானியங்கி அழிப்பு: fi:Painovoima#Newtonin laki vetovoimasta\n21:19, 1 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +36‎ சி விசித்திரக் கதைகள் ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: kk:Ертегі, kv:Мойд\n19:13, 28 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +54‎ சி மிர்சாபூர் மாவட்டம் ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: or:ମିର୍ଜାପୁର ଜିଲ୍ଲା\n17:12, 26 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +14‎ சி மாஃப்பியா ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: sco:Mafia\n03:29, 17 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +22‎ சி மணிப்புரி ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Manipuri dance\n02:45, 16 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +3‎ சி உலம்பார்து மொழி ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: ko:롬바르디아어\n22:44, 11 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு 0‎ சி கேப் வர்டி ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: ilo:Kabo Berde\n06:48, 11 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு 0‎ சி யூதர் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: scn:Ebbreu\n04:22, 11 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +27‎ சி யோசுவா ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: bg:Исус Навин\n19:17, 9 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு 0‎ சி இத்தாலிய மொழி ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: mg:Fiteny italiana\n16:44, 9 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +1‎ சி இசுரேல் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: mr:इज्राएल\n15:20, 9 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +28‎ சி கலாபகசுத் தீவுகள் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: mr:गालापागोस द्वीपसमूह\n14:38, 9 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு −37‎ சி தியாகத் திருநாள் ‎ r2.7.3) (தானியங்கி அழிப்பு: sa:ईद-उल-अज़हा\n04:02, 9 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு −26‎ சி சிந்து நீர் ஒப்பந்தம் ‎ r2.7.3) (தானியங்கி அழிப்பு: ur:Indus water treaty\n07:06, 7 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +20‎ சி ஆசியம் ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: am:ሀሲየም\n22:16, 5 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +64‎ சி கோபால் சுவரூப் பதக் ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: kn:ಗೋಪಾಲ್ ಸ್ವರೂಪ್ ಪಾಠಕ್\n12:46, 3 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு −3‎ சி புவி சூடாதலின் விளைவுகள் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: gu:વૈશ્વિક ઉષ્ણતાની અસરો\n05:33, 3 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு −22‎ சி தட்டையான புவி ‎ r2.7.3) (தானியங்கி அழிப்பு: pl:Płaska ziemia\n23:07, 2 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +23‎ சி பெர்மியம் ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: am:ፌርሚየም\n17:34, 1 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +9‎ சி ஆங்கிலம் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: ur:انگریزی زبان\n13:44, 1 அக்டோபர் 2012 வேறுபாடு வரலாறு +44‎ சி எமிலி அல்லது கல்வி பற்றி (நூல்) ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:എമിൽ (പുസ്തകം)\n20:30, 30 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +17‎ சி வறட்சி ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: ar:جفاف (جغرافيا)\n08:46, 30 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +2‎ சி டான் குய்க்ஸோட் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: ar:دون كيخوطي\n10:39, 29 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு −57‎ சி டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1 ‎ r2.7.3) (தானியங்கி அழிப்பு: ko:딥 블루 versus 카스파로프, 1996, 게임 1\n08:40, 25 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +2‎ சி சி (நிரலாக்க மொழி) ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: mr:सी (आज्ञावली भाषा)\n15:23, 24 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +20‎ சி புக்கரெஸ்ட் ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: ur:بخارسٹ\n00:43, 23 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +12‎ சி வளைவு (கட்டிடக்கலை) ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: th:ช่องโค้ง\n08:11, 21 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +13‎ சி இந்திய தோட்டக்கள்ளன் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: bn:দেশি শুমচা\n20:51, 20 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு −42‎ சி பருத்தி ‎ r2.7.3) (தானியங்கி அழிப்பு: pa:ਬੋਲਗਾਰਡ ਨਰਮਾ\n23:46, 19 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு 0‎ சி பத்ரிநாத் கோயில் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: or:ବଦ୍ରୀନାଥ ମନ୍ଦିର\n15:20, 18 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +18‎ சி அருணாசலப் பிரதேசம் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: sa:अरुणाचलप्रदेशराज्यम्\n19:43, 16 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +22‎ சி ஒத்துணர்வு மந்திரம் ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: de:Analogiezauber\n22:39, 14 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +23‎ சி அஜ்மீர் ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: pa:ਅਜਮੇਰ\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nPixelBot: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/biggboss-announced-this-week-nomination-qkll4j", "date_download": "2021-01-19T06:30:41Z", "digest": "sha1:ISMK265CV2L5Y6AV5NX5KLYEMREC2G6G", "length": 13434, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இது ரொம்ப தவறு புலம்ப விட்ட நாமினேஷன்..! வேற ரீசனே கிடைக்கலையா கடுப்பில் ஷிவானி? வீடியோ | biggboss announced this week nomination", "raw_content": "\nஇது ரொம்ப தவறு பாலாவை புலம்ப விட்ட நாமினேஷன்.. வேற ரீசனே கிடைக்கலையா கடுப்பில் ஷிவானி வேற ரீசனே கிடைக்கலையா கடுப்பில் ஷிவானி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சம்யுக்தா வெளியேறிய நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் நடைபெறுகிறது. இதில் வெளியேற்ற நினைக்கும் நபர்களை போட்டியாளராகள் காரணத்தோடு முதல் ப்ரோமோவில் நாமினேட் செய்தனர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சம்யுக்தா வெளியேறிய நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் நடைபெறுகிறது. இதில் வெளியேற்ற நினைக்கும் நபர்களை போட்டியாளராகள் காரணத்தோடு முதல் ப்ரோமோவில் நாமினேட் செய்தனர். இதில் ஷிவானி, ஆரி, சனம், ரம்யா ஆகியோர் பெயரை அதிக போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர்.\nஇதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் முடிவுகளை அறிவிக்கிறார்.\nபேக்கேஜ் வச்சிக்கிட்டு எல்லோரையும் தப்பா புரிஞ்சிக்கிறாரு, பிக்பாஸ் வீட்டின் நிம்மதியை கெடுக்குறாங்க, சிரிச்சிக்கிட்டே பேசி ஹர்ட் பன்றாங்க, பாலாவோட ஷடோலதான் இருக்காங்க என குறிப்பிட்ட வார்த்தைகளோடு நாமினேட் செய்யப்பட்ட பிரபலங்கள் பற்றி அறிவிக்கிறார்.\nஇதை தொடர்ந்து பாலா இது ரொம்ப தவறான செயல் என புலம்புவதும், ஷிவானி தன்னை நாமினேட் செய்ய வேறு காரணமே கிடைக்கலையா என பேசி கொண்டு உள்ளதும் இன்றைய புரோமோவில் வெளியாகியுள்ளது.\nஇது குறித்த ப்ரோமோ இதோ...\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..\nபல பெண்களுடன் தொடர்பு... சித்ராவை உடல் ரீதியாக துன்புறுத்திய ஹேமந்த்... நீதிமன்றத்தில் தாக்கலான திடீர் மனு\nசெல்ல மகளுடன் முதல் பொங்கலை கொண்டாடிய ஆல்யா மானசா... இணையத்தை கலக்கும் க்யூட் போட்டோஸ்...\nஇடையழகை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே ம���ஞ்சிய விஜய் டிவி 'குக் வித் கோமாளி' தர்ஷா..\n“வலிமை” டீசர் ரிலீஸ் எப்போது... அப்டேட்டிற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்...\nபத்ம விருதை திரும்ப கொடுக்கிறேனா... இசைஞானி இளையராஜாவின் அதிரடி விளக்கம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijaysethupathi-maamanithan-film-ban-has-been-lifted-qlc1fx", "date_download": "2021-01-19T06:31:26Z", "digest": "sha1:2D2YSB6TCBVEVURRZ356KGPNUKDGXXKI", "length": 14567, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தடையில் இருந்து தப்பிய விஜய்சேதுபதி படம்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...! | Vijaysethupathi Maamanithan Film Ban Has been lifted", "raw_content": "\nதடையில் இருந்து தப்பிய விஜய்சேதுபதி படம்... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nமாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும் எனவே உரிய விநியோக உரிமை தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது.\nஇயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி,நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம்,இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு முதன் முறையாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஒன்றாகை இணைந்து இசை அமைத்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும் எனவே உரிய விநியோக உரிமை தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார்.\nஇதையும் படிங்க: விஜே சித்ரா தற்கொலை... போலீசாரிடம் ஹேமந்த் அளித்த அதிர்ச்சி தகவல்கள்...\nஇந்த நிலையில் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எனவே படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி\nமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..\nபல பெண்களுடன் தொடர்பு... சித்ராவை உடல் ரீதியாக துன்புறுத்திய ஹேமந்த்... நீதிமன்றத்தில் தாக்கலான திடீர் மனு\nசெல���ல மகளுடன் முதல் பொங்கலை கொண்டாடிய ஆல்யா மானசா... இணையத்தை கலக்கும் க்யூட் போட்டோஸ்...\nஇடையழகை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிய விஜய் டிவி 'குக் வித் கோமாளி' தர்ஷா..\n“வலிமை” டீசர் ரிலீஸ் எப்போது... அப்டேட்டிற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்...\nபத்ம விருதை திரும்ப கொடுக்கிறேனா... இசைஞானி இளையராஜாவின் அதிரடி விளக்கம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/kallakkurichi-child-rape-police-arrest-qmtkpu", "date_download": "2021-01-19T05:42:02Z", "digest": "sha1:YBMBXXOF43FML33DBSIEX455XZVHFCO3", "length": 12842, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகள் வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்... லாக்கப்பில் லாடம் கட்டிய போலீஸ்..! | Kallakkurichi child rape...police arrest", "raw_content": "\nமகள் வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்... லாக்கப்பில் லாடம் கட்டிய போலீஸ்..\nகள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11-வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பழனிச்சாமி (38) நைநாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.\nபின்னர், சிறுமி அழுதுகொண்டே நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் பழனிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.\nஇந்நிலையில் அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கையில் பழனிசாமி ஈடுபட்டுள்ளதால் அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து, பழனிசாமியை தடுப்புக்காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.. அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது.. சிபிஐ அதிரடி..\nஉன்னை பார்த்தா மனசு துடிக்குது... கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்...\nகண்டவளோட திருமணம்.. என்னுடன் உல்லாசமா.. கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..\nகட்டிலுக்கு மட்டும் வாடி, கல்யாணத்துக்கு வராதே... கர்ப்பமான காதலி... வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..\nரம்யா வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்.. வாயை பொத்தி பலாத்காரம்.. நாளையும் வருவேன் ரெடியாக இருக்க சொல்லி மிரட்டல்\nபள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி ரூம் போட்டு ஆசைத்தீர உல்லாசம்.. இளைஞரை தூக்கிச்சென்று லாடம் கட்டிய போலீஸ்.\nஉடல் உறுப்பு��ளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nபொங்கல் ஸ்பெஷல்: உழவர் விருந்து\nமாட்டுப்பொங்கலின் சிற‌ப்புகள் & கொண்டாடும் வழிமுறைகள்\nநம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. பொங்கல் வாழ்த்து கூறிய ராஜ் கிரண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-vedhika-hot-bikini-photo-going-viral-qk97dx", "date_download": "2021-01-19T05:39:42Z", "digest": "sha1:6XKCGPWPZAL3O7ZCF2C4VQ4R2W6WULGO", "length": 11345, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட வாய்ப்பிற்காக இப்படியா?... நீச்சல் குளத்திற்குள் பிகினியில் கையில் சரக்கு கிளாஸுடன் போஸ் கொடுத்த வேதிகா...! | Actress Vedhika Hot bikini photo going viral", "raw_content": "\n... நீச்சல் குளத்திற்குள் பிகினியில் கையில் சரக்கு கிளாஸுடன் போஸ் கொடுத்த வேதிகா...\nநீச்சல் குளத்திற்குள் கையில் கிளாஸுடன் பிகினில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களை தாறுமாறாக தவிக்க வைத்துள்ளார் வேதிகா.\nஅர்ஜூன் நடிப்பில் வெளியான \"மதராசி\" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த \"முனி\" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து \"பரதேசி\", \"சக்கர கட்டி\" ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவர் கவர்ச்சி காட்டி நடத்தியிருந்தார். தற்போது முதன் முறையாக பிரபுதேவாவுடன் வினோதன் படம் மூலமாக முதன் முறையாக இணைந்துள்ளார்.\nதற்போது பெரிதாக படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, அந்தப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்.\nஅவ்வப்போது குட்டை டவுசரில் வீட்டின் மொட்டை மாடியில் ஆட்டம் போடும் வீடியோக்களையும் பதிவேற்றி ரசிகர்களை குஷியாக்கி வந்தார்.\nதற்போது நீச்சல் குளத்திற்குள் கையில் கிளாஸுடன் பிகினில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களை தாறுமாறாக தவிக்க வைத்துள்ளார் வேதிகா.\nதண்ணீருக்குள் நின்றாலும் தனது பளிங்கு போல் பளபளக்கும் தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை தலை சுற்றவைத்திருக்கிறார். என்றாலும் வேதிகாவின் தீவிர ரசிகர்கள் படவாய்ப்பிற்காக இப்படி படுகவர்ச்சியாக இறங்கிவிட்டீர்களே\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... காங்க��ரஸுக்கு எதிராக அதிரடி ரூட்டில் திமுக..\nகோவேக்சின் தடுப்பூசி வேண்டாம்... தடுப்பூசி விளைவுகளுக்கு யார் பொறுப்பு..\nசூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு... இதெல்லாம் ஆளுநருக்கு அழகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-tweet-wrong-message-q0zm7u", "date_download": "2021-01-19T06:20:24Z", "digest": "sha1:EB2M4VYVJXUCVKWT6CO4WETNPCYKB44M", "length": 14366, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேசும்போது தான் உளறிக் கொட்டுறீங்க… டுவிட்டர்லயுமா ? ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள் !!", "raw_content": "\nபேசும்போது தான் உளறிக் கொட்டுறீங்க… டுவிட்டர்லயுமா \nமாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனதி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்கு பின் அந்த பதிவு நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. பேசுப்போது தான் உளறிக் கொட்றீங்க .. டுவிட்டர்லயுமா என நெட்டிகன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nமாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பழனிசாமி உள்ளார். ஆணைய செயலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.பழனிசாமி செயல்பட்டு வந்தார். பேரூராட்சி இயக்குனர் பதவியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.\nஆணைய செயலராக விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். செயலர் மாற்றம் பற்றிய தகவல் வெளியானதும் ஸ்டாலின் 'டுவிட்டர்' பக்கத்தில் கண்டன அறிக்கை பதிவிடப்பட்டது.\nஅதில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை திடீரென மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் பணிகளை செய்தவரை மாற்றியது ஏன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாக பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாரா\nஇந்த ஏற்பாடு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவா அல்லது உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஒட்டுமொத்தமாக தில்லுமுல்லுகளில் ஈடுபடவா\nசெயலரை ஆணையர் என பதிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் கழித்து அந்தப் பதிவுகள் அகற்றப்பட்டு ஆணையருக்கு பதிலாக செயலர் என திரு��்தம் செய்யப்பட்ட பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டது.\nபொதுக் கூட்டங்களில் பேசும்போது தான் திமுக தலைவர் உளறி வருகிறார் என்றால் டீவிடடரிலுமா அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\nஎனக்கு நம்பிக்கை வந்தாச்சு..234 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி உறுதி.. சும்மா தெறிக்கவிடும் மு.க.ஸ்டாலின்..\nமு.க.அழகிரி அதிரடி... 100 தொகுதிகளில் களமிறங்கும் ஆதரவாளர்கள்..\nமார்கழி மழையில் கோட்டை விட்டு - குறட்டை விட்டு தூங்கும் அதிமுக.. எடப்பாடியாரை வெளுத்தும் வாங்கும் ஸ்டாலின்..\nகாசு கொடுத்தால் மட்டுமே கட்சியில் மதிப்பு... கடுப்பாகும் திமுக உடன்பிறப்புகள்..\nஅதானிக்காக தமிழக நலன் தாரைவார்ப்பு... பாஜக - அதிமுகவுக்கு எதிராக அஸ்திரங்களை வீசும் மு.க. ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபயங்கர ��யுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-01-19T04:29:54Z", "digest": "sha1:VNYAWHQN6LVLSWNKE3JHARHE2IRFCQAK", "length": 17775, "nlines": 138, "source_domain": "thetimestamil.com", "title": "குறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 2021\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nசரள வடிவமைப்பு: விண்டோஸ் 10 சோதனையில் வட்டமான விளிம்புகளைப் பெறுகிறது\nபிக் பாஸ் 14 ஈஜாஸ் கான் வெளியேறும் அறிவிப்பு பிக் பாஸ் அலி கோனி மற்றும் அர்ஷி கான் அழுகிற வீடியோ வைரஸ் – பிக் பாஸ் 14: ஈஜாஸ் கானின் வீடற்ற தன்மை பற்றிய செய்தியைக் கேட்டு, அர்ஷி கான் மற்றும் அலி கோனி அழத் தொடங்கினர்\nரிக்கி பாண்டிங் தொடரை ஈர்த்தால், அது ஆஸ்திரேலியாவை தோல்வியை விட மோசமான விளைவாக இருக்கும் என்றார்.\nபில்லியனர்கள் பட்டியல் ஜெஃப் பெசோஸ் மீண்டும் பணக்கார நம்பர் 1 ஆனார், எலோன் மஸ்க் முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார்\nக au ஹர் கான் மற்றும் ஜைத் கான் உதய்பூரில் ஒரு தேனிலவை அனுபவிக்க வந்தனர், வீடியோவில் நடனமாடுவதன் மூலம் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்\nஃபோர்ட்நைட் சீசன் 5 இல் கிரெஃப் தோல் மூட்டை எவ்வாறு பெறுவது\nHome/Tech/குறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nகுறும்பு நாயின் இணைத் தலைவராக நீல் ட்ரக்மேன் நியமிக்கப்பட்டார்\nஅலிசன் மோரி, கிறிஸ்டியன் கிர்லிங் தி லாஸ்ட் ஆஃப் எஸ், பெயரிடப்படாத ஸ்டுடியோவின் துணைத் தலைவர்களாகிறார்கள்\nஇந்த கட்டுரையில் உள்ள நிறுவனங்கள்\nதி லாஸ்ட் ஆஃப் எஸ் பகுதி 2 படைப்பாக்க இயக்குநரும், குறும்பு நாய் துணைத் தலைவருமான நீல் ட்ரக்மேனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது, இப்போது இவான் வெல்ஸுடன் இணைந்து ஸ்டுடியோவின் தலைவராக பணியாற்றுவார்.\nஇன்று ஒரு வலைப்பதிவு இடுகையில், வெல்ஸ் அனைத்து ஸ்டுடியோ கூட்டத்தைத் தொடர்ந்து செய்திகளை அறிவித்தார், அலிசன் மோரி மற்றும் கிறிஸ்டியன் கிர்லிங் ஆகியோரை துணைத் தலைவர்களாக உயர்த்தினார்.\nமோரி முன்னர் குறும்பு நாயின் செயல்பாட்டு இயக்குநராக இருந்தார், அதே நேரத்தில் கிர்லிங் நிரலாக்கத்தின் இணை இயக்குநராக பணியாற்றினார்.\nட்ரக்மேன் 2018 ஆம் ஆண்டின் விளம்பரத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக துணைத் தலைவர் பாத்திரத்தில் பணியாற்றி வருகிறார், மேலும் தி லாஸ்ட் ஆஃப் எஸ் மற்றும் சமீபத்தில் வெளியான அதன் தொடர்ச்சியாக படைப்பாற்றல் இயக்குநராகவும், அன்ச்சார்ட் மற்றும் ஜாக் மற்றும் டாக்ஸ்டர் ஐபிக்களிலும் பணியாற்றினார். அவர் 2004 முதல் குறும்பு நாயுடன் இருக்கிறார்.\n“நாட்டி டாக் போன்ற ஒரு நம்பமுடியாத குழு எங்களிடம் உள்ளது, மேலும் அவை ஒவ்வொன்றிலும் இணைந்து பணியாற்றுவது இந்த நாட்களில் குறிப்பாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்று வெல்ஸ் ஆஃப் தி பிரமோஷன்ஸ் எழுதினார். “ஸ்டுடியோவில் அவர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை என்னால் அடையாளம் காண முடிந்தபோது நான் அணியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன்.”\nபகிர்வதற்கான வேலை செய்திகள் அல்லது நீங்கள் கூச்சலிட விரும்பும் புதிய வாடகை இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD சிலுவைப்போர் கிங்ஸ் 3 ஆட்சியாளர் வடிவமைப்பாளர் புதிய இணைப்பில் சேர்க்கப்பட்டார்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nபுதிய ராட்செட் & க்ளாங்க்: கேம்ஸ்காமில் பிஎஸ் 5 கேம் பிளே தவிர பிளவு\nதுவக்கத்தில் SSD சேமிப்பக விரிவாக்கத்தை PS5 ஆதரிக்காது என்பதை சோனி உறுதிப்படுத்துகிறது\nகூகிள் ஹோம் மேக்ஸின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன\nகூகிள் பிக்சல் 4 ஏ 5 ஜி உரிமையாளர்கள் தங்கள் தொடுதிரைகளைப் பயன்படுத்தி சிக்கல்களைப் புகாரளிக்கின்றனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகூகிள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 4 பயனர்கள் வீங்கிய மற்றும் வீங்கிய பேட்டரிகள் குறித்து புகார் கூறுகின்றனர்\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nசரள வடிவமைப்பு: விண்டோஸ் 10 சோதனையில் வட்டமான விளிம்புகளைப் பெறுகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=NjAzNDAw", "date_download": "2021-01-19T05:40:21Z", "digest": "sha1:GQDX77RFVFYSG3HOTVBKQCUDHKVJ3ASA", "length": 7599, "nlines": 222, "source_domain": "www.proprofs.com", "title": "10 வகுப்பு - வரலாறு - பாடம் 1 - ProProfs Quiz", "raw_content": "\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 1\nஜொ்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு\nமூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது\n1870 முதல் 1945 வரை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய ஏகாதிபத்தியக் கொள்கை\nசீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக் காலம்\nபொருள்களின் போக்குவரத்தை அதிகாிக்கச் செய்தது\nஐரோப்பிய நாடுகளில் “செல்வாக்கை நிலைநாட்டுதல்“ என்ற கொள்கையைப் பின்பற்றியது\nபிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவா்\nஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு கி.பி.\nஇரண்டாம் அபினி போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை\nஆங்கிலேய கிழக்கிந்தியக் குழுமத்திற்கு சூரத்தில் வணிக மையம் அமைக்க அனுமதியளித்த முகலாய மன்னா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/europe/corona-pilot-germany-breakingupdate/", "date_download": "2021-01-19T05:51:16Z", "digest": "sha1:IY3R22QENN35NLU4TWVJTASGL4AJ7S5L", "length": 7309, "nlines": 91, "source_domain": "www.t24.news", "title": "கொரோனா தொற்று தொடர்பாக விமானியின் விழிப்புணர்வு! - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஅமேசான் பிரைமின் ‘மிர்சாபூர்’ நிகழ்ச்சி மீது சரமாரியாக வழக்கு\nஜெனிவா நெருக்குவாரத்துக்கு ராஜபக்ஷ அரசே முழுப்பொறுப்பு – ரணில் குற்றச்சாட்டு\nஅமைச்சர் பவித்ரா பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி வலியுறுத்து\n126 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – அஜித் ரோகண\nஇங்கிலாந்து, பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்துக்கு டிரம்ப் அனுமதி\nகொரோனா தொற்று தொடர்பாக விமானியின் விழிப்புணர்வு\nகொரோனா தொற்று தொடர்பாக விமானியின் விழிப்புணர்வு\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று தனடுப்பூசிகளும் தயாராகி செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில்,கோவிட் -19 தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஜெர்மனியை சேர்ந்த விமானி ஜி.பி.எஸ். உதவியால் வானத்தில் பெரிய சிரிஞ்ச் வடிவில் 200 கி.மீ. தூரத்திற்கு பறந்துள்ளார்.\nகொரோனா புதிய வகையின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் மோசமாக காணப்படுகிறது. இதனால் மட்ட நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.\nஇரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு\nகொல்லப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்\nஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.\nஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.\nஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.\nஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.\nஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.\nஜேர்மனியில் புதிதாக 275 பேருக்கு கொரோனா.\nஜேர்மனியில் சமூக விலகல் விதிகள் நீடிப்பு.\nஜேர்மனியில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பொதுமுடக்கம்.\nலங்கா பிரீமியர் தொட��ின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/2-crore-for-climax-in-kennedy-club-film/", "date_download": "2021-01-19T05:48:20Z", "digest": "sha1:PHMDKMUAN27SD2CTWFM63FOKOE2V3G3B", "length": 10248, "nlines": 116, "source_domain": "www.tamiltwin.com", "title": "இறுதி காட்சிக்காக மட்டும் ரூபாய் 2 கோடி செலவு செய்யும் கென்னடி கிளப் |", "raw_content": "\nஇறுதி காட்சிக்காக மட்டும் ரூபாய் 2 கோடி செலவு செய்யும் கென்னடி கிளப்\nஇறுதி காட்சிக்காக மட்டும் ரூபாய் 2 கோடி செலவு செய்யும் கென்னடி கிளப்\nகென்னடி கிளப், இத்திரைப்படம் பெண்கள் கபடியினை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சசிகுமார் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகக் கூடிய திரைப்படம் கென்னடி கிளப் தான். கென்னடி கிளப் திரைப்படம் ரூபாய் 15 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.\nகென்னடி கிளப் படம் முழுவதும் விழுப்புரம் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கென்னடி கிளப் படத்திற்காக நிஜமான கபடி வீரர்கள் படப்பிடிப்பிற்காக வந்து உள்ளனர். ஏறத்தாழ 300 வீரர்கள் படப்பிடிப்பிற்காக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர் பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் 2 கோடி செலவில் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் வரை நடைபெற உள்ளது.\nகென்னடி கிளப்ரூபாய் 2 கோடி\nஇனவெறி அவமரியாதையை அமெரிக்காவில் சந்தித்த தனிஷா முகர்ஜி\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரம் நாகர்கோவிலில் இன்று தொடங்குகிறது\nஓடும் காரில் நடந்த பாலியல் கொடுமை, பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்த மஞ்சுவாரியர் \n41 வயதிலும் இப்படி கவர்ச்சியா, வைரலாகும் வித்யா பாலன் புகைப்படம்..\nர���ிகர்களுக்கு சர்பரைஸ் கொடுக்கும் நயன்தாரா\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் வெளியாகியுள்ள ரெனோ 5 ப்ரோ 5ஜி\nதாம்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள 42 இன்ச் ஸ்மார்ட் டிவி\nசாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்\nஐரோப்பியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிறவு, கிளிநொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nஅமரர் சுதாகர் புவனேஸ்வரி(பேபி)இந்தியா திருச்சி29/01/2020\nதிரு ஆரோக்கியம் மதுரநாயகம் (மதுரம்)பிரான்ஸ் Villepinte09/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=yugankalin-pulippu-naavukal-book-review-by-mohammed-batcha&i=875", "date_download": "2021-01-19T06:13:42Z", "digest": "sha1:ZR5PD4SATT5WJDMF7RDNZTDH3VEDBEKD", "length": 10589, "nlines": 101, "source_domain": "kalakkaldreams.com", "title": "யுகங்களின் புளிப்பு நாவுகள் Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம் கருப்பி\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nவெளியிடப்பட்ட நேரம்: 06-Mar-2017 , 05:49 AM\nதோழர் மு ஆனந்தனின் ”யுகங்களின் புளிப்பு நாவுகள்”\nஅகநி யின் வெளியீடாக அழகிய வடிமபைப்பில் மிளிர்கிறது. சமுகத்தின்அ வலத்திற்குள் நுழைந்து போராடும் ஒரு போராளியின் கவிதைத் தொகுப்பாகவே நான் இதைப் பார்க்கிறேன்.\nசமுகப் போராளியின் கவிதைகள், வெறும் வார்த்தை ஜாலங்களுக்குள்ளும், வர்ணனைகளுக்குள்ளும் அடங்கி விடுவதில்லை. கோபங்களையும், அவலங்களையும் பதிவு செய்யும் ஆவணங்களாகவே இருக்கும். அதன் நியாயங்களிலிருந்து சற்றும் விலகாமல் நிற்கிறது இதன் கவிதைகள். ஒவ்வொரு கவிதையுமே ஒரு சேதியை சொல்லிவிட்டு நகர்கிறது...மண்டையோட்டைப் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்,\nவாழ்கிற எலும்புக்கூடுகள் குறித்தா ,\nஎதைக் குறித்து எழுதச் சொல்கிறது. '\nஅவரது கற்பனை சிறப்பிற்கு 'அப்பா முகமூடி 'என்ற கவிதையில்\nபடுக்கையறையின் போர்வையை உருவினேன்' - என்று சொல்கிறார். போர்வை தூங்குவதாகக் கற்பனை செய்தது சிறப்பாகவே இருக்கிறது.\n'மெக்காலேவின் பிள்ளைகள்' என்ற கவிதையில் - ஒரு குழந்தை தான் படிக்காத புத்தகத்திற்குத் தாயாகவே மாறிவிடுகிறது.\nஒரு விலை மகளின் பார்வை வெளியாக 'என் மகள் பெரியவளாகி' என்ற கவிதையில் 'அனைத்தையும் கழற்றுகிறவன், இத்துணூண்டை,\n என்று அவளின் இடத்தில் நின்று வினாத் தொடுக்கிறார்.\nகவிஞரின் விவசாய நேர்த்தியைச் சொல்லி செல்லும் கவிதைதான் 'கொழவு எருத்து' அவருக்கு விவசாயம் பற்றிய தெளிவு உண்டென்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.\nன்னு குட்டி ஸ்கூலுக்குச் செல்லும் போது அவளின் விளையாட்டு நாயகர்களோடு செல்வதும் , பதிவெடுப்பின் போது அவர்களும் \"எஸ் மேம்\" சொல்வதாய் ஒரு கவிதை. குழந்தைகளின் பால்யத்தைத் திருடும் போக்கை எளிமையாகச் சொல்லிவிட்டு நகர்கிறார்.\nபெண்ணின் கண்களை ,'விழி நுங்கில் வெம்மை ஒழுக' என்று நுங்கோடு ஒப்பிடும் கவிதை 'நுங்கு வாங்கலையோ..நுங்கு ' -அழகான சித்திரம் . இது கூட ஒரு நுங்குக்காரியின் வலியைப் பதிவு செய்கிறது.\n’அம்மாக்களின் செவி பூக்கள்' என்ற கவிதை யதார்த்தத்தின் பதிவு. அம்மாக்களின் கம்மல்கள் பற்றி .....\n'மற்றவை நேரில்' கவிதையின் கடைசி வரிகள் வலியைப் பதிக்கிறது,\nஇந்த நூலிலுள்ள ஒவ்வொரு கவிதையையும் , நாம் சிந்திக்காமல் நகர்த்த முடியாது.\nமக்கள் சேவையில் இணைத்துக் கொள்ளும் நண்பர். மு.ஆனந்தன். அவர்கள் இனியும் தொடர்ந்து எழுத வேண்டும். இது போன்ற ஆக்கங்கள் காலத்திற்கும் பேசப்படும்.\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\nபொன்னியின் செல்வன் பாகம்-3/36 இருளில் ஒரு உருவம்\nராக்கெட் தாதா - புத்தக விமர்சனம்\nலாகிரி - புத்தக விமர்சனம்\nசிரிக்கும் வகுப்பறை - புத்தக விமர்சனம்\nஇமயா - புத்தக விமர்சனம்\nசிவகாமி பர்வம் - புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/08/palathum-paththum-3/", "date_download": "2021-01-19T06:13:13Z", "digest": "sha1:MLRBLYP45SALLAVUTTTA66JTIN5Y3UPB", "length": 17708, "nlines": 129, "source_domain": "parimaanam.net", "title": "பலதும் பத்தும் 3: ஏபோலா தொடக்கம் விண்டோஸ் 10 வரை — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபலதும் பத்தும் 3: ஏபோலா தொடக்கம் விண்டோஸ் 10 வரை\nபலதும் பத்தும் 3: ஏபோலா தொடக்கம் விண்டோஸ் 10 வரை\nஆபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டு பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பரவத்தொடங்கியபோதே அதனைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்களும் அரசாங்கங்களும் பெரும் முனைப்புக் காட்டின.\nஏபோலா எதிர்ப்பு வெற்றி 100%\nசென்ற வருடத்தில் மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கியது இந்த ஏபோலா வைரஸ். ஆபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டு பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பரவத்தொடங்கியபோதே அதனைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்களும் அரசாங்கங்களும் பெரும் முனைப்புக் காட்டின. பல்வேறு பட்ட ஆய்வாளர்கள் குழு ஏபோலா வைரஸிற்கு தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான ஆய்வில் இறங்கி. தற்போது வெற்றியும் அடைந்துள்ளனர்.\nஏபோலா வைரசிற்கான புதிய தடுப்பூசி 100% வெற்றியளித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இதனை 4000 இற்கும் மேற்பட்ட கினி மக்களிடம் பரிசோதனை செய்துள்ளனர். கினியில் மட்டும் 28000 மக்கள் ஏபோலா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மற்றைய ஆபிரிக்க நாடுகளுடன் சேர்த்து இதுவரை 11000 பேர் இறந்துள்ளதும் குறிபிடத்தக்கது.\nஇந்த VSV-ZEBOV என்ற தடுப்பூசி ஆபத்பாண்டவராகவந்து மக்களை காப்பாற்றட்டும்.\nநாசாவின் பு���விண்மீன் கோள்கள் கண்டுபிடிப்புக்கள்\nபூமியைத்தான் எல்லாம் சுற்றிவருகின்றன என்று தொடங்கி, பின்னர் சூரியன், அதனைத் தொடர்ந்து கோள்கள் இப்படியெல்லாம் போய், தற்போது நாம், வேறு விண்மீன்களை சுற்றி வரும் கோள்களை கண்டறியத்தொடங்கிவிட்டோம். அதில் தற்போதைய புதிய செய்தி, பூமியைப் போலவே ஒரு கோளை நாசா கண்டறிந்துள்ளது.\nஇங்கிருந்து 1400 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு விண்மீனை இந்தக் கோள் சுற்றிவருகிறதாம். இதில் என்ன ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்றால், இந்த கோள் நம் பூமி சூரியனுக்கு எவ்வளவு தொலைவில் சுற்றுகிறதோ, அதேபோல அதனது விண்மீனை சரியான தொலைவில் சுற்றுகிறது. ஆக இங்கு நீர் திரவநிலையில் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nஇதைப் பற்றி விரிவான கட்டுரை இதோ நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு\nகடந்த நவம்பர் மாதத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வகத்தின் ரொசெட்டா என்ற திட்டத்தின் கீழ், பிலி (philae) என்ற தரையிறங்கி Comet 67P/Churyumov-Gerasimenko என்ற வால்வெள்ளியில் தரையிறங்கியது. வெற்றிகரமாக தரையிரங்கினாலும் அதனால் தொடர்ந்து இணைப்பில் இருக்கமுடியவில்லை.\nஆனால் அது தரையிறங்கிய முதல் 60 மணிநேரத்தில் செய்த ஆய்வுகளின் முடிவுகள் தற்போது ஆய்வாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதில் மிக முக்கியமானது, இந்த வால்வெள்ளியில் கறுப்புநிற மணல் போன்ற சேதனப்பொருள் காணப்படுவதை பிலி கண்டறிந்துள்ளது. இந்த மணல் போன்ற அமைப்பு ஒளியை உருஞ்சும் தன்மையைக் கொண்டிருக்கிறதாம்.\nசேதன மூலக்கூறுகள் தானே உயிரின் அடிப்படிக் கட்டமைப்பு பிலி மீண்டும் உயிர்த்தெழுந்தால் நமக்கு இன்னும் பல ரகசியங்கள் தெரியவரும்\nஇண்டேல்லின் 1000 மடங்கு வேகம்கொண்ட நினைவக சிப்கள்\nஇன்டெல் புதிதாக நினைவகசிப் ஒன்றை உருவாக்கியுள்ளது. 3D XPoint எனப்படும் இந்த நினைவகம், தற்போதுள்ள நினைவகங்களை விட 1000 மடங்கு வேகமாக செயற்படும்.\nதற்போது நாம் பயன்படுத்திவரும் NAND வகை நினைவகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மூன்று தசாப்தங்கள் ஆகின்றன. இன்டேல்லின் புதிய 3D XPoint வகை நினைவகமே அதற்குப் பின் உருவாக்கப்பட்ட புதியவகை நினைவகமாகும். அதுமட்டுமல்லாது, NAND வகை நினைவகங்களை விட இந்த நினைவகங்கள் அடர்த்தி கூடியவயாகையால், நினைவகங்களின் அளவு எதிர்காலத்தில் இன்னும் சிறிதாக���ாம்.\nவிண்டோஸ் 10 : கணனிகளின் வரலாற்றில் ஒரு புதிய மாற்றம்\nகடந்த மாதம் 29 ஆம் திகதி, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 வெளியானது. வெளியானதில் இருந்து பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்தும் நேர்மறையான கருத்துக்களே வருகின்றன, நல்ல விடயம்.\nவிண்டோஸ் 8 இல் மைக்ரோசாப்ட் விட்ட தவறுகளை இதில் திருத்தியிருகின்றனர். மற்றும் தொடர்ந்து புதிய வசதிகளை சேர்த்துக்கொண்டே இருப்போம் என்று விண்டோஸ் குழு அறிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் பெரிய அடுத்த அப்டேட் வருகிறது, பார்ப்போம்.\nவிண்டோஸ் 10, ஏற்கனவே விண்டோஸ் 7, 8, 8.1 வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகக் கிடைப்பதும் ஒரு கூடுதல் மகிழ்ச்சி. இதுவரை 67 மில்லியனுக்கும் மேற்பட்ட கணனிகளில் விண்டோஸ் 10 நிருவப்பட்டுள்ளதாம்.\nவிண்டோஸ் 10 இல் இருக்கும் புதிய வசதிகளைப் பற்றிய எனது கட்டுரையை இங்கே படிக்கலாம் – விண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை\nபடத்தில் நீங்கள் பார்ப்பது நம் நிலவுதான். ஆனால் சற்று கவனித்துப் பாருங்கள் நிலவின் நடுப்பகுதியில் கறுப்பாக ஒரு புள்ளி தெரிகிறதா நிலவின் நடுப்பகுதியில் கறுப்பாக ஒரு புள்ளி தெரிகிறதா அதுதான் சர்வதேச விண்வெளி நிலையம்.\nசர்வதேச விண்வெளி நிலையம் (international space station) நிலவைக் குறுக்கறுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.\nநிலவு எவ்வளவு அற்புதமாக மற்றும் பிரமாண்டமாக இருக்கிறது பார்த்தீர்களா\nTags: 3D XPoint, Comet 67P/Churyumov-Gerasimenko, ஏபோலா, கதைசொல்லும் படம், சேதன மூலக்கூறுகள், புறவிண்மீன் கோள்கள், விண்டோஸ் 10\nமனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/aishwarya-rai-crying", "date_download": "2021-01-19T06:30:10Z", "digest": "sha1:BM2U2L5LMZDR54YI2DXVSKHSP4U5EXUL", "length": 12415, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொது இடத்தில் ஐஸ்வர்யாராயை கண் கலங்க வைத்த - அபிஷேக் ஏன்....!!!", "raw_content": "\nபொது இடத்தில் ஐஸ்வர்யாராயை கண் கலங்க வைத்த - அபிஷேக் ஏன்....\nசமீபத்தில் ஸ்டார்டஸ்ட் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் முன்னணி பிரபலங்கள் சல்மான் கான், ரன்பீர் கபூர், ஷாருக் கான் போன்ற ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதற்போது நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்���ளில் தீயாக பரவியுள்ளது.\nஐஸ்வர்யா ராய் விருது விழாவின்போது தனது மாமியாரும், நடிகையுமான ஜெயா பச்சனின் தோளில் சாய்ந்து பரிதாபமாக கண் கலங்கி கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது....\nஇந்த விருது விழாவை ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் தான் தொகுத்து வழங்கினார்.\nஆனால் ஐஸ்வர்யாவுக்கான விருதை அவர் அறிவிக்கவில்லையாம். இதற்கு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு என கூறபடுகிறது அந்த ஃபீலிங்கில் தான் ஐஸ் மாமியார் தோளில் சாய்ந்து கண் கலகியுள்ளார்.\nஐஸ்வர்யா ராய்கான விருதை அவரது மாமனார் அமிதாப் பச்சன் வழங்கினார். உடனே அவர் அமிதாபின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்து அனைவருடைய கைதட்டலையும் பெற்றுதந்தது .\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..\n9 மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.. காலை முதலே ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்.\nBREAKING மருத்துவர் சாந்தா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கி��ைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/shocking-telugu-actor-varun-tej-get-corona-positive-qm3nw7", "date_download": "2021-01-19T05:14:17Z", "digest": "sha1:NW26O2PGHVSAWZ4JTZKFR47MD4CGMQ2G", "length": 12349, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெரிய வீட்டு பிள்ளைகளை சுழட்டி அடிக்கும் கொரோனா..! கொண்டாட்டத்தால் வந்த விபரீதம்..! | shocking telugu actor varun tej get corona positive", "raw_content": "\nபெரிய வீட்டு பிள்ளைகளை சுழட்டி அடிக்கும் கொரோனா..\nபிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது சகோதரர் வருண் தேஜுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹாலிவுட் டூ கோலிவுட் வரை கொரோனா தொற்றால் அடுத்தடுத்து நடிகர், நடிகைகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனில் ஆரம்பித்தது நடிகை தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் என பாதுகாப்பாக இருக்கும் பிரபலங்கள் பலரை தொடர்ந்து பதம் பார்த்து வருகிறது.\nஇந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்குள், அந்த பெரிய குடும்பத்து வாரிசு நடிகர் வருண் தேஜுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.\nஎந்த வித கொரோனா அறிகுறியும் இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராம்சரண் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் புத���மண தம்பதிகளான நிஹாரிகா - சைதன்யாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்தார். இதில் வருண் தேஜ் உட்பட நண்பர்கள், உருவாவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nராம் சரணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தற்போது கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள்.\nஅப்படி நடத்தப்பட்ட சோதனையில் தான் தற்போது, வருண் தேஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே... மருத்துவர்களின் அறிவுரை படி தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.\nதெலுங்கு திரையுலகில், ஸ்டைலிஷ் ஹீரோவான வருணுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது தெலுங்கு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nமகத்தான மக்கள் சேவை.. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்... பிரதமர் இரங்கல்..\nஜெகதீசனின் காட்டடியால் பெங்காலை வீழ்த்தி வெற்றி நடை போடும் தமிழ்நாடு. எதிர்த்து அடிக்க டீமே இல்ல.. செம கெத்து\n#AUSvsIND என்னைய சீண்டி பார்க்க நெனச்சானுக.. நான் பிட��� கொடுக்கல ஆஸி., வீரர்களின் சூட்சமத்தை முறியடித்த தாகூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/student-admission-start/", "date_download": "2021-01-19T05:58:22Z", "digest": "sha1:NXNYXM2FYNQLVCR6ZUSKT4RIQZYFDIC4", "length": 4018, "nlines": 99, "source_domain": "tamilnirubar.com", "title": "Student Admission Start", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅரசு பள்ளிகளில் சேர வாருங்கள்.. மாணவர் சேர்க்கை தொடக்கம்…\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்குகிறது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.…\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Mexicali", "date_download": "2021-01-19T06:07:20Z", "digest": "sha1:B4IQLUCPJNTEI6SATDI3T3ZE47IIGGMO", "length": 6546, "nlines": 96, "source_domain": "time.is", "title": "Mexicali, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nMexicali, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், தை 18, 2021, கிழமை 3\nசூரியன்: ↑ 06:43 ↓ 17:02 (10ம 19நி) மேலதிக தகவல்\nMexicali பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nMexicali இன் நேரத்தை நிலையாக்கு\nMexicali சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 19நி\nநியூயார்க் நகரம் +3 மணித்தியாலங்கள்\nSão Paulo +5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 32.63. தீர்க்கரேகை: -115.45\nMexicali இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமெக்சிகோ இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/are-there-funds-give-quarterly-payouts", "date_download": "2021-01-19T04:26:55Z", "digest": "sha1:N2AV7BJGBCVNYZZO5E4TUNMSHKW2Y3YP", "length": 6456, "nlines": 52, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "காலாண்டுக்கு ஒருமுறை பணமளிக்கக் கூடிய ஃபண்ட்கள் ஏதேனும் உள்ளனவா?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nகாலாண்டுக்கு ஒருமுறை பணமளிக்கக் கூடிய ஃபண்ட்கள் ஏதேனும் உள்ளனவா\nஉங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை நிர்வகிப்பதற்கு வழக்கமான வருமானத்தை பெறவேண்டும் என்று எதிர்பார்த்தால், மியூச்சுவல் ஃபண்ட்ஸிலுள்ள சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டத்தை (SWP) நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பொருத்தமான திட்டத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தொகையை முதலீடு செய்து, ஒரு வருடம் கழித்து SWP -ஐ தொடங்குவது. இதன்மூலம், குறுகியகால மூலதன இலாப வரி விதிக்கப்படாது. நீங்கள் பெற விரும்பக்கூடிய தொகையையும், கால இடைவெளியையும் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு விருப்பமான போது அதனை மாற்றிக்கொள்ள முடியும்.\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் டிவிடென்ட் தேர்வை விட SWP -ஐ தேர்வே சிறந்தது ஏனென்றால் டிவிடென்ட் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் உங்கள் தொகை முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் இலாபத்தைப் பொறுத்து இவை இருக்கும். சந்தை இறங்குமுகமாக இருந்தால், அதன் போர்ட்ஃபோலியோவில் உங்கள் ஃபண்ட் இழப்பைச் சந்திக்கும். அதனால் உங்களுக்கு டிவிடென்ட்கள் எதுவும் கிடைக்காது. SWP -ஐத் தேர்வு செய்தால், திட்டம் இழப்பைச் சந்தித்தாலும் கூட, உங்களின் அசல் தொகையில் இருந்து நீங்கள் தேர்வு செய்த தொகை உங்களுக்கு கிடைக்கும். எனவே, SWP -ஐ தொடங்கும் பட்சத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தொகையை தொடக்கத்தில் முதலீடு செய்திடுங்கள். ஃபண்டில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ரிட்டர்ன்களை விட சற்று குறைவாக, அதாவது உங்கள் ஒட்டுமொத்த முதலீட்டு தொகையிலிருந்து, ஒரு குறிப்பிட்ட அளவு (%) பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதனால் உங்கள் அசல் தொகைக்கு எந்த பாதிப்பும் வராது.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் vs பங்குகள்: இவற்ற��ற்கு இடையிலான வேறுபாடுகள் என்ன\nபங்குகளில் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு செய்திடுமா\nபல்வேறு வகையான ஃபண்ட்கள் என்னென்ன\nஉங்கள் கேள்விகள்|வீடியோக்கள்|கால்குலேட்டர்கள்|எம்மைத் தொடர்பு கொள்க\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/coronavirsuspreadNews%20Online", "date_download": "2021-01-19T06:06:16Z", "digest": "sha1:477EEVUB6WYT3J76UII3NFKIFL22HX4A", "length": 8180, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for coronavirsuspreadNews Online - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவல...\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் ச...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லப்...\nகொரோனா உயிரிழப்பில் சீனாவே முதலிடத்தில் உள்ளது- அதிபர் டிரம்ப்\nகொரோனா உயிரிழப்பில் சீனா தான் முதலிடம் என்றும், சீன அரசு தெரிவிக்கும் தகவல் நம்பகமானது அல்ல என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், உயிரிழந்...\nஐக்கிய அரபு எமிரேட்டுக்கு மாத்திரைகளை அனுப்பி உதவிய இந்தியா\nதுபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட அமீரகங்கள் அடங்கிய ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு இந்தியா 55 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைத்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும...\nராணுவ நோய்தடுப்பு மையங்களில் இருந்து 403 பேர் வீடு திரும்பினர்\nராணுவத்தின் 6 நோய்த்தடுப்பு மையங்களில் தனிமை கண்காணிப்பை நிறைவு செய்த 403 பேர் அவரவரின் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பை, ஜெய்சல்மீர், ஜோத்பூர், ஹ...\nசீனாவின் சென்சென்னில் நாய், பூனை இறைச்சியை உணவாகக் கொள்ளத் தடை\nசீனாவில் முதன்முறையாக சென்சென் நகரில் நாய்கள், பூனைகளின் இறைச்சியை உணவாக உட்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. ���ீனாவில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்துக் காட்டு விலங்குகளின் இறைச்சியை உணவாக உட்கொள்வதற்க...\nமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, களமிறங்கும் ட்ரோன்கள்\nகொரோனா தொற்றை கட்டுபடுத்த, சீனாவை போல், ஆஸ்திரேலிய அரசும், ட்ரோன்களை உபயோகிக்க முடிவெடுத்துள்ளது. இதை தொடர்ந்து, கோல்ட் கோஸ்ட் நகரில், 2 ட்ரோன்கள் மூலம், முதல் கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது....\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் 2 வரை ரூ.62.3 கோடி நன்கொடை\nகொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி வரை மொத்தம் 62 கோடியே 30 லட்ச ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2 ஆகிய 2...\nகொரோனாவின் உச்சகட்ட மிரட்டல் : அச்சத்தில் மிரளும் உலக நாடுகள்\nஉலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டி விட்டது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தரை லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்பில் சீனாவை இங்கிலாந்து முந்தி விட்டது. கொரோனாவ...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/11/acupuncture-meridians-and-points-gb.html", "date_download": "2021-01-19T05:56:34Z", "digest": "sha1:7HVFEAFQ7YFYF2DM24IY6OMLYWA2JLLZ", "length": 7336, "nlines": 124, "source_domain": "www.rmtamil.com", "title": "Acupuncture Meridians And Points : GB Channel - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/130794?ref=archive-feed", "date_download": "2021-01-19T05:35:09Z", "digest": "sha1:WTMIJJ5FWCIF6K22WYFWTO2FIG6JJEST", "length": 12008, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "தீபாவின் புதிய திட்டம்..! திக்குமுக்காடி போயுள்ள மன்னார்குடி தரப்பு..! பெப்ரவரி 24 நடக்க போவது என்ன..? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n திக்குமுக்காடி போயுள்ள மன்னார்குடி தரப்பு.. பெப்ரவரி 24 நடக்க போவது என்ன..\nமறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24ம் திகதி தம்முடைய புதிய கட்சியை தொடங்க ஜெயாவின் அண்ணன் மகள் தீபா திட்டம���ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், அதனை தடுக்கும் முயற்சியில் மன்னார்குடி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழக ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.\nகடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அதிமுக கட்சயின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஎனினும், சசிக்கலாவை அந்த கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்க மறுத்துள்ள நிலையில், தீபாவை தலைமை ஏற்குமாறு கோரிக்கை எழுந்துள்ளன.\nஇந்நிலையில் தீபாவின் வீட்டை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தீபாதான் போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.\nதொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து பேசிய தீபா தாம் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தொண்டர்களின் தன்னெழுச்சி ஒரு பேரியக்கமாக மாறும் வகையில் பொறுத்திருப்போம் என்பதே தீபாவின் தற்போதைய திட்டம் என கூறப்படுகின்றது.\nஇந்த தன்னெழுச்சி எப்படியும் மாபெரும் பேரியக்கமாக உருவாகும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள தீபா, தனிக் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளாகும். அன்றைய தினம் ஜெயாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் தீபா புதிய கட்சியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும், குறித்த தினத்தில் மன்னார்குடி தரப்புக்கு எதிரான அதிமுக தலைவர்கள் தீபாவுடன் கைகோர்க்க கூடிய சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தீபாவின் இந்த திட்டத்தினால் மன்னார்குடி தரப்பு திக்குமுக்காடி போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, தீபாவின் திட்டத்தை தடுக்கும் முயற்சியில் மன்னார்குடி தரப்பு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.\nஅத்துடன், தீபாவுடன் சமாதான பேச்சு வார்த்தைக்கு மன்னார்குடி தரப்பு முயற்சித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற ���லங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/iruttu-kadai-alva-shop-owner-death.html", "date_download": "2021-01-19T04:45:30Z", "digest": "sha1:RQDOFNJNZMROLFVDFOJP3WCVXYGDNJWI", "length": 10234, "nlines": 166, "source_domain": "www.tamilxp.com", "title": "இருட்டு கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை..! காரணம் கொரோனா..! - Tamil Health Tips, Indian Actress Photos, Aanmeegam Tips in Tamil", "raw_content": "\nஇருட்டு கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை..\nநெல்லை டவுன் பகுதியில் நெல்லையப்பர் கோயில் எதிரே உள்ள இருட்டுக் கடை அல்வா மிகவும் பிரசிதிப்பெற்றது.\nஇந்த கடையில், அல்வா வாங்கி சாப்பிடுவதற்காக, நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நபர்களும் ஆர்வமாக இருப்பார்களாம். அந்த அளவிற்கு மிகவும் பேமஸான கடை அது.\nஇந்நிலையில், அந்த கடையின் உரிமையாளர் ஹரி சிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதற்கட்ட விசாரணையில், கொரோனா ஏற்பட்டதால், அந்த பயத்தின் காரணமாக ஹரி சிங் தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பமான 7000 மாணவிகள்\nசாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 10 பேர் பலி\nரூபாய் 51 கோடி கடன் பாக்கி – அதிர்ந்து போன டீக்கடைக்காரர்\nபழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் – மகள் – உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை\nசிட்டுக்குருவிக்காக இருளி���் வாழும் மக்கள் – எந்த ஊர் தெரியுமா\nரத்தம் சொட்ட.. சொட்ட.. மனைவியின் கோர முகம்.. நடந்தே மருத்துவமனை சென்ற கணவன்..\nதண்ணீர் கேட்டு கெஞ்சிய அணில் – மனதை உருகவைத்த வீடியோ\nமழைக்காலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் – அதிர்ச்சி தகவல்\nஎன்ன சிம்ரன் இது.. கணவரை விவாகரத்து செய்த பெண்.. வளர்ப்பு மகனோடு திருமணம்..\nபாதம் பருப்பில் பிரதமர் மோடி ஓவியம்\nகாட்டுமிராண்டி கூட்டம் – கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nவைரம் பதித்த முகக்கவசம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா\nகுடிபோதையில் அலப்பறை – பொக்லைன் இயந்திரத்தால் தூக்கி அடித்த டிரைவர்\nமீண்டும் டிக்-டாக் வேணுமா.. அப்ப இத பண்ணுங்க.. வைரலாகும் வீடியோ..\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்து குறித்து கமல் ட்விட்\nபன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ்.. இன்னொரு குண்டை போட்ட சீனா..\nOPS வீட்டிலேயே கை வைத்த கொரோனா..\nகொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து.. மத்திய அரசின் அடுத்த பிளான்..\nசிறுகீரை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/04/blog-post_11.html", "date_download": "2021-01-19T05:30:33Z", "digest": "sha1:KXP4NLJQM3JMN3CVGJPCBMFMC5YWV435", "length": 20952, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜனாதிபதியின் விசேட செயலணிக்கான வர்த்���மானி அறிவிப்பு வெளியானது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜனாதிபதியின் விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.\nகொரோனா வைரசு தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டுவருகிறது.\nஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள செயலணி குறித்து வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில் கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழித்துக்கட்டும்போது அதிக நெருக்கடியான நிலையில் உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அப்பிரதேசங்களுக்கு கிராமியப் பிரதேச மற்றும் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் உணவு விநியோகம் உடனடியாக நுகர்வோருக்குப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் வாழ்க்கையை உரியவாறு நடாத்திச் செல்வதற்குத் தேவையான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதை வழிநடத்துதல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்வதற்காக இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் விசேட பிரதிநிதி திரு. பசில் ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் வட மாகாண ஆளுநர், திருமதி. பி. எஸ். எம். சார்ள்ஸ் மேல் மாகாண ஆளுநர், திரு ஏ. ஜே. எம். முசம்மில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதி லெப்டினெல் ஜெனரல் சவேந்திர டி சில்வா பதில் பொலிஸ் மா அதிபர் அடங்களாக 40 பேர் இந்த செயலணியில் இடம்பெற்றுள்ளனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்���ம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nவேண்டாம் இந்தக் கல்லறை. விஜய பாஸ்கரன்\n1977 பொதுத் தேர்தலின் பின் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டது. இதில் யாழ் நகர மாநகர மேயராக ராசா விசுவநாதன் வந்தார். அவர் பதவிக்கு வந்தபி...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nமனநோயாளியான கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஐக்கிய அமெரிக்க இராட்சியத்தில் மனநோயாளியான கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திய உதவிகோரி குடும்ப அங்கத்தினர்கள் அவசர சே...\nஷோபா சக்திக்கு மனவுளைச்சல் என தொப்புள்கொடி உறவு ஜெயமோகனுக்கு வாந்திபேதி\nவேலிச்சண்டைக்கு தெருச்சண்டியனை அழைத்துவந்து அடிபோடும் யாழ்ப்பாணியத்தின் கோழத்தனம் பாரிஸில் நங்கூரமிட்டுள்ளது. நட்சத்திரன் செவ்விந்தியன் என்க...\nகோத்தபாயவின் வினைத்திறன் மிக்க அரசசேவையும் கோட்டை விட்டதா\nஜனாதிபதியானால் நாட்டில் காணப்படும் சீரற்ற அரச சேவையை தூக்கி நிறுத்துவேன் மக்களுக்கு சிறந்ததோர் அரச சேவையை வழங்குவேன் என ஆட்சியை கைப்பற்றிய ஜ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகொரோணா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களிடையேயான நடமாட்டத்திற்கு தட���விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத்தேவைகள் மற்றும் விநியோக...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் ல���ங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/richardson-taking-wikets-india/", "date_download": "2021-01-19T06:23:12Z", "digest": "sha1:BHVGGSDGEEZEBLRVFMMWJ7JCZYLNQVHB", "length": 9144, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "எனது வேகத்திற்கும் ஆட்டத்தின் திருப்புமுனைக்கும் காரணம் கோலி தான் - ஆஸி ஆட்டநாயகன் வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் எனது வேகத்திற்கும் ஆட்டத்தின் திருப்புமுனைக்கும் காரணம் இந்த இந்திய வீரர் தான் – ஆஸி ஆட்டநாயகன்...\nஎனது வேகத்திற்கும் ஆட்டத்தின் திருப்புமுனைக்கும் காரணம் இந்த இந்திய வீரர் தான் – ஆஸி ஆட்டநாயகன் வீடியோ\nஇன்று (12-01-2019) சிட்னியில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றியின் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை (1-0) என்ற கணக்கில் வெற்றியுடன் துவங்கி இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.\nஇந்தப்போட்டியில் இந்திய அணியின் சார்பாக துவக்க வீரரான ரோஹித் சர்மா அதிகபட்சமாக 133 ரன்களை அடித்தார். தோனி 51 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட்ஸன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கட்டுகளை சாய்த்தார்.\nஅவரே ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். போட்டி முடிந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் : எனது இந்த சிறப்பான பந்து வீச்சிற்கும், ஆட்டத்தின் திருப்புமுனைக்கும் காரணம் கோலி தான் என்று குறிப்பிட்டார். மேலும், கோலியின் விக்கெட்டினை வீழ்த்தியதை என்னால் என்றும் மறக்க முடியாது. நான் பந்தை அவருக்கு உள்புறமாக வீச நினைத்தேன்.\nஆனால், பந்து சற்று விலகி சென்றது இருப்பினும் அந்த பந்தில் அவரது விக்கெட் கிடைத்தது மகிழ்ச்சி. மேலும், ஒட்டுமொத்தமாக அணி வெற்றி பெற்றதாலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மேலும்,இந்த வெற்றி பயணத்தினை தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.\nஅம்பயரின் தவறான முட���வினால் விக்கெட்டை இழந்த தோனி. கோபத்துடன் அம்பயரை பார்த்தபடி வெளியேறினார் – வீடியோ\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/ecoslim-review", "date_download": "2021-01-19T04:52:47Z", "digest": "sha1:C6KBRZYD2A4SRQOS3JC557W4DCYTPGD6", "length": 35241, "nlines": 135, "source_domain": "iswimband.com", "title": "Ecoslim ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nEcoslim சோதனை முடிவுகள் - எடை குறைப்பு ஆய்வுகள் உண்மையில் வெற்றி\nஉற்பத்தி மற்றும் பயன்பாட்டைப் பயன்படுத்தி சூழலில் அவர்களின் வெற்றிகளையும், வெற்றிகளையும் பெருமளவில் அதிகரித்த எண்ணிக்கை. இந்த அறிக்கைகள் சுவாரசியமானவை. நீ நீண்ட காலத்திற்குள் மெலிந்திருக்க விரும்புகிறாயா மகிழ்ச்சியுடன் மீண்டும் உங்களைப் பார்க்க விரும்புகிறீர்களா\nசந்தேகமின்றி, Ecoslim உண்மையில் மிகவும் மகிழ்வளிக்கும் சான்றுகளை வழங்க Ecoslim என்பதை ஏற்கனவே நீங்கள் கவனித்திருக்கின்றீர்கள். அது எடை குறைக்க உதவுமா\nபிரச்சனை பகுதிகளில் சுற்றி கணிசமாக குறைந்த எடை, நீங்கள் நன்றாக உணர வேண்டும்\nஉங்கள் கண்கள் மூடிவிடாதே, அங்கு வேறு யாராவது இருக்கிறார்களா\nஎவ்வாறாயினும், அவர்கள் எடை குறைந்து எப்படி சரியாக ஒரு நிச்சயமாக கருத்து இல்லை.\nநீங்கள் வி��ும்பியதை சரியாக வைத்துக் கொள்ளவும் - புதிய தோற்றத்தில் நீங்கள் மிகவும் புதுமையான தோற்றத்தை உணர்ந்துகொள்வீர்கள், அது விஷயமல்ல. ஏன் இது\nநீங்கள் மிகவும் சிறப்பாக உணர்ந்தால் உங்கள் சூழலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.\nவழக்கமான எடை இழப்பு திட்டங்கள் மிகவும் சிக்கலானவை. இதன் விளைவாக நீங்கள் மிக விரைவாக ஊக்கத்தை இழக்கிறீர்கள் அல்லது அசல் இலக்கை (எடை இழந்து) உங்களுக்காக மிகவும் விரும்பத்தகாத சோதனையாக முடியும்.\nஇதோ - இப்போது Ecoslim -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nவிஞ்ஞானரீதியாக Ecoslim நனவாக இழக்க விரும்பினால், நீ அங்கு விரைவாகப் பெற உதவுகிறது. இது உள்ளடக்கத்தின் காரணமாக மட்டும் அல்ல. முதல் மாற்றங்களை காண்பிக்கும் போது உங்கள் ஊக்கத்தை அதிகரிக்கும்.\nஇந்த உந்துதல் உணர்வு, Ecoslim விளைவு இணைந்து, நீங்கள் ஒரு நீண்ட நேரம் போகிறோம் சரியாக எங்கே Ecoslim.\nஅதனால் தான், ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் Ecoslim முயற்சிக்க வேண்டும் என்பது முக்கியம்.\nதீங்கு விளைவிக்கும் பொருள்களால் Ecoslim நிரூபிக்கப்பட்ட முறைகள் செயல்படுகிறது. தயாரிப்பு அதன் அரிதாகவே இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் விலை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி பெரும் விகிதம் அறியப்படுகிறது.\nஅந்த மேல், தயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பகமான உள்ளது. ஒப்புதல் இல்லாமல் ஒழுங்குபடுத்தக்கூடியது என்பது ஒரு பாதுகாப்பான இணைப்பைப் பயன்படுத்தி செயலாக்கப்படும். Trenbolone முயற்சிக்க Trenbolone.\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு குறிப்பாக ஏற்றது எது\nஒரு நல்ல கேள்வி ஒருவேளை இருக்கலாம்:\nஏனென்றால் எடை குறைப்புடன் Ecoslim ஒவ்வொருவரும் Ecoslim கையகப்படுத்தல் மூலம் வெற்றிகரமாக வெற்றியை அடைய முடியும் என்பது Ecoslim.\nநீங்கள் Ecoslim வசதியாகவும், உடனடியாக எல்லா பிரச்சனைகளிலும் Ecoslim என்று நினைக்க வேண்டாம். நீங்கள் சிறிது பொறுமை வேண்டும். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nஇன்றுவரை, ஒரு சில நாட்களுக்குள் எந்த ஒரு குறைந்த கொழுப்பு கொழுப்பு சதவீதமும் கிடைக்கவில்லை. இது சில பொறுமைகளை எடுக்கும்.\nEcoslim ஆதரவு கருதப்படுகிறது, ஆனால் அதை நீங்கள் முழு வழியில் ஒருபோதும். நீங்கள் ஒரு குறைந்த உடல் கொழுப்பு சதவீதம் பெற விரும்பினால், நீங்கள் இந்த தயார��ப்பு வாங்க முடியாது, ஆனால் நீங்கள் கடுமையாக பயன்பாடு ரன் வேண்டும். குறுகிய கால வெற்றிகள் உங்களை சரியானதாக நிரூபிக்கும். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே 18 வயதாக இருந்தால் மட்டுமே இதை செய்ய வேண்டும்.\nநீங்கள் ஒரு மருத்துவர் பெற அல்லது இரசாயன கிளப் பயன்படுத்த வேண்டும்\nEcoslim ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே அது நன்றாக செரிமானம் மற்றும் எளிதானது\nடாக்டர் மற்றும் மருந்தாளரிடம் பாதையை நீங்கள் கடந்து செல்கிறீர்கள், உங்கள் துயரத்தை கேலி செய்யும் \"நான் எடை இழக்க முடியாது\",\nநீங்கள் ஒரு மருந்து மருந்து மருத்துவரிடம் தேவையில்லை, குறிப்பாக மருந்து தயாரிப்பில்லாமல், குறைந்த விலையில் இணையத்தில்\nபேக் மற்றும் அனுப்புநர் எளிய மற்றும் முற்றிலும் ஒன்றும் இல்லை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்கலாம் & அது ஒரு இரகசியமாக உள்ளது, நீங்கள் சரியாக என்ன வாங்க வேண்டும்\nEcoslim விளைவு இயற்கையாகவே தனிப்பட்ட பொருட்களின் தொடர்பு மூலம் வருகிறது.\nஇறுதியாக, உங்கள் உயிரினத்தின் தற்போதைய உயிரியல் அதை பயன்படுத்துகிறது, இதன்மூலம் அது தற்போதுள்ள செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது.\nநிச்சயமாக, மனித உடல் எடையைக் குறைப்பதற்காக குழுவில் உள்ள அனைத்தையும் கொண்டுள்ளது, மேலும் இது விஷயங்களைப் பெறுவது பற்றியது.\nஇந்த தயாரிப்பாளரின் கூற்றுப்படி, பின்வரும் விளைவுகள் இப்போது ஊக்குவிக்கின்றன:\nமருந்து கலவை எடை குறைந்து உதவுகிறது\nEcoslim பொருட்கள் உணவை ஏங்கி குறைக்கிறது என்று Ecoslim ஒரு இயற்கை உணர்வு உருவாக்க\nதயாரிப்பு அதிக செயல்திறன் மிக்க பொருட்கள் மற்றும் இன்னும் இணக்கமான போதிலும் செயல்திறன் கொண்டது\nஇந்த தயாரிப்பு சாத்தியமான என்று நிரூபிக்கப்பட்ட விளைவுகள் உள்ளன. இருப்பினும், எதிர்பார்த்தபடி, அந்த முடிவு நபர் நபர் இருந்து குறிப்பிடத்தக்க வலுவாக அல்லது பலவீனமானதாக இருக்கலாம். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மை கொண்டுவரும்\nஏன் Ecoslim என்ன அதை பற்றி\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nEcoslim தயாரிப்பு பக்க விளைவுகள்\nEcoslim இயற்கையான செயற்கையான Ecoslim இந்த கலவையின் காரணமாக Ecoslim ஒரு மருந்து இல்லாமல் Ecoslim.\nஒட்டுமொத்த பின்னூட்டமு��் தெளிவாக உள்ளது: தயாரிப்பு போது எந்த குழப்பமான விளைவுகளை ஏற்படுத்தாது.\nEcoslim மிகவும் தீவிரமான விளைவுகள் Ecoslim, பயன்பாட்டில் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கும் வரையில் நிச்சயமாக, இந்த நிபந்தனைக்கு உத்தரவாதம்.\n✓ Ecoslim -ஐ இங்கே பாருங்கள்\nநீங்கள் சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே தயாரிப்புகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் - இதற்காக, எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றவும் - கள்ளத்தனத்தை (போலிஸ்) நிறுத்த வேண்டும். இத்தகைய ஒரு நகல் தயாரிப்பு, ஒரு குறைந்த விலையுயர்வு உங்களிடம் கவரப்பட்டாலும் கூட, வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கும் மற்றும் மிக மோசமான சூழ்நிலையில் மிக ஆபத்தானதாக இருக்கும்.\nநான் இந்த எடை இழப்பு தயாரிப்பு ஒவ்வொரு மூலப்பொருள் பகுப்பாய்வு அவசியம் என்று நான் நினைக்கவில்லை - அதனால் தான் நாம் மிக முக்கியமான 3 நம்மை குறைக்க.\nஅந்த ஊட்டச்சத்து சப்ளைகளில் என்ன இரசாயன பொருட்கள் துல்லியமாக செயலாக்கப்பட்டிருந்தன என்பதை நீங்கள் அலட்சியம் செய்தால், அத்தகைய பொருட்களின் அளவான துல்லியமான அளவையும் ஒரு மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.\nஇந்த விவரங்கள் வெளிப்படையானவை - எனவே நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் தவறுகளையும் ஒழுங்கையும் செய்ய முடியாது.\nEcoslim ஐப் பயன்படுத்தும் போது என்ன கருத வேண்டும்\nகட்டுரையின் பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் யோசித்துப் பார்த்தால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை: இந்த விஷயம் முற்றிலும் பயனற்றது மற்றும் அனைவருக்கும் இயங்கக்கூடியது.\nஎனவே இது பற்றி கவலைப்பட பொதுவாக கவலைப்படாது. உங்கள் இயல்பான வாழ்க்கையில் தயாரிப்புகளை ஒருங்கிணைப்பதில் சவாலாக இல்லை என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.\nஇந்த சுலபமான பயன்பாடு பல்வேறு வாடிக்கையாளர் அறிக்கையை ஆய்வு செய்வதன் மூலம் சரிபார்க்கப்படுகிறது. Max X.\nவழக்கமான பயன்பாடு, அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றலுடன் பரந்த அளவிலான அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுரையில் கூடுதல் தகவல் ஆகியவை தொகுப்பிலும் கிடைக்கின்றன.\nவெற்றியை நாம் ஏற்கனவே பார்க்க வேண்டுமா\nஉற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, தயாரிப்பு எப்போதுமே முதல் பயன்பாட்டிற்கு பிறகு எப்போதுமே கண்டறியக்கூடியதாக இருக்கிறது, ஏற்கனவே ஒரு சில நாட்களில், சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஆய்வுகள், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோர் ஒரு ஆரம்ப தாக்கத்தை, ஆரம்பத்தில் மணி நேரம் ஒதுக்கப்படும். நீண்டகால பயன்பாட்டினால், இந்த முடிவுகள் உறுதி செய்யப்படுகின்றன, இதனால் பயன்பாட்டின் முடிவிற்கு பின், முடிவு நிரந்தரமாக இருக்கும்.\nஆச்சரியப்படுவதால், பயனர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு சில நேரங்களில் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்று Ecoslim மிகவும் Ecoslim காட்டியுள்ளனர்.\nஎனவே நோயாளி இருக்க வேண்டும் மற்றும் குறுகிய கால முடிவுகளை பேசும் தனிமைப்படுத்தப்பட்ட செய்தி தவிர, ஒரு சில வாரங்களுக்கு குறைந்தது தயாரிப்பு பயன்படுத்த ஒரு நன்மை தெரிகிறது. பிற தகவலுக்காக எங்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்.\nEcoslim விளைவு உண்மையில் நல்லது என்று கருதுவது, வலைத்தளங்களில் திருப்திகரமான ஆண்கள் முடிவுகளை மற்றும் கருத்துக்களை பார்க்க வேண்டும்.சோதனைகள் அரிதாகவே ஆலோசனை ஏனெனில், கொள்கையளவில், அந்த மருந்துகள் பிரத்தியேகமாக செய்யப்படுகின்றன.\nஅறிக்கைகள், நுகர்வோர் முடிவுகள் மற்றும் நேரடி ஒப்பீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம், இந்த தேர்வுகளை Ecoslim தேர்வு செய்ய Ecoslim :\nEcoslim பொதுவான அனுபவங்கள் நம்பமுடியாத Ecoslim. சில நேரங்களில் மாத்திரைகள், ஜெல் மற்றும் மாறுபடும் மருந்துகள் போன்ற பொருட்களுக்கான சந்தையை நாம் சந்தைப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே ஒரு பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறோம், எங்களுடன் பரிசோதனைகள் செய்துள்ளோம். இருப்பினும், Ecoslim சோதனைகள் விஷயத்தில் தெளிவாக உறுதிப்படுத்துவது போலவே, கொஞ்சம் Ecoslim.\nஇது எடை இழப்புக்கு மட்டும் பயனுள்ளதாக இல்லை, அதை பயன்படுத்த எளிதானது\nஉங்கள் வளர்சிதைமாற்றம் ஒரு குறுகிய காலத்திற்கு பிறகு தற்செயலாக தூண்டுகிறது\nஎடை இழப்புடன் மின் உற்பத்தி அதிகரிக்கிறது\nஅவர்கள் பொதுவில் மீண்டும் தளர்வாக ஆகிவிடுகிறார்கள்\nஎடை இழப்பு குறித்த வழக்கமான பாடநெறிகள் நீண்ட காலத்திற்கு வெற்றியைப் பெறுகின்றன\nகிலோகிராம் மற்றும் நேரடியாக புதிய உயிர் சக்தியுடன் புட்ச்\nபொதுவான உணவு திட்டங்களின் மூலம் எடையை குறைக்க நிறைய நேரம் மற்றும் சோர்வு ஏற்படுகிறது. எடை இழக்க நேரம் தேவைப்படுகிறது, உறுதியற்ற ���ன்மை தேவை, குறிப்பாக, மறுப்பு.\nEcoslim மற்றும் தொடர்புடைய நிதி ஒரு சிறந்த நிவாரண இருக்க முடியும், நீங்கள் தயக்கமும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.\nயாரும் உங்களை நிந்தித்து, \"எடை இழந்து போது நீங்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை\" என்று கூறுவீர்கள்.\nஅதிர்ஷ்டவசமாக, பக்க விளைவுகள் ஒரு பிரச்சனை என்று தெரியவில்லை.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Ecoslim -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஅந்த கருத்து இயற்கை பொருட்களின் அடிப்படையிலான விரிவான உற்பத்தி, அதே போல் தீர்வுகளைப் பயன்படுத்தும் பயனர்களின் திருப்திகரமான சோதனை அறிக்கைகளால் ஆதரிக்கப்படுகிறது.\nஉங்கள் ஆரோக்கியத்தில் லாபம் மற்றும் இலாபகரமான முதலீட்டை நீங்கள் பெறவில்லையா நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் இந்தத் தாழ்வில் இருந்து வெளியேற மாட்டீர்கள் என்று விரும்பும் உண்மையை இங்கே நீங்கள் அறிவீர்கள்.\nநீங்கள் சுய நம்பிக்கை உள்ள பணக்கார உங்கள் ஆசை எண்ணிக்கை வாழ்க்கையில் செல்ல முடியும் என்பதை பற்றி யோசிக்க மற்றும் எடை இழந்து நீங்கள் மிகவும் அதிகமாக இருக்கும்.\nபுத்திசாலியாக இருங்கள், தயாரிப்புக்கு ஒரு வாய்ப்பை வழங்கவும், இந்த தயாரிப்புக்கான வரையறுக்கப்பட்ட சலுகைகளும் இருந்தால்.\nஒருபுறம், வழங்குநரால் அறிவிக்கப்பட்ட விளைவுகள் மற்றும் கவனமான அமைப்பு ஆகியவை வேலைநிறுத்தம் செய்கின்றன. இதை தங்களை நம்பவைக்காதவர்கள், சோதனை அறிக்கைகளின் நேர்மறையான பதில்களை நம்பலாம்.\nமிகப்பெரிய போனஸ் இது அன்றாட வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் எளிதாக சேர்க்கப்படலாம்.\nபரிவர்த்தனைக்கு ஆதரவாக அனைத்து வாதங்களையும் கருத்தில் கொண்ட ஒரு வருங்கால வாங்குபவர், இந்த உறுதிமொழியை உறுதிப்படுத்தியதாக உறுதியுடன் கூறலாம். Black Mask ஒரு சோதனையாக Black Mask .\nஎங்கள் தெளிவான முடிவானது அதன்படி தான்: சோதனை நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. எங்களது அறிக்கையை நீங்கள் ஒதுக்கி வைத்திருந்தால், Ecoslim உற்பத்தியாளர்களைப் பற்றி கூடுதல் தகவல்கள் தற்செயலாக ஒரு பயனற்ற பிரதிபலிப்பைத் தவிர்ப்பதைப் பார்க்கவும்.\nநான் ஒரு நல்ல யோசனையை நம்புகிறேன். எடை குறைந்து பல சோதனைகள் மற்றும் ஏமாற்றங்களை அடிப்படையாக கொண்டு, தயாரிப்பு ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு என்று நான் நம்புகிறேன்.\nநீ���்கள் தொடங்குவதற்கு முன்னர் ஒரு முக்கியமான விளக்கம் ஆரம்பிக்கலாம்:\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, சந்தையில் விரும்பத்தகாத கள்ளத்தனமான ஆதாரமாக இருப்பதால் தயாரிப்புகளை ஒழுங்குபடுத்துவதில் சந்தேகம் இருக்க வேண்டும்.\nபட்டியலிடப்பட்ட ஆதாரங்களில் இருந்து எல்லா பிரதிகளையும் நான் பெற்றுள்ளேன். எனவே எனது பரிந்துரை எப்போதும் முதல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக பொருட்களை ஒழுங்குபடுத்துவதே ஆகும், எனவே நீங்கள் பட்டியலிடப்பட்ட இணைப்புகள் மீது மகிழ்ச்சியுடன் மீண்டும் விழலாம்.\nஈபே, அமேசான் மற்றும் கம்பனி ஆகியவற்றிலிருந்து இந்த பொருட்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஏனெனில், இந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த வலைத்தளங்களின் நம்பகத்தன்மையும், உங்கள் விருப்பமும் எவ்வித சூழ்நிலையிலும் உத்தரவாதமில்லை. மறுபுறம், நீங்கள் உள்ளூர் மருந்தகத்தில் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம்.\nநீங்கள் தீர்வு முயற்சி செய்ய முடிவு செய்தால், நீங்கள் இணைத்திருக்கும் ஆதாரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று ஷாப்பிங் செய்யும் போது உறுதி செய்யுங்கள் - நீங்கள் மலிவான விலை, நம்பகத்தன்மை மற்றும் புரிதல், அல்லது நிச்சயமற்ற உண்மையில் உண்மையான தயாரிப்பு.\nஇது சம்பந்தமாக, எங்கள் சோதனை மற்றும் பாதுகாப்பான இணைப்புகள் மூலம் நீங்கள் பாதுகாப்பாக இயங்க முடியும்.\nஎனவே, நீங்கள் அதை முயற்சி செய்ய முடிவு செய்தால், அதை பரிந்துரை என்ன அளவு தீர்மானிக்கும் ஒரு விஷயம். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதிக எண்ணிக்கையிலான வாங்க, அலகு கொள்முதல் விலை மிகவும் மலிவான மற்றும் நீங்கள் நேரம் சேமிக்க. விளைவு Ecoslim, ஒரு Ecoslim நிரப்ப எதிர்பார்க்கிறது நேரத்தில், நம்பமுடியாத எரிச்சலூட்டும் உள்ளது.\nஇது Titan Gel விட வலுவானது.\nEcoslim -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Ecoslim -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nEcoslim க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1012942", "date_download": "2021-01-19T07:02:42Z", "digest": "sha1:ERKBCIBS4D3QKY3WXHIQQOQ2LBPOOIVL", "length": 4278, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பழை�� ஏற்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பழைய ஏற்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:34, 4 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:02, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n07:34, 4 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: vep:Vanh Zavet)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1594523", "date_download": "2021-01-19T05:51:32Z", "digest": "sha1:JWI2J6MMSAZHHQSVLXUCYSGA4MTPDZSK", "length": 8610, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:21, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:20, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:21, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nமைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு) மாவு ஆகும். இந்திய துரித உணவு வகைகளிலும், பேஸ்ட்ரிகள் மற்றும் ரொட்டி போன்ற இந்திய அடுமனைப் பொருட்கள் தயாரித்தலிலும், சில நேரங்களில் பரோட்டா மற்றும் நான் போன்ற பாரம்பரிய இந்திய ரொட்டி தயாரிப்பிலும் பயன்படுகிறது. இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா, ஐரோப்பிய ஒன்றியம்,(பிரிட்டன் உட்பட,) நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்க அழைக்கப்பட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமைகிறது. பெரும்பாலும் மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார���ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.\nமைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு பிசின் என இந்தியாவில் சுவர் சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் \"ஜவ்வரிசி\" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.\nFile:Mill,pulverisation,Tamil nadu478.jpg|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்▼\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T06:40:16Z", "digest": "sha1:OB767BVXFVM4R4X2T5BOLX475JGIW6J7", "length": 6412, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கள்ளக்குறிச்சி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகள்ளக்குறிச்சி வட்டம் • சங்கராபுரம் வட்டம் • திருக்கோயிலூர் வட்டம் • உளுந்தூர்பேட்டை வட்டம் • சின்னசேலம் வட்டம் • கல்வராயன்மலை வட்டம் (புதியது)\nகல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் • தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம் • சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் • ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் • சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் • கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் • உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் • திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் •\nகள்ளக்குறிச்சி • திருக்கோவிலூர் •\nசங்கராபுரம் • தியாகதுர்கம் • திருக்கோயிலூர் • உளுந்தூர்பேட்டை • சின்னசேலம் • வடக்கணேந்தல் • மணலூர்ப்பேட்டை\nகள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) • உளுந்தூர்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) • சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி) • ரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி) • திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி) & கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2020, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ��ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/bomb-threat-to-actor-vikram-house-chennai-police-enquiring/articleshow/79497296.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2021-01-19T05:14:53Z", "digest": "sha1:CO2W5AOZHWNIW3GPROLIFT4ZCHM6V6QT", "length": 10525, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "actor Vikram: பிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை காவல்கட்டுப்பாட்டு அறையை இன்று காலை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். உடனே இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..\nஉடனே திருவான்மியூர் போலீசார் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் பெசன்ட் நகர் ஆரண்டைல் சாலையில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டிற்கு சென்றனர்.\nவீட்டில் குடும்பத்தினருடன் இருந்த நடிகர் விக்ரம், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.\nஅதிமுக கொடி கம்பம் நடும் பணி...தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு\nஇதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக நடிகர்கள், அரசியல் தலைவர்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடும் மரக்காணத்தை சேர்ந்த நபரின் வேலைதானா இதுவும் என்று செல்ஃபோன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅதிமுக கொடி கம்பம் நடும் பணி...தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாதிருப்பதி கோயில் முன்பு நடந்த பேரதிர்ச்சி சம்பவம்; பக்தர்கள் செம ஷாக்\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nவணிகச் செய்திகள்LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகை\nகிரிக்கெட் செய்திகள்ஷுப்மன் கில் அபாரம்: ஷார்ட் பால் ஆயுதத்தைப் பயன்படுத்தும் ஆஸி\nஇதர விளையாட்டுகள்ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி: மீண்டும் டிரா செய்தது.\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இப்படியொரு அதிர்ச்சி செய்தியா\nஇதர விளையாட்டுகள்கால்பந்து உலகம் எதிர்பார்த்த செய்தி: ஃபெனெர்பாசேவில் இணைந்தார் ஓசில்\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/10192849/Corona-infection-confirmed-in-724-people-in-Tamil.vpf", "date_download": "2021-01-19T05:11:11Z", "digest": "sha1:4AFQCNUSGFP3HBTK6PX7KZE7DX7KLI4I", "length": 11370, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona infection confirmed in 724 people in Tamil Nadu today || தமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n10 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு - உற்சாகத்துடன் வரத் தொடங்கிய மாணவர்கள்\nதமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,26,261 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 7 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ��ொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,222 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 857 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.\nமாநிலம் முழுவதும் இதுவரை 8,06,875 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் 7,164 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. இந்தியாவில் இன்று 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்\nஇந்தியாவில் புதிதாக 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n2. புதுச்சேரியில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 16 பேருக்கு தொற்று உறுதி\nபுதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.\n3. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.\n4. இந்தியாவில் இன்று 15,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்\nஇந்தியாவில் புதிதாக 15,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n5. இந்தியாவில் இன்று 15,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்\nஇந்தியாவில் புதிதாக 15,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு\n2. பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி உயிரிழப்பு\n3. “என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது” - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு\n4. “சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” - அமைச்சர் ஜெயகுமார்\n5. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/artificial-sweeteners---10-types-of-dangers", "date_download": "2021-01-19T04:42:40Z", "digest": "sha1:W2PPVB6VSBQTFNPJHKQ2MQ2BOO4M6QAD", "length": 49646, "nlines": 361, "source_domain": "www.namkural.com", "title": "செயற்கை இனிப்புகள் - 10 விதமான ஆபத்துகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங���கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nசெயற்கை இனிப்புகள் - 10 விதமான ஆபத்துகள்\nசெயற்கை இனிப்புகள் - 10 விதமான ஆபத்துகள்\nஇன்றைய நவீன காலகட்டத்தில், எல்லா பொருட்களும் நவீன மயமாகி விட்டன. எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று உள்ளது. இது சுவைக்கும் பொருந்தும்.\nஇயற்கை இனிப்புகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு செயற்கை இனிப்புகள் கைவசம் உள்ளன. இன்று எல்லா விதமான பானங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றில் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன. சோடா போன்ற பானங்கள் முதல் கேக் போன்ற தின் பண்டங்கள், மற்றும் டூத் பேஸ்ட்டில் கூட செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை, மிகவும் லேசான உணவுகள், டயட் உணவுகள், சர்க்கரை இல்லாத உணவுகள் என்று மக்களைக் கவரும் விதத்தில் சந்தையில் அறிமுகம் செய்வது உணவு தொழிற்சாலையின் பணியாக உள்ளது. இயற்கை இனிப்பில் உள்ள அதே சுவை, கலோரி குறைவாக கிடைக்கும்போது, மக்கள் அதனை ஒரு ஆரோக்கிய தேர்வாக நினைத்து வாங்குகின்றனர் . ஆனால் , இதனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால், பல திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. நாம் அனைவரும் நினைப்பது போல், செயற்கை இனிப்புகளில் ஆரோக்கியம் என்பது வாய்வழி செய்தி மட்டும் தான். இதன் பயன்பாட்டில் பல ஆபத்துகள் உள்ளன என்பது நாட்கள் செல்லச் செல்ல நன்கு புலனாகிறது. சர்க்கரைக்கு மாற்றாக பல இயற்கை இனிப்புகள் உள்ளன. செயற்கை இனிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள், இந்த பதிவை படித்து, இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஊட்டச்சத்து அல்லாத இனிப்பு அல்லது அதி தீவிர இனிப்பு என்று கூறப்படுவத��� தான் செயற்கை இனிப்புகள் . பொதுவாக இது சர்க்கரைக்கு மாற்றாக கருதப்படும் ஒரு பொருள். உணவின் சுவையை அதிகப்படுத்தவும், அதன் இனிப்பு தன்மையை அதிகரிக்கவும் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் சுக்ரோஸ் என்னும் வெள்ளை சர்க்கரையை விட அதிக இனிப்பு சுவையைக் கொண்டது இந்த செயற்கை இனிப்பு. சர்க்கரையை விட மிகக் குறைந்த அளவு பயன்பாட்டில் சர்க்கரையின் சம அளவு இனிப்பை இது தருகிறது. மேலும், செயற்கை இனிப்புகள் மிகக் குறைந்த அல்லது முற்றிலும் கலோரிகள் அல்லாத சுவையைத் தருகின்றன. ஆகவே இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வேண்டாம் என்று நினைப்பவர்களின் மனம் கவர்ந்த பொருளாக இந்த செயற்கை இனிப்புகள் உள்ளன. அஸ்பார்டேம், சைக்லமேட் , சக்கரின் மற்றும் ஸ்டீவியா போன்ற பல ஒழுங்குமுறை நிறுவனம்-அங்கீகரிக்கப்பட்ட செயற்கை இனிப்பு வகைகள் உள்ளன.\nஜேம்ஸ் எம்.ச்லேட்டேர் அவர்களால் 1965ம் ஆண்டு இந்த சர்க்கரை மாற்று கண்டுபிடிக்கப்பட்டது. எந்த ஒரு வாசனையும் இல்லாத ஒரு வெள்ளை தூள் போல் இது இருக்கும். பொதுவான சர்க்கரையை விட 200 மடங்கு அதிக சுவை கொண்டதாக இந்த அஸ்பார்டேம் உள்ளது. இது அடிக்கடி பானங்கள், உறைந்த இனிப்பு, கம், மற்றும் ஜெலட்டின் உள்ள இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. உயர் வெப்ப நிலையில் அல்லது சமைக்கப்படும்போது, இது அமினோ அமிலங்களை உடைப்பதால் , இதனை பேக் (bake) செய்வது நல்லதல்ல. இதனை சாப்பிட்டு முடித்தவுடன் சக்கரின் போல ஒரு சிறு கசப்பு தன்மையை தரும். இவ்வித கசப்பு உணர்வு, இயற்கை இனிப்புகளில் இருக்காது. இது மிக அதிக இனிப்பு சுவையை கொண்டிருப்பதால், மிகக் குறைந்த அளவு அஸ்பார்டேம் சேர்ப்பதால் உணவு மற்றும் பானங்கள் அதிக சுவையைப் பெறுகின்றன. இதனால் இந்த செயற்கை இனிப்பு, உணவின் கலோரி அளவைக் குறைக்க உதவுகிறது. வருடங்கள் செல்லச்செல்ல இந்த இனிப்பின் பாதுகாப்பு பற்றிய கேள்வி எழ அது பற்றிய ஆராய்ச்சி விரிவாக ஆராயப்பட்டது. புற்று நோய், மனநலக் கோளாறு, நரம்பியல் பக்க விளைவுகள் போன்றவை இந்த இனிப்பின் பயன்பாட்டால் ஏற்பட்டிருக்கலாம் என்ற உண்மை தெரிய வந்தது.\nசைக்லமேட் என்பது மற்றொரு செயற்கை இனிப்பு. சாதாரண சர்க்கரையை விட 30 முதல் 50 மடங்கு அதிக இனிப்புதன்மையை இந்த இனிப்பு தருகிறது. செயற்��ை இனிப்புகளில் மிகக் குறைந்த அளவு இனிப்பு சுவையைத் தருவது இந்த செயற்கை இனிப்பு தான். பொதுவாக, சக்கரின் என்ற மற்றொரு செயற்கை இனிப்புடன் சேர்த்து தான் இதனை பயன்படுத்துவர். இன்று உலகில் 130 நாடுகளுக்கு மேல் இந்த செயற்கை இனிப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் இந்த செயற்கை இனிப்பு தடை செய்யப்பட்டுள்ளது.\n1879ம் ஆண்டு முதன் முதால்க கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இனிப்பு இந்த சக்கரின் . சாதாரண சர்க்கரையை விட 300 முதல் 500 மடங்கு அதிக இனிப்பு சுவையைத் தரும் ஒரு செயற்கை இனிப்பு இந்த சக்கரின் . பற்பசை, டயட் பானங்கள், டயட் உணவுகள், இனிப்புகள், மற்றும் மருந்துகளில் சக்கரின் பயன்படுத்தப்படுகின்றன. அஸ்பார்டேம் போல், இதிலும் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கசப்பு தன்மை உண்டு. ஆனால் மற்ற செயற்கை இனிப்புகள் சேர்த்து பயன்படுத்தப்படுவதால் அதன் கசப்பு தன்மை குறைக்கப்படுகிறது.\nஇதனை கண்டுப்பிடிக்கப்பட்ட முதல் சில ஆண்டுகளில், எலிகளில் சோதனை நடத்தப்பட்டு , இதனை பயன்படுத்துவதால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் உயர் விலங்குகள் சோதனையில் இந்த கருத்து நிரூபிக்கப்படாததால், புற்று நோய் பற்றிய கருத்துக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது. சக்கரின் ஒரு பாதுகாப்பான ஒரு பொருள் என்று அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அதன் பயன்பாட்டு அளவுகள் பல நாடுகளில் குறைக்கப்பட்டது.\nஸ்டீவியா என்பது பரவலாக, குறிப்பாக தென் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இனிப்பு. ஜப்பானில் இந்த செயற்கை இனிப்பை 1970 களில் இருந்து பயன்படுத்தி வருகின்றனர். ஸ்டீவியா பொதுவாக அதன் பூஜ்ய கலோரி மற்றும் பூஜ்ய க்ளைகமிக் குறியீட்டு பண்புகள் காரணமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த தன்மைகள் ஸ்டீவியாவில் மட்டுமே உள்ளன. சாதாரண சர்க்கரையை விட 100 முதல் 300 மடங்கு அதிக இனிப்பு சுவையை இது தருகிறது.\nஒரு உணவு சேர்க்கையாக இதன் சட்டப்பூர்வ நிலைப்பாடு ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது . உதாரணத்திற்கு, அமெரிக்கா 1991ம் ஆண்டு ஸ்டீவியாவை தடை செய்தது. பின்னர் பல ஆராய்ச்சி முடிவுகள் ஸ்டீவியா முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறியதால் 2008ம் ஆண்டு மீண்டும் இதனை அமெரிக்கா அங்கீகரித்தது. அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகள் 2011���் ஆண்டு பிற்பகுதியில் இதனை ஒரு உணவு சேர்க்கையாக அனுமதித்தது.\nசெயற்கை இனிப்புகளின் ஆபத்துகள் :\nஒழுங்குமுறை முகவர்கள் எல்லா வித செயற்கை இனிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்குவது இல்லை. அதிகமான செயற்கை இனிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட செயற்கை இனிப்புகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைத்துள்ளது. துரதிஷ்டவசமாக , சில அங்கீகரிக்கப்படாத செயற்கை இனிப்புகளும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாடு மிகவும் ஆபத்தானது. மேலும் இவற்றைப் பற்றிய அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் இதன் ஆபத்தான பக்க விளைவுகளை மேலும் அறிந்து கொள்ள தேவைப்படுகிறது. சில நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட செயற்கை இனிப்புகள் , வேறு சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆராய்ச்சிகள் மற்றும் அதன் ஆபத்துகளின் முடிவுகளின் கருத்து வேறுபாடுகளே இந்த நிலைமைக்கு காரணம். உதாரணமாக, அசுல்பெம் பொட்டாசியம் அமெரிக்காவில் மட்டும் 4000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் ஒரு செயற்கை இனிப்புப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த தயாரிப்பில் புற்று நோய் பாதிப்பிற்கான சாத்தியம் இருப்பதாக அறியப்படுவதால் மற்ற நாடுகள் இது குறித்து அடுத்த கட்ட ஆரய்ச்சிகள் தேவை என்று கருதி இந்த செயற்கை இனிப்பை அங்கீகரிக்கவில்லை. பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி மற்றும் கட்டி வளர்ச்சி போன்றவற்றில் இதன் எதிர்மறை தாக்கம் இருப்பதாக மேலும் சில ஆய்வுகள் கூறுகின்றன.\nசெயற்கை இனிப்புகளுடன் தொடர்புடைய நோய்கள் :\nதவறான அல்லது அதிகமான அளவு பயன்படுத்துவதால், செயற்கை உணவுகளில் பல ஆபத்துகள் உள்ளன. ஆய்வுகள் மீது ஆய்வுகள் செயற்கை இனிப்பு நோயாளிகளின் ஆபத்துகளை உறுதிப்படுத்துகின்றன மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் , டைப் 2 நீரிழிவு, வளர்சிதை மாற்ற குறைபாடுகள் மற்றும் நரம்பியல் விளைவுகள் போன்ற நாட்பட்ட நோய்களுடன் இந்த செயற்கை இனிப்பிற்கு தொடர்பு உள்ளதாக அறியப்படுகிறது..\nஇயற்கையாகவே சர்க்கரை உற்பத்தி செய்யக்கூடிய இனிப்புத்திறனைப் பிரதிபலிப்பது செயற்கையான இனிப்புகள் ஆகும். இயற்கை இனிப்புகளைப் போல் , செயற்கை இனிப்புப் பொருள்கள் எடை அதிகரிப்பு, உடல் பருமன், மற்றும் கலோரிகளால் நிரம்பியிருக்காது. இது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் கூட, செயற்கை இனிப்புகளில�� ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது என்பது ஒரு முக்கியமான உண்மை. இவ்வித இனிப்புகள் \"செயற்கை\" என்பதால், இவைகள் செயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவது ஆச்சரியமல்ல. இத்தகைய பொருட்களை உடல் ஏற்றுக் கொள்ளும்படி வடிவமைக்கப்படாததால், இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.\nஉண்மையான சர்க்கரையை விட அதிக இனிப்பு சுவை கொண்டதால் இயல்பாகவே, அதிகமான அளவு இனிப்பை எடுத்துக் கொள்ளும் ஆர்வம் தூண்டப்படுவது தவிர்க்கமுடியாததாகிறது. கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு ஆய்வில், செயற்கை இனிப்பு மருந்துகள் \"இயற்கை கலோரி இனிப்பு உட்கொள்ளல்\" க்கான மூளையின் விருப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யாது என்று முடிவெடுத்தது. செயற்கை இனிப்புகளில் கலோரி அல்லாத அல்லது குறைந்த கலோரி அளவுகள் உள்ளதால், இனிப்புத் தேடலை நிர்வகிப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்காது.\nகர்ப்பகாலத்தில் தாய் மார்கள் எடுத்துக் கொள்ளும் எல்லா உணவுகளும் பரிசோதிக்கப்பட வேண்டும். கர்ப்பிணிகள் செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்வதால், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும் புற்று நோயின் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதென்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மற்றொரு ஆய்வல், தினசரி கர்ப்பிணிப் பெண்கள் செயற்கை இனிப்புகள் கொண்ட பானங்களை அருந்துவதால் முன் கூட்டியே பிரசவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அறியப்படுகிறது.\nகுழந்தைகளில் அதிக சர்க்கரை உணவு மற்றும் ADHD உடனான உறவுகளின் எதிர்மறையான விளைவுகளை காட்டும் பல ஆய்வுகள் உள்ளன. பல பெற்றோர்கள், செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை குழந்தைகள் உட்கொள்வதை ஆதரிக்கிறார்கள். குழந்தைகளின் நீண்ட நாள் ஆரோக்கியத்தில் இந்த செயற்கை இனிப்புகளின் பாதிப்பை எடுத்துக் கூறும் வகையில் மிகக் குறைந்த அளவு ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பது துயரமான ஒரு விஷயமாகும். கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் செயற்கை இனிப்புகளை தவிர்க்க வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது.தவிர்க்க முடியாத சூழலில், மிதமான அளவு உட்கொள்வதால் அதன் பாதிப்பும் மிகக் குறைந்த அளவு உண்டாகும்.\nஉடல் எடை அதிகரிப்பிற்கு செயற்கை இனிப்புப�� பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று நினைப்பது , முதலில் அபத்தமான மற்றும் முரண்பாடானதாக தெரிகிறது. இதற்கு காரணம், செயற்கை இனிப்புகளில் கலோரிகள் கிடையாது. பலர் எடை குறைப்பிற்காகத்தான் பூஜ்ய சர்க்கரை குளிர்பானங்களைத் தேர்வு செய்கின்றனர். குடல் பக்டீரியாவிற்கும் எடை அதிகரிப்பதற்கும் தொடர்பு உண்டு. வாழ்வியல் முறையில் மாற்றம் மற்றும் கெட்ட உணவு பழக்கம் போன்றவை ஆரோக்கியமற்ற குடல் பக்டீரியாவை உருவாக்கி, பல்வேறு நோய்களை உருவாக்குகிறது.\nசெயற்கை இனிப்புகள் குடல் பக்டீரியாவை நேரடியாக தாக்குகின்றன. எலியில் மீது சோதனை நடத்தி பார்த்ததில் , அவற்றிற்கு க்ளுகோஸ் சகிப்புத்தன்மை குறைவதை அறிய முடிகிறது. மேலும் பக்டீரியா கலவையில் மாற்றம் ஏற்படுவதையும் அறிய முடிகிறது. பக்டீரியா கலவையில் ஏற்படும் மாற்றத்தால் கெட்ட பக்டீரியா அளவு அதிகரித்து எடை அதிகரிப்பிற்கு காரணமாகின்றன என்பது தெரிய வருகிறது. மனிதர்களிடம் இந்த சோதனை நடத்தப்படாவிட்டாலும், குடல் பாக்டீரியாவில் இதன் தாக்கம் இருப்பதால் இதனை தவிர்ப்பது நல்லது.\nவளர்சிதை மாற்ற தடை :\nஅடிக்கடி செயற்கை இனிப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், குறிப்பாக, பானங்களில் எடுத்துக் கொள்வதால், அதிக உணவை சாப்பிட நேர்ந்து வளர்சிதை மாற்ற தடைகள் தோன்றும் என்று பெர்ட்யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை இனிப்புப் பொருட்களான உணவு, பானங்கள் ஆகியவை குளுக்கோஸ் ஹோமியோஸ்டிஸ் மற்றும் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் உடலின் எழுச்சியுடனான பிரதிபலிப்புகளை தடுக்கின்றன, இது உடலின் இயல்பான வளர்சிதை மாற்றத்திற்கு தடையாக உள்ளது.\nசெயற்கை இனிப்புகளால் உண்டாகும் மற்றொரு பக்க விளைவு , ஞாபக மறதி. தொடர்ந்து செயற்கை இனிப்புகளை பானங்கள் மூலம் எடுத்துக் கொள்வதால், சிறு மூளை பாதிக்கப்பட்டு ஞாபக மறதி உண்டாகும் வாய்ப்புகள் தோன்றலாம். செயற்கை இனிப்புகள், மூளையில் உள்ள நரம்பனுக்களைத் தாக்கும் ஒரு நரம்புநச்சாக செயல்படுகிறது.\nபர்ட்யு பல்கலைக்கழகத்தில் நடந்த மற்றொரு அறிவியல் ஆய்வில், தொடர்ச்சியாக செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்வதால், இன்சுலின் ஹார்மோன் மீது அவை தீய விளைவை ஏற்படுத்துவதாக தெரிய வருகிறது. உங்கள் நாவில் இனிப்பு சுவை படு��்போது, கலோரிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சர்க்கரை சாப்பிட்டால் வெளியிடும் அதே அளவு இன்சுலினை உங்கள் உடல் வெளியிடுகிறது. வெளியிடப்பட்ட இன்சுலின், இரத்த சர்க்கரை அளவை சுண்டி விட்டு, உங்கள் இனிப்பு தேடலை அதிகரிக்க வைக்கிறது. GLP-1 என்பது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதோடு, தெவிட்டு நிலையை நிர்வகிக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். செயற்கை இனிப்புகள் , GLP-1 உருவாக்கத்தைத் தடுக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் சேர்ந்து பசியை அதிகரித்து, அதிக உணவை சாப்பிடும் சூழல் உருவாகும்.\nஇந்த கட்டுரைக்கான ஆராய்ச்சியில், செயற்கை இனிப்புகளில் அதிகமான நன்மைகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இதற்கான எதிர்மறை விளைவுகள் ஏராளம் உள்ளன என்பது தெரிய வருகிறது. ஆனால் இவை பற்களுக்கு மிகவும் உகந்தது என்பது உண்மை. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை உட்கொள்வதை நிர்வகிக்க அவற்றைப் பயன்படுத்தலாம், இது நீரிழிவுக்கான சர்க்கரை ஆபத்துக்களை நிச்சயமாகத் தடுக்கும். ஆனால் எடை இழப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்கான வழிமுறையாக செயற்கை இனிப்புகளை நீங்கள் தேர்வு செய்தால், அவை எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம். எல்லா சாத்தியமான அபாயங்களையும் நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, இந்த செயற்கை இனிப்புகளை ஏன் உட்கொள்ள வேண்டும் என்பதற்கு எவ்வித காரணமும் இல்லை. இவை ஒரு சர்க்கரை மாற்று மட்டும் தான். அதனால் நிச்சயமாக இதனை தவிர்க்க முடியும். சர்க்கரையை சாப்பிட வேண்டாம் என்ற எண்ணம் உள்ளவர்கள், அதற்கு மாற்றாக இருக்கும் வேறு இயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். அதை விடுத்து, செயற்கை இனிப்புகளை உங்கள் உணவு முறையில் இணைத்து, உடல் பாதிப்புகளை நீங்களாகவே வரவழைத்துக் கொள்ள வேண்டாம்.\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nசெரிமானத்தை விரைவாக்க உதவும் 6 எளிய வீட்டுத் தீர்வுகள்\nஆரோக்கியமான உணவு - ஆரோக்கியமற்ற உணவு\nகருப்பு பூஞ்சை காளானின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள்\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nகேட்டோ டயட்டில் உட்கொள்ள வேண்டிய உணவு பட்டியல்\nதினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய...\n5 இனிமையான மற்றும் ஆரோக்கியமான இந்திய இன���ப்பு வகைகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉச்சநீதிமன்றம் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வெப்காஸ்டிங் மற்றும் ஒரு இ-ஃபைலிங் மென்பொருளைப்...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது எப்படி\nஉங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும் இயற்கை வழிகள்\nஉலகம் முழுவதும் நோய் பாதிப்பை உண்டாக்கும் கிருமிகள் இருந்தாலும் உங்கள் உடல் பாதிக்கப்படுவதற்கு...\nதொண்டையிலுள்ள மூன்று பகுதிகளும் நமக்கு முக்கியமானவை. எனவே எவ்வாறு இந்த தொண்டை பிரச்சனைக்கு...\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஒவ்வொரு பண்டிகையும் அதன் மண்மணம் மாறாமல் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் போது...\nகாலத்தால் அழிக்க முடியாத கல்வி செல்வத்தை பற்றிய கட்டுரை இது.\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேரளாவில் ஓணம்...\nசிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு மகன்கள் உள்ளதை அறிந்த நாம் சிவபெருமானின் மகள்கள்...\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா ஊரடங்கு...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2019_07_21_archive.html", "date_download": "2021-01-19T04:35:23Z", "digest": "sha1:J2GABVJYTZLP3OBHHVBA2IAAK4OBI67E", "length": 16184, "nlines": 259, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: 2019-07-21", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசித்தம் நுழைந்திடும் சோர்வைச் - சிறு\nநித்தம் உறங்கிடும் போதில் - தலை\nவெல்லக் குவளையாய் இதழ்கள் - இரு\nசெல்லக் குழந்தையாய்ச் சிரிப்பு - இதம்\nமுல்லை மணந்தரும் பேச்சில் - நறு\nஇல்லை எனும்சொல் அறியாள் - தினம்\nஎது..கை கொடுத்தும் இசைப்பாள் - கவி\nமதுகை இருந்தும் மறைப்பாள் - மலர்\nபுத்தகம் அவளது தங்கை - எனைப்\nவித்தகம் புரியும் விரலாள் - இசை\nபச்சைப் பார்வைகள் தந்தாள் - என்\nஇச்சைப் போர்வைகள் களைந்தாள் - மனம்\nவண்ணக் கனவுகள் இன்னும் - உயிர்\nஎண்ணச் சிறகுகள் அல்லும் - வலி\nஇடுகையிட்டது சீராளன்.வீ 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகனவுகள் எழுதிய கவிதை ..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇன்று போல் என்றும் வாழ்க\nஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்\nகொரோனா வாக்சின் - ஐரோப்பிய நிலவரம்\nபௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412\nதாமதமானாலென்ன “வாழ்த்துக்கள்”👭 என்றும் வாழ்த்துக்கள் தானே:))\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nநூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள் ((நன்றி- கணையாழி-டிச.2020))\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவலைச்சரம் - முதல் பிரா��ாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=457", "date_download": "2021-01-19T05:42:35Z", "digest": "sha1:UVIXXWCCKUA4UAO2EKVCPY7JVHBXVGC4", "length": 5368, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் | பொது\nபொ. ஐங்கரநேசன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nநெருக்கித் தள்ளும் உலகு - (Jul 2001)\nவேலையில்லாத் திண்டாட்டம், வளங்களின் பேரழிவு, சுற்றுச்சூழல் சீர்குலைவு, பட்டினிச் சாவு, சமூக - கலாச்சாரச் சீரழிவுகள் என்று பூமி இதுவரை கண்டிராத அளவுக்குத் தொல்லை களைச் சந்திக்கப் போகிறது. மேலும்...\nஜூன் 18 சர்வதேசத் தந்தையர் தினம் - (Jun 2001)\n'தாயைப் போலப் பிள்ளை; நூலைப் போலச் சேலை' - இது பாரம்பரியத் தத்துவமல்ல. தந்தையின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காகக் காலம் காலமாகக் கட்டப்பட்டு வரும் ஆணாதிக்கச் சிந்தனை. மேலும்...\nநிக்கோட்டின் அபாயம் - (May 2001)\nபெப்சி-கொக்கோ கோலா என ஆசிய நாடுகளில் நுழைந்து பகாசுர வளர்ச்சி கண்டுவிட்ட பன்னாட்டு மென்பான நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது பன்னாட்டுப் புகையிலை நிறுவனங்களினது மேலும்...\nவதைபடும் மழைக்காட்டு வளம் - (Apr 2001)\nபூமி, மத்திய கோட்டுப் பகுதியில் தன் மீது போர்த்தி அழகு பார்க்கும் பச்சைக் கம்பளம்தான் இந்த எழில் கொஞ்சும் அ���ன மண்டல மழைக்காடுகள் (Tropical Rain Forests). மழைக் காடுகளைத் தேசத்தின் மிகக் குறுகிய பரப்பில் கொண்டிருக்கும்... மேலும்...\nதண்ணீர் இனி கானல் நீரா\n'எண்ணெயையும் மண்ணையும் விட வருங்காலங்களில் தண்ணீருக்காகத்தான் உலகில் போர்கள் அதிகமாக மூளப் போகின்றன' - என்று சுற்றுச்சூழல்வாதிகள் இப்போது எச்சரிக்க ஆரம்பித்துள்ளார்கள். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1388659", "date_download": "2021-01-19T06:49:26Z", "digest": "sha1:OSEU3LHVWCPVSQ7ZZMA7GV75I5IYUZDL", "length": 4665, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"நானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:54, 23 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n\"ActorNani.png\" நீக்கம், அப்படிமத்தை Ronhjones பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[com...\n08:19, 15 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n21:54, 23 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (\"ActorNani.png\" நீக்கம், அப்படிமத்தை Ronhjones பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[com...)\n| birth_name = நவீன் பாபு காண்ட\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/bigg-boss-anitha-sampath-answer-about-vj-chitra-sudden-death-qmgbe0", "date_download": "2021-01-19T05:56:21Z", "digest": "sha1:WEVT3NZBKQKEH5FDD546N3DUF4MCAAHE", "length": 11338, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சித்ராவின் மரணம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி... பிக்பாஸ் அனிதா சம்பத்தின் பதில் என்ன தெரியுமா? | Bigg boss anitha sampath answer about VJ Chitra Sudden death", "raw_content": "\nசித்ராவின் மரணம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி... பிக்பாஸ் அனிதா சம்பத்தின் பதில் என்ன தெரியுமா\nஅப்பாவின் மறைவிற்கு பிறகு தற்போது சோசியல் மீடியா பக்கம் வந்துள்ள அனிதா சம்பத், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.\nபிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருக்கும் போதே தனது அழகாலும், அழகிய தமிழ் உச்சரிப்பாலும் ரசிகர்களின் ம்னம் கவர்ந்தவர் அனிதா சம்பத். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்ப��ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nபிக்பாஸ் வீட்டிற்குள் பங்கேற்ற போது அனிதாவிற்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம். அதிகம் பேசுகிறார், கோபப்படுகிறார், ஸ்ட்ராங்காக இல்லாமல் பொசுக்கென அழுதுவிடுகிறார் போன்ற விமர்சனங்கள் மூலமாக ஹேட்டர்களாக மாறினர்.\nஇருவாரத்திற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய தந்தை ஆர்.சி.சம்பத் வயது மூப்பு, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.\nஅப்பாவின் மறைவிற்கு பிறகு தற்போது சோசியல் மீடியா பக்கம் வந்துள்ள அனிதா சம்பத், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்படி சித்ராவின் மரணம் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.\nவீட்டுக்கு வந்தவுடன் அந்த செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன் . அவரை நேரில் பார்த்தது இல்லை ஆனால் அவருடைய இறப்பு பற்றி கேட்டதும் மிகவும் மனம் உடைந்து போனேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓப���ா சொன்ன சத்குரு\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\nவெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/chitra-xerox-keerthana-dinakar-is-famous-actress-grand-daughter-qlkq7w", "date_download": "2021-01-19T05:47:49Z", "digest": "sha1:TF7QPGV4WUNNV4VRYJ452BCHLDXT4NKR", "length": 10670, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சித்ரா போலவே இருக்கும் கீர்த்தனா இந்த பிரபலத்தின் பேத்தியா? அட இது தெரியாமல் போச்சே..! | chitra Xerox keerthana dinakar is famous actress grand daughter", "raw_content": "\nசித்ரா போலவே இருக்கும் கீர்த்தனா இந்த பிரபலத்தின் பேத்தியா அட இது தெரியாமல் போச்சே..\nநடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் மட்டும் இன்றி, ஆர்.டி.ஓ அதிகாரிகளும் பரபரப்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சித்ராவின் தற்கொலை குறித்து அவ்வப்போது அவரது தோழிகளும் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.\nஇந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக, அச்சு அசல் சித்ரா போலவே இருக்கும் பிரபலத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்தது.\nஇந்த புகைப்படத்தில் இருப்பவர் பெயர் கீர்த்தனா தினகர் என்று தெரியவந்தது.\nஇவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்றும், தற்போது தொகுப்பாளராக பணியாற்றி வரும் தகவல்களும் வெளிவந்தது.\nஇந்நிலையி இவர் குறித்து மிகவும் சுவாரஸ்யமான மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.\nகீர்த்தனா தினகர் வேறு யாரும் இல்லை, மறைந்த பழம்பெரும் நடிகை சௌதாவின் பேத்தி தானாம்.\nபல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலமான சௌதா, வடிவேலுவின் அது நல்ல வாய் இது நார வாய் என்கிற காமெடியில் மிகவும் பிரபலம்.\nஇவரது இரண்டாவது மகள், செல்வி என்பவற்றின் மகள் தான் கீர்த்தனா தினகர், தன்னுடைய பாட்டி தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nபொங்கல் ஸ்பெஷல்: உழவர் விருந்து\nமாட்டுப்பொங்கலின் சிற‌ப்புகள் & கொண்டாடும் வழிமுறைகள்\nநம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. பொங்கல் வாழ்த்து கூறிய ராஜ் கிரண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/srilankan-minister-intersed-in-jallikattu", "date_download": "2021-01-19T06:33:27Z", "digest": "sha1:WK2I6V36P7ZJQCXYUBUOIVWUPJFSJTUT", "length": 17583, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"ஜல்லிக்கட்டு தமிழக தமிழர்கள் மட்டுமல்ல.. உலக தமிழர்களின் பிரச்சனை\" - ஆவேசப்படும் இலங்கை அமைச்சர்", "raw_content": "\n\"ஜல்லிக்கட்டு தமிழக தமிழர்கள் மட்டுமல்ல.. உலக தமிழர்களின் பிரச்சனை\" - ஆவேசப்படும் இலங்கை அமைச்சர்\nஇலங்கையின் உவா மாகாணத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜல்லிகட்டையே தனது உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா\nஆம். உவா மாகானத்தின் சாலை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சராக இருப்பவர் தமிழரான செந்தில் தொண்டமான். மலையக தமிழர்களின் பிரபல தலைவரான ஆறுமுக தொண்டமானின் உறவினரும்,முன்னாள் அமைச்சர் தொண்டமானின் பேரனுமான இவர் இலங்கையில் பல வருடங்களாக அமைச்சராக உள்ளார்.\nஅமைச்சராக இருந்த போதிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜல்லிக்கட்டு, தமிழர் பண்பாடு, காளைகள் குறித்த சிந்தனையிலே செலவிடுகிறாராம்.\nதனது 15 வயதிலிருந்தே ஜல்லிகட்டு காளைகளை வளர்த்துவரும் இவர்.இந்த தமிழர் வீர விளையா���்டு தனது ரத்தத்தில் கலந்த ஒன்று என்கிறார்\nதமிழகத்தின் தென்மாவட்டமான சிவகங்கையில் தமது குடும்பத்தினரால் 8 தலைமுறையாகவே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்களாம்.. தற்போது இவரும்10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.\nநேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழகம் வந்து ஒரு மாடு வளர்க்கும் விவசாயியாகவே மாறி அந்த மாடுகளுடன் முழு நேரத்தையும் செலவிடுவாராம்.\nதமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நல சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதை பின் நின்று நடத்துகிறார்.\nஅதில் பல மாவட்டத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு அமைப்பினர் உறுப்பினராக உள்ளனர்.\nமறைந்த முதல்வர் ஜெ. வின் இறுதி சடங்கின் போது மரியாதை செலுத்திம் வாய்ப்பை பெற்ற ஒரு சிலரின் இவரும் ஒருவராவார்.\nஜல்லிக்கட்டு குறித்து நம்மிடம் செந்தில் தொண்டமான் பேசும்போது ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் எப்போது நடக்கும் என்பதை தமிழக மக்களை விட ஒரு படி அதிகமாகவே தாம் எதிர்பார்த்திருப்பதாக கூறுகிறார்.\nஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கிய ஆரம்ப காலகட்டமான 2006ஆம் ஆண்டே நாடு கடந்து வந்து உச்சநீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என முதன்முதலில் தமிழர் வீர விட்டு பாதுகாப்பு நலசங்கம் சார்பாக வழக்கு தொடுத்தவர் செந்தில் தொண்டமான் ஆவார்.\nகாஷ்மீர் போன்ற பனி பிரதேசங்களில் 'யாக்' எனப்படும் எருதுகள் மீது அமர்ந்து கொண்டு 10 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்கின்றனர்.\nஅந்த விலங்குகள் படும் துன்பத்தை பார்த்து தாம் மிகுந்த வேதனைக்குள்ளானதாகவும், ஆனால் அதை பற்றி யாரும் கேள்வி எழுப்பாமல் வெறும் 10 செகண்டுகள் மட்டும் காளைகளின் திமிலை தழுவிக்கொண்டு ஓடுவது எப்படி குற்றமாகும் என அதிரடியாக கேள்வி எழுப்புகிறார்.\nவிலங்கு நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் தமிழர்களின் கலாச்சராத்தை நசுக்குவதாகவும், இது தமிழ்நாட்டு தமிழர்களின் பிரச்சனை மட்டுமல்ல.. ஒட்டுமொத உலக தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் தொடர்பான பிரச்சனையாகும்.\nஎனவே தான் உச்சநீதிமன்றம் வரலாறு காணாத வகையில் இந்திய எல்லைக்குட்பட்ட பிரச்சனைகளை கடந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களுக்காக தாம் வழக்கு தொடர்ந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்.\nஇது தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களை பலமுறை சந்தித்து முறையிட்டிருப்பதாகவும்\nதமது அமைப்பு சார்பாக தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதமிழக மாணவர்களிடையே எழுந்த எழுச்சியின் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடக்கும் என அடித்து ஆருடம் கூறுகிறார் செந்தில் தொண்டமான்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..\n9 மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.. காலை முதலே ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்.\nBREAKING மருத்துவர் சாந்தா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்���ாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/26157", "date_download": "2021-01-19T06:28:47Z", "digest": "sha1:BQM2FCMLUWHRATUNCOPAMZ47R6OWNOTO", "length": 6476, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "Ruksanamammu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 2 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nஸ்டெப் பை ஸ்டெப் ரசம்\nஎண்ணெய் கறி - மட்டன்\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/25072025/Liberation-Tigers-of-Tamil-Eelam-LTTE-protest-in-Kilianur.vpf", "date_download": "2021-01-19T06:16:01Z", "digest": "sha1:BNEO6LSPJXNDVLFY6JCG3ZFHRFTK6UTD", "length": 12741, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Liberation Tigers of Tamil Eelam (LTTE) protest in Kilianur in association with Tiruchirappalli || திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, கிளியனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, கிளியனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Liberation Tigers of Tamil Eelam (LTTE) protest in Kilianur in association with Tiruchirappalli\nதிருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, கிளியனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதிருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனுநூலை தடை செய்யக்கோரி வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.\nபதிவு: அக்டோபர் 25, 2020 07:20 AM\nதிருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனுநூலை தடை செய்யக்கோரி வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமையில் சாலை மறியல் போர���ட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ் முகிலன் முன்னிலை வகித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனுநூலை தடை செய்ய வேண்டும் என்றும், திருமாளவனுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநிலத் துணை செயலாளர்கள் பொன்னிவளவன், இளங்கோவன், ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் ஐயாபாலு, மாவட்ட அமைப்பாளர் ராமதாஸ், மகளிர் அணி அமைப்பாளர் மங்கை, மாவட்ட அமைப்பாளர் தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகிளியனூரில் மாவட்ட துணை செயலாளர் இரணியன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரிகாலன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வெற்றி நிலவன், தொகுதி செயலாளர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்\nபெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தியும், முதல்-அமைச்சரை அவதூறாகவும் பேசி வருவதாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\n2. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதிருவெறும்பூர் அருகே உள்ள தேனீர்பட்டி பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\n3. விழுப்புரத்தில் கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nதி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்\nகள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர��ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது; பரபரப்பு வாக்குமூலம்\n5. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2021/01/nmms-exam-2021-director-proceedings.html", "date_download": "2021-01-19T05:14:48Z", "digest": "sha1:7K6CX7FO2IOWH2GG4X5DUVGECT52PMCZ", "length": 6187, "nlines": 137, "source_domain": "www.kalvinews.com", "title": "NMMS Exam 2021 - தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Director Proceedings", "raw_content": "\nNMMS Exam 2021 - தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Director Proceedings\nNMMS Exam 2021 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Director Proceedings\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு , பிப்ரவரி 2021 - பள்ளிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் காலகெடு நீட்டித்தல் -- தொடர்பாக .\n21.02.2021 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 20.01.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . முதன்மை கல்வி அலுவலர்கள் இவ்விவரத்தினை அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து , உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொளள்ப்படுகிறது .\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/01/13012020-lcm-hcf.html", "date_download": "2021-01-19T04:55:23Z", "digest": "sha1:IARCGGIZKAZYV2VNABUUKI5O3KBQSJDQ", "length": 7209, "nlines": 202, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "13.01.2020 மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம (LCM & HCF)minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமின்னல் வேக கணிதம் by JPD ஜனவரி 24, 2020\nRAMESH 4 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 2:05\nUnknown 20 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 12:55\nJp 15 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 4:18\nUnknown 12 அக்டோபர், 2020 ’அன்று’ பிற்பகல் 6:26\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/7-members-died-on-new-year-celebration-in-chennai", "date_download": "2021-01-19T05:35:08Z", "digest": "sha1:LH2YEZEWHD23OBVNEM4TYUZP2V577PCO", "length": 5870, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! 7 பேர் பரிதாப பலி! - TamilSpark", "raw_content": "\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம் 7 பேர் பரிதாப பலி\nஉலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் அணைத்து இடங்களிலும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. வண்ண விளக்குகள், வான வேடிக்கைகள் என உலகமே புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்றுள்ளது.\nஇந்நிலையில் புத்தாண்டு இரவு மது குடித்து விட்டு வாக���ம் ஓட்டுபவர்களை எச்சரிப்பது, விபத்துகளை தவிர்ப்பது என தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.\nமுன்னதாக புத்தாண்டு அன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்டம் என காவல்துறை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மட்டும் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.\nகோடம்பாக்கம், வேளச்சேரி, காந்தி நகர் பகுதிகளில் இந்த விபத்துகள் நடந்துள்ளது. பிறந்திருக்கும் இந்த புத்தாண்டில் சாலை விபத்துகளை தவிர்ப்போம், மற்றவர்களின் உயிரையும் சேர்த்து காப்போம் என்று முடிவெடுப்போம்.\nஅனைவர்க்கும் 2019 ஆம் ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\n பிரபல நடிகைக்காக உருக்கமாக பிக்பாஸ் பாலா வெளியிட்ட பதிவு\nலிஸ்டில் பல பெண்கள்.. எல்லோருக்கும் ஆபாச புகைப்படம்.. ஆசைவார்த்தை கூறி வரவைத்து ஆப்பு வைத்து அனுப்பிய பெண்..\nஅட பாவி.. இது ஒரு குத்தமா.. பிஞ்சு உடம்பில் சூடு வைத்த மாமா.. 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இவ்வளவு கொடுமையா\nபுலிக்கு செம பவருதான்.. காருக்குள் ஆட்களுடன் சேர்த்து காரை கடித்து இழுத்த புலி.. வைரல் வீடியோ\nகொஞ்ச நேரத்துல எல்லோருக்கும் ஆடி போச்சு.. விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் காரை ஓடிச்சென்ற நபர்.. அதிர்ச்சி சம்பவம்\nமுடிந்தது பிக்பாஸ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. மகிழ்ச்சி ஆரவாரத்தில் ரசிகர்கள்..\nஇது என்ன புது சோதனை.. அதிர்ச்சியில் ஆடிப்போன போலீசார்.. அரசு மருத்துவமனையில் ஒரு வினோத பிரச்சனை..\nவேண்டாம் அத்தை.. கெஞ்சிய மருமகள்.. மாமியார் செய்த காரியம்.. அவமானம் தாங்காமல் மருமகள் எடுத்த விபரீத முடிவு\nஅட பாவி.. வீட்டின் சுவரை உடைக்க உடைக்க வெளியே வந்த பெண்ணின் எலும்புக்கூடு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.\nதனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் விஜய்.. வைரலாகும் புகைப்படம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-01-19T05:58:06Z", "digest": "sha1:TZ2X7RBFFS2MSTVSIVJSAKXGZQPTXAI7", "length": 11307, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "குண்டுதாக்குதலால் பாதிப்படைந்த கட்டுவாப்பிட்டிய த���வாலயத்திற்கு ஆளுநர் விஜயம் | Athavan News", "raw_content": "\nபேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nசீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக செலுத்திக்கொண்டார் கம்போடிய பிரதமர்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தைக் கடந்தது\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி\nகுண்டுதாக்குதலால் பாதிப்படைந்த கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு ஆளுநர் விஜயம்\nகுண்டுதாக்குதலால் பாதிப்படைந்த கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு ஆளுநர் விஜயம்\nநீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விஜயம் மேற்கொண்டார்.\nஅவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.\nதேவாலயத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் ஆலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய ஸ்ரீலால் பொன்சேகாவைச் சந்தித்து உரையாடினார்.\nஇதன்போது உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனது சார்பிலும் வடக்கு மாகாண மக்கள் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார்.\nஇதன்போது, பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்து மீள் புனரமைக்கப்படுவரும் தேவாலயத்தையும் பார்வையிட்டார்.\nஅத்துடன் பாதிப்படைந்த அப்பிரதேசத்தின் சில இல்லங்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர், அவர்களின் சுக துக்கங்களையும் கேட்டறிந்து கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nஇலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப்\nசீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக செலுத்திக்கொண்டார் கம்போடிய பிரதமர்\nசீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக, கம்போடிய பிரதமர் ஹூன்சென் செலுத்திக்கொண்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தைக் கடந்தது\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90ஆயி\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்க\nதுப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வவுனியாவில் இருவர் கைது\nவவுனியா – குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்து மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக\nகொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை\nகொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ\nபேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nசீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக செலுத்திக்கொண்டார் கம்போடிய பிரதமர்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தைக் கடந்தது\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-01-19T05:11:18Z", "digest": "sha1:YQ2PBCBEZRWPZQCEZ2QH2ZYWTOIQLLQF", "length": 10514, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "சந்தானத்தின் அடுத்த திரைப்படம் அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – இந்தியப் பிரதமர்\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nசந்தானத்தின் அடுத்த திரைப்படம் அறிவிப்பு\nசந்தானத்தின் அடுத்த திரைப்படம் அறிவிப்பு\nஇயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘பூமராங்’ திரைப்படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்குகின்றார். ஆக்ஷன் கலந்த நகைச்சுவை திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது.\nஇத்திரைப்படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணன் மற்றும் எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.கே.ராம் பிரசாத் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇந்த படத்தில் இடம்பெறும் ஏனைய கலைஞர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது. எனினும் இத்திரைப்படத்தை இவ்வருட இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nஜொன்சன் இயக்கத்தில் தற்போது சந்தானம் ‘A1’ திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஇலங்கையி���் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – இந்தியப் பிரதமர்\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை\nவிஜய் மல்லையாவை நாடுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\nவங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது\nமுல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு\nவவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள\nவடக்கு, கிழக்கில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்\nவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி\nமேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து நாளை தீர்மானம்\nமேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவிஜய் மல்லையாவை நாடுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/43781", "date_download": "2021-01-19T04:31:16Z", "digest": "sha1:UG6RGZOUHVV6QY5PZDD6GGPHSS7YNGCQ", "length": 6900, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "பரிஸ் லாசப்பல் வர்த்தக நிலையங்களில், அன்னதானப்பணிக்கு நிதி திரட்டிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபரிஸ் லாசப்பல் வர்த்தக நிலையங்களில், அன்னதானப்பணிக்கு நிதி திரட்டிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nஅல்லையூர் இணையம் , தாயகத்தில் முன்னெடுத்து வரும் “ஆயிரம்(1000) தடவைகள் அன்னதானம்” என்னும் ஆதரவற்றவர்களின் பசிதீர்க்கும் அரிய பணிக்காக, கடந்த 22.12.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை- பரிஸ் லாசப்பல் பகுதியில் அமைந்துள்ள தமிழர் வியாபார நிலையங்களில் உண்டியல் குலுக்கி நிதி சேகரித்தனர்.\nஅல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் தலைமையில், பெரியவர் திரு ரனிஸ்கிளாஸ் வஸ்தியாப்பிள்ளை-திரு அலெக்சாண்டர் அன்ரன்-திரு செல்லத்துரை சகாதேவன்-திரு சின்னத்தம்பி பாபு மற்றும் அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா ஆகியோர் இணைந்து கொண்டனர்.\nசில மணிநேரத்தில், லாசப்பல் பகுதியில் அமைந்துள்ள அதிகமான வியாபார நிலையங்களுக்குச் சென்று உண்டியல் குலுக்கி நிதி திரட்டினோம்.\nஎமது சிந்தனைக்கு, முதல் தடவையாக செயல் வடிவம் கொடுத்தபோது-சேர்ந்த தொகை 299.18 Euro, க்கள் ஆகும்.\nஎம்மை புன்னகையோடு வரவேற்று நிதி வழங்கிய பரிஸ் தமிழ் வர்த்த நிலையத்தினர் அனைவருக்கும்-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஎம்மால் பரிஸ் லாசப்பல் பகுதியில் உண்டியல் குலுக்கித் திரட்டிய நிதியில் (299.18 Euro) செலவுகள் போக மீதி தாயகத்தில் வசிக்கும் ஆதரவற்ற மாணவர்களின் பசிபோக்கிட பயன்படுத்தப்படும்-என்பதனை அறியத்தருகின்றோம்.\nஅது பற்றிய விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.\nPrevious: ஒளி உன்னைத் தேடி வரும்,நத்தார் வாழ்த்துச் செய்தி இணைப்பு-முழுமையாகப் படித்துப்பாருங்கள்\nNext: நத்தார் தினத்தன்று மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீ��ியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/05/devi-sukta-in-tamil/", "date_download": "2021-01-19T05:53:48Z", "digest": "sha1:CZBTRTSW4RVJPMV3UQ6SHJV5H3O4IDQH", "length": 37192, "nlines": 279, "source_domain": "www.tamilhindu.com", "title": "தேவி சூக்தம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nருத்திரர்களுடன், வசுக்களுடன் சஞ்சரிக்கிறேன் நான்.\nஆதித்யர்களுடன், உலகத் தேவர் அனைவருடனும் உலவுகிறேன்.\nபொங்கி எழும் சோமனை சுமப்பவள் நான்.\nத்வஷ்டாவை, பூஷனை, பகனைத் தாங்குபவள்.\nஆகுதி சொரிந்து சோமரசம் பிழிந்து வேண்டுவோர்க்கு\nபல உருவில் பல வழிகளில் பிரவேசிப்பவள்.\nஎன்னையே தேவர்கள் எங்கணும் நிறுவினர். (3)\nமானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும்\nசொல் கேட்பதும் எல்லாம் என்னால்.\nஅவர்கள் என் உள் உறைபவரே.\nஇவை எல்லாம் நானே என்று சொல்கிறேன்.\nஎன்னையே போற்றுவர் தேவரும் மனிதரும்.\nரிஷியாக, சிறந்த மேதையாக ஆக்குகிறேன். (5)\nருத்திரனின் வில்லை நானே வளைக்கிறேன்.\nநன்மையை வெறுப்போரை அம்பெய்து அழிக்கிறேன்.\nமக்களுக்காக நானே போர் புரிகிறேன்\nமண்ணிலும் விண்ணிலும் நானே புகுந்து நிறைகிறேன். (6)\nஇதன் உச்சியில் தந்தையாகிய வானம் நான் செய்தது\nஆழ்கடலின் உள்ளே நீரில் எனது யோனி\nஅதனால் உலகில் உயிரெங்கிலும் நிறைந்து நிற்கிறேன்\nஅதுபோல வானையும் உடலால் தொடுகிறேன். (7)\nஎனது மகா மகிமை. (8)\nரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் நூற்றி இருபத்தைந்தாவது சூக்தமாக உள்ளது எட்டு பாடல்கள் கொண்ட தேவி சூக்தம். இதனை இயற்றியவர் அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளாகிய வாக் என்ற ரிஷிகா (பெண் ரிஷி). தனது மெய்யுணர்வின் உச்சத்தில் பிரபஞ்ச மகா சக்தியான தேவியுடன் தன்னை ஒன்றிணைத்துக் காணும் அத்வைத உயர்நிலையை அடைந்தவர். அந்த நிலையில் இருந்தே இதனைப் பாடுகிறார்.\nசக்தி வழிபாட்டில் இன்றளவும் எல்லா பூஜைகளிலும் முக்கியமாக ஓதப் படும் ஒரு சூக்தம் இது (இன்னொன்று ராத்ரி சூக்தம். அது பற்றி முன்பே இங்கு எழுதியிருக்கிறேன்).\nமுதல் பாடல் வேத இலக்கியம் கூறும் தேவ வர்க்கம் அனைத்திற்கும் இறைவியாக தேவியைக் காண்கிறது. பதினோரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், பன்னிரண்டு ஆதித்தியர்கள், இரட்டையர் அசுனிவி தேவர் ஆகிய முப்பத்து மூவர் அடங்கியது தேவ வர்க்கம். அனைத்து விதமான தெய்வீக இயற்கைச் சக்திகளின் குறியீடு இந்த தேவ வர்க்கம்.\nஇரண்டாம் பாடலில், சோமன் அல்லது சோம ரசம் அழிவில்லாத ஆனந்தத்தைக் குறிக்கிறது. த்வஷ்டா என்பவன் தேவ தச்சனாகிய விசுவகர்மா, உலகத் தொழில்களின் அதிபதி. பூஷன் (போஷித்து வளர்ப்பவன்), பகன் (ஒளி பொருந்தியவன்) ஆகியவர்கள் சூரிய தேவனின் அம்சமாக உள்ள தேவதைகள்.\nதலைவி, அரசி என்பதற்கான சொல் ராக்ஞீ, ஸம்ராக்ஞீ என்பது. ஆனால் மூன்றாம் பாடல் முதல் அடியில் “அஹம் ராஷ்ட்ரீ” என்றே வருகிறது. “ராஷ்ட்ரீ” என்பது ராஷ்டிரம் (தேசம்) என்பதன் பெண்பால். தேசத்தை ஆளும் தலைவி என்பதோடு, தேசமே ஆனவள் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். ”தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி” என்ற பாரதி பாடலின் மூலவேர் இந்த உருவகத்தில் உள்ளது.\nஏழாவது பாடலில் ’ஆழ்கடலின் உள்ளே நீரில் எனது யோனி’ (மம யோனீரப்ஸ்வா: அந்த ஸமுத்ரே:) என்ற வரி வருகிறது. யோனி என்பதற்கு இவ்விடத்தில் இரண்டு பொருள் கொள்ளலாம் – உயிர்களின் பிறப்பு/பிறப்பிடம் அல்லது உயிர்களைப் பிறப்பிக்கும் சக்தி, அதாவது படைப்பாற்றல். பிரபஞ்ச சிருஷ்டியின் படைப்பாற்றல் ஆழ்கடலின் நீரில் இருந்து வெளிப்பட்டது என்ற கருத்து அறிவியல் பூர்வமாகவும் பொருந்துவதாக உள்ளது.\nஎட்டாவது பாடலில் மகா சக்தியின் அப்பாலான தன்மை “பரா” என்ற மந்திரச் சொல்லால் குறிக்கப் படுகிறது.\nஇந்த சூக்தத்தை அருளிய ரிஷியான “வாக்” என்பவளை “வாக்” (வாக்கு) என்ற தெய்வத்துடன் இணைத்தே காணவேண்டும். சொற்களின், மொழியின் அதி தேவதையாக வாக்-தேவி ரிக்வேதத்தில் குறிப்பிடப் படுகிறாள். வேத ரிஷிகள் தங்கள் மெய்யுணர்வின் வெளிப்பாடுகளைக் “கேட்டு” அவற்றையே தங்கள் வாக்காக, மந்திரங்களாக அருளினர். அதனால் வேதம் “சுருதி” (கேட்கப் பட்டது) என்று அழைக்கப் படுகிறது.\nஉலகின் எல்லா உயிர்களும், விலங்குகள் உட்பட அவளையே பேசுகின்றன.\nவளமும், வீரியமும் பொழியும் பசு அவள்\nபுகழ்ச்சிகளுடன் கூடி இன்பம் ததும்பும் வாக்தேவி நம்மிடம் வரட்டும்.\nஎன்று ரிக்வேதத்தின் மற்றொரு சூக்தம் (8.100) கூறுகிறது.\nபேச்சு மொழியின் உருவாக்கம் மனித மூளையின், அறிவின் பரிணாம வளர்ச்சியில் அடையப் பட்ட மிகப் பெரிய திருப்பு முனையாக பரிணாம அறிவியலில் கருதப்படுகிறது. மனித இனம் பேச்சு என்ற ஒன்றைக் கண்டு கொண்ட பிறகு தான் அதன் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் (quantum jump) ஏற்பட்டது. பரிணாமத்தின் எந்தப் புள்ளியில், எந்தக் காரணத்திற்காக, மனித மூளையின் நியூரான் வலைப்பின்னல்கள் சொல் என்ற, மொழி என்ற மிகச் சிக்கலான, பல அடுக்குகள் கொண்ட ஒரு குறியீட்டு சங்கேதத்தை (meta-representation) உருவாக்கின என்பது இன்றைய அதி நவீன நரம்பியல், உயிரியல் அறிஞர்களையே அயர வைக்கும் பெரும் புதிர். இது பற்றி உலகப் புகழ் பெற்ற நரம்பியலாளர் வில்லியனூர் ராமச்சந்திரன் சுவாரஸ்யமாக ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் (The Emerging Mind என்ற நூலில் Neuroscience – The New Philosophy என்ற கட்டுரை).\nபண்டைய கிரேக்க தத்துவ அறிஞர் ஹீராக்ளிடஸ் பிரபஞ்ச அறிவை வழிநடத்தும் மூலவாக்காகக் குறிப்பிடும் லோகோஸ் (logos) என்ற தத்துவம் வேத இலக்கியத்தின் ”வாக்” தத்துவத்துடன் நேரடியாகவே ஒப்பிடத் தக்கது. அரிஸ்டாட்டில், பிளேட்டோ ஆகிய கிரேக்க தத்துவ ஞானிகளின் சிந்தனைகளிலும் இந்தக் கருத்தாக்கம் தொடர்ந்தது. பின்னர் கிறிஸ்தவ இறையியலில் “ஆதி இறை வாக்காக” (The Word) திரிந்து உருமாற்றம் பெற்று விட்டது\n”சொல்” என்று பாரதி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ‘சொல் ஒன்று வேண்டும், தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்’ என்று தொடங்கும் கவிதை. மந்திரச் சொற்களின் தொகுதியான வேதங்களை தெய்வ வடிவாகவே வேத ரிஷிகள் போற்றினர் –\nவரமருளும் தேவி, வேதங்களின் தாயே காயத்ரி\nபிரம்மத்துடன் கூட்டி வைக்கும் அழிவற்ற இந்தத் துதியை ஏற்று\n(’ஆயாஹி வரதே தேவி’ என்ற ரிக்வேத மந்திரம்)\nஇந்தக் கருத்தாக்கமே பின்னாளில் கல்வியின், கலைகளின் தேவியாக நாம் வணங்கும் சரஸ்வதி என்ற திருவுருவாகப் பரிணமித்தது. வாக்தேவியாகிய சரஸ்வதி அறிஞர்களின், கவிஞர்களின் நாவில் சொற்களாகவே உறைவதாக உருவகம் ஏற்பட்டது.\nமேதைமை கொண்ட பிரம்மஞானிகள் அவற்றை அறிகின்றனர்\nஅதில் மூன்று மறைபொருளாக ஆழ் அமைதியில் உள்ளது.\nஎன்று ரிக்வேதம் (1.164.45) கூறுகிறது. சாக்த தாந்திரீக மரபில் (Tantra) இதனை மேலும் நுண்மையாக வளர்த்தெடுத்தனர். மனதில் எண்ணம் உருவாகி அது சொல்லாகப் பரிணமிப்பது பற்றிய ஆழ்ந்த உளவியல் தத்துவம் அது. வாக்கு அல்லது மொழி நான்கு படிநிலைகள் கொண்டது என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது. பரா என்பது வாக்கின் ஆதி நிலை. பஷ்யந்தீ, மத்யமா, வைகரீ என்பவை மற்ற நிலைகள்.\nபரா என்பது வாக்கு சக்தியாக உறைந்திருக்கும் நிலை. பஷ்யந்தீ என்பதில் வாக்கு மொழியாக வெளிப்படுவத��்கான எண்ணமாக, இச்சையாக உள்ளது. மத்யமா என்ற நடுநிலையில் சிந்தனை வடிவமாக, சொற்களாக உள்ளது, ஆனால் வெளிப்படவில்லை. வைகரீ என்பது முழுவதுமாக வெளிப்படும் வாக்கு, அதாவது நாம் வாயால் பேசும் பேச்சு.\nபரா என்பது மூல ஒலியின் வடிவம், மனதின் விதை. அது பிரபஞ்ச மகா சக்தியுடன் ஒன்றுபட்டது; அதனால் “பரா சக்தி” என்று அழைக்கப் படுகிறது. “பரா” என்ற சொல்லுக்கு “அப்பாலான” என்பது பொருள். ஆனால் அப்பால் உள்ள பொருள் என்பதால் வெளிப் புறத்தில் எவ்வளவு தேடினாலும் அதனைக் கண்டு கொள்ள முடியாது. உள்முகமாகத் தேடினால் மட்டுமே அறிய முடியும். அதனால் தான் “பரா ப்ரத்யக் சிதீ ரூபா” என்று லலிதா சகஸ்ரநாமம் கூறுகிறது. (ப்ரத்யக் = உள்முகமான பார்வை). இந்தச் சொல்லடுக்கில் காணும் முரணியக்கம் அபாரமான கவித்துவம் நிரம்பியது.\nசங்கீத சாஸ்திரத்தில் இதே தத்துவத்தை “நாதம்” என்ற ஒலியின் நிலைகளாகக் காண்கிறார்கள். நாதம் அடிவயிற்றில் பிறக்கிறது, இதயத்தில் வளர்கிறது, கழுத்துப் பகுதியில் தொண்டையில் உருக் கொள்கிறது, நாவில் இசையாக வெளிவருகிறது. நாபீ-ஹ்ருத்-கண்ட-ரஸனா என்று தியாகராஜர் பாடுவார். நாபிக் கமலத்தில் இருந்து எழாமல் வெறும் வாயசைப்பில் மட்டும் பாடப் படுவது சங்கீதமல்ல, ஓசை மட்டுமே என்று கூறப் படுகிறது.\nதேவி சூக்தம், வேத பண்டிதர் ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தியின் குரலில் –\n(கேட்க மேலே உள்ளதில் Play என்பதை அழுத்தவும்).\nஇந்தக் கவிதை அத்வைத நிலையில், ‘நான்’ என்று தன்மையில் பாடப்பட்டுள்ளது சிறப்பானது.\nவானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்\nமண்ணில் திரியும் விலங்கெலாம் நான்\nகானிழல் வளரும் மரமெலாம் நான்\nகாற்றும் புனலும் கடலுமே நான்\nநானெனும் பொய்யை நடத்துவோன் நான்\nஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்\nஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்\nஅறிவாய் விளங்கும் முதற்சோதி நான்\nஎன்ற பாரதியின் கவிதையும் இதே வகையிலானது. கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் ஏற்படும் ஆன்மிக பரவச நிலையிலேயே அத்தகைய கவிதை எழுகிறது. அது காலவெளியையும் கடந்து செல்கிறது.\nஇதைப் பற்றிச் சிந்திக்கையில் தோன்றும் இன்னொரு ஆச்சரியமூட்டும் விஷயம், மனித மனம் தன்னைத் தான் (self) என்று அறிவதற்கும், சொல்/மொழி என்ற உயர் அறிவுக் கருவியை உருவாக்கியதற்கும் பரிணாமவியல் ர���தியாக ஆழமான தொடர்பு உள்ளது என்பது. மேற்குறிப்பிட்ட கட்டுரையில் ஒரு இடத்தில் ராமச்சந்திரன் கூறுகிறார் –\nஇந்தக் கவிதையின் பெண்ணிய வெளிப்பாடும் கவனிக்கத் தக்கது. எழுதியவர் பெண் என்பதால் மட்டுமல்ல, சிருஷ்டியின் ஆதிகாரணமாக, அனைத்து தெய்வங்களையும் ஆளும் சக்தியாகப் பெண்மையைப் பாடுகிறது என்பதாலும் தான்.\nபூமி சூக்தம் - பூமிக்கு வேதத்தின் பாட்டு\nகோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்\nதமிழர் கண்ட நீளா தேவி\nஅழைத்து அருள் தரும் தேவி\nவேதங்களே இந்துக்களின் பிரமாண நூல்கள் - மாதா ஸ்ரீ…\nTags: Jataayu-Veda அத்வைதம் அன்னை உயிர் காயத்ரி காளி சக்தி சரஸ்வதி சாக்தம் ஜடாயு-வேதம் தத்துவம் தாந்திரீகம் தாய் துர்க்கை தெய்வங்கள் தேவி தேவி வழிபாடு பரிணாமக் கொள்கை பரிணாமம் பெண்ணியம் பெண்மை மந்திரம் மொழி ரிக்வேதம் ரிஷிகள் வேதாந்தம்\n← செக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்\nபன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும் →\n உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையானவை.. அதிலும் இந்தப் பதிவு மிக மிக அருமை. தங்கள் அறிவுக்கும் மொழி ஆளுமைக்கும் வாழ்த்துக்கள்.என் போன்ற வேதத்தைப் பற்றிய அறிவில்லாதவர்கட்கு இது போன்ற பதிவுகள் மிகவும் தேவை.மேலும் எதிர்பார்க்கிறேன்.\nநல்ல நடை; எளிய நடை; தடையின்றிச் செல்லும் நீரோடை ஒத்த நடை.\nநன்றி திரு.ஜடாயு … மிகவும் நல்ல ஒரு கட்டுரை\nரிஷி, நம்பி, கிருஷ்ணா, அ.நீ – மிக்க நன்றி.\n// மேலும் எதிர்பார்க்கிறேன். //\nஇது நிறைய உழைப்பும் நேரமும் கோரும் பணி. முடிந்த வரையில் எழுதுகிறேன்.\nநமது வேதங்களில் போர் வீரத்தை பற்றியும் தியாகத்தை பற்றியும் குறிப்பிட்டிருந்தால் அதை பற்றி இத்தளத்தில் எழுதுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.\nஎளிய நடையில் அழகாகத் தந்திருக்கிறீர்கள். நன்றி.\nதேவி சூக்தம் மிக அருமை. இதே போல மேலும் பல் அற்புதங்களைப்படைக்க எல்லாம் வல்ல சக்தி உமக்கு அருள் பாலித்து, உமது படைப்புக்களை படித்து ரசித்து அனுபவிக்க எங்களுக்கும் நல்ல வாய்ப்பினை அருள்வாளாக.\nவாழ்க வையகம், வாழ்க வளமுடன்.\n சௌ .ஜடாயு ,யோகநெறியில் நின்று தேவியை வழிபடுபவர்கள் அவளாகவே ஆகிவிடுகின்றனர் என்பதற்கு உதாரணம் தான் வாக் தேவியின் திரு வாக்கு. சாதாரணமாக ஒரு மானிட பெண்ணின் வார்த்தைகளாக இதை கேட்பவர்களுக்கு பைத்தியக்காரதனமான ��ொற்க்களாகதான் தெரியும் . ஆனால் ,பிரம்மத்துடன் ஐக்கியமான அத்வைத பாவத்தில் நிற்ப்பவர்க்கு இது சகஜமே நாமும் அந்த ரிஷி புத்ரியை போல் யோகத்தில் நிலைத்து நிற்க அன்னை அருள்புரிவாளாக \nமிக்க நன்றி நிறைய , நிறைய பகிர்து கொள்ளுங்கள். நீங்கள் எக்காலமும்\nநிறைவாய் இருக்க deviai வேண்டுகிறேன்\nஐயா, தங்களுக்கு சிறியேனுடைய பணிவான வணக்கங்கள். நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடருகின்றேன். எனக்கு இந்து மத 18 புராணங்களும் தமிழில் கிடைக்கு வழி செய்ய முடியுமா அல்லது இவ் வலைத்தளத்தில் அதற்கான பதிவுகள் கிடைக்க வழி செய்யுங்கள். இதை நீங்கள் ஏற்பீா்கள் என சிவனைத் தியானித்து தங்களிடம் பணிவாக சமா்ப்பிக்கின்றேன். நன்றி.\nநான் தங்களின் பதிவை தவறாமல் வாசித்து வருகிறேன் அனைத்தும் நன்றாக உள்ளது\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nடிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..\nசி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு\nகருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு\nஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2\nமறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு\nகாங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்\n: ஒரு வித்தியாசமான குரல்\nகருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6\nபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை\nபாரதி: மரபும் திரிபும் – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_78.html", "date_download": "2021-01-19T06:29:48Z", "digest": "sha1:ZSDJVXASHXZO6GAPIKGG7L5QVEG4EOVF", "length": 8987, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "\"பிஸ்கட் கொடுத்தே சிறுமி ரெஜினாவை காட்­டுக்கு அழைத்து சென்றோம்\": முக்கிய தடயங்கள் சிக்கின - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Sri lanka \"பிஸ்கட் கொடுத்தே சிறுமி ரெஜினாவை காட்­டுக்கு அழைத்து சென்றோம்\": முக்கிய தடயங்கள் சிக்கின\n\"பிஸ்கட் கொடுத்தே சிறுமி ரெஜினாவை காட்­டுக்கு அழைத்து சென்றோம்\": முக்கிய தடயங்கள் சிக்கின\nயாழ். வட்­டுக்­கோட்டை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சுழி­புரம் பகு­தியில் கொல்­லப்­பட்ட 6 வயது சிறுமி சிவ­னேஷன் ரெஜினா, திட்­ட­மி­டப்­பட்டு காட்டுப் பகு­திக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ�� தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\nகொல்­லப்­பட்ட சிறு­மியின் சித்­தப்பா உறவு முறை­யி­லான 22 வய­து­டைய பிர­தான சந்­தேக நப­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களைத் தொடர்ந்து இவை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nஅத­னை­ய­டுத்தே கொல்­லப்­பட்ட சிறு­மியின் மாமா உறவு முறை­யி­லான 17, 18 வய­து­களை உடைய இரு சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக அந்த அதி­காரி மேலும் கூறினார்.\nபின்னர் கைது செய்­யப்­பட்ட இந்த மாமா உறவு முறை­யினைக்கொண்ட இரு சந்­தேக நபர்­களில் ஒரு­வரே சிறு­மிக்கு பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி காட்டுப் பகு­திக்கு அழைத்துச் சென்­றுள்­ள­மையும், மற்­றைய நபர் பிர­தான சந்­தேக நபரின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உடன் இருந்து ஒத்­தாசை புரிந்­துள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அத­னை­ய­டுத்தே அவர்­களும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் குறித்த உயர் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.\nஇத­னி­டையே கொலை செய்­யப்­படும்போது சிறுமி ரெஜினா அணிந்­தி­ருந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் உடையின் பாகங்கள் பல பிர­தே­சத்தின் காட்டுப் பகு­திக்குள் இருந்து வட்­டுக்­கோட்டை பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளன. சிறுமி கொலை செய்­யப்பட்ட இடத்­தி­லி­ருந்து 500 மீற்­றர்­வ­ரை­யி­லான தூரத்திலுள்ள காட்டுப் பகு­தியில் பாயொன்­றுக்கு அருகே வைத்து இவை மீட்கப்பட்டதாகவும் அவை சிறுமி கொலை செய்யப்படும்போது அணிந்திருந்த உள் ஆடைகளின் பகுதிகளாக இருக்க வேண்டும் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக்கு உதவியளிப்பு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/12/22/keechu/", "date_download": "2021-01-19T04:42:50Z", "digest": "sha1:LL4RKF5TVTTAWBKRURPDTVGRV5LPZV4B", "length": 5536, "nlines": 56, "source_domain": "amaruvi.in", "title": "கீசு கீசு – Amaruvi's Aphorisms", "raw_content": "\n‘கீசு கீசென்றென்னெங்கும்’ # திருப்பாவைப் பாசுரத்தில் ஒலிக்குறிப்புகள் பல இடம் பெறுகின்றன. ஆனைச்சாத்தான் / வலியான் / கரிக்குருவி / பரத்வாஜ பக்ஷி என்று பல பெயர்களால் அறியப்படும் காலையில் ஓசையெழுப்பும் பறவையொன்று பற்றியும், அது ‘கீசு கீசு’ என்றும் ஒலியெழுப்பும் என்றும் தெரிந்துகொள்கிறோம். (ட்வீட்டருக்குத் தமிழில் கீச்சு என்கிறார்கள்)\nசென்ற பாசுரத்தில் ‘புள்ளும் சிலம்பின’ என்று பறவைகளுக்கான பொதுப்பெயரைக் குறிப்பிடும் #ஆண்டாள், இப்பாடலில் ஆனைச்சாத்தன் என்கிற குறிப்பிட்ட பறவை பற்றிச்சொல்கிறாள். சிட்டுக்குருவிகள் அருகி வரும் இக்காலத்தில், சூழியல் பற்றி நமக்கு உணர்த்தும் பாசுரம் இது.\nபறவைகளின் ஒலியுடன் தயிரைக் கடையும் ஒலியும் சேர்ந்துகொள்கிறது. அத்துடன், தயிர் கடையும் இடைச்சியரின் காசுத்தாலி + பிறப்புத் தாலி ((அச்சுத்தாலி + ஆமைத்தாலி என்பாரும் உளர்). முதலியவற்றின் ஒலியும் சேர்ந்துகொள்கிறது. இவற்றுடன், சென்ற பாடலின் கருடன் கோவில் சங்கொலி, தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ‘கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்’ – இவர்களால் ஏற்பட்ட பேரொலி, முனிவர்களும் யோகிகளும் இசைத்த அரியென்ற பேரரவம் – ‘இத்தனை ஒலிகளையும் கேட்ட பின்னரும் நீ உறக்கம் களையவில்லையா’ என்று கேட்கிறாள் ஆண்டாள். இது ஏதொ நமக்கே சொல்வது போல் உள்ளது.\nமுதலில் ‘பேய்ப்பெண்ணே’ என்று வசை போல் தெரியும் ச���ல்லால் விளிக்கும் ஆண்டாள், பின்னர், எழுப்பப்படுபவளைச் சாந்தப்படுத்த எண்ணி ‘நாயகப் பெண் பிள்ளாய்’, ‘தேசம் உடையாய்’ என்று appease செய்வது போல் அழைக்கிறாள். ( தேசம் = தேஜஸ் என்னும் வடமொழிச் சொல்லின் தேய்வு)\nபி.கு.: தமிழர் வாழ்வியலில் தாலி இல்லை என்ற ‘முற்போக்கு’கள் வரிசையில் நிற்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t90325-topic", "date_download": "2021-01-19T05:25:41Z", "digest": "sha1:G7ED45WAVQJ55SCCDFOCB6TBLKCC2SEM", "length": 22010, "nlines": 167, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உண்மையை அடையாளம் காண - தென்கச்சி!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\n» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்\n» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா \n» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா\n» பால்கார பையனுக்கு கல்யாணம்\n» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்\n» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது \n» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள\n» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’\n» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\n» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» கலியுகக் கண்ணன் கையில் கணினி...\n» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» குழந்தைகள் ஓட்டும் ரயில்\n» கள்ளமில்லா உள்ளம் -கவிதை\n» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே\n» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க\n» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் \n» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு\n» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை\n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» ’துக்���க் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\nஉண்மையை அடையாளம் காண - தென்கச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nஉண்மையை அடையாளம் காண - தென்கச்சி\nநகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை\nகலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.\nஇசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.\n''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா\nஉடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்\n'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.\nஅவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.\n' என்பது போல் பார்த்தார் அவர்\nஉடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க'' என்றார் அழைத்து வந்தவரிடம்\n''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்\n''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்\nஅவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.\nநம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.\nமெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி\nஉடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது\nஇவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான் நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்\n இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது. சீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள். வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்.\nஅப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உண்மையை அடையாளம் காண - தென்கச்சி\nஆனா வேஷம் கலையும் ஓர் நாள். அப்ப என்ன ஏசி அறையில் விவிஐபியா ஹாயா கம்பிகளுக்கு நடுவே காலத்தை கழிப்பார்கள் கழிசடைகள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுக���்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/12/31/70-2-sri-sankara-charitham-by-maha-periyava-from-vasishta-to-vyasa/", "date_download": "2021-01-19T04:26:21Z", "digest": "sha1:TA6ZWFWNAQKZTKXKOPUPXSAAZNP7A4RB", "length": 45060, "nlines": 99, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "70.2 Sri Sankara Charitham by Maha Periyava – From Vasishta to Vyasa – Sage of Kanchi", "raw_content": "\nஅவருடைய புத்ரர் பராசரர். அவர் தாயாரின் கர்ப்பத்திலிருந்தபோதே வேதங்களைச் சொன்னவர் அவர் லோகத்திற்கு இரண்டு பெரிய ஸொத்துக்களைத் தந்தவர். ஒன்று, வேதவ்யாஸ பகவான். மற்றத��, ‘விஷ்ணு புராணம்’. ஸத்யவதியை மாதாவாகவும், தம்மைப் பிதாவுமாகக் கொண்டு அவர் வ்யாஸாசார்யாளை அவதரிப்பித்தார். தாமே மாதா- பிதா இரண்டுமாக இருந்து ‘விஷ்ணு புராண’த்தைப் பிறப்பித்தார்\nஸ்ரீமத் பாகவதத்திலேயே மூல நூல்போல இருப்பது விஷ்ணு புராணம். நம்முடைய ஆசார்யாள் புராணங்களுக்குள்லேயே விஷ்ணு புராணத்திலிருந்துதான் அதிக மேற்கோள் காட்டுவது வழக்கம். பராசரர் அவருடைய பூர்வாசார்யர் அல்லவா\nபக்தி நூலாகவே விஷ்ணு புராணம் தெரிந்தாலும் பாலில் சர்க்கரையைக் கரைத்திருக்கிறதுபோல, அந்த பக்தியிலேயே ஞானத்தை, அத்வைத வேதாந்தத்தைக் கரைத்திருக்கும். (விஷ்ணு) புராணம் முழுக்க அங்கங்கே இப்படி அநேக த்ருஷ்டாந்தங்கள் காட்டலாம்2.\nபக்தி வழியாக ஞானத்துக்கு வழிகாட்டியதோடு பராசரருடைய பணி முடிந்துவிடவில்லை,. கர்மாநுஷ்டானம், வாழ்க்கை முறைகள், ஸமூஹ நெறிகள், தனி மநுஷ்ய நியமங்கள் ஆகியவற்றைச் சொல்லும் தர்ம சாஸ்த்ரங்களில் ஒன்றான ‘பராசர ஸ்ம்ருதி’ என்பதையும் அவர் கொடுத்திருக்கிறார்.\nபராசரருக்கு அடுத்தவர் வ்யாஸாசார்யாள். அத்வைத மதத்தை அழுத்தந்திருத்தமாக ஸ்தாபிக்கும் ஆசார்யாளின் சிகரமான நூல் — ‘Magnum Opus’ என்கிறார்களே, அப்படிப் பட்ட நூல் — எது என்று கேட்டாள், விஷயம் தெரிந்தவர்கள் “ஸூத்ரபாஷ்யம்” என்றுதான் சொல்லுவார்கள். வ்யாஸாசார்யாள் அநுக்ரஹித்துள்ள “ப்ரஹ்ம ஸூத்ர”த்திற்கு ஆசார்யாள் எழுதியுள்ள விரிவுரைதான் “ஸூத்ர பாஷ்யம்” என்பது. இதிலிருந்தே வ்யாஸாசார்யாளுக்கு அத்வைத வித்யா குரு பரம்பரையிலுள்ள முக்யமான ஸ்தானத்தைப் புரிந்துகொள்ளலாம். வெவ்வேறான பல உபநிஷத்துக்களில் விரவிக் கிடக்கிற எல்லாக் கருத்துக்களையும் ஒரே இடத்தில், வகை தொகை பண்ணி, ரத்னச் சுருக்கமான ஸூத்ர ரூபத்தில்கொடுத்து, அவற்றின் பரம தாத்பர்யம் அத்வைதம் என்று காட்டிக் கொடுக்கும் ஆதார கிரந்தமாக ‘ப்ரஹ்ம ஸூத்ரம்’ இருக்கிறது. இதை அநுக்ரஹித்து பரமொபகாரம் பண்ணியதோடு வேதங்களையே நாலாக வகுத்துத் தந்தவர் வ்யாஸதான். பதினெட்டுப் புராணங்களையும் அவரே கொடுத்து பக்தி த்வாரா ஞானத்தை, த்வைதத்தின் வழியாக அத்வைதத்தை எல்லாருக்கும் உபதேசித்தவர்.\nஅவருடைய பெருமையைச் சொல்ல ஆரம்பித்தால் ஆசார்யாள் கதையை விட்டுவிட்டு ‘வ்யாஸ மஹாதமிய’மே சொல்லிக்கொண்டு போகும்படி ஆகும் இப்போதே ஆசார்யாள் சரித்ரம் என்று ஆரம்பித்துவிட்டு அவருடைய அவதார கட்டத்திற்குக்கூட வராமல் என்னென்னவோ விஷயங்களாகப் பார்த்துக்கொண்டு போகிறோமே என்று இருக்கலாம். ‘என்னென்னவோ’ விஷயமில்லை இப்போதே ஆசார்யாள் சரித்ரம் என்று ஆரம்பித்துவிட்டு அவருடைய அவதார கட்டத்திற்குக்கூட வராமல் என்னென்னவோ விஷயங்களாகப் பார்த்துக்கொண்டு போகிறோமே என்று இருக்கலாம். ‘என்னென்னவோ’ விஷயமில்லை இதெல்லாம் சேர்ந்துதான் ஆசார்யாள் சரித்ரம். அவர் அவதாரம் பண்ணி, முப்பத்திரண்டு வருஷ ஆயஸ் காலத்தில் செய்து காட்டிய அநேக கார்யங்களும் அப்போது கடந்த ஸம்பவங்களும் மாத்திரம் அவருடைய சரித்ரத்தைச் சொல்லிவிடவில்லை. தொன்றுதொட்ட நம்முடைய மஹத்தான ஸமய நாகரிகத்திற்கே, ஆத்மிக மரபுக்கே ஒரு ப்ரதிநிதியாக வந்தவர் அவர். ஆகையினால் இந்த பெரிய கலாசாரத்தில் ஸம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் சேர்ந்ததுதான் அவருடைய சரித்ரம். இதெல்லாம் “என்னென்னவோ” சம்பந்தமில்லாத ஸமாசாரமில்லை. இதெல்லாம் தெரிந்துகொள்ளாமலே ஆசார்ய சரித்ரம் கேட்டுவிட்டோமென்றால் அது ஏதோ இடுக்கு வழியாக ஒரு பெரிய மலைத்தொடரில் கொஞ்சம் பாகத்தைப் பார்க்கிற மாதிரிதான்\nஆனாலுங்கூட அவருடைய 32 வருஷ ஜீவித சரித்திரத்திலேயே சொல்லவேண்டியதாக ரொம்ப விஷயங்கள் இருப்பதால் பீடிகையைக் குறைத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nஅதனால், வ்யாஸாசார்யாளைப் பற்றி வளர்த்தாமல் அடுத்தவரான சுகாசார்யாள் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிட்டு கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர், ஆகியவர்களின் கதைகளுக்குப் போகலாம்.\nஇந்த இரண்டு பெரும் ஆசார்யாளுக்கு நேர் குருவும், பரம குருவுமாக இருந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு முக்யத்வம் ஜாஸ்தி. அவர்கள் ஆசார்யாளோடேயே பிரிக்க முடியாமல் சேர்ந்திருக்கிற மாதிரி அதோடுகூட, சுகர் வரையிலானவர்களைப் பற்றி அநேக புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன. இந்த இரண்டு பேர்தான் சரித்ர காலத்தில் ஓரளவு வந்தவர்களாதலால் இவர்களுக்குப் புராண ப்ரஸித்தியில்லை. ஆகையினால் இவர்களுடைய சரித்ரம் ரொம்பப் பேருக்குக் கொஞ்சம்கூட தெரிந்திருப்பதற்கில்லை. இதனாலும் இவர்களுடைய கதையைக் கொஞ்சம் விஸ்தாரம் பண்ணிச் சொல்ல நியாயமிருக்கிறது.\nஇதெல்லாவற்றுக்கும் மேலாக மஹாவிஷ்ணுவில் ஆரம்பித்து ச���கர் வரையிலுள்ள அந்த ஏழெட்டுப் பெரும் ஆசார்யாளின் மதத்தைச் சேர்ந்த அத்வைதிகளுக்கு மாத்ரம்தான் பூஜிதமானவர்களென்றில்லை. த்விதிகள், விசிஷ்டாத்வைதிகள் முதலியவர்களுக்கும் அவர்கள் பூஜிதர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் நமக்கு (அத்வைதிகளுக்கு) மஹாவிஷ்ணு மூல குரு என்பதோடு பல முக்ய தெய்வங்களில் ஒருத்தர் என்றிருக்க, வைஷ்ணவர்களுக்கும் மாத்வர்களுக்கும் அவர்தான் முழுமுதல் தெய்வமே\nபராசரரிடம் ராமானுஜருக்கு விசேஷமான ஈடுபாடு உண்டு. அவர் தம்முடைய குருவின் மூன்று முக்யமான ஆக்ஞைகளில் ஒன்றாகக் கருதியதே, பராசரரிடமும் வ்யாஸரிடமும் பக்தி பண்ணிக்கொண்டு அவர்கள் பெயர்கள் என்றும் நிலைத்திருக்கும்படிப் பண்ணுவதாகும். அவருக்கு ரொம்பவும் நெருக்கமாக இருந்த கூரத்தாழ்வாரின் புத்திரருக்குப் பராசர பட்டர் என்றே பெயர் வைத்தார்.\nவ்யாஸாசார்யாளை த்ரிமதஸ்தர்களுமே தங்கள் மூலபுருஷராகச் சொல்லிக் கொள்கிறார்கள். ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு ராமானுஜ பாஷ்யம், மத்வரின் பாஷ்யம் ஆகியனவும் தான் இருக்கின்றன. மாதவர்கள் வ்யாஸராயர் என்று பெயர்கூட வைத்துக்கொள்கிறார்கள். வ்யாஸராயமடம் என்றே அவர்களுடைய மடமொன்று உண்டு.\nசுகப்ரஹ்மமும் எல்லா ஸம்ப்ரதாயஸ்தகர்களுக்கும் பொதுவானவர்தான். [சிரித்து] ப்ரஹ்மம்\nகௌடபாதரும், கோவிந்த பகவத் பாதரும்தான் முழுக்க அத்வைதிகளாகவே இருந்து, அத்வைத ஸம்ப்ரதாயஸ்தகர்களின் குரு பரம்பரையில் மாத்திரமே இருப்பவர்கள், மற்ற ஸம்ப்ரதாயஸ்தர்கள் அவர்களுடைய ஸித்தாந்தத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்களைக் கொண்டாடவும் மாட்டார்கள். நமக்கென்றே ஏற்பட்டவர்கள் என்பதாலும் அந்த இரண்டு பேருடைய சரித்ரங்களைத் தெரிந்துகொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.\n2 காஞ்சீபுரம் ஸ்ரீ சங்கரபக்தஜன ஸபாவினால் வெளியிடப்பட்ட “அத்வைதாக்ஷரமாலிகா” எனும் நூலில் “விஷ்ணு புரானே அத்வைத பாவா:” என்ற கட்டுரையில் இவ்வித எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினை���்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உரு��� வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/9179", "date_download": "2021-01-19T04:35:50Z", "digest": "sha1:TONTNGWGB4V2U7MHUBAPKD2CIMJBPPT7", "length": 8591, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "Vr Scorp | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 5 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nசூப்பர் ஈசி புதினா ரைஸ்\nசாப்பாட்டு பிரியர்களுக்காக மட்டுமே :)\nபேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் \nபட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nகுழந்தைக்கு என்ன எண்ணெய் தேய்க்கலாம்\nஸ்வீட் எடு கொண்டாடு :)\nபட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா இல்லையா\nகாசு மேல காசு வந்து கொட்டினால்...\nபட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா கூடாதா\nபாட்டு பாட வா...பாடம் சொல்ல வா\nஅதிக நாள் வைத்து உண்ணும் உணவு\nமுதலாம் பிறந்த நாள்......எப்படி கொண்டாடலாம்\nஎன் பொண்டாட்டி ஊருக்கு போய்டா.....\nகுழந்தைக்கு பசியை தூண்ட எதாவது .......\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/183153?ref=archive-feed", "date_download": "2021-01-19T05:24:02Z", "digest": "sha1:BAL6IGLXMP34CHINK35LD7HICZC4QZNP", "length": 6821, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இரண்டு முறை ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தடையானது, எந்தெந்த படங்கள் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\n24 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு... மின்னல் வேகத்தில் பரவுவதால் அச்சத்தில் மக்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்ததா\nஒட்டுமொத்த மக்களிடம் கெஞ்சிய பாலா... கொமடி பேச்சால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த அ��ங்கம்\nஉடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்.. ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ\n5 நாளில் விஜய்யின் மாஸ்டர் பட மொத்த வசூல் விவரம்- மாநில வாரியான விவரம் இதோ\nஅவ என்னோட தோழி.. மோசமாக கமெண்ட் பண்ணாதீங்க: பாலாவின் வேதனையான பதிவு\nவிஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு என்ன பிரச்சனை\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா பாண்டியனின் முதல் பதிவு.. நீங்களே பாருங்க\nஇனி கவலை வேண்டாம்… வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய வேண்டுமா இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தி பாருங்க\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவித்தியாசமான லுக்குகளில் கலக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் புகைப்படங்கள்\nஇரண்டு முறை ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தடையானது, எந்தெந்த படங்கள் தெரியுமா\nதமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வந்தது.\nஇப்படம் கொரொனா காரணமாக படப்பிடிப்பு நின்றுள்ளது. படப்பிடிப்பு கொரொனா பிரச்சனைகள் முடிந்து நடக்கும் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றவில்லை.\nஆனால், அஜித்துடன் ஷங்கர் ஜீன்ஸ் படத்தில் பணியாற்ற வேண்டியது, அப்போது பெப்சி தொழிலாளர் பக்கம் அஜித் நின்றதால் படம் நடக்காமல் போனது.\nபிறகு எந்திரன் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து அதுவும் நின்றது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/12045002/Jallikattu-competition-can-be-held-in-6-districts.vpf", "date_download": "2021-01-19T06:27:58Z", "digest": "sha1:JSFO7ONEQXN2KUV476O2RZTCHDGUKD4X", "length": 12578, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jallikattu competition can be held in 6 districts including Dindigul and Tiruppur - Government of Tamil Nadu order || திண்டுக்கல், திருப்��ூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் - தமிழக அரசு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் - தமிழக அரசு உத்தரவு\nதிண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nவிலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு; கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை போன்ற இடங்களிலும்...\nதேனி மாவட்டம் பல்லவராயம்பட்டி; திருப்பூர் மாவட்டம் அழகுமலை; புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை (அம்மன்குளம்); சிவகங்கை மாவட்டம் சிரவயல், கண்டிபட்டி, குன்றக்குடி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.\n1. திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதிண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.\n2. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்: குழந்தைக்கு வாங்கி கொடுத்த சாக்லேட்டில் பீடித்துண்டு வியாபாரிக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள கடையில் இருந்து குழந்தைக்கு வாங்கிய சாக்லேட்டில�� பீடித்துண்டு இருந்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.\n3. திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு\n2. பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி உயிரிழப்பு\n3. “என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது” - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு\n4. “சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” - அமைச்சர் ஜெயகுமார்\n5. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2020/06/blog-post_5.html", "date_download": "2021-01-19T05:23:41Z", "digest": "sha1:KOHX7TDZQ5PA2J45XPOKEY527A6Y6JTU", "length": 15252, "nlines": 109, "source_domain": "www.mugavari.in", "title": "நரம்பியல் பிரச்சனையும் கொரோனா அறிகுறியா? விஞ்ஞானிகள் ஆய்வு - முகவரி", "raw_content": "\nHome / உலகம் / நரம்பியல் பிரச்சனையும் கொரோனா அறிகுறியா\nநரம்பியல் பிரச்சனையும் கொரோனா அறிகுறியா\nநரம்பியல் பிரச்சனையும் கொரோனா அறிகுறியா\nநாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொர��ானாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4.24 லட்சத்தை கடந்து உள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 38 லட்சத்து 52 ஆயிரம் பேர் இதுவரை குணமாகி உள்ளனர்.\nஉலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதேபோல் பிற நாடுகளிலும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பிரேசில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.\nஇந்தியா 4-வது இடத்தில் உள்ளது.\nகொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை காட்டுகிறது. அதுபோல் பல்வேறுபட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.\nஅன்னல்ஸ் ஆஃப் நியூரோலஜி இதழில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுபவருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல், கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின் கோளாறுகள், வலிப்பு தாக்கங்கள், பக்கவாதம், பலவீனம் மற்றும் தசைவலி போன்ற நரம்பியல் பிரச்சினை வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளனர்.\n\"பொதுமக்களும் மருத்துவர்களும் இதை அறிந்திருப்பது முக்கியம், ஏனென்றால் சார்ஸ், கோவ்-2 நோய்த்தொற்று ஆரம்பத்தில் நரம்பியல் அறிகுறிகளுடன் இருக்கலாம், ஏதேனும் காய்ச்சல், இருமல் அல்லது சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பு,\" என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் இகோர் கோரல்னிக் கூறினார்.\nபகுப்பாய்வில், விஞ்ஞானிகள் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய வெவ்வேறு நரம்பியல் நிலைமைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கண்டறிவது குறித்த வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கின்றனர்.\nஆய்வின்படி, இந்த நோய் மூளை, முதுகெலும்பு, நரம்புகள் மற்றும் தசைகள் உட்பட முழு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கலாம். மூளை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய உறைதல் கோளாறுகளால் பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.\nகூடுதலாக, வைர���் மூளை, மெனிங்கேஸ் - நரம்பு மண்டலத்தின் பல பகுதிகளை இணைக்கும் ஒரு திசு மற்றும் மண்டைக்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படும் செரிப்ரோஸ்பைனல் திரவம் (CSF) ஆகியவற்றில் நேரடி தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர். நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்விளைவு மூளை மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் அழற்சியையும் ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nகரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 73,36,280 பேர் பாதிப்பு; 36,17,994 பேர் குணமடைந்தனர்\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 73,36,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-19T06:39:54Z", "digest": "sha1:QWT5R6ER2RCNYNZUAN4ND3TTNWP7NWKC", "length": 8724, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மத்திய உள்துறை அமைச்சர் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியது\nஇரவிலும் இனி வெளிச்சத்தில் நடக்கலாம்... தைப்பூசம் பாதயாத்திரை பக்தர...\nதிருப்பதி கோவிலில் உரிய மரியாதை கிடைக்கவில்லை: கண்கலங்கிய நடிகை ரோஜா\nகொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா\nவேகமாக வந்த BMW கார் தூக்கிவீசப்பட்ட காவலர்கள் பதறவைக்கும் சிசிடிவி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nரூ.500க்கு கொரோனா பரிசோதனை: நடமாடும் ஆய்வகத்தை தொடங்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nடெல்லியில் 500 ரூபாய்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும், நடமாடும் ஆய்வகத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த ஆய்வகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்ப...\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதலமைச்சர் கோரிக்கை மனு\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார். சென்���ையில் நடைபெற்ற அரசு விழாவின் போது, முதலமைச்சர் வழங்கிய மனுக்களில் சென்னை மெட்ரா ரயி...\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகிறார்\nதமிழகத்துக்கு வரும் 21ஆம் தேதி வருகை தரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில நிர்வாகிகளுடன் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது....\nகொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு\nகொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுமென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்திய...\nமத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித் ஷா கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மருத்து...\nகங்கனா ரணாவத்துக்கு 'Z plus' பாதுகாப்பு அளிக்க வேண்டும் - உ.பி., பாஜக எம்எல்ஏ\nகங்கனா ரணாவத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை இசட் பிளஸ் (Z plus)ஆக உயர்த்தக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ நந்த் கிசோர் குர்ஜார் கடிதம் எழுதியுள்ளா...\nஇந்திய கிரிக்கெட்டில் தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்புக்காக தாமும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் -அமித் ஷா\nசர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தோனிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணி கேப்டன் கோலி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டி உள்ளனர். இந்திய கிரிக்க...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/p/biography-of-historian.html", "date_download": "2021-01-19T05:52:53Z", "digest": "sha1:YL4YOSFHNNS7TFEER5BMLK3N6S7L3ZIM", "length": 13880, "nlines": 281, "source_domain": "www.tnpscshouters.com", "title": "வாழ்க்கை வரலாறு / BIOGRAPHY OF HISTORIAN | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nAnasuya Sarabhai / அனுசுயா சாராபாய்\nபிரணாப் முகா்ஜி / Pranab Mukherjee\nஇந்தர்ஜித் கௌர் / INDERJIT KAUR\nஹான்ஸ் லிப்பெர்ஷே (Hans Lippershey)\nபெர்னார்டினோ ராமஸ்ஸினி (Bernardino Ramazzini)\nஅனுசூயா அம்மா / ANUSAYA AMMA\nபுவிதம் மீனாட்சி / PUVITHAM MEENATCHI\nசாவித்திரிபாய் புலே / SAVITRI BHAI PHULE\nகு. காமராஜர் / KAMARAJAR\nசெல்வி காந்திமதி அன்னை மணியம்மையா / Selvi Gandhimathi Annai Maniammai\nதாதாசாஹேப் பால்கே / Dadasaheb Palke\nசுப்ரமணிய பாரதியார் / Subramania Bharathiyar\nஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி / J Krishnamurti\nகங்குபாய் ஹங்கல் / GANGUBHAI HANGAL\nஉருக்மிணி தேவி அருண்டேல் / Rukmini Devi Arundale\nசத்யஜித் ரே / SATYAJI RAY\nடி. எம். சௌந்தரராஜன் / T.M.SOUNDARAJAN\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் / Sri Ramakrishna Parakamsar\nகலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் / Kalaivanar N S Krishnan\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan\nஷிவ் நாடார் / Shiv Nadar\nசரோஜினி நாயுடு / Sarojini Naidu\nஅரவிந்த் அடிகா / Aravind Adika\nடாக்டர். ராஜேந்திர பிரசாத் / Dr.Rajendra Prasad\nஜி. என். ராமச்சந்திரன் / G.N.Ramachandran\nதி. வே. சுந்தரம் ஐயங்கார் / TV Sundaram Iyengar\nசந்திரசேகர ஆசாத் / CHANDRASEKARA ASAD\nஎஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் / S.Srnivasa Iyengar\nஆர். கே. சண்முகம் செட்டியார் / R.K. SHANMUKHAM CHETTIYAR\nபிரித்விராஜ் கபூர் / PRITHVIRAJ KAPOOR\nஎஸ். சத்தியமூர்த்தி / S.Sathya Moorthy\nசிதம்பரம் சுப்பிரமணியம் / Chidambaram Subramaniyam\nதிருபாய் அம்பானி / Thirupai Ambani\nஅன்னை தெரேசா / ANNAI TERASA\nபீம்சென் ஜோஷி / BEEMSEN JOSHI\nஹரிபிரசாத் சௌராசியா / HARIPRASAD SOWRASIYA\nஎம். எஸ். சுப்புலட்சுமி OR மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி / M.S.Subbulakshmi\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் / NETHAJI SUBASH CHANDRA BOSE\nஆர். வெங்கட்ராமன்/ R. VENKATARAMAN\nஎம். ஜி. ராமச்சந்திரன் / M.G.RAMACHANDRAN\nஅப்துல் கலாம் விருதுகள், எழுதிய புத்தகங்கள் & மறைவுக்குப் பின்னர் பெற்ற சிறப்புகள்\nஜெனரல் கே. எம். கரியப்பா / GENERAL K.M.KARIAPPA\nமகாத்மா காந்தி / MAHATMA GANDHI\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் / SARVAPALLI RADHAKRISHNAN\nரவீந்திரநாத் தாகூர் / RAVINDRANATH TAGORE\nஎன். ரவிக்கிரன் / N.RAVIKKIRAN\nசௌந்தரபாண்டியன் நாடார் / SOUNDRAPANDIAN NADAR\nதிப்பு சுல்தான் / TIPPU SULTHAN\nஹரிவன்ஷ் ராய் பச்சன் / HARIVANSH RAI BACHAN\nகுஷ்வந்த் சிங் / KUSHVANTH SINGH\nடாக்டர் பி.ஆர். அம்பேத்கர் / DR.B.R.AMBEDKAR\nசி. என். அண்ணாதுரை / C.N. ANNADURAI\nசுப்பிரமணியன் சந்திரசேகர் / SUBRAMANIAN CHANDRASEKAR\nகல்பனா சாவ்லா / KALPANA CHAWLA\nஸ்ரீநிவாச இராமானுஜன் / SRINIVASA RAMANUJAN\nஎன்.ஆர். நாராயண மூர்த்தி / N.R. NARAYANA MOORTHI\nவீரபாண்டிய கட்டபொம்மன் / VEERAPANDIYA KATTAPOMMAN\nராணி லக்ஷ்மி பாய் / RANI LAKSHMI BAI\nஅமர்த்தியா சென் / AMARTHIYA SEN\nஎங்களு���ைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nதேசிய இளைஞர் தினம் / NATIONAL YOUTH DAY\nஅட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்ட...\nசுகன்யா சம்ரிதி யோஜனா Sukanya Samriddhi Yojana\nகடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் சார்பாக மேற...\nமின்னணு தேசிய வேளாண் சந்தை / e - NAM\nGlobal Pravasi Rishta / குளோபல் பிரவாசி ரிஷ்தா\nஸ்பாரோ அமைப்பின் 2020-ம் ஆண்டுக்கான இலக்கிய விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-152/", "date_download": "2021-01-19T05:45:30Z", "digest": "sha1:LH4OOIFUKG5Z7C5AR45EWGNUJSPSH7KM", "length": 12626, "nlines": 338, "source_domain": "www.tntj.net", "title": "இதர சேவைகள் – அண்ணா நகர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இதர சேவைகள்இதர சேவைகள் – அண்ணா நகர்\nஇதர சேவைகள் – அண்ணா நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 03/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nஎன்ன பணி: நவம்பர் 6 சம்மதமாக 120 போஸ்டர்கள ஒட்டப்பட்டது\nதஃப்சீர் வகுப்பு – எம். எஸ். நகர்\nதிருக்குர்ஆன் வழங்குதல் – திருவல்லிக்கேணி\nதிருக்குர்ஆன் வழங்குதல் – திருவண்ணாமலை\nகரும் பலகை தஃவா – ராதாபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97903", "date_download": "2021-01-19T04:41:45Z", "digest": "sha1:GIABO6PCMTSGKZMKR3EP6W77ZPPD764L", "length": 5324, "nlines": 103, "source_domain": "tamilnews.cc", "title": "தலைவரானார் மனோபாலா... நேரில் வாழ்த்திய சௌந்தரராஜா", "raw_content": "\nதலைவரானார் மனோபாலா... நேரில் வாழ்த்திய சௌந்தரராஜா\nதலைவரானார் மனோபாலா... நேரில் வாழ்த்திய சௌந்தரராஜா\nதமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மனோபாலா தலைவராக தேர்வு செய்ததை அடுத்து சௌந்தரராஜா நேரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.\nதலைவரானார் மனோபாலா... நேரில் வாழ்த்திய சௌந்தரராஜா\nசௌந்தர ராஜா - மனோபாலா\nதென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பது போல் சின்னத்திரை நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. சின்னத்திரை சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.\nஇதில் ஏகமனதாக நடிகர் மனோபாலா தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்தார் மனோபாலா. மேலும் சின்னத்திரைக்காக என்றும் உழைப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.\nசின்னத்திரை தலைவராக மனோபாலா தேர்வு செய்யப்பட்டதை அறிந்த நடிகர் சௌந்தரராஜா, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.\nகாதலிப்பதாக நேரில் வந்து யாருமே கூறவில்லை – நடிகை மஞ்சிமா மோகன்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்\nநயன்தாராவை நேரில் பார்த்து, பேச ஓர் அரிய வாய்ப்பு\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை - விருது பற்றி இளையராஜா\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை - விருது பற்றி இளையராஜா\nஅந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் - கீர்த்தி சுரேஷ் கோபம்\nசிம்புவின் பத்துதல-யை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/2-o-movie-is-not-a-second-part-of-endhiran/", "date_download": "2021-01-19T05:58:13Z", "digest": "sha1:YYGMPLEM7AMSRXZ2YCAD32Y6SPEY5YS7", "length": 7110, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "2.O Movie Is not a second part of endhiran", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n‘2.O��� எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமல்ல..\nசூப்பர் ஸ்டார் ரஜினியையும் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரையும் வைத்து தான் இயக்கிவரும் ‘2.O’ படத்தின் 50 சதவீத படிப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குனர் ஷங்கர்.. அதுமட்டுமல்ல, சிட்டி’ ரோபோ ரஜினியுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் ஷங்கர்..\nஆரம்பத்தில் இருந்தே இந்தப்படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ற மாதிரி இந்தப்படத்தின் பூஜை தினத்தன்றே ‘வசீகரன்’ லுக்கில் தான் கலந்துகொண்டார் ரஜினிகாந்த். ஆனால் இது எந்திரன் படத்தின் தொடர்ச்சி அல்ல, அதாவது இரண்டாம் பாகம் அல்ல என்கிற தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார் இந்தப்படத்தில் சவுன்ட் இன்ஜீனியராக பணியாற்றும் ரசூல் பூக்குட்டி.\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர்...\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர் சென்னை மின்ட் ரயில்வே காலனி வளாகம் களைகட்டி இருந்தது.உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி...\nஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6552-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D?s=28d109d70dea04ed7a8eb622b295d566", "date_download": "2021-01-19T04:26:36Z", "digest": "sha1:3VJXUOJLHPY2ZRD3G36NYUQZXQKOFVGR", "length": 29816, "nlines": 574, "source_domain": "www.tamilmantram.com", "title": "மயிலார் விரும்பிய ஐஸ்கிரீம்", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nThread: மயிலார் விரும்பிய ஐஸ்கிரீம்\n\"உன்னோட சென்னைக்கு வந்தாலும் வந்தேன். இப்பிடி வெயில்ல அலைய வெக்கிறயே\" மயிலார் அலுத்துக்கிட்டாரு. மூனு மாசம் வேலைன்னு சென்னைக்கு வந்தா நமக்குத் தோதா கூடவே மயிலாரும் சென்னைக்கு வந்துட்டாரு. வெயில் அது இதுன்னு என்கிட்ட பொலம்புனாலும் ஊர் சுத்துறது குறையவேயில்லை.\nஅப்படித்தான் அன்னைக்கு ஸ்டெர்லிங் ரோட்டுல இருந்து நேரா வண்டிய விட்டு சேத்துப்பட்டுக்குள்ள நுழைஞ்சேன். கூடவே இவரும் வர்ராறே. வழியில பன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம். ஒரு வழியா சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப் போனேன். ஆனா வெயில் வெக்கை சூடுங்குற பொலம்பல் குறையல.\nதிடீர்னு நிப்பாட்டுன்னு கத்துனாரு. படக்குன்னு பைக்க ஓரமா ஒதுக்குனேன். \"அங்க பாரு\"ன்னு மயிலார் தோகையக் காமிச்ச எடத்துல பாத்தா \"Creamz In\"னு எழுதீருந்தது. \"ஐஸ்கிரீம் கடை\"ன்னு சொன்னேன்.\n\"அதுதான் எனக்குத் தெரியுமே\"ன்னு சொல்லிக்கிட்டே உள்ள நுழைஞ்சிட்டாரு. நான் வண்டிய ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டீட்டு உள்ள ஓடுனேன். சொல்லாமக் கொள்ளாம உள்ள ஓடலாமா\nஅன்னைக்கு இப்பிடித்தான் சென்னை சிட்டி செண்டருக்குக் கூட்டீட்டுப் போனா...\"ஏய் அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா இவங்கதான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவா ஜீன்ஸ்ல நடிசாங்க.\" இப்பிடிப் பட்டியல் போடுறாரு. என்னோட கண்ணுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது. இவரு என்னன்னா இத்தன பேரப் பாத்துட்டு எனக்கும் காட்டுறாரு. ம்ம்ம்..\nஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.\n\"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்\"\n இங்க எங்க பீச் இருக்கு மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா\n \"இது peach. beach இல்ல\"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.\n\"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்\" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா\n\"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது\" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு \"ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்\"னு கேட்டாரு.\n\"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்\" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.\nஇவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். \"Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்.\"\n\"சரி. அப்ப அது ஒன்னு\" மயிலார் ஆர்டர் குடுத்துட்டாரு.\nஎனக்கு Baskin and Robbins ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். அங்க மட்டுந்தான் Banana Splitக்கு என்ன ஐஸ்கிரீம்னு நம்மளே முடிவு செய்யலாம். அதுக்கு டாப்பிங்க்ஸ் கூட நம்மளே முடிவு செய்யலாம். ரொம்ப நல்லாயிருக்கும். பெங்களூர் கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் கூட நல்லாயிருக்கும்.\nஅதுக்குள்ள ஐஸ்கிரீம வந்துருச்சு. பீச் ஜெல்லி ஜாம் ஜாமை மயிலார் முன்னாடி வச்சாங்க. அடுத்தது Banana Split. அதையும் மயிலார் முன்னாடியே வெச்சுட்டுப் போயிட்டாங்க அதக் கொண்டு வந்த ஐஸ்கிரீம்.\nபீச் துண்டுகள்ள ஒன்ன எடுத்து முழுங்குனதுமே அவரோட தோக படக்குன்னு விரிஞ்சிருச்சு. அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.\n \"பில் கட்டீட்டு வா. நேரமாச்சுல்ல. சீக்கிரம் சீக்கிரம்.\" அவசரப்படுத்துனாரு.\n நான் இன்னமும் ஐஸ்கிரீம் சாப்பிடவேயில்லை.\" எனக்கும் கடுப்பு.\n\"அதுனால ஒன்னும் கொறஞ்சு போகாது. இங்கயே நேரத்த வீணடிக்காம படக்குன்னு கெளம்பு.\" சொல்லீட்டுப் படக்குன்னு கடைய விட்டு வெளிய வந்து ஜிவ்வுன்னு பறக்கத் தொடங்கீட்டாரு.\nஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்த���க்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.\n\"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்\"\n இங்க எங்க பீச் இருக்கு மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா\n \"இது peach. beach இல்ல\"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.\n\"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்\" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா\n\"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது\" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு \"ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்\"னு கேட்டாரு.\n\"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்\" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.\nஇவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். \"Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்.\"\nநாலு மீட்டிங்க்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தான்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஎனக்கும் பனானா ஸ்ப்லிட்தான் ரொம்பப் பிடிக்கும். கார்னர் ஹௌஸ்ல அது ரொம்பப் பேமஸ்...\nஅங்க வாழைப் பழத்தை திமுக அதிமுக மாதிரி ரெண்டே துண்டா நறுக்கி அழகா வச்சிருப்பாங்க, ஆனா உங்க ஐஸ்கிரீம்ல பல துண்டுகளா காங்கிரஸ் மாதிரி ஆக்கி வச்சுருக்காங்க... நல்லாவே இல்லை...\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nஎனக்கு யாரை சிலேடையாக சொல்லுறீங்க எண்டு விளங்கேல என்டாலும் நேற்று இடியப்ப கடையில் பார்த்த ஒரு கவிதை\nதயவு செய்து கடன் கேட்காதீர்.......\nவினை விதைத்தவன் - சிறுகதை\nஎனக்கு யாரை சிலேடையாக சொல்லுறீங்க எண்டு விளங்கேல என்டாலும் நேற்று இடியப்ப கடையில் பார்த்த ஒரு கவிதை\nதயவு செய்து கடன் கேட்காதீர்.......\nஎன்ன மயூரேசன், நீங்க பாக்கணும்கறதுக்காகவே போர்ட் வெச்ச மாதிரி இருக்கு....\nசாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி\nஎனக்கு யாரை சிலேடையாக சொல்லுறீங்க எண்டு விளங்கேல என்டாலும் நேற்று இடியப்ப கடையில் பார்த்த ஒரு கவிதை\nதயவு செய்து கடன் கேட்காதீர்.......\nஉண்மையைச் சொல்லுங்க அது உங்க கல்லூரி அருகில் இ��ுந்த பெட்டிக் கடைதானே\n அடடா.. அதுதானய்யா இரண்டு கால் இரண்டு இறக்கை அழகான தோகை, நீண்ட கழுத்து, பளபளவென மின்னும் இறகுகள்.. மழை வந்தா தோகை விரித்து ஆடுவாரே...\nஎன்ன மயூரேஸன், மயூரம் என்பதே மயில்தானே, மயிலுக்கே மயிலைத் தெரியவில்லையென்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஅடக்கடவுளே அந்த கடைக்காரணுக்கு தலையில இடிவிழ.....\nநான் இங்க சொன்ன மயிலாருக்கு அறுக்கபோய் என்ன நானே அறுத்துக் கொண்டு விட்டேன் போல....\nபரவாயில்லை, இங்க இருக்கும் மயிலய்யா யாருங்கோ\nவிழிப்பூட்டிய செல்வன் அண்ணாவிற்கு நன்றி.....\nவினை விதைத்தவன் - சிறுகதை\nமயிலார் ராகவன் அண்ணாவின்... #%&$ #&$# &#^&#^%*\nபெங்களூர் வாருங்கள் அறிமுகம் செய்கிறோம்..\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nவினை விதைத்தவன் - சிறுகதை\nஇந்த மயிலாருடன் நீங்கள் இணைந்து அடிக்கும் லூட்டிகள் -\nசொற்சிலம்பம், நகைச்சுவை கலந்து ஐஸ்கிரீம் சுவையை விஞ்சுகிறது.\nமயிலார் பயணங்களைத் தொகுத்து பின்னாளில் தனி நூல் வரட்டும். வாழ்த்துகள்.\nநீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் மயிலாரின் புகைப்படம் இதோ இதோ\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nநீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் மயிலாரின் புகைப்படம் இதோ இதோ\nகோடி மலர் கொட்டிய அழகு\nஎன்று இராகவன் அண்ணா கைசேருமோ\nவினை விதைத்தவன் - சிறுகதை\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வேட்டையாடு விளையாடு - கருந்தேள் | தேன்கூட்டின் தேன்மழை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beautybyelke.be/ta/%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95", "date_download": "2021-01-19T05:15:35Z", "digest": "sha1:DP6KMGJBUNTT6SYXZZJ2OHX5VBAU76CL", "length": 5779, "nlines": 22, "source_domain": "beautybyelke.be", "title": "வெளிப்படுத்தப்பட்டது: மூளை திறனை அதிகரிக்க - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்ம���ல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்தூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைகடவுட் சீரம்\nவெளிப்படுத்தப்பட்டது: மூளை திறனை அதிகரிக்க - இதுதான் உண்மை\nஇந்த பக்கத்தையும் நீங்கள் பார்க்க விரும்பலாம்.\nநீங்கள் அதிக மூளை சக்தியைத் தேடுகிறீர்களானால், இதைப் படிக்க விரும்பலாம். இந்த பக்கத்தில் உங்கள் மூளை சக்தி மற்றும் பலவற்றிற்கு உதவும் பல தயாரிப்புகள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இந்தப் பக்கத்தைப் படிக்கப் போவதாகக் கூறும் பலர் உள்ளனர், அல்லது குறைந்தபட்சம் வேறு சில மதிப்புரைகளையும் தகவல்களையும் பாருங்கள். இந்த பக்கம் கூடுதல் பற்றியது அல்ல. இது ஒரு துணைப் பக்கம் அல்ல, ஆனால் மூளை சக்தி பக்கமாகும். இந்தப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கூடுதல் தகவலை விரும்பினால், நீங்கள் மூளை சக்தி இணையதளத்தில் கூடுதல் தகவல்களைப் பெறலாம் அல்லது (844) 648-2315 என்ற எண்ணில் மூளை சக்தி அலுவலகத்தை அழைக்கலாம். அவர்கள் உங்களுக்கு உதவுவதில் மிகச் சிறந்த வேலையைச் செய்வார்கள்.\nஇந்த தயாரிப்பை சிறந்ததாக்கும் பொருட்கள் யாவை சரி, இது நான்கு வகைகளில் வருகிறது. இது மிகவும் இயற்கையானது, எந்த மருந்துகள் அல்லது பிற ஆபத்தான பொருட்கள் அல்லது பாதுகாப்புகள் இல்லை.\nஇது தூய காபாவின் (காமா-அமினோபியூட்ரிக் அமிலம்) செறிவூட்டப்பட்ட வடிவமாகும், எனவே இது மிக வேகமாக செயல்படுகிறது. இது மற்ற காபா சப்ளிமெண்ட்ஸை விட வேகமாக வேலை செய்யும். நச்சுத்தன்மையற்ற மற்றும் நீண்ட காலமாக எடுத்துக்கொள்வது பாதுகாப்பான சிலவற்றில் இதுவும் ஒன்றாகும். இது மிகவும் தூய்மையானது, எனவே குழந்தைகள் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. உங்கள் உணவில் காபாவை சேர்க்க இது ஒரு சிறந்த வழியாகும்.\nசெறிவு அதிகரிக்க Genium நன்றாக வேலை செய்கிறது, ஆனால் அது ஏன் பயனர்களின் பயனர் கருத்துக்களில் ஒரு ப...\nசெறிவு அதிகரிப்பு ஒரு உண்மையான உள் முனை சமீபத்தில் NooCube நிரூபித்தது NooCube. உற்சாகமளிக்கும் பயன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/why-gods-dharsan-is-different-for-rich-and-poor-in-temple/", "date_download": "2021-01-19T05:10:22Z", "digest": "sha1:XZVEA5ZV6CKDF33OGZKJ5Z7YZKDDOR36", "length": 8999, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "காசில்லாதவனுக்கு தூரத்திலும் காசுள்ளவனுக்கு அருகிலும் இறைவன் காட்சிதருவது ஏன் ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை காசில்லாதவனுக்கு தூரத்திலும் காசுள்ளவனுக்கு அருகிலும் இறைவன் காட்சிதருவது ஏன் \nகாசில்லாதவனுக்கு தூரத்திலும் காசுள்ளவனுக்கு அருகிலும் இறைவன் காட்சிதருவது ஏன் \nகோயிலிற்கு சென்றால், ஒவ்வொரு விலை மதிப்பிலான டிக்கெட்டிற்கும் ஒவ்வொரு விதமான வரிசை இருக்கும். ஒரு ஏழை பக்தன் இறைவனை தரிசிக்க 12 மணி நேரம் வரிசையில் நிற்க, பணக்கார பக்தனோ 12 நிமிடங்களில் இறைவனை தரிசித்துவிட்டு செல்கிறான்.\n, இறைவனுக்கு ஏன் இந்த பாரபட்சம். இதுகுறித்து ஒரு பக்தன் இறைவனின் கேள்வி கேட்க அதற்கு இறைவன் கூறிய அற்புத பதில்கள் இதோ.\nஇந்த கேள்வியை கேட்டதும் கலகலவென சிரித்த இறைவன்,\nநான் தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் அனால் நீங்கள் என் பேச்சை நம்பவில்லை.\nநான் கூறியது பொய் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே பிரகலநாதன் விடயத்தில் துணை பிளந்துகொண்டு நரசிம்ம அவதாரம் எடுத்து வெளியில் வந்தேன். அப்போதும் நான் எங்கும் இருக்கிறேன் என்பதை நீங்கள் நம்பவில்லை.\nசரி போகட்டும், தாயிற் சிறந்தொரு கோவிலில்லை என்றேன் அதையாவது நீங்கள் கேட்டீர்களா . பெற்ற தாயையே பாரமாய் நினைத்து முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்கள்.\nஏழைகளுக்கு உதவுங்கள் அதில் இறைவனை காணலாம் என்றேன் அதையும் நீங்கள் சுத்தமாக கேட்கவில்லை.\nஎந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டவேண்டும், எப்போது எனக்கு பூஜை செய்ய வேண்டும், எப்போது எனக்கு திருவிழா ஏற்பாடு செய்யவேண்டும், எவ்வளவு ரூபாய் கொடுப்பவர் எவ்வளவு தூரத்தில் இருந்து என்னை வணங்கவேண்டும் இப்படி என்னை குறித்த எல்லா விடயங்களையும் நீங்களே முடிவு செய்கிறீர்கள்.\nஅனால் இறுதியாக பழியை தூக்கி என் மேல் போடுகிறீர்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று இறைவன் தன் பதிலை கூறினான்.\nஇதை கேட்டு வாயடைத்து போன பக்தன், தெய்வமே நான் கேட்டது தவறு தான், ஆளை விடுங்கள் என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யானை ஷ்ரூவ்’ பற்���ிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/634782/amp", "date_download": "2021-01-19T06:00:32Z", "digest": "sha1:WSL6K2AHZVCYGA4JUM7ZM2KKXAZZIRG3", "length": 9982, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தங்கம் விலை தொடர்ந்து சரிவு ஒரு வாரத்தில் ரூ.1,392 குறைந்தது: நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் | Dinakaran", "raw_content": "\nதங்கம் விலை தொடர்ந்து சரிவு ஒரு வாரத்தில் ரூ.1,392 குறைந்தது: நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம்\nசென்னை: தங்கம் விலை 6வது நாளாக நேற்று சரிவை சந்தித்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. விலை குறைந்து வருவதால் மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. தங்கம் விலையில் கடந்த 3 மாதங்களாக ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 23ம் தேதி ஒரு சவரன் ரூ.37,984, 24ம் தேதி ரூ.37,120, 25ம் தேதி ரூ.36,912, 26ம் தேதி ரூ.36,904க்கும் விற்கப்பட்டது. 5வது நாளாக நேற்று முன்தினம் ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.4,589க்கும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.36,712க்கும் விற்கப்பட்டது.\nஇந்த நிலையில் 6வது நாளாக நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.4,574க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.36,592க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,392 அளவுக்கு குறைந்துள்ளது. ஜெட் வேகத்தில் கடந்த காலத்தில் அதிகரித்து வந்த தங்கம், தற்போது தொடர்ச்சியாக குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் விலை குறைவால் நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். இதனால், நேற்றைய விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பிறகே தங்கம் வி���ையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.\nசற்றே அதிகரித்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.36,976-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72அதிகரித்து ரூ.36,976-க்கு விற்பனை\nஜனவரி 19 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.85; டீசல் விலை ரூ.80.67\nதமிழகத்தில் பெட்ரோல் விலை 88ஐ எட்டியது: நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி\nஇனி அதிகாலையில் விலை நிர்ணயம்; நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்வு: என்இசிசி அறிவிப்பு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவு \nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.36,904-க்கு விற்பனை\nஇனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.36,816-க்கு விற்பனை\nஜனவரி 17 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19\nதங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்\nஇனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை\nஜனவரி 16 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,216-க்கு விற்பனை\nஜன-15: பெட்ரோல் விலை ரூ.87.40, டீசல் விலை ரூ.80.19\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.114குறைந்து, ரூ.37,296-க்கு விற்பனை\nசெம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.37,416-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2018/09/06/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2/", "date_download": "2021-01-19T05:24:06Z", "digest": "sha1:MFVLRHGXZVB3NQRJMLNOFBDUHUIZQNPY", "length": 17083, "nlines": 259, "source_domain": "sarvamangalam.info", "title": "லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்? | சர்வமங்களம் | Sarvamangalam லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்? | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nலலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.\nதுவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே” என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.\nலலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்\nஅகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்\nதேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.\nஇவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும்.\nஅபமிருத்யுவை போக்கும். (அப மிருத்யு என்றால்\nஅகால மரணம்) நீண்ட ஆயுள் தரும்.\nபிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.\nகங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி\nபலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டைk செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.\nபாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .\nபௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.\nபூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.\nஎதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள்.\nஅரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.\nஇதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.\nஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீலலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்ல���.\nபூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.\nகடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.\nதேவியின் அருளின்றி யாரும் இதனைப்பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.\nலலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.\nஎனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.\nமீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்\nலலிதா சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு\n12 ராசிஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு. Continue reading\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nஇன்றைய உலகில் பொருளாதார தேவையை பூர்த்தி. Continue reading\nHOW MANY DEITIES ARE MENTIONED IN GAYATRI MANTRA – காயத்ரி மந்திரத்தில் பல தெய்வங்களை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன\nவிரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்\n‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்-. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nHOW MANY DEITIES ARE MENTIONED IN GAYATRI MANTRA – காயத்ரி மந்திரத்தில் பல தெய்வங்களை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன\nவிரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்\nசண்ட பைரவர் காயத்ரி மந்திரம்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1792823", "date_download": "2021-01-19T07:11:58Z", "digest": "sha1:4KDRO3SKZYRBSWQ6XDBHBAHRMO5KXGYH", "length": 6872, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கார்டானோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கார்டானோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:18, 22 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n17:29, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n12:18, 22 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFederico Leva (BEIC) (பேச்சு | பங்களிப்புகள்)\n== வாழ்க்கை வரலாறு ==\nகார்டானோ ஒரு அறிவியலாளர். அவர் [[பாடுவா]]வில் தன் 22வது வயதில் கற்ற [[கணிதம்|கணித]]த்தை மட்டும் தன் தொழிலாகக் கொள்ளவில்லை. 1526 இல் பாடுவாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். [[டென்மார்க்]], [[ஸ்காட்லாந்து]] முதலிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டார். அவருடைய புயல் போன்ற வாழ்க்கையில் எப்பொழுதும் பணத்தட்டுப்பாடு கொண்டு இருந்திருக்கிறார். ஒரு முறை [[பொலோனா]]வில் கடன் அடைக்காததால் சிறையிலும் இருந்திருக்கிறார். இவர் தன் பணத்தட்டுப்பாட்டைப் பெரும்பாலும் சூதாட்டத்திலும் [[சதுரங்க]] ஆட்டத்திலும் வென்று ஒருவாறு ஈடுகட்டியிருக்கிறார். விளையாட்டுகளில் வாய்ப்பு, [[நிகழ்தகவு]] போன்றவற்றைப் பற்றி லீபர் டெ லூடோ அலியே (''Liber de ludo aleae'') என்னும் இவர் 1560ல் எழுதிய [[நூல்]] இவர் இறந்தபிறகு 1663ல் வெளியாகியது. இதுவே முதன்முறையாக சீராக நிகழ்தகவு பற்றி எழுதிய நூல் ஆகும். இதில் ஏமாற்றும் முறைகள் பற்றியும் எழுதியுள்ளார் இவர் [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]] நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். சில குறிப்பிடத்தக்க கணித வெளியீடுகளைத் தவிர, தத்துவம், மருத்துவம் இவையிரண்டிலும் வெளியீடுகள் செய்திருக்கிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/merku-thodarchi-malai/review.html", "date_download": "2021-01-19T06:47:15Z", "digest": "sha1:2BILL7NYMBSDB4WH2YLRSXA3V6OW6QJJ", "length": 8449, "nlines": 128, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலை விமர்சனம் | Merku Thodarchi Malai Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nமேற்கு தொடர்ச்சி மலை (2018)\nபடத்தில் வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. கார்ப்ரேட் வாழ்க்கை பற்றி அறியாத அந்த எளிய மனிதர்களுக்கு பின்னால் நடக்கும் அரசியலை பற்றியும் படம் பேசுகிறது. விறுவிறு திரைக்கதை, ஆக்ஷன், டிவிஸ்ட், பாரின் சாங் என எவ்வித சினிமாதனமும் இல்லாமல், போகிற போக்கில் நாட்டுப்புறப் பாடலை போல கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nஇப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று யோசித்ததற்காகவே இயக்குனர் லெனின் பாரதிக்கும், படத்தை தயாரித்த விஜய் சேதுபதிக்கும் பெரிய அப்ளாஸ். அதிலும் அந்த மலைமக்களையே நாயகர்களாக உலவவிட்டிருப்பதற்கு மீண்டும் ஒரு கைதட்டல். ஒரு தொழிலாளியின் வாழ்க்கை வழியாக, மேற்கு தொடர்ச்சி மலைக்கு பார்வையாளர்களை டிரக்கிங் அழைத்து செல்கிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்.\nஎங்கிருந்தோ வந்து இங்கு குடியேருபவர்கள், நம்மையே எப்படி ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை உரக்கடைக்காரர் கதாபாத்திரம் சைலண்டாக கடத்திப்போகிறது. உலகமயமாக்களின் தாக்கத்தால், கிராமங்களைவிட்டு விரட்டப்படும் மக்கள், நிலமற்றவர்களாக எப்படி மாறுகிறார்கள் என்பதையும் அழுத்தமாக சொல்கிறது படம்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜாவின் இசை. அவரது பாடல்களும், பின்னணி இசையும் எப்படி இருக்கும் என புதிதாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. 'கேட்காத பாட்டு ஒண்ணு கேட்குது ஊரான ஊருக்குள்ள' பாட்டுக்கு தியேட்டரே தாளம் போடுகிறது. 'அந்தரத்தில் தொங்குதம்மா' பாடல் படத்தில் உயிர் நாடி. மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலாய் மனதுக்கு இதமளிக்கிறது இசைஞானியின் இசை.\nஉலகமெங்கும் விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இந்த படத்தை சமர்பனம் செய்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. காடு, மலை, மேடு, எலக்காய் தோட்டம், யதார்த்த மனிதர்கள் என இயற்கையின் அழகை வெள்ளித்திரையில் காண போய்வாருங்கள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு. டிரக்கிங் அனுபவம் நிச்சயம்.\nஇது சினிமா அல்ல வாழ்க்கை... 'மேற்கு தொடர்ச்சி மலை'..\nGo to : மேற்கு தொடர்ச்சி மலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2021/01/13/thumbaa-review-thumbaa-tamil-movie-review-story-rating/", "date_download": "2021-01-19T05:28:50Z", "digest": "sha1:TCB66DJJF23FZH42LXXFXS4YGMQ52FCU", "length": 9910, "nlines": 89, "source_domain": "twominutesnews.com", "title": "Thumbaa review. Thumbaa Tamil movie review, story, rating – Two Minutes News", "raw_content": "\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nஆர்பிஐ-யின் கொள்கைகள் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவின.. சக்திகாந்த தாஸ் பளிச்..\nகார் வாங்க திட்டமா.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. எப்படி பெறுவது.. யார் யார் தகுதியானவர்கள்..\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\n40 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மெதுவான வளர்ச்சி.. 2020ல் வெறும் 2.3% தான் வளர்ச்சி..\nஇனி பணம் உங்களைத் தேடி வரும்.. வீடு தேடி வரும் வங்கி சேவை.. சூப்பர் சேவை தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/bengaluru-man-tweets-about-dry-day-in-section-144-police-replies.html", "date_download": "2021-01-19T05:47:21Z", "digest": "sha1:EWKE3DVSCY2A5F6RFF5QOD5VD2RHDLBF", "length": 7828, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Bengaluru man tweets about dry day in Section 144, police replies | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ஸ்கூல்' படிக்கும் போது காதல்'...'திடீரென நடந்த சந்திப்பு'...'பள்ளி காதலிக்காக' கணவன் செய்த கொடூரம்\n'சென்னை'யில எத்தனை பேருன்னு தெரிஞ்சுருச்சு'...'எப்போ வேணாலும் கைது'... கூடுதல் டி.ஜி.பி அதிரடி\n'வெளிநாடு போணும், ஆனா காசு இல்ல'...'பலே பிளான் போட்ட இளைஞர்கள்'...சென்னையில் துணிகரம்\n'போதையில் வண்டி ஓட்டும் பெண்கள்'...'தமிழகத்திலேயே முதல் முறையாக'...சென்னை போலீஸ் அதிரடி\n'முகம் சிதைஞ்சு இருக்கு'...'இடது கையில் இருந்த 'டாட்டூ'...'கல்குவாரியில்' அரங்கேறிய பயங்கரம்\n'நாங்க ரெண்டு பேர்'...'எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது'...வசமாக சிக்கிய 'சமையல் மாஸ்டர்கள்'\nபெண்கள், குழந்தைகளை... தொந்தரவு செய்தால் கவலை வேண்டாம்... தகவல் அளிக்க வாட்ஸ் ஆப் நம்பர்... சென்னை போலீஸ் அதிரடி\n‘10 ஆண்டுகளாக’ கணவரை ‘ஃப்ரீசருக்குள்’ வைத்திருந்த மனைவி... ‘உடலுடன்’ கிடைத்த கடிதம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...\nஅது எப்படி சரிசமமா 'சொத்தை' பிரிச்சு கொடுக்கலாம்... ஆத்திரத்தில் தந்தைக்கு... மகன் செய்த கொடூரம்\n'ரிலீஸ் ஆன 6 மாதத்தில் அதே ஸ்டைலில் கொலை'.. மீண்டும் அலறவிடும் 'பிரபல சீரியல் கில்லர்'.. மீண்டும் அலறவிடும் 'பிரபல சீரியல் கில்லர்\nகுழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்\n... 'அண்ணன்' திட்டியதால்... தோழியுடன் 'மாயமான' மாணவி\nகணவனின் 2-வது 'திருமணத்திற்கு' வந்த 'முதல்' மனைவி... மணமேடையிலே 'வைத்து' தர்ம அடி\n'மகனையும், பேத்தியையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டா'...'தலைக்கேறிய ஆத்திரம்'... நொடியில் முடிஞ்ச கொடூரம்\nதகாத உறவு... பாலியல் 'வன்கொடுமை'... பெண் கொலையில் 'திடுக்கிடும்' திருப்பம்\nஹைதராபாத்தில் தங்கை கண்முன்னே... அக்காவை பாலியல் 'வன்கொடுமை' செய்த.... ஆட்டோ டிரைவர்கள்... என்கவுண்டர் பாயுமா\nபெண் மருத்துவரை... வலுக்கட்டாயமாக 'மது' குடிக்க வைத்துள்ளனர்... அதிரவைக்கும் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/22161621/At-the-Tirupur-Corporation-office-Waiting-struggle.vpf", "date_download": "2021-01-19T06:13:34Z", "digest": "sha1:KVHPO2YLF4AIM7KMW4YR5DG2FOHDROPE", "length": 11865, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Tirupur Corporation office Waiting struggle of cleaning workers The demand for salary took place || திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் - சம்பளம் வழங்கக்கோரி நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் - சம்பளம் வழங்கக்கோரி நடந்தது + \"||\" + At the Tirupur Corporation office Waiting struggle of cleaning workers The demand for salary took place\nதிருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் - சம்பளம் வழங்கக்கோரி நடந்தது\nசம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 16:16 PM\nதிருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.510 வழங்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இவர்களுக்கு சராசரியாக ரூ.300 தினக்கூலி வழங்குவதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நேற்று காலை வரை வழங்கவில்லை என தெரிகிறது. வழக்கமாக 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று வரை ஊதியம் வழங்கவில்லை. இதை கண்டித்து மூன்றாவது மண்டலத்தில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை 7 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம் வந்தனர். தங்களுக்கு சம்பளம் உடனடியாக வழங்கக்கோரி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.\nதுப்புரவு தொழிலாளர்கள் கூறும்போது, ‘தினக்கூலியாக ரூ.510 வழங்க வேண்டும். மாதம்தோறும் 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளிக்கு நியாயமான போனஸ் வழங்க வேண்டும்’ என்று கூறினார்கள்.\nஇது குறித்து அறிந்ததும் மாநகராட்சி அதிகாரி���ள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். துப்புரவு பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் வந்து பேசினார்கள். அதன்பிறகு சம்பளம் உடனடியாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு காலை 10 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது; பரபரப்பு வாக்குமூலம்\n5. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/24151806/Government-jobs-for-10-lakh-people-in-Bihar--Rashtriya.vpf", "date_download": "2021-01-19T06:28:56Z", "digest": "sha1:4KMRLF4S5C5EAHOMTSM5H3CQIIDQ7MXO", "length": 11563, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Government jobs for 10 lakh people in Bihar\" - Rashtriya Janata Dal election statement released || “பீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை” - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“பீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை” - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு\nபீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.\n��திவு: அக்டோபர் 24, 2020 15:18 PM\nபீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது தேர்தல் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஇதனை, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் மாநில மக்களுக்கு, 10 லட்சம் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். வாக்குறுதியின் பொருட்டு ஒரு கோடி வேலைகளை உறுதி அளித்திருக்க முடியும் என்றாலும் நாங்கள் அதனை செய்யவில்லை என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.\n1. சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கோபமடைந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்\nபீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், திடீரென கோபமடைந்து, உரத்த குரலில் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\n2. பீகாரில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறப்பு\nபீகாரில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.\n3. பீகாரில் 2021 ஜனவரி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு\nபீகாரில் 2021 ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.\n4. பீகார் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீர் ராஜினாமா\nபீகார் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீரென பதவியை ராஜினாமா செய்ததால், புதிய குழப்பம் உருவாகியுள்ளது.\n5. பீகாரில் பாஜக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது\nபீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆக��ய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. டெல்லியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 51 பேருக்கு ஒவ்வாமை, ஐசியூவில் ஒருவர் அனுமதி\n2. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன், இந்த வாரம் அபராதம் செலுத்த திட்டம்\n3. குஜராத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பலி - பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு\n4. மலபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து\n5. சபரிமலை கோவில் மண்டல, மகரவிளக்கு சீசன் நாளை நிறைவடைகிறது - இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/11/28-11-2019-t.html", "date_download": "2021-01-19T05:32:52Z", "digest": "sha1:GSPQD66MH23XPZANSC46PK6EI5XANLJ6", "length": 16563, "nlines": 434, "source_domain": "www.kalviexpress.in", "title": "காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28-11-2019 - T.தென்னரசு", "raw_content": "\nHomeSchool Morning Prayerகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28-11-2019 - T.தென்னரசு\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28-11-2019 - T.தென்னரசு\nஎண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\nபண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.\nயாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.\nஎவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.\nநாம் ஒவ்வொருவரும் துன்பத்தில் உள்ள ஒருவருக்காவது உதவி செய்து அவரது வாழ்வை முன்னேறச் செய்ய வேண்டும். அனைத்து மக்களும் இதனைக் கடைபிடிக்க வேண்டும்.\nசூரியனை கையால் மறைக்க முடியுமா\n1. Author - நூலாசிரியர்\n2. Autonomy - சுய அதிகாரம்\n3. Aviary - பறவைக் கூண்டு/பண்ணை\n4. Award - பரிசு/விருது\n1. பாகிஸ்தான் நாட்டின் அரசு மொழி எது \n2. வருடந்தோறும் கழுதைக் கண்காட்சி நடைபெறும் நகரம் எது \n1. ஏரியில் இல்லாத நீர், தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல - அது என்ன \n2. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும் தான். அவன் யார் \n🍃 குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில�� அதிகளவில் பயிரிடப்படும் பயிர் காசினிக்கீரையாகும்.\n🍃 உலகளவில் இந்தியா காசினிக்கீரை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானது.\n🍃 காசினி பூக்கள் உற்பத்தியாவதற்கு குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை அவசியம்.\n🍃இக்கீரை கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.\nஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது. அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது.\nசிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை. முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது.\nபேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\n🔮அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேட் தேர்வை எழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டெல்லி தொழில்நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது.\n🔮தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\n🔮ஆசிய வில்வித்தை போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.\n🔮அடுத்த மார்ச்சுக்குள் 13 செயற்கைக் கோள்கள் ஏவ திட்டம்... சந்திராயன் -3 திட்டம் நிச்சயம் உண்டு : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி.\n🔮தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.\n🔮தமிழக அரசின் சார்பில் பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர��களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்.\n🔮தற்போதுள்ள 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான இரண்டரை மணி நேர, தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n🔮ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 14 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nPG –TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிக்க வாய்ப்பு\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Accident", "date_download": "2021-01-19T04:38:46Z", "digest": "sha1:EAGJAPUWFWWR7KU2FMUMDHP3JPSH2UWA", "length": 8739, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Accident - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nஅடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வா...\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nகட்டுப்பாட்டை இழந்த லாரி: சாலையோரம் தூங்கிய 13 பேர் உயிரிழப்பு\nகுஜராத் மாநிலம் சூரத் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உ...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அ��ுகே டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பவர் ரப்பர் தொழிற்சாலையின் குடோன் பகுதியில், திடீரென பற்ற...\nதிருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயிலின் சரக்கு பெட்டியில் தீ: பயணிகளின் சாதுர்ய நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு\nகேரளாவில், ஓடும் ரயிலின் சரக்கு பெட்டியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற மலபார் எக்ஸ்பிரஸ், வர்கலா அருகே வந்த போது, சரக்கு பெட்டியில் இ...\nராஜஸ்தானில் பேருந்தில் தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு\nராஜஸ்தான் மாநிலம் மாஹேஸ்புரா பகுதியில் பேருந்தில் தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். மண்டோலியில் இருந்து பெவார் சென்றுக்கொண்டிருந்த அந்தப் பேருந்து மின் அழுத்த...\nசுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்வு\nகர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. தவனகரே பகுதியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா சென...\nசாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி\nதெலுங்கானாவில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி 3 பேர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிட்டியாலா சந்திப்பில், ஒரே இருசக்...\nமகாராஷ்டிராவில் மருத்துவமனை தீ விபத்தில் 10 சிசுக்கள் உயிரிழப்பு.. விளக்கம் அளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிசுக்கள் இறந்த விவகார...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/PMNarendraModi", "date_download": "2021-01-19T04:25:26Z", "digest": "sha1:BJH7F4MKXFNVMGDMMFTSBIYN3YNAH5VM", "length": 8609, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for PMNarendraModi - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nஅடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வா...\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nஜெ.நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக முதலமைச்சர் நாளை டெல்லி பயணம்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள் ம...\nதடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்க முதலமைச்சர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தடுப்பூசி போடப் பிரதமர் அனுமதிக்க வேண்டும்-நாராயணசாமி\nகொரோனா தடுப்பு மருந்து குறித்த அச்சத்தைப் போக்க முதலமைச்சர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தடுப்பூசி போடப் பிரதமர் அனுமதிக்க வேண்டும் எனப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார். புதுச...\nவாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி : பிரதமர் நரேந்திர மோடி\nபரம்பரை, பரம்பரையாகத் தொடரும், வாரிசு அரசியல், ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்த வாரிசு அரசியல், வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டும் என்றும...\nஉலகை காப்பாற்ற இந்தியா தயார்... பிரதமர் மோடி\nஇரண்டு கொரோனா தடுப்பூசிகளால் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்த...\nகர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் 11ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைப்பார்: கர்ந���டக அமைச்சர் தகவல்\nகர்நாடகத்திலுள்ள 2 மருத்துவமனைகளில் 11ம் தேதி கொரோனா ஊசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த ஒரு மருத...\nபிராண்ட் இந்தியாவுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற வேண்டும்-ஐஐஎம். சம்பல்பூர் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு\nபிராண்ட் இந்தியா என்ற அங்கீகாரத்தை சர்வதேச அளவில் பெற நாட்டில் உள்ள ஐ.ஐ.எம்.கள் பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பீகார் மாநிலம் சம்பல்பூரில் உள்ள ஐ.ஐ.எம்.கல்வி நிறுவனத்...\nபிரதமர் மோடியின் பாராட்டை ஆசிரிய-ஆசிரியைகளுக்கு சமர்ப்பிக்கிறேன் - ஹேமலதா\nமனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியதை தன்னை போன்ற ஆசிரிய- ஆசிரியைகளுக்கு சமர்ப்பிப்பதாக ஆசிரியை ஹேமலதா தெரிவித்துள்ளார். மன்கீ பாத் நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரத...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_992.html", "date_download": "2021-01-19T06:17:32Z", "digest": "sha1:C2NMDDR3PUN4JMDCCLAISO4LGJKVH3BM", "length": 11324, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவிஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nமுன்னாள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன என, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு, நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.\nகொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்கவிடமே, அப்பிரிவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.\nஇதேவேளை, அவரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வதிகாரிகள், நீதிமன்றுக்கு அறிவித்தனர்.\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், 59 வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன என்றும் அதில், அமைச்சர்கள், இராஜாங்கள் அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அறுவரின் வாக்குமூலங்கள் உள்ளடங்கியுள்ளது. அத்துடன், அரச அதிகாரிகள் 14 பேரின் வாக்குமூலங்களும் உள்ளடங்குகின்றன என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு அவ்வதிகாரிகள் கொண்டுவந்தனர்.\nஅதனடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக, ஒக்டோபர் 19ஆம் திகதி வரைக்கும், வழக்கை கொழும்பு பிரதான நீதவான் ஒத்திவைத்தார்.\n'உத்தியோகபூர்வப் பணி' ஜனாதிபதி மக்கள் சேவை - தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8ஆவது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்து​ வைக்கப்பட்டது.\nஅதில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீ​ழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nசுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று முந்தினம் (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்ற...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மா���ெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட...\nஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்\nஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2010/11/blog-post_2542.html", "date_download": "2021-01-19T05:01:33Z", "digest": "sha1:2PEQEE6VRCSGWC3D7M2H4VVGP3QAEO2H", "length": 84931, "nlines": 383, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: குர்ஆன் பார்வையில் அறிவியல்", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுதன், 17 நவம்பர், 2010\nகோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது.\n'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்..' (அல்- குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின் - வசனம் 64),\n'அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 15வது வசனம்)\n'..வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 17வது வசனம்)\nமேற்கண்ட வசனங்களை மெய்ப்பித்து நிற்கிறது.\nஏனைய கோள்களை, துணைக்கோள்களைப் போல பூகோளத்திலும் வாழ்க்கை வசதி அற்ற சூழ்நிலையும், அச்சூழ்நிலையை அளிப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் காற்று மண்டலக் கூரையும் இல்லாத நிலை நீடித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக உயிரினம் தோன்றிய பூமியில் மட்டும் அந்த வசதியும், சூழ்நிலையும் ஏற்படுத்தப் பட்டிருப்பதிலிருந்தே பூமியில் உயிரினம் வாழவேண்டும் என்ற நாட்டமும், நோக்கமும் கொண்ட ஏதோ ஒரு சக்தி செயல் பட்டிருக்கிறது எனபதை உணரலாம். அதற்கு இதுவரை கூறப்பட்டவை அசைக்க முடியாத அறிவியல் ஆதாரங்களாகும்.\n இவற்றை மறுப்பதற்குரிய அறிவியல் ஆதாரங்கள் எவற்றையேனும் உங்களால் காட்ட முடியமா\nமானிடக் கற்பனைகளையே கடை விரித்து வேதங்களாய் அறிமுகப் படுத்தப் பட்டதைக் காலங்காலமாய்க் கண்டு வந்ததால் இறை மறுப்பில் இறுகிப்போன உள்ளங்களே உங்கள் முன் எடுத்துக் காட்டப்படும் மெய்யான இறை வேதத்தின் தூய வசனங்களுக்கு நவீன அறிவியல் அசைக்க முடியாத சாட்சியாய் தன்னை அர்ப்பணித்து நிற்பதை காண்கிறீர்கள் அல்லவா உங்கள் முன் எடுத்துக் காட்டப்படும் மெய்யான இறை வேதத்தின் தூய வசனங்களுக்கு நவீன அறிவியல் அசைக்க முடியாத சாட்சியாய் தன்னை அர்ப்பணித்து நிற்பதை காண்கிறீர்கள் அல்லவா. எனினும் நீங்கள் கண்டு வந்த கற்பனைப் புதினங்கள் அறிவியலோடு மோதுவதால், வேதங்கள் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தில் இறுகிப்போன உங்களில் சிலருக்குப் பரிசுத்த குர்ஆனின் அறிவியல் ஆதாரங்கள் வியப்போடு - வினாவையும் எழுப்புகின்றனவா. எனினும் நீங்கள் கண்டு வந்த கற்பனைப் புதினங்கள் அறிவியலோடு மோதுவதால், வேதங்கள் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தில் இறுகிப்போன உங்களில் சிலருக்குப் பரிசுத்த குர்ஆனின் அறிவியல் ஆதாரங்கள் வியப்போடு - வினாவையும் எழுப்புகின்றனவா. உங்கள் வினாக்குறிகள் யாவற்றையும் அகற்றக் கூடிய ஆதாரங்களை - பர்pசுத்த குர்ஆன் இறை வசனங்களே என்பதற்குரிய அறிவியல் சான்றுகளை - ஒவ்வொன்றாக உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறோம். சுpந்திக்கத் தெரிந்தவர்களே. உங்கள் வினாக்குறிகள் யாவற்றையும் அகற்றக் கூடிய ஆதாரங்களை - பர்pசுத்த குர்ஆன் இறை வசனங்களே என்பதற்குரிய அறிவியல் சான்றுகளை - ஒவ்வொன்றாக உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறோம். சுpந்திக்கத் தெரிந்தவர்களே விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு அவைகளைச் சிந்தியுங்கள்.\nநவீன அறிவியல் விண்ணகப் பருப்பொருட்களின் சலனங்களை, வானசாஸ்திரத்தைப் பற்றி என்ன கூறுகிறதோ அதை இம்மியும் பிசகாமல் 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறி நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள். பரிசுத்த குர்ஆன் பறை சாற்றுகிறது:\n'நிச்சயமாக வானங்களும், பூமியும் (ஒன்றை விட்டு ஒன்று) விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான்: அவை இரண்டும் விலகுமாயின், அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது..'(அல்-குர்ஆன் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திர் 41வது வசனம்).\nஇந்த வசனத்தில் வானங்களும், பூமியும் விலகும் வாய்ப்பைக் கொண்டன என்றும், ஆனால் அவை விலகி விடாத ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவை விலகும் வாய்ப்பைத் தடுத்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்.\nஇந்த அற்புத வசனம் அறிவியல் வாயிலாக நிரூபிக்கப்பட வேண்டுமாயின் பூமியும், ஆகாயமும் விலகும் வாய்ப்பு இருக்கிறதா என முதலாவதாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாம் இதைக் கூறும்போது.. என்னய்யா உளறுகிறீர்கள் என முதலாவதாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாம் இதைக் கூறும்போது.. என்னய்யா உளறுகிறீர்கள். விண்ணும் மண்ணும் விலகக் கூடியதா. விண்ணும் மண்ணும் விலகக் கூடியதா. முடியவே முடியாது எனக் கூறித் தாங்கள் கற்றுணர்ந்ததைக் கூடப் பொருத்திப் பார்க்காத அல்லது பொருத்திப் பார்க்க விரும்பாத கல்விமான்களை இந்த நூற்றாண்டில் கூட நாம் பார்க்கிறோம். நிலமை இவ்வாறிருக்க 1400 ஆண்டுகளுக்கு முந்திய அறியாமை காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாவது இந்த அறிவியல் பேருண்மையைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா. முடியவே முடியாது எனக் கூறித் தாங்கள் கற்றுணர்��்ததைக் கூடப் பொருத்திப் பார்க்காத அல்லது பொருத்திப் பார்க்க விரும்பாத கல்விமான்களை இந்த நூற்றாண்டில் கூட நாம் பார்க்கிறோம். நிலமை இவ்வாறிருக்க 1400 ஆண்டுகளுக்கு முந்திய அறியாமை காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாவது இந்த அறிவியல் பேருண்மையைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா. இருந்தும் அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்கிறார் என்றால் இது அவருடைய சொந்த வார்த்தை அல்ல என்றும், விண்ணும் மண்ணும் படைத்து, அவை விலகாமல் இருக்கும் செயல் முறைகளையும் அவைகளில் வடிவமைத்தவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளே என்றும் ஏற்பதில் தயக்கம் காட்டுவது முறைதானா. இருந்தும் அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்கிறார் என்றால் இது அவருடைய சொந்த வார்த்தை அல்ல என்றும், விண்ணும் மண்ணும் படைத்து, அவை விலகாமல் இருக்கும் செயல் முறைகளையும் அவைகளில் வடிவமைத்தவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளே என்றும் ஏற்பதில் தயக்கம் காட்டுவது முறைதானா\nவிண்ணும், மண்ணும் விலகிப்போகும் வாய்ப்பைக் கொண்டன எனப் பறை சாற்றியதே பரிசுத்தக் குர்ஆன், அதை நிரூபிக்கக் கூடிய அறிவியல் சான்றுகள் எவை. இதற்கு விடைகாணும் பொருட்டு இந்தப் பரிசுத்த குர்ஆனின் வசனத்திடம் மேலும் சற்று நெருங்கிச் செல்வோம்.\nமுதலாவதாக இவ்வசனம் விண்ணும், மண்ணும் விலகி விடாமல் தடுக்கப்படுகிறது எனக் கூறுவதிலிருந்து மண்ணானது (பூகோளம்) ஆகாயத்தில் பொருந்தியே இருக்கிறது. அவைகளுக்கிடையில் எந்த இடைவெளியும் இல்லை எனக் கூறுகிறது. இதை வலியுறுத்தும் ஏனைய ஆதாரங்களுள் மேலும் ஒன்றைக் கவனியுங்கள்.\n'ஆகாயத்தில் கிரகங்களுக்கான (கோள்களுக்கான) பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 16வது வசனம்).\nஇந்த வசனமும் கோள்களைச் சுற்றி ஏதேனும் இடைவெளி இருப்பதாகவோ, அப்படிப்பட்ட இடைவெளிகளில்தான் கோள்கள் இருப்பதாகவோ கூறவிவ்வை. மாறாகக் கோள்கள் இருப்பது ஆகாயத்தில்தான் எனக் கூறுகிறது. இதிலிருந்து பூகோளத்திற்கு மேல் போர்த்தப் பட்டுள்ள காற்று மண்டலமும் ஆகாயத்தைச் சார்ந்த பகுதியே என்பது தெளிவாகிறது.\nஇந்த இடத்தில் மற்றொரு ஐயமும் எழலாம். 'ஆகாயத்தை ஒரு கூரையாக ஆக்கினான்' என்று கு���்ஆன் கூறிய (40:64) வசனம், காற்று மண்டலத்தை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறதே. ஆகவே கூரையாக ஆக்கப்பட்ட இப்பகுதியை இதற்கு மேலும் நாம் ஆகாயம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்பதே அந்த ஐயமாக இருக்கும். இந்த ஐயத்திற்கும் பரிசுத்த குர்ஆன் பதிலளிக்கிறது.\n'இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்...' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 22வது வசனம்).\nஇந்த வசனத்தில் மழையை அனுப்புவது ஆகாயத்திலிருந்தே எனக் கூறுகிறது குர்ஆன். மழை புறப்படும் இடம் ஆகாயம் எனக் குர்ஆன் கூறுவதால், மழை புறப்படும் இடமாகிய காற்று மண்டலம் ஆகாயத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட பகுதியல்ல என்பதையும் பரிசுத்த குர்ஆனே விளக்குகிறது. எனவே ஆகாயம் என்ற சொல் காற்று மண்டலத்தையும் உள்ளடக்கியதே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.\nமேற்கண்ட வசனங்களிலிருந்து பூகோளத்தைப் பொருத்தவரை ஆகாயத்தின் கீழ் எல்லை எது எனத் தெரிந்து விட்டது. பூகோளம் (ஏனையக் கோள்களும்) இடைவெளியின்றி ஆகாயத்தில் பொருந்தியிருப்பதால், பூகோளத்தின் மேற்பரப்பிலிருந்து ஆகாயம் பரவியிருக்கிறது என்பது தெளிவாகிறது.\nஆகாயத்தின் கீழெல்லையை கண்டு விட்டோம். சரி. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறுகிறதா. நிச்சயமாக கூறுகிறது. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி அதற்குரிய ஆதாரங்களுடன் அருள்மறை குர்ஆன் கூறவே செய்கிறது.\n'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் ஆகாயத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்தோம்.' (அருள்மறை குர்ஆன் 37 வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்)\n'ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் எனபதை நீங்கள் பார்க்கவி;ல்லையா. இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.' (அருள்மறை குர்ஆன் 71வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்).\nமேற்கண்ட வசனங்களிலிருந்து இத்தலைப்புக்குத் தேவையான விபரங்களை மட்டும் பார்ப்போம். ஆகாயங்கள் மொத்தம் ஏழு எனவும், பூமிக்குரிய ஆகாயமே நட்சத்திரங்களின் அழகால் அலங்கரிக்கப் பட்டுள்ளது எனவும் எல்லா ஆகாயங்களி���ும் நட்சத்திரங்கள் (சூரியன்), துணைக்கோள்கள் (சந்திரன்) உள்ளடங்கியுள்ளன எனவும் குர்ஆன் கூறுகிறது.\nமேற்கண்ட வசனத்தில் ஆகாயங்கள் யாவும் நட்சத்திரங்களை உள்ளடக்கி இருக்கின்றன என கூறுவதிலிருந்து, ஆகாயத்தின் மேலெல்லையும் நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது எனக் காண்கிறோம்.\n'நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது' என்று கூறினால் என்ன பொருள். பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் பரவி, அந்த நட்சத்திரங்களை உள்ளடக்கும் விதத்தில் ஆகாயமும் பரவி எல்லையே இல்லாமல் ஒரே பெருவெளிதானா. பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் பரவி, அந்த நட்சத்திரங்களை உள்ளடக்கும் விதத்தில் ஆகாயமும் பரவி எல்லையே இல்லாமல் ஒரே பெருவெளிதானா. அல்லது பிரபஞ்சத்திலிருந்து ஒரு குறிப்ப;ட்ட பகுதி வரை ஆகாயமும், அதிலுள்ள நட்சத்திரங்களும் பரவி, பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்ட, தனியொரு பொருளாக ஆகாயம் இருக்கிறதா. அல்லது பிரபஞ்சத்திலிருந்து ஒரு குறிப்ப;ட்ட பகுதி வரை ஆகாயமும், அதிலுள்ள நட்சத்திரங்களும் பரவி, பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்ட, தனியொரு பொருளாக ஆகாயம் இருக்கிறதா என்ற வினா இப்பொது எழுகிறது. இந்த வினாவுக்கும் பரிசுத்த குர்ஆனே விடையளிக்கிறது:\n'ஜின் (மற்றும்) மனித சமூகத்தினரே வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்..' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 33 வது வசனம்)\nமேற்படி வசனம் பிரபஞ்சம் முழுவதுமே ஆகாயமன்று. ஆகாயங்களுக்கும் நிச்சயமாக ஓர்; எல்லை இருக்கிறது. எனவே ஆகாயம் எனத் தனியான ஒரு அமைப்பு இருக்கவே செய்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.\nஇதுவரை நாம் கண்ட விஷயங்களில் இருந்து பூமியன் மேற்பரப்பிலிருந்து துவங்கிக் கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய அகன்ற பெருவெளியாய்ப் பரவி, அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் உட்பட்டு தனிச் சிறப்புடன் விளங்குவதே ஆகாயம் (பேரண்டம்) எனக் கண்டோம்.\nவிண்ணகப் பருப்பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்கி, நெடிதுயர்ந்து பரவிக் கிடக்கும் பேரண்டப் பெருவெளி. அதில் ஏனைய பருப்பொருட்களைப் போல் இடைவெளி ஏதுமின்றி பொருந்தி நிற்கும் பூகோளம். இந்த பூகோளம், அது பொருந்தி நிற்கும் பேரண்டப் பெரு���ெளியிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பைக் கொண்டதா. ஆம் எனில் அது விலகிச் செல்கிறதா. ஆம் எனில் அது விலகிச் செல்கிறதா. இல்லையெனில் அந்த விலகலைத் தடுக்கும் சக்தி ஒன்று அதற்குள் செயல்படுகிறதா. இல்லையெனில் அந்த விலகலைத் தடுக்கும் சக்தி ஒன்று அதற்குள் செயல்படுகிறதா. இதுவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் கருப்பொருள்.\nபரிசுத்த குர்ஆனின் பிரகடனத்தை, அதன் உண்மை நிலையை நமக்குக் கற்றுத்தர, அருள்மறை குர்ஆன் மேலும் கூறுகிறது:\n'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான்: (அவை) யாவும் (அவைகளுக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் செல்கின்றன.' (அருள்மறை குர்ஆன் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியா - 33வது வசனம்).\n நவீன் வான சாஸ்திரத்தின் திறவுகோலையும் நமக்களித்து, நாம் தேடிச் செல்லும் கருப்பொருளின் நுழைவாயிலுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது ஒப்பற்ற இறை வேதத்தின் மெய்யான இந்த பரிசுத்த வசனம்.\nஎன்ன கூறுகிறது இந்த வசனம் விண்ணில் காணப்படும் சூரியன், சந்திரன், உள்ளிட்ட பருப்பொருட்கள் யாவும் ஒரே இடத்தில் ஓய்ந்திருக்காமல் அவைகளுக்கென்றே இருக்கும் மண்டலங்களில் அவை ஒவ்வொன்றும் பயணம் செய்கின்றன எனக் கூறுகிறது.\n இது புவி மையக் கோட்பாட்டை தகர்த்தெறியவில்லையா. எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே. இதில் எதை நீங்கள் மறுக்கிறீர்கள். விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தை மறுக்கிறீர்களா. விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தை மறுக்கிறீர்களா. அல்லது அவைகளுக்குரிய மண்டலத்தை மறுக்கிறீர்களா. அல்லது அவைகளுக்குரிய மண்டலத்தை மறுக்கிறீர்களா. இல்லை. இரண்டையுமே நீங்கள் ஒப்புக் கொண்டு இந்த வசனம் மெய்யான வசனமே என உங்களை அறிந்தோ - அறியாமலோ அதற்கு சாட்சியாக நிற்கிறீர்கள்.\nபரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க வந்த அறிவியல், இந்த விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தைப் பற்றி என்ன கூறுகிறது\nசந்திரன் மணிக்கு 3,600 கி.மீ. வேகத்தில் செல்கிறது. பூமியானது மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. சூரியன் மணிக்கு 9,00,000 கி.மீ. வேகத்தில் பாய்கிறது எனக் கூறுகிறது அறிவியல்.\n. அனைத்தும் ஓடுகின்றன. வானியல் அறிஞர்கள் நிறமாலை நோக்கிகளின் துணை கொண்டு விண்ணை ஆய்வு செய்யக் கற்றுக் கொண்ட பின் விண்ணில் எதுவும் ஓய்ந்திருக்கவ;ல்லை: யாவும் அவைகளுக்குரிய திசைகளிலும், திசை வேகத்திலும் (ழுசடிவையட ஏநடழஉவைல) சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறிப் பரிசுத்த குர்ஆன் மெய்யான இறைவேதமே என்பதற்கு தன்னையே சாட்சியாக அர்ப்பணித்து நிற்கிறது.\n நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா. அதுதான் போகட்டும் - கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது என்றோ தாண்டியிருக்க வேண்டாமா. அதுதான் போகட்டும் - கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது என்றோ தாண்டியிருக்க வேண்டாமா. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை\nஆகாயத்திற்கு ஓர் எல்லை உண்டு என்று பரிசுத்த குர்ஆன் கூறியதையோ, அல்லது பால்வழி மண்டலம் (அதைப்போன்று பற்பலவும்) உண்டு என அதே பரிசுத்த குர்ஆன் கூறுவதையோ நீங்கள் மறுக்கிறீர்களா. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது. பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது. பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா\n மேற்கண்ட அதே வினாவை வேறு வார்த்தைகளில் கேட்டால் எப்படிக் கேட்கலாம். ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது. ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது விலகவே விலகாது ஏனெனில் விலகாதவாறு அவைகளைப் படைத்த அதியற்புதப் படைப்பாளனாகிய அதனுடைய படைப்பாளன்தான் அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று.\nவிண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறதே பரிசுத்த குர்ஆன். இதிலாவது உங்கள் எவருக்கும் ஐயம் ஏற்படுமா. அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன். அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன். ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ - அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி. ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ - அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி\nஎப்படியென்பதைப் பார்ப்போம். பால்வழி மண்டலத்தின் பருமன் 10,000 ஒளியாண்டுகள் ஆகும். ஒளியாண்டு (டுiபாவ லநயச) என்பது ஒரு மூலப் பொருளிலிருந்த புறப்படும் ஒளி வருடம் முழுவதும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு தொலைவை அது கடக்குமோ, அவ்வளவு தொலைவு என்பது அதன் பொருள். ஒளி ஒரு வினாடியில் செல்லும் தொலைவு (தூரம்) 3,00,000 கி. மீ. ஆகும். இதன்படி நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மணி நேர ஒளித்தூரம் என்பது 10,000 மணிநேர பூமி பயணத் தூரத்திற்கு சமமாகும். ஆகவே 10,000 ஒளி வருடப் பருமன் கொண்ட பால்வழி மண்டலத்தை பூகோளம் வெறும் 10 கோடி வருடத்திற்குள்ளாகவே கடந்து சென்றிருக்கும். ஆனால் பேரண்டத்தில் பூகோளம் உருவாகி 500 கோடி வருடங்களாக பூகோளத்தின் விண்ணோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த பூகோளம் பால்வழி பெருமண்டலத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆகவே விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆனை நம்பித்தான் ஆக வேண்டும் என முதல் காரணத்தில் காணப்படும் அறிவியல் பேருண்மையே நம்மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறது.\n அடுத்த காரணத்தைக் காண்பதற்கு முன் சற்று நேரம் அறிவியலே நம்பும்படி நிர்ப்பந்திக்கும் ஒன்றை ஒருவர் நம்ப மறுத்தால் அவர் அறிவியல் அபிமானியா அல்லது அறியாமையின் அபிமானியா என்று சிந்தியுங்களேன்..\nசான்று 1 – குர்ஆனில் முரண்பாடுகளில்லை.\nமுஹம்மது (ஸல்) அவர்கள் எதை இறை செய்தி என்று சொன்னார்களோ அந்த குர்ஆனில், முரண்பாடுகள் உள்ளது என்றோ அல்லது தவறு நிறைந்துள்ளது என்றோ இது வரை எவராலும் நிரூபிக்க முடியவில்லை. பொய்யர் என்று அடிப்படையில்லாமல் கூறியவர்கள் குர்ஆனை பொய் என்று நிரூபித்திட முடியவில்லை. குர்ஆனைப் போன்ற ஒன்றை எவராலும் கொண்டுவர முடியாது என்ற குர்ஆனின் சாவல் 1400 ஆண்டுகாலம் ஆகிவிட்ட நிலையிலும் முறியடிக்கப்பட முடியாமல் இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இதைத்தான் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.\nஅவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன் 4 : 82)\nஇதை நம் தூதராகிய அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா (நபியே) நீர் கூறும்; ''நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று. (திருக்குர்ஆன் 10 : 38)\nசான்று 2 – [u]அபூலஹபைப் பற்றி திருக்குர்ஆன்[/u].\nமக்கா நகர் நிராகரிபாளர்களில் ஒருவனான அபூலஹப் இஸ்லாத்தை எதிர்ப்பதில் முன்னனியில் இருந்தான். முகம்மது நபியவர்களுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்தான். இவனுக்கு நரகம் தான் பரிசாகும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.\n'அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. (திருக்குர்ஆன் 111: 1,2)' என்றும் கூறுகிறது.\nஅபூலஹப் உயிரோடு இருக்கும் போது இறங்கிய வசனங்களாகும் இது. இதே அபூலஹப் நினைத்திருந்தால் என்னைப் பற்றி முஹம்மது பொய் சொல்கிறார் என்று ஒரு வெளித்தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலாவது 'நான் முஸ்லிமாகிவிட்டேன்' என்று அறிவித்திருக்கலாம். அவன் முஸ்லிம் என்று அறிவித்திருந்தாலே அவனைப்பற்றி கூறும் இவ்வசனங்களை முஹம்மது (ஸல்) அவர்கள் கற்பனையாக கூறியுள்ளார் என்று நிரூபணமாகியிருக்கும். அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையாளர் என்பதற்கும், அவர்கள் இறைவனிடத்திலிருந்து பெற்றுத்தந்த இக்குர்ஆன் உண்மைதான் என்பதற்கும் இவ்வசனங்களும் சாட்சி பகர்கின்றன.\nசான்று 3 – பிர்அவ்ன் உடலை பாதுகாப்போம் என்று கூறும் திருக்குர்ஆன்.\nநபி மூஸா (அலை) (மோசஸ்) அவர்களை எதிர்த்து அவர்களைப் பொய்ப்படுத்த முயன்ற பிர்அவ்னை கடுமையாகத் தண்டித்தான் இறைவன். பின்னர் அவனிடம் கூறப்பட்ட செய்தியை இறைவன் பின்வருமாறு திருக்குர்ஆனில் கூறுகிறான்.\nஎனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்'' என்று அவனிடம் கூறப்பட்டது. (திருக்குர்ஆன் 10: 92).\nஇன்றுவரை பிர்அவ்ன் என்ற இரண்டாம் ரம்ஈஸஸின் உடல் கண்டெடுக்கப்பட்டு கெய்ரோ அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டுள்ளது. பிர்அவ்னின் உடலைப் பாதுகாப்போம் என்று இறைவன் அறிவிப்பதாக முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள் என்பதற்கு நம் கண்களுக்கு முன்னால் இருக்கும் இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை அவனுடைய உடல் மம்மி வகையில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nசான்று 4 – குர்ஆன் கூறும் இந்நூற்றாண்டின் அறிவியல் உண்மைகள்.\nவிண்ணியல், மண்ணியல், கருவியல், கடலியல் என்று இந்நவீன நூற்றாண்டின் அனைத்து இயல்களைப் பற்றியும் பல அறிய விஷயங்களை முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தியாகத் தெரிவித்தார்கள். அத்தகைய இறைச் செய்திகளாகிய திருமறை குர்ஆன் வின்வெளிக்கு மனிதன் செல்லலாம் ஆனால் அதற்குத் தேவைப்படும் சக்தியோடு செல்ல வேண்டும் என்று கூறுகிறது. விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்கும் என்றும் சொல்கிறது. இப்பிரபஞ்சம் ஒரே பொருளாக இருந்து பின்னர் வெடித்துச் சிதறி பல கோள்கள் உண்டாகியது என்ற பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறது. சூரியனும் மற்ற கோள்களும் அவைகளுக்காக வரையறுக்கப்பட்ட பாதைகளில் நீந்துகின்றன ஓடுகின்றன என்கிறது இக்குர்ஆன். இவ்வாறு குர்ஆன் கூறும் இந்நூற்றாண்டின் அறிவியல் உண்மைகள் அனைத்தும் இக்குர்ஆன் இறைவேதமே என்பதை பறைசாற்றுகிறது. இக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையையே சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியம் கூறுகின்றன.\nஅறிவியலின் வாடையைக் கூட நுகரமுடியாத அக்காலத்தில் எந்த மனிதனாலும் இந்த அளவிற்கு கற்பனை செய்ய இயலுமா முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதராக இல்லாமல் நம்மைப் போன்ற சாதாரண மனிதராக மட்டும் இருந்திருந்தால் இவைகளைப் பற்றி சிந்தித்திருக்கவே முடியாது. முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் உண்மையாளர் என்பதை குன்றிலிட்ட தீபம் போல விளங்க வைக்கும் அவ்விறைவசனங்கள் இதோ\n வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. (திருக்குர்ஆன் 55 : 33)\nஅல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, செய்கிறான் -வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (திருக்குர்ஆன் 6 : 125)\nநிச்சயமாக வானங்களும், பூமியும் முதலில் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா இவற்றைப் பார்த்தும் அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா இவற்றைப் பார்த்தும் அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா (திருக்குர்ஆன் 21 : 30)\n''நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்'' என்பதை நீர் பார்க்கவில்லையா ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். (திருக்குர்ஆன் 31 : 29)\nசான்று 5 – பூமியைப் பற்றி திருக்குர்ஆன்\nபூமியின் வடிவத்தையும் அதற்கு இருக்கும் ஈர்ப்பு சக்தி என்று ஒன்று இருப்பதையும் தெளிவாக தெரிவிக்கிறது இக்குர்ஆன். வானத்திற்கும் பூமிக்கும் உள்ள ஈர்ப்பு சக்தியையும் விட்டு வைக்கவில்லை இந்தக் குர்ஆன். பூமியில்தான் நாம் வாழமுடியும் என்கிறது குர்ஆன். இப்படி அடுக்கடுக்கான அறிவியல் உண்மைகளை இறைவன் அறிவிப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த அறிவியல் உண்மைகளுக்கு மாற்றமாக பொய்கள் எங்கே இருக்கிறது\nஇரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. (திருக்குர்ஆன் 55 : 17)\nஅவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம். (திருக்குர்ஆன் 31 : 10)\nநிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன். (திருக்குர்ஆன் 35:41)\n(அதற்கு இறைவன், ''இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு'' என்று கூறினான். (திருக்குர்ஆன் 7:24)\n''அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்'' என்றும் கூறினான். (திருக்குர்ஆன் 7:25)\nஇவர் உயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும்Professor of Pediatrics and Child Health, and Professor of Obstetrics, Gynecology and Reproductive Sciences at the University of Manitoba,Winnipeg,Manitoba,Canada. இவர் உயிரியல் துறையில் பணியாற்றியது 16 வருடங்கள். உயிரியல் துறையில் இவரை அறியாதவர் யாரும் இல்லை எனலாம். மேலும் இவர் அறிவியல் சம்பந்தமாக 22 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கனடா நாட்டின் மிக உயரிய விருதான ஜே.சி.பி விருதையும் பெற்றுள்ளார். இனி இவர் குர்ஆனைப் பற்றி கூறுவதைக் கேட்போம்.\n'என்னைக் கேட்டால் முகமது எல்லோரையும் போல சாதாரண மனிதராகத்தான் இருந்திருக்கிறார். அவருக்கு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. எனவே மிகப் பெரும் இலக்கியங்களை அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு சில படிக்காத பாமரன் சொல்லும் ஒரு சில கருத்துக்கள் ஆச்சரியமாக அறிவியலோடு ஒத்துப் போவது எல்லா நாட்டிலும் பார்க்கும் சாதாரண நடைமுறைதான். ஆனால் ஒருவர் சொன்ன அனைத்து கருத்துகளும், அறிவியலோடு எந்த விதத்திலும் மோதவில்லை என்பதை நினைத்து நான் ஆச்சரியப் பட்டு போகிறேன். அவருக்கு தெய்வீகத் தன்மை இருக்க வேண்டும். அல்லது அவர் குர்ஆன் என்று சொல்வது இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”\n2) டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன்\nஇந்த இரண்டு நபி போதனையிலும் முதல் நாற்பது நாளில் கருவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறதோ அவை அனைத்தும் மிகத் துல்லியமாக விவரிக்கப் படுவதாக லீ சிம்ப்ஸன்அறிவிக்கிறார்.மருத்துவ கருத்தரங்கில் அவர் பேசும்போது :\n'ஆகையால் இந்த ஹதீஸ்களும் அருமையான அறிவியலைப் பேசுகின்றன. மருத்துவம் படிக்காத, எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவர் கருவின் வளர்ச்சியை வரிசையாக பட்டியலிடுவது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. எனக்கு முன்னால் இங்கு காலையில் பேசியவர்களின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். கருவின் வளர்ச்சிக்��ும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அறிவியலை நடத்திச் செல்வதற்கு குர்ஆனும் ஒரு தூண்டுகோலாய் இருக்கிறது என்பதை மறுக்க முடியபது. இது போன்ற உண்மைகள் முகமது காலத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இவை அனைத்தும் இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நானும் வருகிறேன்.'\n3) டாக்டர் இ மார்ஸல் ஜான்ஸன்\nஇவர் 200க்கும் அதிகமாக அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். 1981 ல் சவூதி அரேபியா தமாமில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தனது அறிக்கையை வாசிக்கும் போது :\n'குர்ஆன் கருவியலின் வெளிப்புறத்தை மட்டும் சொல்லவில்லை. கருவின் உள்ளே நடக்கும் அனைத்து படித்தரங்களையும் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், இன்றைய அறிவியல் உண்மைகளை அடித்துக் கூறுகிறது.ஒரு விஞ்ஞானி என்ற நிலையில் ஒன்றைப் பார்த்து உறுதி செய்து அதன் பிறகுதான் நம்பிக்கை வைப்பேன். மனிதனின் உடற்கூறுகளை நன்கு அறிந்தவன்.உயிரியல் துறையிலும் நன்கு தேர்ந்தவன். குர்ஆனின் மொழி பெயர்ப்பு எனக்கு அங்கிலத்தில் தரப் பட்டது. குர்ஆனிலிருந்து உதாரணங்களை நான் எடுப்பதற்கு முன் முகமதுவுடைய காலத்துக்கு நான் செல்கிறேன். என்னால் அவருடைய போதனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.குர்ஆன் முகமது நபியால் சொந்தமாக தன் கற்பனையில் சொல்லியிருக்க முடியாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.'\n4) டாக்டர் வில்லியம் ஹே\nடாக்டர் வில்லியம் ஹே கடல் அராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி.\n'இந்த பழமை வாய்ந்த குர்ஆனின் உண்மைகளைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். இது போன்ற உண்மைகள் முகமதுக்கு எப்படி கிடைத்தது என்பது எனக்கு மிகப் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. குர்ஆனின் வரிகளை படிக்கும் போது வியப்பின் உச்சத்துக்கே சென்று விடுகிறேன்.இந்த குர்ஆன் ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்று தான் நான் நினைக்கிறேன்.'\n5)டாக்டர் ஜெரால்ட் சி. ஜோரிங்கர்\n'நான் சில குர்ஆனின் வசனங்களைப் படிக்கும் போது மனிதனின் உருவாக்கம் எந்த அளவு துல்லியமாக விளக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப் படுகிறேன்.எந்த ஒரு வேறுபாடும் அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் என்னால் காண முடியவில்லை. அறிவியலையும் குர்ஆனையும் என்னால் பிரித்துப் பார்க்கவும் முடியவில்லை.அறிவியல் வார்த்தைகளைக் குர்ஆன் அழகாக கையாள்கிறது. பல வருடங்கள் சிரமப்பட்டு ஒரு அறிவியல் புத்தகத்தை ஒருவர்உண்டாக்கினால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு தோற்றத்தை குர்அன் எனக்குத் தருகிறது.\n6) டாக்டர் யோசிஹிடே கோசாய்\n'வானவியலைப் பற்றி குர்ஆன் கூறும் உண்மைகளை கண்டு நான் பிரமிப்படைகிறேன். வானவியல் அறிஞர்களான எங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் இதுவரை ஆராய்ந்திருக்கிறோம். இன்னும் கண்டு பிடிக்க வேண்டியவை எண்ணிலடங்கா அப்படி கண்டு பிடிப்பதற்குக் கூட அரிய தொலை நோக்கு கருவிகள், அறிவியல் அறிவு போன்றவை அவசியம். இவை அனைத்தும் தனக்குத் தேவையில்லை என்பது போல் குர்ஆனின் உண்மைகள் அமைந்திருக்கின்றன. வருங்காலத்தில் மேலும் பல உண்மைகள் வானவியலைப் பற்றி அறிய குர்ஆன் உதவி புரியும் என்று நினைக்கிறேன்.'\n7) பேராசிரியர் தேஜாதத் தேஜாசென்\nமூன்று வருடங்களுக்கு முன்பு தான் குர்ஆனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த கருத்தரங்கின் மூலம் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். 1400 வருடங்களுக்கு முன்பே அனைத்து உண்மைகளும் குர்ஆனில் பதியப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன்.அறிவியலோடு எந்த வகையிலும் மோதாத ஒரு புனித நூலாக குர்ஆனைப் பார்க்கிறேன்.எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபரால் இத்தகைய அறிவியல் உண்மைகளை கற்பனையில் கொண்டு வர முடியாது என்பதை ஒரு விஞ்ஞானி என்ற முறையில் ஒத்துக் கொள்கிறேன். இந்த குர்ஆனைக் கொடுத்தது நம்மையெல்லாம் படைத்த அந்த ஒரே இறைவன்தான் என்பதை உறுதி செய்கிறேன். நான் நினைக்கிறேன், நான் முஸ்லிமாக மாறுவதற்கு தருணம் இது தாள் என்று 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்பதை உளமாற ஏற்று இஸ்லாமிய மார்க்கத்துக்குள் நுழைகிறேன். இந்த கருத்தரங்கினால் பல அறிவியல் விற்பன்னர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இவை அனைத்திற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன்.'\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் காய்கறிகள் என்ன...\n2222222முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nகணவன் - மனைவி சண்டை :\nநாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…\nதீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nஉடல் நலம் _ சில துணுக்குகள்\nஇதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட\nவங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா\nவண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......\nவீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..\n”தம்” வினை அனைவரையும் சுடும்....\nவாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்\n”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்\nவீடுன்னா பராமரிக்கணும்... பராமரிச்சாத்தான் வீடு..\nஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் குணங்கள்\nஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து\n'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா\nதிருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nநீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1\nமுடி கொட்டினால் கவலை வேண்டாம்\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள...\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/06/blog-post_21.html", "date_download": "2021-01-19T05:41:56Z", "digest": "sha1:FJVSHFE4VXZ5WNQNLF3IUV5PLSUC6RIF", "length": 16237, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 21 ஜூன், 2018\nநம்மை நாமாக இருக்க விடாதவர்கள்\nநம்மை நாமாக இருக்க விடாதவர்கள்\nநம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர் சிலர்.\nநமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன. இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ முற்றிலும் எதிர்மறையாகவோ, சாதகமாகவோ மாற்றிக் கொள்கிறோம்; இது அவசியமில்லை.\nஏனெனில், நாம், நாமாக இருக்க வேண்டும்; இப்படி சிலர் விஷயத்தில், நாம், நாமாக இல்லாவிட்டால், அவர்களிடத்தில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் அல்லது அவர்களிடம் சரணடைந்து விட்டோம் என்றே பொருள்.\nஇதற்கு பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், அது நியாயமாகி விட முடியாது.\nஒவ்வொருவரையும், அவர்களை பற்றிய மதிப்பீடுகள், குணங்கள், தன்மைகளின் அடிப்படையில் நடத்துவது தவறாகாது. இதையும், நம் சுபாவத்தை மாற்றிக் கொள்வதையும் போட்டு, குழப்பிக் கொள்ள வேண்டாம்.\nஅளவு கடந்து நேசிக்கும் ஒருவரிடம், நாம் எல்லை மீறி சலுகை காட்டுகிறோம். இங்கே, நம் நேர்மை கெட்டுப் போகிறது; சார்பு மனிதர்களாகி போகிறோம். இதன் மூலம், நம் பலவீனங்கள், வெட்ட வெளிச்சமாகின்றன.\nநாமாக ஒருவர் மீது ஏற்படுத்தி கொள்ளும் வெறுப்பு, மித மிஞ்சிய அன்பு, நம்மை நடுநிலை மீறி நடக்கச் செய்கிறது; இதுவும், மிக ஆபத்தானது.\nஇயல்பாக இருந்து விட்டு போகும் போது, நமக்கு பாதிப்பு என்று ஏதும் பெரிதாக வந்து விடுவதில்லை.\nஆங்கிலத்தில், 'புட் அப்' செய்வது என்று, ஒரு சொல்லாட்சி உண்டு. தமிழில், இதை, தன்னை பற்றி, பிறர், உயர்வாக எண்ண வேண்டும் என்பதற்காக, தேவையற்ற முறையில், நாடகமாடுவது என்று சொல்லலாம்.\nவாடகை வீட்டை, சொந்த வீடாக காட்டிக் கொள்வது; சொற்ப சம்பளத்தை, பெருஞ் சம்பளமாக கூறுவது; சில ஆயிரங்களுக்கு கிடைக்கும் போலி ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை, அசல் என்பது; பங்களாவில், எடுபிடி வேலை பார்த்துக்கொண்டு, 'சாருக்கு நான் தான் எல்லாம்...' என்று புளுகுவது போன்றவற்றை மேற்கூறிய ரகத்தி��் தாராளமாக சேர்க்கலாம்.\nஇந்த நடிப்பும், அரிதார பூச்சும், வெகு நாட்கள் நிலைக்காது. உள்ளதை உள்ளபடி சொல்லி விடலாம்; நற்பெயராவது மிஞ்சும்.\nஊர், உலகத்தை அசத்த வேண்டும்; வியக்க வைக்க வேண்டும்; நம்மை எல்லாரும் பாராட்ட வேண்டும்; உயர்வாக எண்ண வேண்டும் என்றெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், பல எண்ணங்கள், அவ்வப்போது, தோன்றிக் கொண்டே இருக்கும்.\nஇந்த உணர்விற்கு, உரமிட்டு வளர்த்தால், 'அந்த ஆளா... சரியான ஷோக்கு பேர் வழியாச்சே...' என்கிற பெயர் தான், கடைசியில் மிஞ்சும்.\nதேவையற்ற, இந்த செயற்கைத்தனங்கள், ஒரு கட்டத்தை தாண்டும் போது, அது பெருஞ்செலவிலும், மீள முடியாத சிக்கலிலும் கொண்டு போய் மாட்டி விடும்.\nபிறர் நம்மை பற்றி உயர்வாகவும், நல்லபடியும் எண்ண வேண்டும் என்கிற எண்ணம் தவறு என்று, ஒருபோதும் சொல்ல மாட்டேன். ஆனால், இந்த மணிமகுடங்களைச் சூடிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியில் போலித்தனங்கள் தேவையில்லை.\nநம் பலவீனங்களை, பிறர் அறிய நேரும் போது, அவை தவறு என்று சுட்டிக்காட்டப்படும் போது, 'உண்மை தான் மாற்றிக் கொள்கிறேன்... எல்லாம் வசதிக் குறைவால் தான்... என்ன செய்வது...' என்று ஏற்றுக் கொண்டால், அதுதான் பாராட்டிற்குரியது.\nபிறருக்காக, நாம் மாற்றிக் கொள்ளும் பொய் முகங்களும், பூசிக்கொள்ளும் அரிதாரங்களும் அல்ல. இவை, நற்பெயரை ஒருபோதும், ஈட்டித் தராது.\nசெயற்கை பூச்சுகள் பூச, வெகுநேரம் ஆகும்; ஆனால், களைவதோ ஒரு நொடியில் இதை உணர்ந்தவர்கள், இத்தவறின் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் காய்கறிகள் என்ன...\n2222222முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதி��் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் ...\nநம்மை நாமாக இருக்க விடாதவர்கள்\nஉங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்\nநுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்\nநளினமாக புடவை கட்டுவது எப்படி\nபல் கவனம்... உடல்நலத்துக்கு உதவும்\nஇப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்றுலா\nவரி.., யாருக்கு எப்படி எப்போது...\nசர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/corona-72R96Q", "date_download": "2021-01-19T06:01:54Z", "digest": "sha1:CQX64IB6WPQ5JG3USWWTCB7LOBRH3GB6", "length": 5582, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனா அச்சுறுத்தலால்:CISCE -10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைப்பு..! - TamilSpark", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தலால்:CISCE -10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைப்பு..\nஏற்கனவே சிபிஎஸ்இ மாணவர்களின் 10,12 வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள சர்வேதேச பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயின்று வரும் மாணவர்களின் 10,12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.\nஉலகம் முழுவதும் தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிறகு மக்கள் ஒன்றாக கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தலால் 10, 12ஆம் வகுப்புக்கான ICSE மற்றும் ISC தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகள் நடக்கவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசாலையோரத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள். தாறுமாறாக வந்து ஏறிய சரக்கு லாரி. தாறுமாறாக வந்து ஏறிய சரக்கு லாரி. 13 பேர் பரிதாப பலி.\n பிரபல நடிகைக்காக உருக்கமாக பிக்பாஸ் பாலா வெளியிட்ட பதிவு\nலிஸ்டில் பல பெண்கள்.. எல்லோரு���்கும் ஆபாச புகைப்படம்.. ஆசைவார்த்தை கூறி வரவைத்து ஆப்பு வைத்து அனுப்பிய பெண்..\nஅட பாவி.. இது ஒரு குத்தமா.. பிஞ்சு உடம்பில் சூடு வைத்த மாமா.. 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இவ்வளவு கொடுமையா\nபுலிக்கு செம பவருதான்.. காருக்குள் ஆட்களுடன் சேர்த்து காரை கடித்து இழுத்த புலி.. வைரல் வீடியோ\nகொஞ்ச நேரத்துல எல்லோருக்கும் ஆடி போச்சு.. விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் காரை ஓடிச்சென்ற நபர்.. அதிர்ச்சி சம்பவம்\nமுடிந்தது பிக்பாஸ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. மகிழ்ச்சி ஆரவாரத்தில் ரசிகர்கள்..\nஇது என்ன புது சோதனை.. அதிர்ச்சியில் ஆடிப்போன போலீசார்.. அரசு மருத்துவமனையில் ஒரு வினோத பிரச்சனை..\nவேண்டாம் அத்தை.. கெஞ்சிய மருமகள்.. மாமியார் செய்த காரியம்.. அவமானம் தாங்காமல் மருமகள் எடுத்த விபரீத முடிவு\nஅட பாவி.. வீட்டின் சுவரை உடைக்க உடைக்க வெளியே வந்த பெண்ணின் எலும்புக்கூடு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/joshua-official-teaser/", "date_download": "2021-01-19T05:13:40Z", "digest": "sha1:L3O7EBTHLVFXZGA2UGXY5O2VFCXMA6XQ", "length": 3748, "nlines": 132, "source_domain": "www.tamilstar.com", "title": "Joshua Official Teaser - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஆதித்ய வர்மா திரை விமர்சனம்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/this-is-rajinis-youth-secret/", "date_download": "2021-01-19T05:55:49Z", "digest": "sha1:OCOAQPVUKOANKEYQTIM7KDGVYF7TFKCW", "length": 9854, "nlines": 116, "source_domain": "www.tamiltwin.com", "title": "ரஜினியின் இளமை ரகசியம் இதுதான் |", "raw_content": "\nரஜினியின் இளமை ரகசியம் இதுதான்\nரஜினியின் இளமை ரகசியம் இதுதான்\nசமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் க��தமன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். ரஜினிய்ன் சந்திப்பை பற்றி அவர் தனது ட்விட்டரில் கூறியுள்ளார் . என்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது. தலைவருடன் 15 நிமிடங்கள் இருந்தேன். அந்த 15 நிமிடங்கள் நான் ஒரு கோவிலுக்குள் இருப்பதைப்போல் உணர்ந்தேன். திரையில் பார்ப்பதைபோல் தான் நேரிலும் உள்ளார். இயக்குநர் ரஜினியிடம் சார், எங்களுக்கு பேட்ட ரஜினி தான் எப்பவும் வேண்டும் என்றேன் பண்ணிடுவோம் பண்ணிடுவோம் என்றார். நடிகர் ரஜினிகாந்த் சுறுசுறுப்பு, நகைச்சுவை உணர்வு அதிகமாக உள்ளவர். அப்போது அவருடைய வழக்கமான ஹா..ஹா..ஹா..சிரிப்பு வந்தது.\nரஜினியை பற்றிய ரகசியம் உங்களுக்கு தெரியுமா. அவரது இளமையின் ரகசியம் கேட்டு ஆச்சர்யம் அடைந்தேன். ரஜினி தினமும் நீச்சல் பயிற்சி செய்வதாக கூறியிருக்கிறார். முக்கியமாக படப்பிடிப்புக்கு முன்பு தினமும் உடற்பயிற்சி, யோகா மற்றும் சத்துள்ள உணவுகள் உண்பதால் எப்போதும் சுறுசுறுப்பையும், இளமையையும் உணரவைக்கும் என்று தனது அனுபவங்களை ட்விட்டரில் எழுதியுள்ளார்.\nக. பொ. த சாதாரணதர பெறுபேறுகள் இன்று வெளியாகிறது\nரஜினி பிறந்தநாளுக்கு சத்யா மூவிஸ் கொடுக்கவுள்ள பரிசு\nசூரியின் ஹீரோ கனவில் விளையாடும் கொரோனா, வெற்றிமாறனின் திடீர் முடிவு \nவிவசாயத்தை காப்பாத்துங்க பிரசாந்த் பேச்சு\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் வெளியாகியுள்ள ரெனோ 5 ப்ரோ 5ஜி\nதாம்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள 42 இன்ச் ஸ்மார்ட் டிவி\nசாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்\nஐரோப்பியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிறவு, கிளிநொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nஅமரர் சுதாகர் புவனேஸ்வரி(பேபி)இந்தியா திருச்சி29/01/2020\nதிரு ஆரோக்கியம் மதுரநாயகம் (மதுரம்)பிரான்ஸ் Villepinte09/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங���கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/apj-abdul-kalam1", "date_download": "2021-01-19T05:06:13Z", "digest": "sha1:KYZVSASV5VENWSCBPDGEQEXRKUCQQMQC", "length": 16681, "nlines": 205, "source_domain": "onetune.in", "title": "ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » ஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nLife History • தலைவர்கள் • விஞ்ஞானிகள்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை,\nசிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.\nபிறப்பு: அக்டோபர் 15, 1931\nமரணம்: ஜூலை 27, 2015\nஇடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)\n1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.\nஅப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.\nதன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.���ி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nவிஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.\nகுடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.\nஅப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.\n1981 – பத்ம பூஷன்\n1990 – பத்ம விபூஷன்\n1997 – பாரத ரத்னா\n1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது\n1998 – வீர் சவர்கார் விருது\n2000 – ராமானுஜன் விருது\n2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்\n2007 – கிங் சார்லஸ்-II பட்டம்\n2008 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது\n2009 – ஹூவர் மெடல்\n2010 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2012 – சட்டங்களின் டாக்டர்\n2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது\nஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:\nஅப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை\nஇறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.\nஉலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபி. வி. நரசிம்ம ராவ்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2014_06_22_archive.html", "date_download": "2021-01-19T05:12:08Z", "digest": "sha1:QTAGB5MMMIEU2UGA6UTKM5CWZJUXGE65", "length": 15471, "nlines": 243, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: 2014-06-22", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nபுதன், 25 ஜூன், 2014\nஊர்சுற்றும் இந்த பத்து வினாக்களுக்கும் விடை எழுத வலைப்பூவின் உறவுகள் இளமதி, இனியா இருவரும் என்னையும் அழைத்தார்கள் அந்த அன்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதி இருக்கிறேன் தங்கள் ஆசீர்வாதங்களுடன் ....நன்றி உறவுகளா..\nஎன்னையும் எனக்குள் உள்ளதையும் ..\nவந்து பாருங்கள் இளமதி & இனியா யார்கிட்ட \nஹி ஹி ஹி இது முயற்சி தவறெனில் மன்னியுங்கள்\n1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்\nநடவா இடரேகி நாவுளறும் நாள்முன்\n க க மு ......எப்புடி\nஇடுகையிட்டது சீராளன்.வீ 56 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகனவுகள் எழுதிய கவிதை ..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇன்று போல் என்றும் வாழ்க\nஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்\nகொரோனா வாக்சின் - ஐரோப்பிய நிலவரம்\nபௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412\nதாமதமானாலென்ன “வாழ்த்துக்கள்”👭 என்றும் வாழ்த்துக்கள் தானே:))\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nநூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள் ((நன்றி- கணையாழி-டிச.2020))\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/54507", "date_download": "2021-01-19T06:06:50Z", "digest": "sha1:IA26W7AQID6VVECB2HRT5SQOXFB477P5", "length": 11467, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "மாயமான மலேசிய விமானம் இந்திய கடல்வரை கடத்தப் பட்டிருக்கலாம் என்பதே தற்போதைய தியரி!", "raw_content": "\nமாயமான மலேசிய விமானம் இந்திய கடல்வரை கடத்தப் பட்டிருக்கலாம் என்பதே தற்போதைய தியரி\nமாயமான மலேசிய விமானம் இந்திய கடல்வரை கடத்தப் பட்டிருக்கலாம் என்பதே தற்போதைய தியரி\nமாயமான மலேசிய விமானம் இந்திய கடல்வரை கடத்தப் பட்டிருக்கலாம் என்பதே தற்போதைய தியரி\nமாயமான மலே��ியன் ஏர்லைன்ஸ் விமான புலனாய்வு தொடர்பாக லேட்டஸ்ட்டாக புலனாய்வாளர்கள் கவனம் செலுத்துவது, தாக்குதல் அல்லது கடத்தல். இதற்கு காரணம், சில மிலிட்டரி ராடார்களில் இருந்து கிடைத்த தரவுகளின்படி, விமானம், ‘காரணத்தோடுதான்’ திசைமாறி சென்றது (அல்லது செலுத்தப்பட்டது) என்பதை புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.\nஇந்த புலனாய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் சிலருடன் நாம் தொடர்பு கொண்டபோது, மலேசியன் விமானம் தனது வடகிழக்கு விமானப் பாதையில் இருந்து விலகி, மேற்குப் பாதையில் சென்றதற்கு சில ஆதாரங்கள் உள்ளன என்கிறார்கள்.\nஇதில் இவர்கள் ‘வடகிழக்கு விமானப் பாதை’ என குறிப்பிடுவது, கோலாலம்பூரில் இருந்து பீய்ஜிங் செல்லும் பாதை. ‘மேற்குப் பாதை’ என்பது, தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இந்திய பகுதிகளை தாண்டி, மத்திய கிழக்குக்கும், ஐரோப்பாவுக்கும் விமானங்கள் செல்லும் பாதை.\nஇந்தப் பாதையில், இந்திய கடல் பகுதி வரை மலேசிய விமானம் சென்றதற்கான சில ஆதாரங்கள் உள்ளதாக சொல்கிறார்கள்.\nஇதில் மற்றொரு விஷயம், இங்கு குறிப்பிடுவதுபோல, ‘வடகிழக்கு விமானப் பாதை’யில் இருந்து ஒரு விமானத்தை நேர்த்தியாக ‘மேற்குப் பாதை’க்கு கொண்டுவருவது என்றால், ‘ஏவியேஷன் பிளைட் பாத்’ பற்றி நன்றாக தெரிந்த ஒருவரால்தான் முடியும்.\nகாரணம் இவை சர்வதேச விமான அமைப்பான ICAO-வால் நிர்ணயிக்கப்பட்ட பாதைகள்.\nவிமானம் கடத்தப்பட்டது என்ற தியரி நிஜமாக இருந்தால், அந்த விமானத்துக்குள் இந்தப் பாதைகள் பற்றிய தெளிவான அறிவு உடைய யாரோ ஒருவர் இருந்திருக்க வேண்டும் (விமானிக்கு இதில் தொடர்பில்லை என எடுத்துக் கொண்டால்).\nஅமெரிக்க கப்பல் இந்தியக் கடலை நோக்கி வருவதும், புலனாய்வாளர்கள், இந்தியாவின் அந்தமான் பகுதியில் தற்போது கவனம் செலுத்துவதும், இதனால்தான்.\nஇன்றைய தேதியில், விமானம் இந்தியக் கடல்வரை வந்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.\nமாயமான மலேசிய விமானத்தை தேட, அமெரிக்க கப்பல் ஏன் இந்திய கடலுக்கு வருகிறது\nசுவாரசியமான இந்த செய்தியை நண்பர்களுடன் பகிரலாமே:\nமாயமான மலேசியன் விமானத்தை தேடுவதற்காக அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி கப்பல் (guided-missile destroyer) யு.எஸ்.எஸ். கிட் இந்தியக் கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது பென்டகன்.\nமலேசிய விமானம் ச���ன்ற திசையில் இருந்து திரும்பி எதிர்த்திசையில் பறந்தது என்ற தியரி தற்போது அதிகம் பரிசீலனையில் உள்ள நிலையில், இந்த விமானம் இந்தியாவின் அந்தமான் கடல்பகுதிவரை சென்றிருக்கலாம் என்ற ஊகமும் உண்டு.\nஇதையடுத்து மலேசியா, இந்த விமானத்தை தேடுமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, மாயமான விமானத்தை தேடும் 12-வது நாடாக இந்தியாவும் இணைந்து கொண்டது.\nஇந்த நிலையில்தான், அமெரிக்க கடற்படை கப்பல், இந்தியக் கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதிலிருந்து, விமானம் மாயமானது குறித்து இதுவரை கூறப்பட்டுள்ள தியரிகளில், விமானம் இந்திய கடல்வரை சென்றிருக்கலாம் என உள்ள தியரியைதான் அமெரிக்கா நம்புகிறதா\nஇந்தக் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜெய் கார்னி, “எம்மிடம் புதிய தகவல்கள் உள்ளன. ஆனால், அவை நிச்சயம் என உறுதி செய்யப்படவில்லை” (“It’s my understanding that based on some new information that’s not necessarily conclusive – but new information – an additional search area may be opened in the Indian Ocean” ) என கூறியுள்ளார்.\nஅப்படி என்ன புதிய தகவல், இந்திய கடல் பகுதி பற்றி இவர்களுக்கு கிட்டியது\nபாலியல் தொந்தரவு இந்தியருக்கு சிறை\nவிமானம் புறப்படும் நேரத்தில் இறக்கையின் மீது ஏறி அமர்ந்த நபர்- அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்\nஆறு ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு\nஇந்தியா-சீனா எல்லை பதற்றம்: கைலாய மலையை கைப்பற்றியதா இந்திய இராணுவம்\n19ஜனவரி-2021 இன்று உங்களுக்கான நாள் எப்படி\nடென்மார்க்கில் வெளிநாட்டு அமைச்சை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/11/blog-post_75.html", "date_download": "2021-01-19T05:49:23Z", "digest": "sha1:CSIFUAF752WLQU2AJZEQALHMY3QZ3FWB", "length": 6733, "nlines": 112, "source_domain": "www.tnppgta.com", "title": "ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு.", "raw_content": "\nHomeGENERAL ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு.\nஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு.\nஆசிரியர்களின் விபரங்களை, 'எமிஸ்' ��ணையதளத்தில் பதிவேற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், மே மாதம் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். குறைந்தபட்சம் ஓராண்டாவது, ஒரு பள்ளியில் பணி முடித்தவர்கள் மட்டுமே, இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கமுடியும் என்ற விதி பின்பற்றப்பட்டது. இந்த ஆண்டு அந்த விதி மாற்றப்பட்டு, ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து, ஆசிரியர்கள் சிலர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கின் முடிவில், வழக்கு தொடர்ந்தவர்கள் மட்டும், ஓராண்டுக்கு அதிகமாக ஒரு பள்ளியில் பணியாற்றியிருந்தால், கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.\nஇந்நிலையில், இடமாறுதல் கவுன்சிலிங் தொடர்பாக, புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணைப்படி, வழக்கு தொடராத ஆசிரியர்கள், ஒரு பள்ளியில் தொடர்ந்து, மூன்று ஆண்டுகள்பணி முடித்திருந்தால் மட்டுமே, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, கூறப்பட்டு உள்ளது.எனவே, மூன்றாண்டு பணி முடித்த ஆசிரியர்களின் விபரங்களை மட்டும், எமிஸ் என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் சேகரிக்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇடமாறுதல் கவுன்சிலிங்குக்கு உரிய விபரங்களுடன் தயாராக இருங்கள்; விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளன\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/rbi-jobs/", "date_download": "2021-01-19T05:23:37Z", "digest": "sha1:G2VEVHOJWPEE67277L5SFHYAD5IJALRC", "length": 7176, "nlines": 214, "source_domain": "athiyamanteam.com", "title": "இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை 2019 - Athiyaman team", "raw_content": "\nஇந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை 2019\nஇந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை 2019\nஇந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nதேர்வு செய்யும் முறை :\nஅகமதாபாத், போபால் (ராய்ப்பூர் உட்பட), மும்பை (பெலாப்பூர்,\nபுனே மற்றும் பனாஜி உட்பட), நாக்பூர்.\nபெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மற்றும் திருவனந்தபுரம் (கொச்சி உட்பட).\nசண்டிகர் (சிம்லா உட்பட), ஜெய்ப்பூர், ஜம்மு / ஸ்ரீநகர், கான்பூர்,\n(லக்னோ & டெஹ்ராடூன் உட்பட),புது தில்லி.\nபுவனேஸ்வர், குவஹாத்தி (காங்டாக் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்கள் உட்பட),\nகேங்டோக்), பாட்னா (ராஞ்சி உட்பட)\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/cinema/movies-cinema/", "date_download": "2021-01-19T04:23:54Z", "digest": "sha1:42EJZVFV34QFJJ6KCJVW7RKZCTTP3OB7", "length": 3507, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "Movies Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nராஜசேகர் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” எப்போது வெளியாகிறது தெரியுமா\nவார இறுதி வசூலில் உலகளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர்\nதனுஷின் நானே வருவேன் படத்திற்கு கதாநாயகி இவர் தானாம்\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகும் காந்தி டாக்ஸ்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா\nஅய்யப்பனுக்கு கோஷியும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம்\nமகிழ்ச்சியாக உள்ளது, மாஸ்டர் படம் குறித்து ஈஸ்வரன் இயக்குனர் பதிவு\nகோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்\nதனுஷ் – செல்வராகவன் கூட்டணியின் அடுத்த பட தலைப்பு இதுதான்\nமக்கள் செல்வனுக்கு ஜோடியாகும் நடிகை கத்ரினா கைஃப்\nஇன்று இரவு 7.10 மணிக்கு… தனுஷ் ரசிகர்களுக்கு தரமான அப்டேட்\nபெயரே வைக்காமல் நிறைவடைந்த அருண் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு\nநியூசிலாந்தில் மிரட்டும் மாஸ்டர் முன்பதிவு – வசூல் நிலவரம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelam.forumta.net/f8p30-forum", "date_download": "2021-01-19T05:55:49Z", "digest": "sha1:6IQFUWIYABBUBRMVY7NI5UZRAR7C6UJX", "length": 10978, "nlines": 173, "source_domain": "eelam.forumta.net", "title": "முக்கிய செய்திகள்", "raw_content": "\n» அசாம் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு\n» பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்: ரூமி நாத் குற்றச்சாட��டு\n» இன அழிப்பு என்றால் என்ன - உண்மையின் தரிசனம் பாகம் 1 - நிராஜ் டேவிட் video\n» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு\n» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _\n» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்\n» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.\n» ஜிமெயிலை நக்கலடிக்கும் மைக்ரோசாஃப்ட் 365\n» இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search\n» உங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா\n» புதிதாக Adobe யினால் அறிமுகம் செய்யப்படுள்ளது Photoshop CS5 இதனை Download செய்யலாம்.\n» உங்கள் கணனி மொன்பொருள் Remove பன்ன பிரச்சனையா அதுக்கு ஒரு மொன்பொருள் உள்ளது Revo Uninstaller\n» 3 டி தொழில்நுட்பத்துடன் வரும் வீடியோ கேம்கள் கொண்ட போன்:\n» மூட்டு வலியும், மும்தாஜ் பேஹமும்\n» வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா\n» ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்\n» இது இலவச மருத்துவமனை \n» இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.\n» சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல\n» இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ \n» இதுல உங்க மனைவி எந்த ரகம் .. கண்டுபிடிங்க பாக்கலாம்\n» உங்க மனைவி இப்படியிருந்தா என்ன பன்னுவீங்க\n:: செய்திக் களஞ்சியம் :: முக்கிய செய்திகள்\nசிங்கள மொழியில் நடிக்கும் பூஜாவிற்கு எதிர்ப்பு\nஜெயலலிதா போஸ்டர் எரிப்பு: மகஇகவினர் 13 பேர் கைது\nமாயமான வக்கீல் சதீஷ்குமார் ஏரியிலிருந்து சடலமாக மீட்பு\nசுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு ஏற்பு; 20-ந்தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு\nஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் இருக்கும் தொழில் அதிபரிடம் செல்போன்; அதிகாரிகள் சோதனையில் சிக்கியது\n6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது\nமத்திய மந்திரி பதவியில் இருந்து தயாநிதிமாறனை நீக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்\nஜூலையில் வி.ஏ.ஓ. தேர்வு முடிவு\nஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: நெடுமாறன்\nசிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் சுவாமியின் மனு ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்பு: சிபிடிடி தலைவர் தகவல்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜி��ி\nநடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி\nகாலியானது புதிய தலைமைச் செயலகம்: இடம் மாறியது செம்மொழி நூலகம்\nடில்லியில் முதல்வர் ஜெ.,வுக்கு காத்திருக்கும் பிரமாண்ட வரவேற்பு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| |--சொந்தக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இலங்கைத் தமிழர் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--கட்டுரைகள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--சுட்டிகள் (Download)| |--அலைபேசி உலகம்| |--மென்நூல் புத்தகங்கள் தறவிறக்கம்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--பயனுள்ள பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--தமிழ் மொழிபெயர்ப்பு திரை படங்கள்| |--தமிழ் சினிமா| |--மருத்துவ கட்டுரைகள்| |--பொதுஅறிவு| |--சிறுவர் பகுதி| |--சிறுவர் கதைகள்| |--நல்ல படங்கள் குழந்தைகளுக்கு| |--கணினி விளையாட்டு| |--மகளிர் மட்டும்| |--மகளிர் கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--அழகு குறிப்புகள்| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--மருத்துவ கேள்வி,மற்றும் பதில் |--மன்மத ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2298902", "date_download": "2021-01-19T05:30:46Z", "digest": "sha1:23LHHNGRXT2RANEIAFYV7UKTD4UIGDFT", "length": 3635, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஈரானிய மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஈரானிய மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:55, 3 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n\"Al-Tusi_Nasir.jpeg\" நீக்கம், அப்படிமத்தை Daphne Lantier பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார...\n23:37, 18 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"Molana.jpg\" நீக்கம், அப்படிமத்தை Daphne Lantier பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்...)\n18:55, 3 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"Al-Tusi_Nasir.jpeg\" நீக்கம், அப்படிமத்தை Daphne Lantier பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%8B_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-01-19T05:34:47Z", "digest": "sha1:WDFROVD6BUB7HMTWAU4DKGGCRRL3EFWV", "length": 9723, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:சென்னை திரைக்கதை எழுத்தாளர்கள் using HotCat\nadded Category:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் using HotCat\nProtected \"சோ ராமசாமி\": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))\nSelvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு\n→‎இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு: *உரை திருத்தம்*\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு\n→‎இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு\n→‎இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு\n\"Cho_ramasamy.jpg\" நீக்கம், அப்படிமத்தை Hedwig in Washington பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க\nremoved Category:தமிழக இதழாசிரியர்கள்; added Category:இதழாசிரியர்கள் using HotCat\nAddbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nSrithernஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/12/30/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-01-19T05:45:15Z", "digest": "sha1:ZTWY4GP2TK6OWVKSFPACDOD6RMA7XD3Z", "length": 9005, "nlines": 66, "source_domain": "tubetamil.fm", "title": "அவர் தான் காரணம்: விஜே சித்ராவின் உதவியாளர் திடுக் தகவல்..!! – TubeTamil", "raw_content": "\nபிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா\nகொரோனா தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழப்பு – முழுமையான விபரம்..\nஅவர் தான் காரணம்: விஜே சித்ராவின் உதவியாளர் திடுக் தகவல்..\nஅவர் தான் காரணம்: விஜே சித்ராவின் உதவியாளர் திடுக் தகவல்..\nசமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் சித��ராவிடம் உதவியாளராக இருந்த சலீம் என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் சித்ரா மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:\nசித்ராவுக்கு நான் தான் முழு நேர உதவியாளராக இருந்தேன். அவரை விதவிதமாக புகைப்படம் எடுத்து அவருடைய இன்ஸ்டா ஃபேன் பக்கத்தில் பதிவு செய்வேன். அவரை நான் புகைப்படம் எடுப்பது இந்த துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.\nஆனால் நான் சித்ராவை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதாக என் மீது பழியை போட்டு ஹேமந்த் தான் என்னை வேலையை விட்டு தூக்கிவிட்டார். என்னை வேலையைவிட்டு நீக்கும்போது என் செல்போனை வாங்கி எல்லாத்தையும் டெலிட் செய்துவிட்டார்கள். நான் சித்ராவை விதவிதமாக வீடியோ எடுப்பது ஹேமந்துக்கு பிடிக்கவில்லை. என்னை அடித்து உதைத்து, ஆபாச வீடியோ நான் எடுத்ததாக பழிபோட்டு என்னை துரத்தி விட்டுவிட்டார்கள். என்னுடைய வீடியோ, புகைப்படங்களை வாங்கி தான் சித்ராவே இன்ஸ்டாவில் போடுவாங்க. ஆனால் என்மேல் தேவையில்லாமல் ஹேமந்த் பழிபோட்டுவிட்டார்\nசித்ராவிடம் இருந்து வெளியே வந்தபின்னர் நான்கு மாதங்களாக நான் சித்ராவை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. சித்ரா என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் ஹேமந்திடம் ஏதோ ஒரு வகையில் அவர் சிக்கி கொண்டதால் என் விஷயத்தில் அவர் ஹேமந்தை எதிர்த்து பேசவில்லை.\nசித்ராவை ஹேமந்த் திட்டமிட்டு தான் கொலை செய்திருப்பார். சொந்த வீடு இருக்கும்போது வில்லாவில் தங்கியதே சித்ராவை கொலை செய்வதற்குதான். போலீஸ் இன்னும் தீவிரமாக விசாரணை செய்தால் உண்மை தெரிய வரும். இவ்வாறு சித்ராவின் உதவியாளர் சலீம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.\nஅதுவும் நடக்காம போச்சே: தந்தையான யோகிபாபுவின் ஜாலி கமெண்ட்..\n‘மாஸ்டர்’ படத்திற்கு புரமோஷன் செய்த தனுஷ்..\nபிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா\nஉடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்..\nஈஸ்வரன் 3 நாட்கள் வசூல் நிலவரம்..\nபிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா\nகொரோனா தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழப்பு – முழுமையான விபரம்..\nரஞ்சன் ர��மநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து..\nரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து..\nமேலும் 6 பேர் உயிரிழப்பு..\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா ..\nயாழ்ப்பாண பல்கலைக்கழக பிரச்சினையில் இந்தியா தலையீடு..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/12/22/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2/", "date_download": "2021-01-19T04:42:21Z", "digest": "sha1:U7WQ5MU5T5PL3VQNG4W37MHGRO4A3GHA", "length": 30760, "nlines": 197, "source_domain": "vimarisanam.com", "title": "வெட்கம், மானம், சூடு சொரணை… ?என்ன அன்புமணி சார் இன்னும் சும்மா இருக்கீங்க… ? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஆ.ராசா கொடுத்த 122 லைசென்சுகளை கேன்சல் செய்த சுப்ரீம் கோர்ட்… ( அத்தியாயம் -12 ) -அரிச்சந்திர புத்ரனின் …\nஒரு முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த அதிசய தீர்ப்பு….(அத்தியாயம் -13 ) அரிச்சந்திர புத்ரனின் …. →\nவெட்கம், மானம், சூடு சொரணை… என்ன அன்புமணி சார் இன்னும் சும்மா இருக்கீங்க… \n2ஜி புகழ், மற்றும் சன் டிவி+போலி BSNL டெலிபோன் எக்சேஞ்ச்\nஇணைப்பு வழக்கு புகழ் –\nஜுனியர் மாறன் தயாநிதி அவர்கள் சுற்றுப்பயணம்\nசேலத்தில் அவர் பேசியதிலிருந்து கொஞ்சம் –\nஅன்புமணிக்கும்… ராமதாசுக்கும்… கொடுக்கும் அளவுக்கு\nதிமுகவிடம் பணம் இல்லை -தயாநிதி மாறன்\nவிடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் சேலம்\nமாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தயாநிதி\nகடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போதே\nஅதிமுகவிடம் பாமக -400 கோடி ரூபாய் பெற்றதாக\nஇந்த முறை ஆயிரம் கோடி ரூபாய் பாமக தரப்பில்\nராமதாசுக்கும், அன்புமணிக்க��ம் கொடுக்கும் அளவுக்கு\nதிமுகவிடம் பணம் இல்லை; எங்களிடம் கொள்கை\nமட்டும் தான் உள்ளது …\nவீடியோ கீழே – ஒலிப்பதிவு தெளிவாக இல்லாததால்\nபாமக பணம் வாங்கியதாக திருவாளர் தயாநிதி மாறன்\nசொல்வதில் எவ்வளவு உண்மை என்பதை நாம் அறியோம்…\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, வைகோ ஆகியோருக்கு\nகோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக – Income Tax Statement\nதிருவாளர் தயாநிதி மாறனுக்கோ, அதைச் சொல்ல\nஎந்த தகுதியும் இல்லை என்பதை மட்டும் நம்மால்\nடாக்டர் ராம்தாஸ், அன்புமணி ராம்தாஸ் ஆகியோர்\nஇதற்கு இன்னும் ஏன் பதிலடி கொடுக்கவில்லை என்று\nஆனால் -இதிலிருந்து ஒரு விஷயம் உறுதியாகி விட்டது.\nஇந்த சட்டமன்ற தேர்தலில் பாமக-வும் திமுக-வும் கூட்டணி\nமுட்டாள்தனமாக, தயாநிதி மா. இப்போதே உளறி –\nகலைஞர் இருந்திருந்தால், இவரை அடித்தே போட்டிருப்பார்\nஇப்படி உளறி இவ்வளவு சீக்கிரமாக “கூட்டணி வாய்ப்பு” –\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஆ.ராசா கொடுத்த 122 லைசென்சுகளை கேன்சல் செய்த சுப்ரீம் கோர்ட்… ( அத்தியாயம் -12 ) -அரிச்சந்திர புத்ரனின் …\nஒரு முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த அதிசய தீர்ப்பு….(அத்தியாயம் -13 ) அரிச்சந்திர புத்ரனின் …. →\n3 Responses to வெட்கம், மானம், சூடு சொரணை… என்ன அன்புமணி சார் இன்னும் சும்மா இருக்கீங்க… \n12:24 பிப இல் திசெம்பர் 25, 2020\nபா.ம.க. தலைமை நிலையச் செய்தி\nபா.ம.க., மருத்துவர் அய்யா மீது அவதூறு பரப்பிய\nதயாநிதி மாறன் மீது வழக்கு தொடர நோட்டீஸ்\n24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜி.கே. மணி சார்பில் வழக்கறிஞர் பாலு அனுப்பினார்\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றியும், அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் நோக்குடன் பொய்யான செய்திகளை உள்நோக்கத்துடன் வெளியிட்ட திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அதற்காக 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அவ்வாறு கேட்காவிட்டால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக தயாநிதி மாறனுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அவர்கள் சார்பில் அவரது வழக்கறிஞர் கே. பாலு அனுப்பியுள்ள நோட்டீஸ் விவரம் வருமாறு:\nகேள்வி : திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா\nபதில் : அத பத்தி எனக்கு தெரியாதுங்க, அவங்க யார்கிட்ட பேரம் பேசராங்கன்னு தெரியலை யார் அதிகம் காசு தராங்களோ அவங்களோட போவாங்க ஏன்னா போன முறை 400 கோடி வாங்கினதாக சொல்றாங்க. இந்த முறை 1000 கோடி கேட்கறதா சொல்லறாங்க.\nகேள்வி : திமுக அதுக்கு தயாரா இருக்குதா\nபதில் : எங்க கிட்ட அவ்ளோ காசு இல்லைங்க, கொள்கை மட்டும் தான் இருக்கு\n12:48 பிப இல் திசெம்பர் 25, 2020\n600 கோடி தயாளு அம்மையாரிடம் கொடுத்து தயா அவர்கள் மத்திய மந்திரி பதவி வாங்கினார் என்று மக்கள் பேசிக்கிறாங்க…….\nஅப்பறம் 2004, 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக பாமகவிடம் எவ்வளவு கொடுத்தது என்று தயா அவர்களிடம் பத்திரக்கியாளர்கள் கேட்டிருக்கலாம். ஆனால் கேட்க மாட்டாங்க.\nபாமக கூட்டணியில் வரவில்லை என்றால் பணம் வாங்கி கொண்டு வேறு கூட்டணி போகிறார்கள் என்று அவதூரு பரப்பி வெற்றி பெற்றுவிடலாம்(கடந்த நாடாளும் மன்ற எம்பி தேர்தல் வெற்றி போல்; சட்டமன்ற தேர்தல் இந்த strategy-ஐ மாற்றும்) என்ற தேர்தல் கணக்கு இனியும் எடு படாது.\n1:02 பிப இல் திசெம்பர் 25, 2020\nதமிழ் செய்தி தொலைக்காட்சியில் வழக்கு செய்தி வராது என்பதற்காக, Times now-இல் இருந்து..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஅம்பை'யின் சிறுகதை - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ....\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் \nதென் கச்சி சொன்ன குரு நானக் கதை....\n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nபாப்புலர் ஆகாத - ஆனால் நல்ல பாடல்கள் - 1\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Raghuraman\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Kamali\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் vimarisanam - kaviri…\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nதென் கச்சி சொன்ன குரு நானக்… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் PK\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் atpu555\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamilnadu-corona-death-positive-cases-recoveries-july-13-update.html", "date_download": "2021-01-19T05:29:04Z", "digest": "sha1:BF5NTHA4PDIMQQPCZHGANVWXA4Y2ZAPM", "length": 8143, "nlines": 66, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamilnadu corona death positive cases recoveries july 13 update | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.. தொற்று மீண்டும் வேகமெடுப்பதால் பரபரப்பு.. தொற்று மீண்டும் வேகமெடுப்பதால் பரபரப்பு.. முழு விவரம் உள்ளே\n“இது கொரோனா பார்ட்டி.. என்ஜாய் பண்ணுங்க.. எப்படி கொரோனா வருதுனு பாத்துடுவோம்”.. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’.. நாட்டையே அதிரவைத்த சம்பவம்\n“தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ரயில் சேவைகள் இயங்காது”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு\n'கொரோனான்னு ஒண்ணு இல்ல'... 'எல்லாரும் புருடா விடுறாங்க'... 'வீராப்பா சுற்றிய இளைஞர்'... இறுதியில் நடந்த பயங்கரம்\n\"சும்மா போறவன புடிச்சாங்க.. அதனால என் சாவுக்கு இவங்கதான் காரணம்\".. போலீஸ் முன்பு தீ வைத்துக்கொண்ட இளைஞர்\n'ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா'... 'நானும் டெஸ்ட் பண்ணிட்டேன்'... ரிசல்ட்டை ட்விட்டரில் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்\nநாங்க 'சாதிச்சிட்டோம்'...கொரோனாவுக்கு எதிரான 'தடுப்பு' மருந்து... மனிதர்கள் மீது 'சோதனை' நடத்தி வெற்றி பெற்ற 'முதல்' நாடு\n'செ��்னை'க்கே போய்டலாம்... பிளைட்ல 'ரிட்டர்ன்' டிக்கெட் போட்டு... மூட்டை,முடிச்சோடு 'திரும்பி' வரும் மக்கள்... என்ன காரணம்\n'நல்ல' செய்தி சொன்ன சுகாதார அமைச்சகம்... அதோட 'இந்த' விஷயத்திலயும் 'இந்தியா' தான் கெத்தாம்\nமதுரையில் மேலும் 319 பேருக்கு கொரோனா.. சென்னையை அடுத்து வேகமெடுக்கும் மாவட்டம் 'இது' தான்.. சென்னையை அடுத்து வேகமெடுக்கும் மாவட்டம் 'இது' தான்.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தில் மேலும் 68 பேர் கொரோனாவுக்கு பலி.. மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று.. மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று.. முழு விவரம் உள்ளே\n.. அமிதாப், அபிஷேக் பச்சன்களைத் அடுத்து, வெளியான 'பரபரப்பு' பரிசோதனை முடிவுகள்\n“கொரோனாவால் பாதிக்கப்பட்ட, உயர் கல்வி அமைச்சரின் தற்போதைய நிலை இதுதான்”.. மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை\n’தமிழகத்தில்' கொரோனா எப்போது ’உச்சம்’ தொடும்... எப்போது முடியும் - மற்ற மாநிலங்களின் நிலை என்ன - வெளியான ’புதிய’ ஆய்வு தகவல்\n“என்ன ஆனாங்கனே தெரியல.. உண்மைய சொல்லியிருந்தா எனக்கும் இதான் நடந்திருக்கும்”.. ‘மிரளவைக்கும்’ ரகசியங்கள்.. போட்டு உடைத்த சீன பெண் விஞ்ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/alaigal-veliyeettagam", "date_download": "2021-01-19T04:32:34Z", "digest": "sha1:V6P6X7IQOI4VA5F6EF4FF4Y77Y4QML6M", "length": 9366, "nlines": 330, "source_domain": "www.commonfolks.in", "title": "Alaigal Veliyeettagam Books | அலைகள் வெளியீட்டகம் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nஇந்திய மக்கள்: மதம் - பழக்க வழக்கங்கள் - சடங்குகள் - நிறுவனங்கள்\nபண்டைக்கால இந்தியா (அலைகள் வெளியீட்டகம்)\nசமணமும் தமிழும் (அலைகள் வெளியீட்டகம்)\nஎளிய மொழியில் உளவியல் ஆலோசனை\nசீன வானில் சிவப்பு நட்சத்திரம்\nதொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும்\nஅழிந்து வரும் கலாச்சாரம்: ஓர் ஆய்வு\nஅழிந்து வரும் கலாச்சாரம்: மேலும் ஓர் ஆய்வு\nஎன் காலத்தில் சில கவிதைகள்\nஒரு துளியின் துளித் துளி\nசாதியப் பண்பாட்டில் குலங்களும் கோத்திரங்களும்\nமகத்தான மாவோ சேதுங் சிந்தனைகள்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\nஇந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும்\nஇராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர்\nகடவுள், மதக் கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும்\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/jan/04/handicrafts-exhibition-3537039.html", "date_download": "2021-01-19T04:56:39Z", "digest": "sha1:IYISCMFJPWSLY4IQLZLIFJY2RURULKFF", "length": 9425, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கைவினைப் பொருள்கள் கண்காட்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதிருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பெண் தொழில்முனைவோரின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் தொடங்கி வைத்தாா்.\nதிருநெல்வேலி அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். அரும்புகள் அறக்கட்டளை இயக்குநா் லதா மதிவாணன் முன்னிலை வகித்தாா்.\nஜே.சி.ஐ. டிரெண்ட்செட்டா்ஸின் தலைவா் சுப்புலட்சுமி வரவேற்புரை ஆற்றினாா். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பேரா வாழ்த்துரை வழங்கினாா்.\nமாநகர காவல் துணை ஆணையா் சரவணன் கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், ‘பெண்கள் தொழில்முனைவோராக உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். தொழில் வாய்ப்புகள் பெருகும்போதுதான் ஒரு குற்றமற்ற சமுதாயம் உருவாகிறது. அந்த வகையில் இந்த பெண் தொழில்முனைவோருக்கு வாழ்த்துகள்’ என குறிப்பிட்டாா்.\nகண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோா் தயாரித்த கைவினைப் பொருள்கள், நவீன ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெ��ியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/01/tamilnadu-12th-standard-books-2019-to.html", "date_download": "2021-01-19T04:57:14Z", "digest": "sha1:X43UOXAPDQSFJVP327YJIBKP2G4MABSR", "length": 15130, "nlines": 638, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "Tamilnadu 12th Standard Books 2019 to 2020 TN HSC Samacheer Kalvi Books pdf Download for Freeminnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமின்னல் வேக கணிதம் by JPD ஜனவரி 05, 2020\nவணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் I\nஅடிப்படைத் தானியங்கி ஊர்திப் பொறியியல்\nஉணவு மேலாண்மை மற்றும் சிறுவர் பராமரிப்பு\nUnknown 19 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 1:12\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2021-01-19T05:18:30Z", "digest": "sha1:5OZQSTO7NDXEH2LW7AQLFVAQ4O5HEVDB", "length": 37461, "nlines": 365, "source_domain": "www.akaramuthala.in", "title": "பொங்குக புதுமை! -அறிஞர் அண்ணா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 January 2019 No Comment\n அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பி, தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுறுகிறோம்.\nதமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டார், காண வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்ற உள்ளூர எண்ணும் நாம், இவ்வாண்டுப் பொங்கற் புதுநாளன்று பொன், மணி தர முன்வரவில்லை தமிழர் அதனை நாடார்; தேடார்; பிறர் கைநோக்கி நிற்கார்; ஆனால் நாம் நமது அன்மையே பொங்கல் வாழ்த்தாகத் தருகிறோம்.\nசென்ற ஆண்டும் பொங்கல் வந்தது, இவ்வாண்டு வருவதுபோன்றே ஆண்டுதோறுந்தான் பொங்கல் வந்து போகிறது. அந்நாள் புனலில் குளித்து, புத்தானை உடுத்தி, பூரித்த உள்ளத்துடன், இல்லந்தோறும் இன்பத் தமிழோடு, தமிழர் இருத்தலே முறை.\nஆனால் சென்ற ஆண்டு பொங்கலின்போது இன்பமா இருந்தது இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காகக், காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உண்டு, கல் தலையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைபெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான், ஆனால் உடல் அப்படியல்லவே இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காகக், காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உண்டு, கல் தலையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைபெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான், ஆனால் உடல் அப்படியல்லவே அவர்கள் பெற்றோரும், பெறற்கரிய பேறு பெற்றான் எம் மகவு என்றுதான் உள்ளத்தில் கருதினர். ஆனால் தம்மனையில் பொங்கி, பொங்கற் புதுநாளன்று இருக்கவேண்டிய சிங்கமனையார், தமிழரைப் பங்கப் படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் கொடுஞ் செயலால், சிறைப்பட்டு, சோர்ந்து இருப்பதை எண்ணி, வாடினர்.\n இன்று எண்ணினாலும் ஏக்கமே வரும்.\n அந்தப் பொங்கல் போய்விட்டது. இவ்வாண்டு பொங்கலில் இல்லம் தோறும் இன்பம் இருக்கவே வழி கிடைத்தது.\n தமிழரின் இல்லங்களில், தமிழ் வாழ்வு பொங்குமா இல்லை தமிழ்நாட��டில் தமிழ் தழைக்கவா வழியிருக்கிறது இல்லை தமிழ்நாட்டில் தமிழர் வாழவா வழி பல இருக்கின்றன இல்லை இப்போதுதான் அந்த மூலமந்திர முழக்கம் கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி சாந்தி, சமாதானம், அமைதி, மனநிறைவு ஏற்படக் கூடிய விதத்திலே அரசியல் நடப்பு உள்ளதா\nஎனவே பூரணமான இன்பத்துக்கும் இடமில்லை இவ்வாண்டு, ஆனால் சென்ற ஆண்டு சிந்தை நொந்து வாழ்ந்ததைப் போல இருக்க வேண்டியதுமில்லை.\nஆனால் சென்ற ஆண்டுக்கு இவ்வாண்டு தமிழர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதிலே சந்தேகமில்லை.\nஎங்கு நோக்கினும் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க\n எனப் புன்சிரிப்புடன் மார்தட்டிக் கொண்டு கூறக் கேட்கிறோம். நாள்தோறும் ஊர் தோறும் தமிழர் கூட்டங்கள், தமிழர் பரண, தமிழர் முழக்கம், நடந்தபடி உள்ளன. தமிழரின் தலைவர் தமிழர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். தமிழர் தம்மை உணரத் தொடங்கிவிட்டனர். தம்மவரைத் தழுவத் தொடங்கிவிட்டனர். தம் நாட்டில் தமது மொழியைக் காக்கத் தொடங்கிவட்டனர். தம் நாட்டில் தாமே வாழவேண்டும், அரசு தமதே ஆட்சி தமதே எனக் கூற உறுதி கொண்டுவிடடனர். தமிழர் விடுதலைப் போரிட முனைந்துவிட்டனர்.\nஎனவே இவ்வாண்டு பொங்கலன்று வீடுதோறும் செந்நெல் மணி வாடையுடன் செந்தமிழின் மணமும் சேர்ந்து கமழும் என நம்புகிறோம்.\nஅந்த நம்பிக்யே நமது இன்பத்துக்குக் காரணம்.\nபொங்கல் புதுநாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.\nஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விடடதற்காகக் கொண்டாடும் நாளன்று ஆரியர் பண்டிகை, வெறியாட்டம் அவை சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள். பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.\n என்ற மூலக் கொள்கைக்கு ஏற்றநாள் அது.\nகாட்டைத் திருத்தி, நிலமாக்கி, மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.\nஉழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனத்தில் இருத்த வேண்டி, பாற்கொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண���டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.\nஅந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு செய்தியை நினைவிலிருத்துவர் என நம்புகிறோம்.\nதிருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்குத் தன்னாட்சி முளைக்கவில்லை.\nவரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, வழிமுறை(மார்க்கம்) ஆகியவை ஆரியத்தால் சிதைக்கப்படாதிருக்கவேண்டித் தன்மானம் எனும வரம்பு கட்டத் தவறியதால், இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.\nஉழுது நீர்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா செந்நெல் தேட இயலுமா நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா இல்லையே அதோ தீண்டாமை எனும் கோரமான களை இருக்கிறது. பார்ப்பனீயம் எனும் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்திருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள் பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள் இவை போக்கப்படா முன்னம், பயிர் ஏது இவை போக்கப்படா முன்னம், பயிர் ஏது இவற்றைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.\nஎனவே, இவ்வாண்டு பொங்கலன்று, தமிழர் உள்ளத்திலே புதுமை பொங்க வேண்டும். தமிழரின் வாழ்வுக்கு எதிரிடையான உள்ளவை யாவும் மங்கும்படி செய்தல் வேண்டும்.\nஒன்று மங்கிவிட்டது. மறுபிறப்பு எடுக்க எண்ணுகிறது. எனினும் மீண்டும் வரினும், மிக விரைவில் பங்கப்பட்டுப் போகும் என்பதில் சந்தேகமில்லை.\nஒழிந்து போன காங்கிரசு ஆட்சியைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.\nஉழவரையே பெரிதும் ஏய்த்து வாக்குபெற்ற அந்த ஆட்சி உழவர் சார்பில் ஒரு சிறு நலனும் செய்யவில்லை.\nவரி எல்லாம் போகும் என்ற கூறினவர்கள், வரிபல போட்டு வாட்டினர். நிலவரித்தள்ளுபடி குறித்து ஏதேதோ கூறினர். ஏதும் செய்ய இயலவில்லை எனக் கூறிவிட்டுப் போயும் விட்டனர். பள்ளிகள் மூடினர், மருத்துவ வசதிகளை மாய்த்தனர், பண்டங்களின் விலை ஏறும்படி விற்பனை வரிபோட்டு ஏழைகளை வாட்டினர். தொழிலாளர் துயரம் பெறுகிற்று. வகுப்புக் கலவரம் வளர்ந்தது. தீண்டாதார் துயரம் அதிகரித்தது. அப்பா அவர்கள் ஆட்சி என்று கேட்டபடி இருந்தனர் தமிழர். இன்று இல்லை அவர்கள் ஒழிந்தது அந்த ஆட்சி நாடு பூராவும், அவர்கள் போனதற்குப் புலம்பவில்லை. பூரித்தது, விடுதலை விழா கொண்டாடி, போனாயா, ஒழிந்தாயா என்று கூறிவிட்டது.\nஎனவே, தமிழருக்கு ஆபத்தாக வளர்ந்த ஆட்சி மங்கி மடிந்தது.\nபொங்கற் புதுநாளன்று, இச்சிந்தனையொன்றே தமிழரின் செந்தேனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\n அந்நாள், இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க, எவ்வளவு இழிந்த செயலில் இறங்கவும் அவர்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை எண்ணி, அத்துடன், வந்த பதவியை வேண்டா எனக் கூறிய தமிழர் தலைவரின் தீரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழரின் நெஞ்சில் ஏன் இன்பம் பெருகாது எனக் கேட்கிறோம்.\nஅதோ அந்தக் கும்பல் இன்னமும் அலைந்து திரிகிறது அதிகாரத் துண்டுகளுக்கு. இதோ தமிழர் தலைவர் எமக்கேன் இது, எமக்கு வேண்டியது தமிழ்நாடு தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கம் செய்கின்றார். ஆங்கிலக் கவி சேக்சுபியர் கூறியபடி அந்தப் படத்தையும் பாருங்கள், இந்தப் படத்தையும் பாருங்கள் என்று நாம் கூறுகிறோம்.\nபொங்கற் புதுநாளன்று தமிழரின் மனக்கண் முன்பு இக்காட்சி தோன்றட்டும்\nதமிழ் நாட்டில் ஒற்றுமை பொங்குகிறது. தமிழரின் எதிரிகளின் கோட்டையில் புரட்சிச் சங்கமே ஓங்குகிறது.\nதமிழர் கட்சியில், மேலும் மேலும் பலர் வந்து அணிவகுப்பில் நான் முன்னே நீ முன்னே என்ற சேருகின்றனர். தமிழரின் எதிரிகளில், “போடாபோ, நரிமகனே எட்டிநில் நீ கவிழ்க்கப் பட்டாய்” என்ற தண்டனைத் தாக்கீதுகள் பொங்கி வழிகின்றன.\nகாங்கிரசு ஆட்சி ஒழிந்ததற்குத் திருநாள் காங்தியார் வாழும் இடத்திலே நடந்தது. தமிழரின் தலைவர் பெரியார் தமிழ் நாட்டைத் தாண்டிச் சென்று பம்பாய் மாகாணத்தில் தமிழர் இலட்சிய விளக்கம் செய்தார்.\nகாங்கிரசிடம் நம்பிக்கை இல்லை, நாம் கூட முடியாது, நம்பமாட்டோம் முசுலிம் லீகும், ஆதித் திராவிடர்களும் கூறிவிட்டனர். தமிழர் தலைவருடன் அளவளாவிப் பேசி, ஒத்துழைப்பதாக உறுதி வறி அகில இந்திய முசுலிம்லீகு தலைவர் மதிப்புமிகு சின்னாவும், ஆதித்திராவிடப் பெருங்குடி மக்களின் அண்ணல் அறிஞர் அம்பேத்கரும் வாக்���ு கொடுத்தனர். புத்துலக வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக உள்ள காங்கிரசு என்னும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க மூவரும் ஒன்று கூடியுள்ளனர்.\nஎனவே, தமிழருக்கு இனி இன்பம் பொங்க வழியேற்பட்டுவிட்டது.\nதமிழர்கள் யாவருக்கும் இனி புத்துலக வாழ்வு நிச்சயம், அதற்காகப் போரிட வேண்டும்; பாடுபட வேண்டும். களை எடுக்கவேண்டும். இக்கருத்தையே பெரிதும் உள்ளடக்கிய பொங்கற் புதுநாளன்று தமிழர்கள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் பொங்க வேண்டுமென விரும்புகிறோம்.\nஉமது இல்லந்தோறும் உள்ளம் தோறும் பொங்குக புதுமை என அன்புடன் வாழ்த்தி, உமது இன்பமே, எமது குறிக்கோள் என்பதை வணக்கத்டன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nவிடுதலை – 13.01.1940 பக்கம்: 2\nTopics: கட்டுரை, பிற கருவூலம் Tags: பொங்குக புதுமை, விடுதலை\nபெரியார் படி – சு.ஒளிச்செங்கோ\nதன்மானத் தனித் தமிழனாக விளங்குக\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி\nசமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\n« திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ »\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்\nவேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன���\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/06/blog-post_28.html", "date_download": "2021-01-19T04:29:27Z", "digest": "sha1:ILQQA3FFI6Z53MXH64PINCFJ3TXMKTO7", "length": 7380, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு", "raw_content": "\nபி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு\nபி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின.\nஅண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nஇதற்காக, அண்ணா பல்கலை பேராசிரியர், இந்துமதியை உறுப்பினர் செயலராக கொண்ட, மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி, 'பி.ஆர்க்., இடங்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 25ல் துவங்கும்' என, அறிவித்தது. ஆனால், இதற்காக அறிவிக்கப்பட்ட, barch.tnea.ac.in என்ற இணையதளம், முதல் நாளே செயல்படவில்லை. மேலும், அட்மிஷன் குறித்த தகவல், அண்ணா பல்கலை மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி இணைய தளத்திலும் இடம் பெறவில்லை.\nஎனவே, பி.ஆர்க்., விண்ணப்ப பதிவு அறிவிப்பு, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை இணையதளம் மற்றும் இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில், பி.ஆர்க்., பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பி.ஆர்க்., இணையதள தொழில்நுட்ப கோளாறும் சரி செய்யப்பட்டது.\nஇந்த இணையதளத்தில், மாணவர் சேர்க்கை விதிகள், கல்லுாரிகளின் பெயர் விபரங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.பி.ஆர்க்., பதிவுக்கு, www.annauniv.edu, barch.tnea.ac.in மற்றும் www.tnea.ac.in என்ற இணையதளங்களிலும், மாணவர்கள் விபரங்களை பெறலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2021/01/13/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2021-01-19T06:27:50Z", "digest": "sha1:TYEBO2FNYCF2UDK7DYWE2SX2W3UV43ZR", "length": 12357, "nlines": 113, "source_domain": "lankasee.com", "title": "கணவனைக் கொன்றுவிட்டு, அப்பாவியாக பொலிஸில் புகார் அளித்த மனைவி! | LankaSee", "raw_content": "\nபெண் குழந்தைகளின் உடம்பில் இருந்த காயம்; விசாரித்த தாயின் இதயத்தில் இறங்கிய இடி\nசக மாணவர்கள் உட்பட 29 பேர்களால் துஸ்பிரயோகத்திற்கு இரை… 23 பேர் கைது\nபெண்களே இது உங்களுக்கு தான்\nஇரண்டு திருமணம் செய்யும் ஆண்கள்… இரண்டாவது மனைவிக்கு மட்டும் குழந்தை பிறக்கும் ஆச்சரியம்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக பலி…\nஅபிவிருத்தி என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்படும் எமது பிரதேசங்கள்\nதாம் தயாரித்துள்ள தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க ஒப்புத்தல் அளித்துள்ள சீனா…. வெளியான முக்கிய தகவல்\nசரியான நேரத்திற்காக காத்திருக்கின்றார் ரணில் விக்ரமசிங்க\nமத்தள விமான நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா….\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருட்டு- பெண் உட்பட இருவருக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு\nகணவனைக் கொன்றுவிட்டு, அப்பாவியாக பொலிஸில் புகார் அளித்த மனைவி\nதமிழகத்தில் கணவனை கொலை செய்த மனைவியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.\nதேனி மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை.\nஇவர் கோட்டூர் அருகிலுள்ள தர்மாபுரியைச் சேர்ந்த கலையரசியை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் கட்டட வேலைகளை பார்த்துவந்தனர்.\nஇதற்கிடையில், கலையரசி மேலப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சேதுபதியுடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார்.\nஇது முத்துக்காளைக்கு தெரியவர, இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே, கணவன் மனைவி இருவரும் தர்மாபுரியில் உள்ள கலையரசியின் தாயார் விட்டுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்றனர்.\nநவம்பர் 2-ஆம் திகதி, முத்துக்காளை தனது சகோதரர் ஈஸ்வரனுக்கு தொலைபேசியின் மூலம் அழைத்து, மறுநாள் வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளார்.\nஆனால், இரு தினங்களாக அவர் ஊருக்கு வராததையடுத்து தேடிப்பார்த்த ஈஸ்வரன், நவம்பர் 5-ஆம் திகதி கலையரசியை அழைத்துக்கொண்டு வீரபாண்டி காவல் நிலையத்தில் தனது சகோதரனைக் காணவில்லை என புகார் அளித்தார்.\nஇந்நிலையில், நவம்பர் 7-ஆம் திகதி மேலப்பட்டி செல்லும் வழியில் காமாட்சிபுரம் தனியார் கிணற்றில் அழுகிய நிலையில் முத்துக்காளை சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.\nஅதனைத் தொடர்ந்த வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பொலிசார், கலையரசியிடம் விசாரித்தபோது உண்மை வெளியே வந்தது.\nவிசாரணையில், கலையரசி கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக்கட்டிவிடலாம் என‌ முடிவுசெய்து தனது கள்ளக்காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பன் கணேசன் உதவியுடன் கனவனை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.\nஉடனடியாக மூவரம் கைது செய்யப்பட்டதையடுத்து, சேதுபதி மற்றும் கணேசன் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதிட்டம் போட்டு கணவனை கொன்ற கலையரசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார்.\nஅதன்படி, நீதிமன்ற காவலில் இருந்த கலையரசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதையடுத்து, கலையரசி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nபிரபல நாட்டிற்குள் நுழைந்த சீன போர்கப்பல்கள்\nஜோசெப் பரராஜசிங்கத்தை நேரில் கண்டதேயில்லை; பிரபாகரன் இரத்தம் உறிஞ்சுவார் என்பதற்காக போராடினோம்\nபெண் குழந்தைகளின் உடம்பில் இருந்த காயம்; விசாரித்த தாயின் இதயத்தில் இறங்கிய இடி\nசக மாணவர்கள் உட்பட 29 பேர்களால் துஸ்பிரயோகத்திற்கு இரை… 23 பேர் கைது\nஇரண்டு திருமணம் செய்யும் ஆண்கள்… இரண்டாவது மனைவிக்கு மட்டும் குழந்தை பிறக்கும் ஆச்சரியம்\nபெண் குழந்தைகளின் உடம்பில் இருந்த காயம்; விசாரித்த தாயின் இதயத்தில் இறங்கிய இடி\nசக மாணவர்கள் உட்பட 29 பேர்களால் துஸ்பிரயோகத்திற்கு இரை… 23 பேர் கைது\nபெண்களே இது உங்களுக்கு தான்\nஇரண்டு திருமணம் செய்யும் ஆண்கள்… இரண்டாவது மனைவிக்கு மட்டும் குழந்தை பிறக்கும் ஆச்சரியம்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக பலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1462804", "date_download": "2021-01-19T06:45:05Z", "digest": "sha1:FLYTXGU4HGU3TDHXIJAIEATHG74YXTAQ", "length": 2719, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆகத்து 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆகத்த��� 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:55, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n09:16, 19 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n16:55, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வெளி இணைப்புக்கள்: -)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-01-19T06:42:30Z", "digest": "sha1:GYHP7UNFQHCDGHXQDVMIKHCCG2P3B5AL", "length": 5770, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நான்காவது தூண் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநான்காவது தூண் எனும் தலைப்பில் 18 பத்திரிகை ஆசிரியர்களது நேர்காணல்கள் கொண்ட ஒரு இதழியல் தொடர்புடைய நூலாக 368 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 175 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஸ்ரீ விஜயம் பதிப்பகம் ,\nஇராஜபாளையம் எனும் ஊரைச் சொந்த ஊராகக் கொண்ட மதுமிதா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இணைய இதழியலில் ஆர்வமுடைய இவர் 2003 ஆம் ஆண்டில் \"மௌனமாய் உன் முன்னே\" என்கிற கவிதைத் தொகுப்புடன் அறிமுகமானார். \"சுபாசிதம்\" என்கிற சமஸ்கிருத நூலின் இவரது தமிழ் மொழிபெயர்ப்பு 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.\nநிலா என்கிற நிர்மலா ராஜீ\nஎனும் 18 பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களின் ஆசிரியர்களாக இருக்கும் இவர்களது அனுபவங்கள் பதில்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களது பதில்கள் இதழியலில் இருப்பவர்களுக்கும், இதழியல் குறித்து படிப்பவர்களுக்கும் உதவிகரமானதாக இருக்கும்.\nமுத்துக்கமலம் இணைய இதழில் வெளியான “நான்காவது தூண்” நூல் குறித்த புத்தகப் பார்வை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2013, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-s-interview-shocks-fans-059142.html", "date_download": "2021-01-19T04:23:27Z", "digest": "sha1:G3JXOAHDQSUZ3GVNVZJBR56S2CEPS2Q6", "length": 15275, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பலே நடிகை | Actress's interview shocks fans - Tamil Filmibeat", "raw_content": "\njust now ஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்\n53 min ago வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்\n57 min ago ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்\n14 hrs ago கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் \nAutomobiles இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது\nSports ஆஸியின் கேஜிஎப்பில் கால் பதித்த \"ராக்கி பாய்\".. ஒரே ஓவரில் மேட்சை மாற்றிய சுப்மான்.. ஸ்டார்க் ஷாக்\nLifestyle இந்த 5 காய்கறிகள் உங்க உடல் எடையை குறைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமாம்...\nNews முட்டி மோதிய பிரபு, ரவிக்குமார்.. இருவருக்கும் \"ஓகே\" சொன்ன சித்தாள்.. கடைசியில் நடந்த \"அந்த\" சம்பவம்\nFinance 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பலே நடிகை\nசென்னை: நடிகை ஒருவர் காதல் வாழ்க்கை பற்றி தெரிவித்திருப்பது அவரை பற்றி நன்கு தெரிந்தவர்களை வியக்க வைத்துள்ளது.\nஇளம் நடிகை ஒருவர் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். இருவரும் ஜோடியாக பார்ட்டிகளுக்கு செல்கிறார்கள், வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்கள்.\nநல்ல நாளும் பொழுதுமா யாஷிகாவை திட்டும் நெட்டிசன்ஸ்: ஏன் தெரியுமா\nஅவர்கள் காதலிப்பது ஊருக்கே தெரியும். திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்வதாக கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். இந்நிலையில் நடிகையோ தான் கல்லூரியில் படித்தபோது காதல் ஏற்பட்டதாகவும் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் போனதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nமேலும் தான் எப்பொழுதுமே எதையும் தனியாக செய்து பழகிவிட்டதால் திருமணத்திலும் ஆசை இல்லை என்கிறார். அவர் சொல்வதை பார்த்தால் நடிகரை காதலிக்ககவே இல்லை என்பது போன்று அல்லவா இருக்கிறது என்கிறார்கள் அவரை தெரிந்தவர்கள்.\nகாதல் விஷயத்தில் நடிகை மாற்றி மாற்றி பேசுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக காதலிக்கும் பிரபலங்கள் அதை மறைப்பார்கள். ஆனால் நடிகையோ காதலனுடன் பப்ளிக்காக சுற்றிக் கொண்டு காதலை ஏற்க மறுக்கிறார்.\nசினிமாவிலும் சரி, காதலிலும் சரி, அவர் கணக்கே புரியவில்லையே என்று ரசிகர்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்\nசிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க என்ன சொன்னாங்க\nசுரேஷ் சக��கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\nAari Arjunan First Exclusive video | உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/alia-bhatt-s-kind-gesture-her-driver-helper-058764.html", "date_download": "2021-01-19T05:42:44Z", "digest": "sha1:RSOPPIAJEBHOTVYQVI7W7KTC5OB4VYW6", "length": 16087, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிரைவர், உதவியாளருக்கு வீடு வாங்க ரூ. 50 லட்சம் கொடுத்த வாரிசு நடிகை | Alia Bhatt's kind gesture to her driver and helper - Tamil Filmibeat", "raw_content": "\n10 min ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\n32 min ago ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\n50 min ago செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்\n1 hr ago ஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்\n இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஆபத்தான ஒரு மாமியாரிடம் சிக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தமாம்...\nNews பின்னாடி இருப்பது இதுதானா தமிழகம் எங்களுக்கு.. புதுச்சேரி உங்களுக்கு.. இதுதான் நடக்கப் போகிறதோ\nSports புஜாரா ஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. பரபரப்பு\nAutomobiles இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது\nFinance 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரைவர், உதவியாளருக்கு வீடு வாங்க ரூ. 50 லட்சம் கொடுத்த வாரிசு நடிகை\nமும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது டிரைவர் மற்றும் உதவியாளருக்கு செய்த உதவியை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை.\nபாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் ஆலியா பட். ��ண்மையில் அவர் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் பார்ட்டியில் காதலரும், நடிகருமான ரன்பிர் கபூர், தந்தை மகேஷ் பட், அக்கா பூஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில் ஆலியா தனது பிறந்தநாளுக்கு முன்பு செய்த காரியம் குறித்து தெரிய வந்துள்ளது.\nஆபாச பட நடிகையாக நடிக்க சம்மதித்தது ஏன்: ரம்யா கிருஷ்ணன் விளக்கம்\nஆலியா நடிக்க வந்ததில் இருந்து அவரின் கார் டிரைவராக உள்ளவர் சுனில். அதே போன்று ஆலியாவின் உதவியாளராக இருப்பவர் அன்மோல். அவர்கள் இருவருக்கும் மும்பையில் சொந்த வீடு வாங்க பணம் கொடுத்துள்ளார் ஆலியா.\nஆலியா பட் தனது பிறந்தநாளுக்கு முன்பு டிரைவர் மற்றும் உதவியாளருக்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள இரண்டு காசோலைகளை அளித்துள்ளார். அதை வைத்து அவர்கள் மும்பையில் வீடு வாங்கியுள்ளனர்.\nதான் நடிக்க வந்ததில் இருந்து தனக்கு விஸ்வாசமாக இருப்பதால் சுனில் மற்றும் அன்மோலுக்கு வீடு வாங்க பணம் கொடுத்துள்ள ஆலியாவை பலரும் பாராட்டுகிறார்கள். ஆலியா தனக்கு என்று மும்பையில் இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிஷேக் வர்மன் இயக்கத்தில் தான் நடித்த கலன்க் பட விளம்பர நிகழ்ச்சிகளில் ஆலியா பிசியாக உள்ளார். அந்த படத்தில் வருண் தவான், மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nபுத்தாண்டில் ஆலியா – ரன்பீர் நிச்சயதார்த்தமா அதுக்குத்தான் அந்த இடத்துக்கு போனாங்களா.. உண்மை என்ன\nமும்பையை மிரட்டிய பெண் தாதா.. 'கங்குபாய்' பயோபிக் படத்துக்கு எதிர்ப்பு.. வழக்குத் தொடர்ந்த மகன்\nஅது மட்டுமில்லைன்னா எப்பவோ கல்யாணம் ஆகியிருக்கும்.. ஆலியாவுடன் எப்போ திருமணம்\nராம் சரண் ஜோடியாக நடிக்கிறார்.. ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் ஷூட்டிங்கில் இணைந்தார் ஆலியா பட்\nரூ.32 கோடிக்கு.. தனது காதல் ஹீரோ வீட்டின் அருகில் புது வீடு வாங்கிய பிரபல ஹீரோயின்\nஆர்ஆர்ஆர் ஷெட்யூல் திடீர் மாற்றம்.. இந்த மாதம் இல்லை.. அடுத்த மாதம் பங்கேற்கிறார் ஆலியா பட்\nஇந்த சின்ட்ரெல்லா விரும்பியதெல்லாம்.. அந்த பயம் இருக்கட்டும்.. வைரலாகும் வாரிசு ஹீரோயின் போட்டோஸ்\nவெள்ளைக் கொடியை தூக்கிப் பிடிக்கும் ஆலியா பட்.. ஒண்ணும் வேணா ஓடிப்போ.. என வெளுக்கும் நெட்டிச��்ஸ்\nமல்லாக்கப்படுத்து கவர்ச்சி தாகமூட்டும் அலியா பட் .. டிஸ் லைக் பட்டனை தேடும் ரசிகர்கள் \nபடம் அட்டு ஃபிளாப் ஆகிடுச்சு.. கொஞ்சமும் கவலைப்படாமல் ஆலியா பட் செய்யும் சேட்டையை பாருங்க\nஇதுக்கு மேல அவமானம் வேணுமா.. ஆலியா பட்டின் ‘சடக் 2’ படத்துக்கு என்ன ரேட்டிங் தெரியுமா\nராஜமெளலி படத்தில் ஆலியா பட்டுக்கு பதிலாக பிரியங்கா சோப்ராவா.. என்ன சொல்கிறது படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்\nஎன்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்\nஃபைனலிஸ்ட்டுகளுக்கு பரிசு கொடுத்த கமல்.. வேற லெவல்.. யார் யாருக்கு என்னன்னு பாருங்க\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\nAari Arjunan First Exclusive video | உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kamal-crazy-mohan-join-hands-again-aid0136.html", "date_download": "2021-01-19T06:43:42Z", "digest": "sha1:2KSKFOA4ZB2NG5J4R5EQ5Y65ZDG7USJ7", "length": 15286, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல்- கிரேசி கூட்டணியில் 'நண்பர்களும் 40 திருடர்களும்....' | Kamal - Crazy Mohan join hands again | கமல்- கிரேசி கூட்டணியில் 'நண்பர்களும் 40 திருடர்களும்....' - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n15 min ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n50 min ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 hr ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\n1 hr ago ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\nNews விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா\nAutomobiles போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nSports இங்கிலாந்துடன் மோத தயாராகும�� இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nFinance பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல்- கிரேசி கூட்டணியில் 'நண்பர்களும் 40 திருடர்களும்....'\nபம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல்ராஜா படங்களுக்குப் பிறகு கமலும் கிரேசி மோகனும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.\nகமலுக்கு எப்போதுமே ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெரிய படத்தை முடித்தவுடன் ரிலாக்ஸ்டாக ஒரு காமெடி படத்தில் நடிப்பார். அந்தப் படம் முடிவதற்குள் அடுத்து தசாவதாரம் போன்ற பெரிய முயற்சிக்கான திரைக்கதையையும் எழுதி முடித்து விடுவார். ஆளவந்தானுக்கு பிறகு பம்மல் கே.சம்பந்தம், விருமாண்டிக்கு பிறகு மும்பை எக்ஸ்பிரஸ், தசாவதாரத்துக்கு பிறகு மன்மதன் அம்பு... என்று இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். இவரது இந்த சூப்பர் பார்முலாவை விக்ரம், சூர்யாவும் கூட சத்தமில்லாமல் பின்பற்றி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கரும் இதனை சமீபகாலமாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். முதல்வனுக்கு பின் பாய்ஸ்... எந்திரனுக்கு பிறகு நண்பன்... உதாரணங்கள்.\nதற்போது கமல் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பை பல தடைகளுக்கு பிறகு துவக்கிவிட்டார். பெரிய பட்ஜெட்டில் வெளிநாட்டு லொகேஷன்களில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு பிறகு அவர், கிரேசி மோகன் கதை, வசனத்தில் நண்பர்களும் 40 திருடர்களும் என்ற முழு நீள காமெடி படத்தில் நடிக்கப்போவதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.\nஎன்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்\n\\\"அடுத்தவாரம் அனிதா சம்பத் போவாரா எப்படி\\\" பிரச்சாரத்தில் கேட்ட குரல்.. ஆடிப்போன கமல்.. பகீர் வீடியோ\nஆண்டவர் தீர்ப்பு பயில்வானை அலறவைக்குமா இல்லை காற்றில் பறக்குமா\nசிரிக்காதீங்க பாலாஜி.. என்ன திட்டுனீங்க அந்த வார்த்தை ஞாபகம் இருக்கா\nஇந்த 5 பேருதான் பிக்பா���் வீட்டையே ஆட்டிப்படைக்கிறது.. ஆளைக் காட்டி போட்டுக்கொடுத்த பாலாஜி\nவாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அசிங்கப்படுத்தல.. ஆரியிடம் சுரேஷ் குறித்து எகிறிய அனிதா\nஏம்மா கற்பனை உலகத்துல வாழ்ந்துட்டுருக்க.. நிஜ உலகத்துக்கு வாம்மா.. அனிதாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nகன்ஃபெஷன் ரூமில் கதறி அழும் அனிதா.. பிரச்சனைன்னா யாருமே எனக்காக நிக்கமாட்றாங்க என புலம்பல்\nஅனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\nஎன்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா\nபிக்பாஸை போல பேசி கேலி செய்த சோம்.. நொடிக்கு நொடி மொக்கை வாங்கிய சனம்.. களைக்கட்டிய பிக்பாஸ் ஹவுஸ்\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசில வருட காதல்.. பேட்மின்டன் வீரருடன் எப்போது திருமணம் அப்படிச் சொன்ன நடிகை டாப்ஸி\nதிடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்\nகமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\nAari Arjunan First Exclusive video | உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:42:43Z", "digest": "sha1:NXWF42BUAVST6EJVA4XH7VNT7CBXR7K3", "length": 15492, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "சீரற்ற: இந்த மரியோ கார்ட் மற்றும் லெகோ மரியோ ஃப்யூஷன் ஒரு மேதை வேலை", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 2021\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nசரள வடிவமைப்பு: விண்டோஸ் 10 சோதனையில் வட்டமான விளிம்புகளைப் பெறுகிறது\nபிக் பாஸ் 14 ஈஜாஸ் கான் வெளியேறும் அறிவிப்பு பிக் பாஸ் அலி கோனி மற்றும் அர்ஷி கான் அழுகிற வீடியோ வைரஸ் – பிக் பாஸ் 14: ஈஜாஸ் கானின் வீடற்ற தன்மை பற்றிய செய்தியைக் கேட்டு, அர்ஷி கான் மற்றும் அலி கோனி அழத் தொடங்கினர்\nரிக்கி பாண்டிங் தொடரை ஈர்த்தால், அது ஆஸ்திரேலியாவை தோல்வியை விட மோசமான விளைவாக இருக்கும் என்றார்.\nபில்லியனர்கள் பட்டியல் ஜெஃப் பெசோஸ் மீண்டும் பணக்கார நம்பர் 1 ஆனார், எலோன் மஸ்க் முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார்\nக au ஹர் கான் மற்றும் ஜைத் கான் உதய்பூரில் ஒரு தேனிலவை அனுபவிக்க வந்தனர், வீடியோவில் நடனமாடுவதன் மூலம் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்\nஃபோர்ட்நைட் சீசன் 5 இல் கிரெஃப் தோல் மூட்டை எவ்வாறு பெறுவது\nHome/Tech/சீரற்ற: இந்த மரியோ கார்ட் மற்றும் லெகோ மரியோ ஃப்யூஷன் ஒரு மேதை வேலை\nசீரற்ற: இந்த மரியோ கார்ட் மற்றும் லெகோ மரியோ ஃப்யூஷன் ஒரு மேதை வேலை\nநாங்கள் மரியோவைப் பற்றி கொஞ்சம் பயப்பட ஆரம்பிக்கிறோம். துன்புறுத்தப்பட்ட, மழுங்கிய பிளம்பர் மெதுவாக நிஜ வாழ்க்கையில் கசிந்து வருகிறது மரியோ கார்ட் லைவ்: ஹோம் சர்க்யூட் எங்கள் குழப்பமான வாழ்க்கை அறையை கோ-கார்ட் பாடமாக மாற்ற AI ஐப் பயன்படுத்துகிறது, மற்றும் லெகோ சூப்பர் மரியோ முற்றிலும் செங்கற்களால் ஆன இயங்குதள நிலைகளை உருவாக்க பார்கோடுகளை ஸ்கேன் செய்ய அனுமதிக்கிறது. நேற்றிரவு, விடியற்காலையில் நாங்கள் எழுந்தோம், நாங்கள் சத்தியம் இருட்டில் “இது-ஒரு-என்னை” கிசுகிசுத்ததை நாங்கள் கேட்டோம்.\nஆனால் அது பற்றி போதும் லெகோ மரியோவை மரியோ கார்ட் மரியோவுடன் இணைப்பதன் மூலம், அனைத்து படிப்புகளையும் முடிக்க மரியோ கார்ட் பாடத்திட்டத்தை பிளேபூல் உருவாக்கியுள்ளது. இது ஒரு கிறிஸ்டோபர் நோலன் திரைப்படத்திற்கு தகுதியான குழப்பமான மல்டிவர்ஸ் ட்விஸ்ட், ஆனால் இதுவும் ஒரு மிகவும் உங்கள் சொந்த படைப்புகளில் சிலவற்றை ஊக்குவிக்கும் சுவாரஸ்யமான கடிகாரம்.\nதங்கள் சொந்த தனியுரிம காகித உருவாக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம், SADDLE (எஸ்nug அnd டிapper holடிஎன்பது) திGO மரியோ), பிளேஃபூல் மரியோவை எப்போதும் தரையில் இருந்து சற்று இடைநிறுத்த முடிந்தது. அதாவது, பாதையில் தட்டப்பட்ட பார்கோடுகளை அவர் திறம்பட படிக்க முடியும் மற்றவை மரியோ சுற்றி ஓட்டுகிறார். சுத்தமாக\nலெகோ மரியோவுடன் வழங்கப்பட்ட பார்கோடுகளைப் பயன்படுத்தி, பிளேஃபூல் பாதையில் உருப்படி தொகுதிகள், கூம்பாக்கள் மற்றும் சோதனைச் சாவடிகளைச் சேர்த்தது, அவை நீங்கள் அவற்றை ஓட்டும்போது நிச்சயமாக ஒரு நிலைக்கு மாறும். மரியோ கார்ட் ஏ.ஆர் குறிப்பான்களின் லெகோ பதிப்புகளை கூட அவர்கள் உருவாக்கியுள்ளனர், இது கார்ட் செய்தபின் படிக்க முடிகிறது. அதாவது மரியோ மரியோவின் லெகோ மரியோ-பாணி மரியோ கார்ட் பாடத்திட்டத்தைச் சுற்றி மரியோவை இயக்க முடியும், அதே நேரத்தில் மரியோ மரியோ கார்ட்-பாணி லெகோ மரியோ பார்கோடுகளைப் படிக்கிறார்.\n நாமும் கூட. இது எல்லாம் மரியோவின் தவறு. அல்லது அது மரியோஸ், பன்மை மரியோஸ்\nபிளேஃபூல் தயவுசெய்து SADDLE மற்றும் பிற பாட கூறுகளை இங்கே பதிவிறக்கம் செய்யக் கொடுத்துள்ளது, எனவே இப்போது நாம் அனைவரும் நம் சொந்த மரியோ / மரியோ பாடத்திட்டத்தை உருவாக்க முடியும் … முதலில் நாம் கொஞ்சம் படுத்துக் கொள்ள வேண்டியிருக்கலாம்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD ஒன்பிளஸ் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 இன் வடிவமைப்பு பற்றி பேசுகிறது\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஒப்போ, எரிக்சன், மீடியாடெக் VoNR ஐப் பயன்படுத்தி 5G இல் குரல் மற்றும் வீடியோ அழைப்பை வெற்றிகரமாக வைக்கின்றன\nஹார்பின் பனி மற்றும் பனி விழா: இன்னும் திறந்திருக்கும், ஆனால் கோவிட் வெடித்ததால் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன\nவெளியீட்டிற்கு ஒரு வாரம் வரை ஈஷாப் முன் ஆர்டர்களை நீங்கள் இப்போது ரத்து செய்யலாம்\nசோனி பிளேஸ்டேஷன் ஸ்டோரிலிருந்து சைப��்பங்க் 2077 ஐ இழுக்கிறது, பணத்தைத் திருப்பித் தருகிறது • Eurogamer.net\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகூகிள் சந்திப்பு 60 நிமிட நேர வரம்பு செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வருகிறது\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nசரள வடிவமைப்பு: விண்டோஸ் 10 சோதனையில் வட்டமான விளிம்புகளைப் பெறுகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/10/126487?ref=archive-feed", "date_download": "2021-01-19T06:01:41Z", "digest": "sha1:F6JIA22O5P46EDCCIS7IGC3KISHJFGL6", "length": 5564, "nlines": 63, "source_domain": "www.cineulagam.com", "title": "என் புருஷன் கிடைக்கலனா...கண்ணீர் விட்டு கதறிய பீட்டர் பால் மனைவி - Cineulagam", "raw_content": "\nஉடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்.. ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ\nஇனி கவலை வேண்டாம்… வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய வேண்டுமா இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தி பாருங்க\nபிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி வெளியிட்ட முதல் கருத்து... கொண்டாடும் ரசிகர்கள்\nசாலையோரக் கடையில் மாஸ்க் அணிந்து சென்ற அஜீத்... விரும்பி சாப்பிட்ட உணவை என்ன செய்தார் தெரியுமா\nவளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்: நெட்டிசன்கள் அதிர்ச்சி\nவிஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா\nடைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா வாவ்.... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் வாவ்.... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் காட்டுத் தீயாய் பரவும் தகவல்\n24 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு... மின்னல் வேகத்தில் பரவுவதால் அச்சத்தில் மக்கள்\nகுக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீ��்களா\nபிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவித்தியாசமான லுக்குகளில் கலக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் புகைப்படங்கள்\nஎன் புருஷன் கிடைக்கலனா...கண்ணீர் விட்டு கதறிய பீட்டர் பால் மனைவி\nஎன் புருஷன் கிடைக்கலனா...கண்ணீர் விட்டு கதறிய பீட்டர் பால் மனைவி\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/175283?ref=archive-feed", "date_download": "2021-01-19T05:56:09Z", "digest": "sha1:LH4SVA7YJD4CZEGBHTVHCRVVQLAVKTSE", "length": 13986, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய யாழ். தமிழர்! அறிந்திடாத பத்து விடயங்கள்.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய யாழ். தமிழர்\nதமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில் நுட்பங்களையும் உருவாக்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். முத்தையா அவர்களின் பிறந்த நாள் இன்று.\nஅவரைப் பற்றி யாரும் அறிந்திடாத பத்து விடயங்கள்..\n1. இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில் 1886ஆம் அண்டு பிறந்தார். இவரது தந்தை ராமலிங்கம், ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவர். 7 வயதில் தந்தையையும், அதற்குப் பிறகு ஒருசில ஆண்டுகளில் தாயையும் இழந்தார்.\n2. உறவினர்களின் ஆதரவுடன் கலாசாலையில் பயின்றார். 21 வயதில் மலேசியா, சிங்கப்பூர் இணைந்த பகுதியான மலாயாவு���்கு சென்றார். அங்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. சிறிது காலம் பணியாற்றியவர், பிரபல வணிக நிறுவனத்தில் சேர்ந்தார்.\n3. அங்கு 1930 வரை பணிபுரிந்தார். இந்த காலக்கட்டத்தில் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவற்றை கற்றார். 1913இல் ஸ்லோன் டுப்ளோயன் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.\n4. தமிழ், ஆங்கில இலக்கியங்கள், கைத்தொழில் நூல்கள், சமய நூல்களைக் கற்றார். ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதினார். அதை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.\n5. தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் அடக்குவது சவாலாக இருந்தது. எனவே, பல எழுத்துகளுக்குப் பொதுவாக உள்ள குறியீடுகளை தனித்தனி விசைகளில் அமைத்தார். இரண்டு விசைகளை அழுத்திய பிறகே அச்சு நகர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ‘நகரா விசை’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.\n6. சிறந்த, எளிய உத்திகள் மூலமாக சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார். அதற்கு ‘ஸ்டாண்டர்டு தட்டச்சு’ என பெயரிட்டார். ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிக எழுத்துகள் கொண்ட தமிழ் மொழியை, தட்டச்சு இயந்திரத்துக்குள் அடக்கி, தமிழுக்கென பிரத்யேக தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.\n7. விசைப் பலகையை உருவாக்கும் பணியை ஜெர்மன் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். பெரும் எண்ணிக்கையில் இறக்குமதி செய்து விற்பனை செய்தார். தட்டச்சு இயந்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து, மேம்படுத்தினார்.\n8. ‘பிஜோ’, ‘ஐடியல்’ ஆகிய போர்ட்டபிள் தட்டச்சு இயந்திரங்களை உருவாக்கினார். இதை பின்பற்றி பல தட்டச்சு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பல மொழியினரும் தத்தம் மொழிகளில் தட்டச்சு சாதனங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.\n9. இரு கைகளின் விரல்களுக்கும் சமமான வேலை இருந்தால்தான் தட்டச்சு செய்வது எளிதாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப எழுத்துகளை சற்று இடம் மாற்றியமைத்தார். ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, தட்டச்சு தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார். இவர், சிறந்த சமூக சேவகரும்கூட. குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.\n10. தட்டச்சு இயந்திரங்கள் வழக்கொழிந்தாலும், கணினி வடிவில் தமிழ் தட்டச்சு விசைப் பலகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ‘தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை’ என போற்றப்படும் ஆர்.முத்தையா இலங்கை வகுப்புக் கலவரங்கள் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதினார். அந்த நூல் வெளிவருவதற்கு முன்பே காலமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/12/blog-post_6.html", "date_download": "2021-01-19T05:57:58Z", "digest": "sha1:6BJMSAQL7J2EEFHAXA6GTARJ7L2VF2H3", "length": 22969, "nlines": 46, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: எனக்கு மேலே ஒருவரும் இல்லை: எனக்கு கீழேயும் ஒருவரும் இல்லை! -", "raw_content": "\nஎனக்கு மேலே ஒருவரும் இல்லை: எனக்கு கீழேயும் ஒருவரும் இல்லை\nடிசம்பர் 6, அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்\n“அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்” என்று கேட்டால், பெருவாரி யான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கான தலைவர்’ என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது. காரல் மார்க்சுக் கும் அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர்கள். மனித சமூகத்தின் மேம்பாடு குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் குழந்தைகளை வறுமையின் காரணமாக பலி கொடுத்தவர்கள். அம்பேத���கர் சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரி வான வாசிப்பும் ஞானமும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு, ரூபாய் குறித்தது என்பதும் ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது என்பதும் பலரும் அறியாதது.\nஆனால் அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவு ஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்தி ருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கா கவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறி வையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன் படுத்தினார். காரல் மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, வரலாறு குறித்த புதிய பார்வைகளை உருவாக்கியது. மனித குல வரலாற்றை வர்க்கங்களின் வரலாறாக வாசித்து, மக்கள் முன் அளித்தவர் மார்க்ஸ். இந்தியாவின் வரலாறு எப்படி பெளத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான போராட்டமாக இருந்தது, சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது என்று விரிவாக ஆராய்ந்தவர் அம்பேத்கர்.\nஉணர்ச்சி வசப்பட்ட முடிவு அல்ல\nஅவர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத் தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்த பிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப் புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனை களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோலைக்கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித் தார். ‘’உலகில் உள்ள எல்லா மதங்களும் ‘இறைவன் மனி தனைப் படைத்தார்’ என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும்தான் ‘இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்தும் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்று சொல்கிறது” என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்து மதத்தில் உள்ள சாதியமைப்பு பிரமிடு போன்று முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்கு அவனுக்குக் கீழ�� ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதிய மைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை கண்டுபிடித்துச் சொன்னார். ‘’இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.\n“இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கி றான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்” என்றார். இத்தகைய இழிநிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்\n‘’மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாய மாய் இருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்த அளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விஷயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லா மலே நடத்தினால் என்ன ஆகும் சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாய மாய் இருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்த அளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விஷயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லா மலே நடத்தினால் என்ன ஆகும் பிறப்பு, கல்வி, குடும்பப் பெயர், தொழில்-வணிகத் தொடர்புகள், பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள்” என்றார்.\nஎனவே கல்வி, அரசியல் அதிகாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் காலங்காலமாகப் பின்னுக்குத் தள்ளப் பட்டிருப்பவர்களுக்குச் சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்றார். அதனாலேயே இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார். ஆனால் அதே சமகாலத்தில் வாழ்ந்த காந்தி என்ற இன்னொரு ஆளுமையை எதிர்க்க வேண்டிய வரலாற்று அவசியம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. பூனா ஒப்பந்தம் நிறைவேறியது. அதற்குப் பிறகு இறுதி வரை அம்பேத்கர் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார். காந்தி மிகப்பெரிய பிம்பமாக நிலைத்து நின்ற காலத்தில் அம்பேத்கர் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஏனென்றால் அவருடைய வார்த்தைகளி லேயே சொல்வதாக இருந்தால், ‘’அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்”.\nதாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அம்பேத்கர் நம்பிய சில வழிகள் கல்வி, அரசியல் அதிகா ரத்தைக் கைப்பற்றுதல், சமவாய்ப்புகளை உருவாக்குதல், மதமாற்றம் ஆகியன. அவர் ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று சொன்னதில் உள்ள கல்வி என்பது வெறுமனே பொருளாதார ரீதியாக உயர்வதற்கான, வேலைவாய்ப்பு களை உருவாக்கித் தரும் கல்வி மட்டுமில்லை. அரசியல் கல்வியை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடு வான்” என்றார். இந்தியச் சாதியமைப்பின் மிகப்பெரிய பலமே அது கருத்தியல் வன்முறையைக் கொண்டிருப்பது தான். நேரடியான வன்முறையைக் கொண்டு சாதி நிறுவப் படவில்லை. “தான் இழிவானவன், அடிமை” என்பதை அவர்களே ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் சாதியின் தந்திரம் அடங்கியிருக்கிறது.\nபெண்களும் இப்படித்தான். “ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்” என்பதைப் பெரும்பாலான பெண்களே ஒப்புக்கொள்வதில்லை. இந்த வகையில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான். இதை உணர்ந்துகொண்ட அம்பேத்கர் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைத் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணம் ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் சாதி, தீண்டாமை ஆகியவற்றுக்கு உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார். நேரு அமைச்சரவையில் சட்ட ��மைச்சராக இருந்தபோது அம்பேத்கர் கொண்டுவந்த ‘இந்து சட்ட மசோதா’வில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸில் இருந்த சனாதனிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா நிறைவேறா மல் போனது. அம்பேத்கரும் பதவி விலகினார். பதவி வில கியபோது அம்பேத்கர் ஆற்றிய உரை, அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.\nஅம்பேத்கர் ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கர் நமக்குச் சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்க ளுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்” என்பதுதான் அது.\nதீண்டாமையை முற்றாக ஒழிக்கவும் வர்ணாசிரம (அ)தர்மத்திலிருந்து தலித் மக்களை விடுவிக்கவும் வாழ்நாள் முழுவதும் இறுதி வரை போராடிய அம்பேத்கர் முடியாமல் தான் இத்தகைய சாதியத்தின் ஊற்றுக்கண்ணாய்..வர்ணா சிரம (அ)தர்மத்தின் அரணாய் விளங்கும் இந்து மதத்திலி ருந்து விலகி பல்லாயிரக்கணக்கான தலித்துகளுடன் புத்த மதத்தைத் தழுவினார்.\nஇன்றைய நிலையோ வேலியே பயிரை மேயும் கொடுமையாய் வர்ணாசிரம காவலர்களின் கரங்களில் ஆட்சி அதிகாரம் கோலோச்சுகிறது. ஆறாண்டுகளாய் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள்.\nபா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு சங்பரிவார காவிக் கூட்டம் புரியும் அட்டூழியம் அளவு கடந்தது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக குஜராத் உனாவில் செத்த பசுமாட்டின் தோலுரித்ததாக நான்கு தலித் இளைஞர்கள் காவிகளால் சித்ரவதைக்கு உள்ளாகி அதன் விளைவாக நிகழ்ந்த உனா பேரெழுச்சி.\nசாதியமும் மதவாதமும் உடலும் உயிருமாய் ஜீவித்து வருவதிலிருந்து மனிதகுல விடுதலை மார்க்சியத்தால் மட்டுமே சாத்தியம்; வர்க்க ரீதியாக அணிதிரளலில்... உழைக்கும் வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றலில் தான் வர்ணாச��ரம (அ)தர்மத்திலிருந்து முழு விடுதலை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அதைத்தான் மார்க்சி யம் அமல்படுத்தப்பட்ட நாடுகளில் காண முடிந்தது. அதற்கான அணிதிரட்டலை மேற்கொள்வதும் வர்க்கப் போர் நிகழ்த்துவதும் அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்கும் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2017/09/01/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-19T05:36:55Z", "digest": "sha1:PYWIFMY5ZZKFK6EV75CVXYFRQW5SK4KL", "length": 11614, "nlines": 135, "source_domain": "kauveryhospital.blog", "title": "ப்ளூ வேல் அரக்கன் வலை விரிப்பது எப்படி? – அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்! – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nப்ளூ வேல் அரக்கன் வலை விரிப்பது எப்படி – அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்\nLeave a Comment on ப்ளூ வேல் அரக்கன் வலை விரிப்பது எப்படி – அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்\n இன்றைய தேதியில் உலக மக்கள் அஞ்சி நடுங்கும் ஒரு விபரீத விளையாட்டு. உலகில் வாழ தகுதியற்ற மக்களை அழித்து வருகிறேன் என கூறி கொண்டிருக்கும் இந்த ப்ளூ வேல் அரக்கன் விரிக்கும் வலையில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம். இன்றைய டிஜிட்டல் உலகில் நமது அந்தரங்கம் முழுதும் எவனோ ஒருவனின் சர்வரில் உறங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் ஐ.டி மட்டும் கிடைத்தால் போதும் ஹேக்கிங் செய்து அதை தட்டி எழுப்பி, உங்கள் உறக்கத்தை சிதைத்துவிட முடியும்.\nப்ளூ வேல் எப்படி செயற்படுகிறது,\nஅவன் எப்படி மனதளவில் ஒருவரை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறான்… விளையாட செல்லும் நபர்களிடம் இருந்து அப்படி என்ன அவனிடம் சிக்குகிறது பல கேள்விகள், பல பதில்கள். இதுவரை, ப்ளூ வேல் அரக்கன் எப்படி செயற்பாடுகிறான் என அறியப்பட்டுள்ள தகவல்கள்…\nபிக் பாஸ் நூறு நாட்கள் டாஸ்க் தருவது போல, இந்த ப்ளூ வேல் அரக்கன் ஐம்பது நாட்கள் டாஸ்க் தருகிறான். ஆரம்பத்தில் உத்வேகப்படுத்துதல் போல தரப்படும் சுவாரஸ்ய டாஸ்க்குகள் போக, போக மன ரீதியாக தாக்கம் ஏற்படுத்தி தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது. நள்ளிரவு பேய் படம் பார்ப்பதில் ஆரம்பித்து, கையை அறுத்துக் கொள்தல் வரை நீள்கிறது இந்த டாஸ்க்குகள். டாஸ்க் செய்ததை நிரூபிக்க படம், வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்.\nநீங்கள் ப்ளூ வேல் சாலஞ் எடுத்துக் கொண்டு விளையாட துவங்கும் முதல் மணி நேரத்திலேயே உங்கள் மொபைலில் இருக்கும் அணைத்து தரவுகள், நீங்கள் இண்டநெட்டில் என்னென்ன செய்தீர்கள், என்னென்ன பார்த்தீர்கள் என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் ஹேக்கிங் மூலம் திருடப்படுகிறது.\nபாதியில் டாஸ்க் செய்ய முடியாது என பின்வாங்க முடியாது. உங்கள் காண்டேக்ட் லிஸ்ட் முதல் எடுத்து வைத்திருக்கும் ப்ளூ வேல் அரக்கன், உங்கள் இரகசிய தரவுகளை உங்கள் நெருக்கமானவர்களுக்கு அனுப்புவேன் என மிரட்டல் விடுக்கிறான். இதில் கொலை மிரட்டல்களும் அடங்கும். இது சார்ந்து ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் கைதான சம்பவம் இதற்கு சான்றாக அமைந்திருக்கிறது.\nவெளிநாடுகளில் மரண சம்பவங்கள் நடந்த போதே நாம் இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இதில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை நாம் செய்யவில்லை. மனிதர்கள் மத்தியில் இருக்கும் சுவாரஸ்யம் தேடும் முயற்சியே ப்ளூ வேல் அரக்கனின் வலையில் விழ முதல் காரணமாக இருக்கிறது. மேலும், மொபைல் போனுடன் தனிமையில் வாடும் நபர்கள் இந்த ப்ளூ வேல் வலையில் எளிதாக சிக்கிக் கொள்கிறார்கள். இதுவும் ஃபிஷ்ஷிங் தான்…\nதனி நபர் தரவுகளை திருடும் ஹேக்கிங் நுட்பம். இந்த ப்ளூ வேல் சாலஞ் இயக்கி வரும் நபர்கள் இதில் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். இல்லையேல், சைன் இன் செய்த மணிநேரத்தில் தரவுகள் திருடுவது அவ்வளவு சுலபமல்ல. உங்கள் மொபைலின் ஸ்டோரேஜ் மட்டுமின்றி, ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என ஒட்டுமொத்த தரவுகளையும் ஹேக் செய்து எடுத்து விடுகிறான் இந்த ப்ளூ வேல் அரக்கன். சும்மா விளையாட்டுக்கு லாக் இன் பண்ணி பார்ப்போம் என்று நுழைவோர், இப்படி தான் சிக்கிக் கொள்கிறார்கள். இது விளையாட்டல்ல, விபரீதம்\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry உங்க உள்ளாடைகளின் காலாவதி நாள் தெரியுமா – ரொம்ப நாள் யூஸ் பண்ணாதிங்க\nNext Entry தண்டுவட பாதிப்பு கேள்வி மற்றும் பதில்கள்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dileep-kaviya-mathavan-baby-name-is-mahalaksmi-piulvr", "date_download": "2021-01-19T06:01:24Z", "digest": "sha1:EMT6INXXLKYTXFG4HTBNZPZVINY7MSKB", "length": 15145, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திலீப் - காவியா குழந்தைக்கு மங்களகரமான பெயர் வைத்த முதல் மனைவி மகள் மீனாட்சி!", "raw_content": "\nதிலீப் - காவியா குழந்தைக்கு மங்களகரமான பெயர் வைத்த முதல் மனைவி மகள் மீனாட்சி\nபிரபல நடிகை காவ்யா மாதவன் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் பிரபல நடிகர் திலீப்பை பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இவருக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது என்பதை அவருடைய கணவர் திலீப் கடந்த மாதம், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.\nபிரபல நடிகை காவ்யா மாதவன் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் பிரபல நடிகர் திலீப்பை பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இவருக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது என்பதை அவருடைய கணவர் திலீப் கடந்த மாதம், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.\nமஞ்சு வாரியார் மற்றும் திலீப் இருவரும் கணவன் மனைவியாக வாழ்த்து கொண்டிருக்கும் போதே... காவியா மாதவன் மற்றும் திலீப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் மலையாள திரையுலகத்தை வட்டமிட்டது. அப்போது இது போல் வெளியான தகவல்களை இருவருமே மறுத்து வந்தனர்.\nஇவர்களின் ரகசிய காதல் குறித்து பிரபல நடிகை திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியரிடம் போட்டு கொடுத்ததால் தான், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வாங்கியதாகவும் கூறப்பட்டது. மேலும் இதற்காக போட்டு கொடுத்த பிரபல நடிகையை பழி வாங்க சில சம்பவங்களை அரங்கேற்றி சர்ச்சையில் சிக்கி, கைது செய்யப்பட்டார் திலீப்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கடந்த 2016 ஆண்டு நடிகை காவ்யா மாதவனை மகள் மீனாட்சி கண் முன்பே திருமணம் செய்து கொண்டார் திலீப். திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகிய நடிகை காவ்யா மாதவன் குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தினார்.\nஇந்நிலையில் கடந்த மாதம், காவியா மாதவனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், சமீபத்தில் இவருடைய திலீப்பின் இரண்டாவது மகளுக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. ஆனால் பெயர் வைக்கும் பொறுப்பை திலீப் தன்னுடைய முதல் மகள் மீனாட்சியிடம் ஒப்படைத்தார். மீனாட்சி தன்னுடைய தங்கைக்கு மகாலட்சுமி என்று பெயர் வைத்துள்ளார். வித்தியாசமாக யோசித்து, வாயில் நுழையாத பெயர்களை வைத்து வரும் நிலையில் இவர் 'மகாலட்சுமி என்று பெயர் வைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபல பெண்களுடன் தொடர்பு... சித்ராவை உடல் ரீதியாக துன்புறுத்திய ஹேமந்த்... நீதிமன்றத்தில் தாக்கலான திடீர் மனு\nசெல்ல மகளுடன் முதல் பொங்கலை கொண்டாடிய ஆல்யா மானசா... இணையத்தை கலக்கும் க்யூட் போட்டோஸ்...\nஇடையழகை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிய விஜய் டிவி 'குக் வித் கோமாளி' தர்ஷா..\n“வலிமை” டீசர் ரிலீஸ் எப்போது... அப்டேட்டிற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்...\nபத்ம விருதை திரும்ப கொடுக்கிறேனா... இசைஞானி இளையராஜாவின் அதிரடி விளக்கம்...\nஅம்மா ஐஸ்வர்யா ராய்க்கே அழகில் சவால் விடும் மகள் ஆராத்யா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் ���டன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஜெகதீசனின் காட்டடியால் பெங்காலை வீழ்த்தி வெற்றி நடை போடும் தமிழ்நாடு. எதிர்த்து அடிக்க டீமே இல்ல.. செம கெத்து\n#AUSvsIND என்னைய சீண்டி பார்க்க நெனச்சானுக.. நான் பிடி கொடுக்கல ஆஸி., வீரர்களின் சூட்சமத்தை முறியடித்த தாகூர்\n#AUSvsIND பிரிஸ்பேன் டெஸ்ட்: முக்கியமான கட்டத்தில் இந்திய அணிக்கு உருவான சாதகமான சூழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/if-edappadi-is-not-accepted-bjp-cannot-be-in-aiadmk-alliance-anwar-raja-s-retaliation-against-bjp--qlljwi", "date_download": "2021-01-19T05:58:07Z", "digest": "sha1:TJXFWLTR4GDHAEAGK3USYANLTF56G343", "length": 13805, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடியை ஏற்காவிட்டால் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க முடியாது... பாஜகவுக்கு அன்வர் ராஜா காட்டமான பதிலடி..! | If Edappadi is not accepted, BJP cannot be in AIADMK alliance ... Anwar Raja's retaliation against BJP ..!", "raw_content": "\nஎடப்பாடியை ஏற்காவிட்டால் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க முடியாது... பாஜகவுக்கு அன்வர் ராஜா காட்டமான பதிலடி..\nபாஜக அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டுமென்றால், எங்களுடைய முதல்வர் வேட்பாளரை ஏற்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அதிமுக கூட்டணியில் தொடர முடியாது என்று அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரு மே மாதத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதை கூட்டணி கட்சியான தமிழக பாஜகவினர் ஏற்காமல், அதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று பேசிவருகிறார்கள். இந்நிலையில் பாஜக தலைவர் எல்.முருகன் இன்றும் அதே கருத்தை அரியலூரில் தெரிவித்தார். “தமிழகத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். முதல்வர் அதிமுகவினராக இருப்பினும் அந்த அறிவிப்பை பாஜக தலைமைதான் அறிவிக்கும்\" என்று தெரிவித்தார்.\nஎல்.முருகனின் இந்தப் பேச்சு அதிமுகவினர் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்.முருகனுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா��ும் கருத்து தெரிவித்துள்ளார். “முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக முன்பே அறிவித்துவிட்டது. பாஜக அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டுமென்றால், எங்களுடைய முதல்வர் வேட்பாளரை ஏற்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அதிமுக கூட்டணியில் தொடர முடியாது. பாஜக தனித்துதான் போட்டியிட வேண்டியதுதான். எல்.முருகனுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. அவர் தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார்” என்று அன்வர் ராஜா காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅதிமுகவுக்கு பாஜக எப்படி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியும்.. நறுக் கேள்வி கேட்ட அன்வர் ராஜா..\n அமைச்சரவையில் பங்கு கேட்கும் பாஜக... அதிர்ச்சியில் அதிமுக..\nமு.க.ஸ்டாலின் ஜாதகம் என்ன சொல்கிறது தெரியுமா.. ஹெச்.ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nரத்தக் காட்டேறி.. மதவெறி தீயசக்தி.. பேராயர் எஸ்றா சற்குணத்தை குண்டாஸில் தூக்கிப் போடுங்க.. ஹெச். ராஜா ஆவேசம்\n25 ஆண்டுக்கு முந்தைய ரஜினியின் சம்பவத்தை சொல்லி திமுகவை கதிகலங்க வைக்கும் ஹெச்.ராஜா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/pon-radha-statement", "date_download": "2021-01-19T06:30:35Z", "digest": "sha1:4ONTXLGTL46POXA2SU26OIJK7M45VRJ5", "length": 14882, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா காரணம் இல்லையாம்… பொன். ராதா கிருஷ்ணன் திடீர் பல்டி", "raw_content": "\nஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா காரணம் இல்லையாம்… பொன். ராதா கிருஷ்ணன் திடீர் பல்டி\nஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா காரணம் இல்லையாம்… பொன். ராதா கிருஷ்ணன் திடீர் பல்டி …\nஉச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவால், கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் உள்ளது.\nஇந்தாண்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டுள்ளதால், பதற்றமும் நிலவுகிறது.\nசென்னை, மதுரை, திருச்சி, நாமக்கல், நெல்லை,கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ.மாணவிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டத்தின் வீரியம் அதிகரித்து வருகிறது.\nதமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களும்,விவசாயப் பெருங்குடி மக்களும்,வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் ஜல்லிக்கட்டு நடத்துவதை அரசு செய்யும் என்று தெரிவித்திருந்தார்.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையே நீக்க வேண்டும், அதற்கு உடனடியாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇப்படி அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் போராடிக் கொண்டிருக்க, இதுவரை அவசரச் சட்டம் கொண்டு வந்தாவது ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கூறி வந்த மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திடீரென பல்டி அடித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் கொண்டு வந்தால் அது நிரந்தர தடையில் முடியும் என கூறியுள்ளார். அவசரச் கட்டம் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅதைவிட அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றைம் பொன்னார் கூறியுள்ளார். அது என்ன தெரியுமா ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கு பீட்டா காரணம் இல்லையாம்… தமிழர்களுக்கு எதிராக திரும்பி விட்டாரா பொன்னார் \nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..\n9 மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.. காலை முதலே ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்.\nBREAKING மருத்துவர் சாந்தா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த ���ட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\nபுதுச்சேரி மட்டும் அல்ல தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா.. திமுக புதிய பிளான்..\n... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/major-individual-to-marry-the-person-of-his-or-her-choice-is-a-fundamental-right-karnataka-high-court/articleshow/79498197.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-01-19T05:56:53Z", "digest": "sha1:C5TV3ZM2BWTJTNQJ5TYL5SAUDMQA3XBD", "length": 14404, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "love jihad: விரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வது ஒருவரது அடிப்படை உரிமை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிய பெண் ஒருவர், இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு கோரி இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.\nஅலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். அவரது இந்த அறிவிப்பையடுத்து, மத்தியப் பிரதேச மாநில அரசும், ஹரியாணா மாநில அரசும் இதே��ோன்று சட்டம் இயற்றப்போவதாக தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், இந்து மதத்தை சேர்ந்த தனது காதலி ரம்யாவை மீட்டுத்தருமாறு முஸ்லிம் மதத்தை சேர்ந்த வஜீத் கான் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மென்பொருள் பொறியாளாரான ரம்யா, மனுதாரரான தனது காதலரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேலும், மனுதாரரின் பெற்றோருக்கு இந்த திருமணாத்தில் சம்மதம் என்றும் தனது பெற்றோர் மட்டுமே இந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஇதையடுத்து, இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை வயது வந்த ஒருவர் திருமணம் செய்து கொள்வது அவரது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்ததுடன், ரம்யா ஒரு மென்பொருள் பொறியாளராக இருப்பதால் அவரது வாழ்க்கை குறித்த முடிவை அவரால் எடுக்க முடியும் என்றும் தெரிவித்து, அவர் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டது.\nலவ் ஜிகாத் என்று அழைக்கப்படும் முஸ்லின் ஆண்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கர்நாடக அரசு பேசிக் கொண்டிருக்கும் வேளையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அம்மாநில பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று: இப்பயாச்சும் புரிஞ்சுக்க மீனா\nத��ிழ்நாடுசசிகலா விடுதலை: எடப்பாடி அமித் ஷாவிடம் வைத்த கோரிக்கை\nசினிமா செய்திகள்3 நாள் தானா: இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா கமல்\nவணிகச் செய்திகள்LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகை\nதேனிஜல்லிக்கட்டு போட்டி ரூல்ஸ் தெரியும்... பன்றி தழுவும் போட்டி விதிமுறைகள் தெரியுமா\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nசென்னைAdyar Cancer Institute: மருத்துவர் சாந்தா மறைவு...பிரதமர், முதல்வர் புகழாரம்\nகிரிக்கெட் செய்திகள்வெற்றி நோக்கி முன்னேறும் இந்தியா: சாதனை படைக்குமா\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/how-does-windmill-produces-power-electricity/", "date_download": "2021-01-19T05:28:44Z", "digest": "sha1:XOIDOT7INVVSDZQIIPF5NXAOGKP5MEZJ", "length": 25452, "nlines": 210, "source_domain": "www.neotamil.com", "title": "காற்றாலை எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது? அருமையான அறிவியல் விளக்கம்...", "raw_content": "\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nவேகமாக பரவி வரும் புதிய வகை ‘உருமாறிய கொரோனா வைரஸ்’ பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்\nகடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, உங்கெங்கிலும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது உரு ��ாறி வேறொரு வைரஸாக பரவி வருகின்றது. ஒரு...\nCOVID-19 ஐ முற்றிலும் ஒழிக்க எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா\nகொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க, உலக மக்கள்தொகையில் 60 முதல் 72 சதவிகிதம் மக்கள், இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். இதில் தனிமைப்படுத்துதலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த எண்ணிக்கை. தடுப்பூசி...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome அறிவியல் காற்றாலை எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது\nகாற்றாலை எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது\nமின்சாரம் தயாரிக்க மட்டுமல்ல காற்றாலை... 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆப்பிரிக்க திரைப்படமான The Boy Who Harnessed the Wind-ல் சிறுவன் ஒருவன் தண்ணீருக்காக காற்றாலையை உருவாக்குவதை காணலாம்.\nநமது நியோதமிழில் வெளிவரும் ‘How does it work’ தொடரின் ஒரு விளக்க கட்டுரை இது\nஉலகில் பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய சக்தி உள்பட பல முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் அனைத்து முறைகளிலும் ஆற்றலை உருவாக்கி அதை மின்சக்தியாக மாற்றப்படுகிறது.\nஅவ்வாறு தான் காற்றாலைகளும் செயல்படுகின்றன. உலகில் சீனாவில் தான் அதிக காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியா உலக அளவில் காற்றாலை உற்பத்தியில் 4 வது இடம் பெற்றுள்ளது.\nதற்போதைய சூழலில், மின் சக்திக்கு ஏற்றபடி காற்றாலையில் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில், சோளத்திலிருந்து மாவு தயாரிக்கவே இந்த காற்றாலை அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீரை நிலத்தடியில் இருந்து மேலே கொண்டுவரவும் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.\nAlso Read:மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\n2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆப்பிரிக்க திரைப்படமான The Boy Who Harnessed the Wind ல் கூட சிறுவன் ஒருவன் தண்ணீருக்காக காற்றாலையை உருவாக்குவதை காணலாம். இவ்வாறு இந்த காற்றாலையை பல வழிகளில் பயன்படுத்த முடியும்.\nமின் உற்பத்தியில் காற்றாலையின் அமைப்பு\nமின் உற்பத்திக்கு உருவாக்கப்படும் காற்றாலைகள், 200 லிருந்து 350 அடி உயரத்தில் அமைக்கப்படுகின்றது. காரணம் பிளேடுகள் சுழலும் போது எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. அத்துடன், உயரம் அதிகமாக இருந்தால் காற்றும் இடையூறு இல்லாமல் வந்து சேரும்.\nகாற்றாலையில் மூன்று அல்லது இரண்டு பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பிளேடுகள் 120 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டிருக்கும். இந்த பிளேடுகள் பைபர் கிளாஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றது.\nகாற்றாலையில் தூண்கள், ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படும். இந்த அமைப்பு முழுவதும், ஒவ்வொரு காலநிலையையும் எதிர் கொள்ளும் வகையில் பவுடர் கோட்டிங் மூலம் சாயம் பூசப்பட்டிருக்கும். அதை 20 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட கான்கிரீட்டால் நிலையான அமைப்பை உருவாக்கி நிறுவுகின்றனர்.\nAlso Read:இனி குடிநீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க சூரிய ஒளியே போதும் சீன ஆராய்ச்சியாளர்களின் அசத்தான புதிய கண்டுபிடிப்பு\nநிறுவும் போது மூன்று துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அமைப்பர். அந்த அமைப்பினுள் ஏணி போன்ற அமைப்பு இருக்கும் அந்த ஏணி போன்ற அமைப்பு தொழில் நுட்ப கோளாறை நிவர்த்தி செய்யும் போது அதன் மேல் ஏறிச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றது.\n2019-ம் ஆண்டின் ஆய்வின்ப��ி இந்தியாவிலேயே மிக அதிகமாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழ்நாடு. ஒட்டு மொத்த இந்தியாவின் மின் உற்பத்தியில் தமிழ்நாடு 29 சதவீதத்தை (9231.77 மெகாவாட்) உற்பத்தி செய்கிறது. இது பல ஐரோப்பிய நாடுகளை விட அதிகம்.\nஇந்த அமைப்பிற்கு மேல் ஜெனரேட்டர் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஜெனரேட்டர் அமைப்பில், மூன்று பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மொத்த அமைப்பும் செய்து முடிக்க மூன்று வாரக்காலம் வரை செலவாகும்.\nAlso Read: வீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது\nகாற்றின் வேகத்தை பொறுத்து பிளேடுகள் சுழல்கின்றது. இந்த பிளேடுகள் சுழலும் போது அதனுள் அமைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் சுழலும். நேரடியாக ஜெனரேட்டரால் பிளேடின் வேகத்தில் மின் உற்பத்தி செய்ய இயலாது. எனவே அத்துடன் கியர் பாக்ஸ் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.\nஅந்த பிளேடும் ஜெனரேட்டரும் 1:90 என்ற விகித்தில் செயல்படும். அதாவது, பிளேடு 1 முறை சுற்றும் போது ஜெனரேட்டர் 90 முறை சுழல்கிறது. அவ்வாறு அந்த ஜெனரேட்டர் மின் சக்தியை உற்பத்தி செய்கின்றது.\nஅந்த மின் சக்தியை, காற்றாலையின் கீழே கொண்டு வரப்பட்டு கீழே ஒரு ஸ்டெப்பப் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஸ்டெப்பப் மின்சக்தியாக மாற்றி, நமது பயன்பாட்டிற்கு கொண்டு செல்லலாம்.\nகாற்றாலை இவ்வாறு செயல்பட்டாலும், அதில் ஒரு சிறிய சிக்கலும் உள்ளது. காரணம் காற்று எப்போதும் ஒரே பக்கத்தில் வீசுவதில்லை. அதற்கும் ஒரு அமைப்பு காற்றாலையினுள் அமைந்துள்ளது.\nடர்பைனின் பின்புறம் velocity sensor பொருத்தப்பட்டிருக்கும். அது காற்றின் திசை அறிந்து yawing machine மூலம் டர்பேனின் திசையை மாற்றுகின்றது. அதேபோல் காற்றின் வேகத்தை பொருத்தும் அதன் பிளேடின் வேகத்தையும் கட்டுப்படுத்தி சமநிலையில் சுழல செய்கின்றது.\nஇத்தகைய அமைப்பிலும், சில வேளைகளில் இயற்கை சீற்றத்தால் காற்றாடி ஆபத்தை சந்திக்கலாம். எனவே இயற்கை சீற்றம் போன்ற காலங்களில் காற்றாடி இயங்காமல் இருக்க உள்ளே ஒரு பிரேக் அமைப்பும் உள்ளது.\nஇந்தியாவின் முக்கியமான 5 காற்றாலை நிலையங்கள்\nஇந்தியா காற்றாலை உற்பத்தியில் 4 வது இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அதில் 29% மின் உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது.இந்தியாவி���் உள்ள முக்கியமான 5 காற்றாலை நிலையங்கள்.\nஜெய்சால்மர் விண்ட் பார்க், ராஜஸ்தான்\nதமன்ஜோடி விண்ட் ஃபார்ம், ஒடிசா\nஇந்தியா போன்ற பல நாடுகளில் மின்சக்தியை பெற காற்றாலை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. அதில், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளிலும் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleதமிழ்நாட்டு காந்தி ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரனார் வாழ்க்கை வரலாறு\nNext articleதமிழர்களின் உணவு முறையும், உணவு பரிமாறுதலும்\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிகவும் வண்ணமயமான 10 உயிரினங்கள்\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nஉங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்து நிறைந்த 9 உணவு வகைகள்\nதடுப்பூசி 101: தடுப்பூசி என்றால் என்ன செயல்படும் விதம், எப்படி சோதனை செய்யப்படுகிறது\n100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்தை ஆளப் போவது இதுதான் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.praveenkumarrajendran.in/2020/08/blog-post.html", "date_download": "2021-01-19T06:11:40Z", "digest": "sha1:N3TYYXBR3UNA2WXOIOMZLC46XINLCBDV", "length": 3350, "nlines": 39, "source_domain": "www.praveenkumarrajendran.in", "title": "தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்குமா? கண்டிப்பாக! - Praveen Kumar Rajendran தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்குமா? கண்டிப்பாக! - Praveen Kumar Rajendran", "raw_content": "\nHome > Tamil Nadu > தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்குமா\nதமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்குமா\n2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 2.0 % வாக்குகளை வாங்கி இமாலய சாதனையை படைத்தது பாரதிய ஜனதா கட்சி. அதற்கு அ��்பறம் நடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் 2.3 % வாக்குகளை வாங்கி தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்தியது. 2011 சட்டமன்ற தேர்தலில் .1% வாக்குகள் குறைந்து 2.2 % வாக்குகளை வாங்கி தனது வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டது.\n2014 நாடளுமன்ற தேர்தலில் மோடி அலை வீசி 5.5% வாக்குகளை வாங்கியது பாரதிய ஜனதா கட்சி. 2019இல் நடத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டிட்டியிட்ட 4 தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை வாங்கி சாதனை படைத்தது.\nஎனவே 2021 சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது உறுதி. அதுவும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது என் கருத்து\nItem Reviewed: தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்குமா கண்டிப்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/literature/116961-chutti-journalist-visit-madurai-pudhumandapam", "date_download": "2021-01-19T06:33:06Z", "digest": "sha1:CKMMH2OBIHOKXJXFUA2JWCWTBT6R32A4", "length": 14169, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 March 2016 - பழைமைகளின் சங்கமம் புதுமண்டபம்! | Chutti Journalist Visit Madurai PudhuMandapam - Chutti Vikatan", "raw_content": "\nமீட் டு த கோர்ட்\nநாம் வாழ நீரைக் காப்போம்\nவயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்\nதூங்கா நகரில் உளியின் ஓசை\nசந்தைக்குச் சென்று பாடம் படித்தோம்\nநான் யார், என் இடம் எது\nசின்னக் கோடு பெரிய கோடு\nஅஞ்சு நிமிஷத்தில் செஃப் ஆகலாம்\nமதுரைக் குசும்பு தனி ரகம்\nசந்தோஷம் வருத்தம் எல்லாமே டிரம்ஸ்தான்\nடாப் 10 ஆப்ஸ் 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறவர்கள், தவறவிடக் கூடாத ஓர் இடம், கிழக்குக் கோபுரத்துக்கு எதிரே இருக்கும் புது மண்டபம். நமது கலாசார பொருட்கள் சங்கமிக்கும் ஷாப்பிங் மால்.\nமீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டி முடித்த பிறகு, கோயிலைத் திறக்கும்போது யாகம் நடத்த மண்டபம் தேவைப்பட்டது. அப்போது கட்டப்பட்டு, இப்போதும் புது மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.\nதமிழ்நாட்டுக்கே தேவைப்படும் சாமி அலங்காரத் துணிகள், சாமி முகக் கவசங்கள், திருவிழாக்களுக்கான அலங்காரப் பொருட்கள், ஜரிகைத் துணிகள் என எல்லாமே கிடைக்கும். இதை, தமிழ்நாட்டின் முதல் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் எனச் சொல்லலாம்.\n“முன்பெல்லாம் இந்த மண்டபத்தில் ஆடித் திருவிழா, வைகாசித் திருவிழா, எண்ணெய்க் காப்புத் திருவிழா எனப் பல திருவிழாக்கள் நடைபெற்றன. 1920-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஒவ்வொரு கடையாக வந்தன. இப்போது, சுமார் 250 கடைகள் இங்கே இருக்கின்றன” என்றார் ஒரு தாத்தா. இவர், புது மண்டபத்தில் 60 வருடங்களாக துணி தைக்கிறாராம்.\nஇன்னொரு கடையில் டர்பன், ஜரிகைத் துண்டுகள், மரப்பாச்சி பொம்மைகள், செம்மர சாமி பொம்மைகள் எல்லாம் இருந்தன. டர்பன்கள், திருமணம் மற்றும் கோயில் திருவிழாக்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.\n‘‘செம்மர சாமி பொம்மைகள் ஒரு காலத்தில் செம்மரத்தில் செய்யப்பட்டன. குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லைனா, இந்தப் பொம்மையைப் பால்விட்டு உரசி, தலையில் தேய்ப்பாங்க. உடம்பு சரியாயிரும். இப்போ, செம்மரங்களை வெட்டக் கூடாதுனு சட்டம் வந்துட்டதால, சாதாரண மரத்துல செய்யுறாங்க’’ என்றார் அந்தக் கடைக்காரர்.\nஇன்னொரு கடையில் சாமி ஆட்டத்தின்போது அணியும் ஆடைகள், விசிறிகள், கதாயுதம், தலையில் கட்டும் துணி, முகமூடிகள் இருந்தன.\n‘‘சாமி வேடத்தின் முகமூடியில் இருக்கும் தாடி, கற்றாழையின் நாரால் செய்யப்படுகிறது. முகமூடியின் பற்கள், பாசிகளால் செய்யப்படுகிறது. கறுப்பு நிற ஆடை கருப்பசாமிக்கும், சிவப்பு நிற ஆடை சோனைச்சாமி மற்றும் ஆண்டிசாமிக்கும் போடுவார்கள். இங்கே சாதி, மத பேதம் கிடையாது. பாரம்பரியமாக எங்கள் குடும்பம் இந்தக் கடையை நடத்துகிறது’’ என்றார், அந்தக் கடையின் உரிமையாளரான அமீர் ஜான்.\nஅருகிலேயே குங்குமம் விற்கும் பாட்டி, ‘‘மதுரையிலும் அதைச் சுற்றி உள்ள ஊர்களிலும் வருஷம் முழுவதும் ஏதாவது ஒரு திருவிழா நடந்துட்டே இருக்கும். அதனால், மங்களப் பொருட்களுக்கு எப்பவுமே வியாபாரம் இருக்கும். மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது வியாபாரம் சூடு பிடிக்கும்’’ என்றார்.\nஎல்லா கடைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு, புதுமண்டபம் அருகே கம்பீரமாக நின்றிருக்கும் ஒரு நந்தி சிலைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினோம்.\n- எஸ்.ஹேமராஜன், ஆர்.சார்லஸ் இம்மானுவேல் ராஜ், ஜெ. குரு பிரசாத், ஆர்.ராகேஷ், பாரதி, ஹேமலதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-19T06:28:30Z", "digest": "sha1:C2JE4NJJR2FA4M5UYYLMGG4BWX7OK33Y", "length": 3188, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உலகின் நீளமான கால்கள்", "raw_content": "\nவணிகம�� சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉலகின் நீளமான கால்கள்: கின்னஸ் ச...\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/listing-category/", "date_download": "2021-01-19T05:31:11Z", "digest": "sha1:ZSL363SOKUWNIMVJH6WEBTWCX34LLDMT", "length": 10958, "nlines": 181, "source_domain": "www.tnpolice.news", "title": "Listing Category – POLICE NEWS +", "raw_content": "\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nவிபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்\nவீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த போது சாவு\nஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு\nகாவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்\nவெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்\nமுன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை \nகேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற���றுவதாக முதல்வர் பெருமிதம் (1,810)\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/major-individual-to-marry-the-person-of-his-or-her-choice-is-a-fundamental-right-karnataka-high-court/articleshow/79498197.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-01-19T06:18:33Z", "digest": "sha1:3OEFPAORGESAK4GIWOAIABJKJX4WOWCO", "length": 14374, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "love jihad: விரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வது ஒருவரது அடிப்படை உரிமை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிய பெண் ஒருவர், இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு கோரி இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.\nஅலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். அவரது இந்த அறிவிப்பையடுத்து, மத்தியப் பிரதேச மாநில அரசும், ஹரியாணா மாநில அரசும் இதேபோன்று சட்டம் இயற்றப்போவதாக தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், இந்து மதத்தை சேர்ந்த தனது காதலி ரம்யாவை மீட்டுத்தருமாறு முஸ்லிம் மதத்தை சேர்ந்த வஜீத் கான் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மென்பொருள் பொறியாளாரான ரம்யா, மனுதாரரான தனது காதலரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேலும், மனுதாரரின் பெற்றோருக்கு இந்த திருமணாத்தில் சம்மதம் என்றும் தனது பெற்றோர் மட்டுமே இந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஇதையடுத்து, இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை வயது வந்த ஒருவர் திருமணம் செய்து கொள்வது அவரது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்ததுடன், ரம்யா ஒரு மென்பொருள் பொறியாளராக இருப்பதால் அவரது வாழ்க்கை குறித்த முடிவை அவரால் எடுக்க முடியும் என்றும் தெரிவித்து, அவர் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டது.\nலவ் ஜிகாத் என்று அழைக்கப்படும் முஸ்லின் ஆண்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கர்நாடக அரசு பேசிக் கொண்டிருக்கும் வேளையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அம்மாநில பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்சின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 19) திரைப்படங்கள்\nதேனிஜல்லிக்கட்டு போட்டி ரூல்ஸ் தெரியும்... பன்றி தழுவும் போட்டி விதிமுறைகள் தெரியுமா\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இப்படியொரு அதிர்ச்சி செய்தியா\nவணிகச் செய்திகள்LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகை\nசினிமா செய்திகள்98 வயதில் கொரோனாவில் இருந்து வேகமாக மீண்ட கமல் ஹாசனின் 'தாத்தா'\nசினிமா செய்திகள்Vijay உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக, மாஸ்டர்....\nசினிமா செய்திகள்அப்பா நலமாக இருக்கிறார்: ஸ்ருதிஹாசன் அறிக்கை\nகிரிக்கெட் செய்திகள்வெற்றி நோக்கி முன்னேறும் இந்தியா: சாதனை படைக்குமா\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/02/26/", "date_download": "2021-01-19T06:09:54Z", "digest": "sha1:Q3HMJ6CYA5ODMTIDKQHKOPWY4VFIJGD5", "length": 13324, "nlines": 165, "source_domain": "vithyasagar.com", "title": "26 | பிப்ரவரி | 2015 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on பிப்ரவரி 26, 2015 by வித்யாசாகர்\nவாழ்க்கையின் அத்தனை அவசர ஓட்டத்திற்கு நடுவேயும் நான் உன்னையும் நினைத்துக்கொண்டே ஓடுவதை யாரறிவார்.. உன் பிறந்ததினம் நீ முதலில் பேசிய நாள் அதிர்ந்துப் பார்த்தப் பார்வை தெருமுனை உன் எதிர்வீட்டு சன்னல் நீ எதிரே நிற்குமந்த மொட்டைமாடி கடைசியாய் விளக்கமர்த்த வருமந்தப் பின்னிரவு பிடிக்காவிட்டாலும் தெருவில் நிற்க வாங்கும் ஏதேதோ எனக்காக சுமந்த உன் கனவு … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்��ு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ்வர்ஸ், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, kadhal, love, lover, lovers, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/603487-the-rapid-spread-of-covid-19-in-canada-brought-the-total-number-of-cases.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-01-19T06:23:45Z", "digest": "sha1:CV3CHRDNHDYZD6OXCCZYP3VPRDNHSJAD", "length": 15637, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கனடாவில் கரோனா பாதிப்பு 3,14,111 ஆக அதிகரிப்பு | The rapid spread of COVID-19 in Canada brought the total number of cases - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nகனடாவில் கரோனா பாதிப்பு 3,14,111 ஆக அதிகரிப்பு\nகனடாவில் கரோனா பாதிப்பு 3,14,111 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து கனடா சுகாதாரத் துறை தரப்பில், “ கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,210 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரமாக கனடாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சுமார் 3,14,111 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,256 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கனடாவில் கரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்டோபர் மாதம் 31 -ம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.\nஆனால், கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.\nகரோனா அதிகரிப்பு; டெல்லியிலிருந்து வருபவர்களுக்கு பரிசோதனை கட்டாயம்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு\nஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறை என்று மாற்ற திருமாவும் குரல் கொடுக்க வேண்டும்: கிறிஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் பேட்டி\nஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ்; தெய்வானை மணாளனை வேண்டினால் கல்யாண வரம்\nஎஸ்பிபி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ தொடக்கம்\nCanadaCorona virusCoronaகரோனாகரோனா வைரஸ்கரோனா நோய் தொற்றுOne minute news\nகரோனா அதிகரிப்பு; டெல்லியிலிருந்து வருபவர்களுக்கு பரிசோதனை கட்��ாயம்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு\nஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறை என்று மாற்ற திருமாவும் குரல் கொடுக்க வேண்டும்:...\nஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ்; தெய்வானை மணாளனை வேண்டினால் கல்யாண...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nகரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட உ.பி. அரசு...\nஇந்தியாவில் புதிதாக கரோனா தொற்று: 10 ஆயிரமாக குறைந்தது\n12 மாதங்களுக்குள் கரோனா தடுப்பூசி விஞ்ஞானிகள் சாதனை: ஹர்ஷ் வர்தன் புகழாரம்\nநாடு முழுவதும் கரோனா தடுப்பூசி; பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கை 3.8 லட்சத்தை...\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் கரோனா வைரஸ் பரவல்; 1,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- நியூசிலாந்து,...\nபிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்து இரண்டாம் கட்டம் தொடக்கம்\nஇந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தானில் இரண்டு பெண் நீதிபதிகள் சுட்டுக்கொலை\nகாவல்துறை மரியாதையுடன் மருத்துவர் சாந்தா உடல் நல்லடக்கம்: முதல்வர் இரங்கல்\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nநெட்டிசன் நோட்ஸ்: மருத்துவர் சாந்தா மறைவு - புற்று நோய் பாதித்த பல...\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nசெல்போனில் இன்டர்நெட் தீர்ந்துபோனதால் தம்பி குத்திக்கொலை: ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்\nசூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் மூலம் கரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரம்: டெல்லி சுகாதாரத்துறை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbloggers.xyz/blogger-series/how-to-use-non-copyright-images-for-blogger-in-tamil.html/", "date_download": "2021-01-19T05:45:56Z", "digest": "sha1:QSORKN3RSXQUNQQVMO43YIT4IFHR4U6Q", "length": 14833, "nlines": 121, "source_domain": "www.tamilbloggers.xyz", "title": "How To Use Non Copyright Images For Blogger In Tamil - Tamil Bloggers", "raw_content": "\nபிளாக் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட போஸ்ட் போடும் பொழுது அதற்கு கண்டிப்பாக Image கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.Image Quality அதிகம் உள்ளதை உங்கள் பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் அது உங்கள் பிளாக்கரில் Site Loading Time- ஐ குறைக்கிறது.இதனாலும் உங்கள் பிளாக்கரில் இமேஜ் போடுவதை குறைப்பது சிறந்ததாகும்.இருப்பினும் சில பிளாக்கர் வைத்திருப்பவர்களுக்கு அவர்களுக்கு போஸ்டில் கண்டிப்பாக இமேஜஸ் கொடுப்பது அவசியமாகிறது. அவ்வாறு நீங்கள் கொடுக்கும் இமேஜ் வேறு ஒரு இணையதளத்தில் இருந்தோ அல்லது மற்றவரது Copyright Image எடுத்து உங்கள் பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்தும் பொழுது அதற்கு Copyright Claim கொடுக்க முடியும். இதற்கு கூகுளில் Copyright Claim செய்ய முடியும்.இந்த இமேஜை நீங்கள் கூகுள் தேடுதளத்தில் அல்லது இதற்கென தனியாக சேவை வழங்கும் இணைய தளங்களில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் உங்கள் பிளாக்கருக்கு தேவையான இமேஜை நீங்கள் எவ்வித ஒரு பிரச்சனையும் இல்லாமல் எப்படி எடுப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.\nஉங்களுக்கு தேவையான இமேஜை நீங்கள் கூகுளில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். இதற்கு நீங்கள் உங்களது கூகுள் குரோம் பிரவுசர் ஐ ஓபன் செய்து அதில் உங்களுக்கு தேவையான இமேஜ் Keyword டைப் செய்து தேடவும். தற்பொழுது கூகுள் தேடுதளத்தில் “All, Books, News, Images, Videos ” என்கிறார் Option கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Images என்கிற பட்டனை கிளிக் செய்யவும் தற்பொழுது உங்கள் திரையில் நீங்கள் தேடிய இமேஜ் காட்டப்படும். தற்பொழுது வலது பக்கத்தில் உள்ள “Tools” Option கிளிக்ஸ் செய்யவும். தற்போது “Size, Color, Type, Time, User Rights” என பல்வேறு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ” User Right ” Option கிளிக் செய்தால் அதில் Creative Commons Licenses,Commercial & Other Licenses கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Creative Commons License option- ஐ கிளிக் செய்து தற்பொழுது உங்கள் திரையில் காட்டப்படும் இமேஜஸ் நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டாவதாக Commercial & Other Licenses கிளிக் செய்தபின்னர் காட்டப்படும் இமேஜ் நீங்கள் பயன்படுத்த முடியாது. இந்த Commercial & Other Licenses Option- இல் காட்டப்படும் அனைத்து இமேஜ் Copyright Images ஆகும். நீங்கள் Creative Common Licenses Option- இல் இருக்கும் இமேஜ் டவுன்லோட் செய்த பிறகு அதனை குறைந்தபட்சம் Modify செய்து பயன்படுத்துவது சிறந்ததாகும்.\nஉங்கள் பிளாக்கருக்கு தேவையான இமேஜ் நீங்கள் வேறு சில இணையதளங்களில் Royalty Free Images ஆக டவுன்லோட் செய்துகொள்ளலாம். இவ்வாறு சேவை வழங்கும் பல இணையதளங்கள் இன்டர்நெட்டில் உள்ளன. இதில் இவ்வாறு சேவை வழங்கும் இணைய தளங்களில் நீங்கள் இமேஜ் மற்றும் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். சிலர் யூடியூப் சேனல் வைத்திருக்கலாம் உங்களுக்கு தேவையான Royalty Free Videos நீங்கள் இங்கிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த இணைய தளங்களில் கொடுக்கப்படும் வீடியோக்கள் சேனலுக்கு Intro வீடியோவாகவும் அல்லது அதை வைத்து உங்களுக்கு தேவையான முழு வீடியோக்களையும் நீங்கள் உருவாக்க முடியும். மேலும் உங்கள் யூடியூப் சேனலுக்கு தேவையான Thumbnail Image இங்கிருந்து நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இவ்வாறான இணையதளங்களில் இருந்து இமேஜ் டவுன்லோட் செய்வதற்கு முன்பு அந்த இமேஜ்க்கு வேறு ஏதேனும் Terms And Conditions கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். சில இமேஜ் டவுன்லோட் செய்து பயன்படுத்துவதற்கு முன்பு அந்த இமேஜ் அந்த இணையதளங்களில் பதிவேற்றம் செய்த நபருக்கு நீங்கள் Credit தருமாறு கேட்டுக் கொண்டாள் அதனை மறக்காமல் உங்கள் பிளாக்கரில் இமேஜ் போடும் இடத்தில் அதனை குறிப்பிடவும். இவ்வாறு சேவை வழங்கும் இரண்டு இணையதளங்கள் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇந்த முறையில் பயன்படுத்தும் இமேஜ்க்கு நீங்கள் எந்த இணையதளத்தில் இமேஜ் டவுன்லோட் செய்கிறீர்களோ அந்த இணையதளத்தின் முகவரியை அதற்கு நீங்கள் Credit ஆக கொடுக்க வேண்டும். பொதுவாக நீங்கள் உங்கள் இமேஜ் கூகுளில் தேடும் பொழுது உங்களுக்கு தேவையான இமேஜ் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் இருக்கும் பட்சத்தில் அதனை அந்த இமேஜ் வைத்திருக்கும் உரிமையாளருக்கு Credit கொடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இமேஜ் கூகுளில் தேடுகிறீர்கள் என்றால் ஒரு தளத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் . தற்பொழுது நீங்கள் அந்த இமேஜ் கிளிக் செய்யும் பொழுது அது ஒரு இணையதளத்திற்கு சென்று விடும். அவ்வாறு நீங்கள் தேடும் இமேஜ் அந்த இணையதளத்தில் இருக்கும்பொழுது நீங்கள் அந்த இமேஜை டவுன்லோட் செய்த பிறகு உங்கள் பிளாக்கரில் நீங்கள் பயன்படுத்தலாம். அந்த இமேஜை நீங்கள் உங்கள் பிளாக்கரில் பயன்படுத்தும் பட்ச��்தில் இமேஜ்க்கு கீழே “Credit :tamilbloggers.xyz” என்று நீங்கள் Credit செய்து கொள்ளலாம். இந்த Credit Option- இல் கூடுதலாக அந்த இணையதளம் வைத்திருக்கும் உரிமையாளரின் பெயர் சேர்ப்பது சிறந்ததாகும். முடிந்தவரை இந்த Image With Credit Method தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் ஒரு இணைய தளத்திலிருந்து இமேஜ் எடுத்து உங்கள் பிளாக்கரில் பயன்படுத்தும் பொழுது அதன் உரிமையாளர் நீங்கள் Credit கொடுத்தாலும் உங்கள் பிளாக்கருக்கு Copyright Claim கொடுக்க முடியும். இது அவரவர் மனநிலையைப் பொருத்து அமையக் கூடியதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/bigg-boss-tamil-4-contestants/", "date_download": "2021-01-19T04:59:11Z", "digest": "sha1:5K5WM3LM4RLEAEM3CREA2TZ4P6HRVDHX", "length": 6307, "nlines": 138, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல காமெடி நடிகர்- வெளியான தகவல் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதமிழ் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல காமெடி நடிகர்- வெளியான தகவல்\nNews Tamil News சினிமா செய்திகள்\nதமிழ் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல காமெடி நடிகர்- வெளியான தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சி எல்லா மொழிகளிலும் மக்களிடம் பேசப்பட்ட ஒன்று.\nஹிந்தியில் 14வது சீசன் பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தெலுங்கில் நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ளது, தமிழில் இன்னும் நிகழ்ச்சி தொடங்கும் தேதி வெளியிடவில்லை.\nதற்போது தமிழில் 4வது சீசனில் கலந்துகொள்ள போகும் ஒரு பிரபலம் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது பிரபல காமெடி நடிகர் அமுதவாணன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇது உண்மை தானா என்பதை நிகழ்ச்சி தொடங்கும் போது பார்ப்போம்.\nஇவரை தவிர ரம்யா பாண்டியன், ஷிவானி, டிக் டாக் பிரபலம் இலக்கியா போன்றோர் பங்குபெற இருப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.\nஅஜித்-தோனி இருவருமே ஒன்று தான், எப்படி என்றால்- பிரபல நடிகர் ஓபன் டாக்\nKGF புகழ் பிரபல நடிகரின் வீட்டில் விஷேசம் குட்டி ஹீரோவின் க்யூட் வீடியோ இதோ\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-20-21-march-2019/", "date_download": "2021-01-19T05:01:34Z", "digest": "sha1:2MJUQ2KBHJ35THUZXLVWR4ICKVQAXQLY", "length": 14500, "nlines": 201, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 20-21st March 2019", "raw_content": "\n1. IND-INDO CORPAT என்ற கப்பற்படை ஒத்திகை பயிற்சி நடைபெறும் இடம்\nஇந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் IND-INDO CORPAT என்ற கூட்டுகப்பற்படை பயிற்சியின் 33வது பதிப்பு அந்தமான் நிகோபார் தீவுவின் போர்ட் பிளேயரில் மார்ச் 19 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறுகிறது.\n2. ’FAME’ திட்டத்தின் இரண்டாவதுகட்டம் அமலுக்கு வர உள்ள நாள்\nபேட்டரி வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க தொடங்கப்பட்ட ’FAME’ திட்டத்தின் இரண்டாவது கட்டமான FAME-2 திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.\nகடந்த 2015 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2 ஆண்டுக்கு செயல்படுத்தபட்டு வந்த FAME திட்டத்தினை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்காக 10000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n3. ‘நூர்சுல்தான்’ என்பது பின்வரும் எந்த நாட்டின் தலைநகரம்\nகஸகஸ்தான் நாட்டின் தலைநகரமான “ஆஸ்தானா” சமீபத்தில் ‘நூர்சுல்தான்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.\n30 ஆண்டுகளுக்குப் பிறகு, கஜகஸ்தான் ஜனாதிபதி நர்சுல்தான் நாஜ்பேபேவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து கஸகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவின் பெயரை நர்சுல்தான் என மாற்றப்பட்டுள்ளது.\n4. சமீபத்தில், Project Sangam திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்ப நிறுவனம்\nதூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் Project Sangam திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\n5. சமீபத்தில், நீர்நாய் கணக்கெடுப்பினை துவக்கியுள்ள மாநிலம்\nநாட்டிலேயே முதல் முறையாக உத்திரபிரதேச மாநில அரசு நீர்நாய் கணக்கெடுப்பினை (Otters Census) துவக்கியுள்ளது.\n6. சமீபத்தில், கனடா நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள இந்தியர்\nகனடா நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங், முதல் வெள்ளையர் அல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பர்னபி தெற்கு நகர தொகுதியில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங் 38.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.\n7. சமீபத்தில் வெளியிடப்பட்ட “ஐ.நா-வின் உலக மகிழ்ச்சி அறிக்கை” பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்\n‘உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை வெளியிட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை பட்டியலில் இந்தியா 140-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 133வது இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. கடேசி இடத்தில் தெற்கு சூடான் உள்ளது.\nமேலும்., பாகிஸ்தான் 67-வது இடத்திலும், சீனா 93-வது இடத்திலும், வங்கதேசம் 125-வது இடத்திலும் உள்ளன.\n8. சமீபத்தில் கோலபுடி ஸ்ரீனிவாச தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டது \n96 திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் அவர்களுக்கு 22-வது கோலபுடி ஸ்ரீனிவாச தேசிய விருது [Gollapudi Srinivas National Award] வழங்கப்பட்டுள்ளது.\n9. 2019ஆம் ஆண்டுக்கான “சர்வதேச ஹான்ஸ் கில்லியன்” விருது யாருக்கு வழங்கப்பட்டது \nபிரபல இந்திய உளவியலாளர் “ஆஷிஸ் நந்தி”-க்கு (Ashis nandy) 2019ம் ஆண்டிற்கான சர்வதேச ஹான்ஸ் கில்லியன் விருது (Hans Killian Award) வழங்கப்பட்டுள்ளது.\nஆசியாவிலேயே இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n10. “தபித்தா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த “தபித்தா” தங்கம் வென்றுள்ளார்.\nமேலும், ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் “மகேஷ்” வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n11. உலக மகிழ்ச்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. அன்றுமுதல் ஆண்டுதோறும் மார்ச் 20 உலக மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Happier Together (மகிழ்ச்சியில் ஒற்றுமை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirmmai.com/series/column-on-director-christopher-nolan-by-saravanakarthikeyan-c/", "date_download": "2021-01-19T05:19:01Z", "digest": "sha1:YQPBC5BLOQCSGIONMJNFXI6KLCSY2VYA", "length": 12721, "nlines": 223, "source_domain": "www.uyirmmai.com", "title": "க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nதொடர்: க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் 11 Insomnia | English | 2002 | USA | 1 hr…\nAugust 3, 2020 August 3, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் Memento | English | 2000 | USA | 1 hr 53…\nJuly 11, 2020 July 11, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nநோலனின் ’ஃபாலோயிங்’: ஆடு புலி ஆட்டம்- சி.சரவண கார்த்திகேயன்\nJune 25, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nராஜா சின்ன ரோஜா- சி. சரவண கார்த்திகேயேன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்- 14 தமிழ் சினிமாவில் குறும்படங்களின் வழி இயக்குநர் ஆகும் கலாசாரத்தை கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய…\nJune 21, 2020 June 21, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்-சி.சரவணகார்த்திகேயன்\nதங்கமகன் - 15 ( பின்னோக்கிச் செல்லும் எண் வரிசை) வரும் ஜூலை 30ம் தேதி திரை இயக்குநர் க்றிஸ்டோஃபர்…\nJune 17, 2020 June 17, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிப��� : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\nபாறையின் இடுக்குகளில் மலரும் வாழ்வு\nசூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்\nஇசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்\n'' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்\nசினிமா › தொடர்கள் › இசை\nஏன் காலநிலை நீதி இப்போது அவசியம்\nபாறையின் இடுக்குகளில் மலரும் வாழ்வு\nசூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்\nஇசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்\n'' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்\nஏன் காலநிலை நீதி இப்போது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-01-19T05:41:57Z", "digest": "sha1:5E6NQ7S7MSAEALYQEF77JRMOPPQ3ZLOX", "length": 11961, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க தடையால் கியூபாவின் எதிர்காலம் கேள்விக்குறி – சீனா | Athavan News", "raw_content": "\nதுப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வவுனியாவில் இருவர் கைது\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்து மத்திய அரசு ஆலோசனை\nகொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nஅமெரிக்க தடையால் கியூபாவின் எதிர்காலம் கேள்விக்குறி – சீனா\nஅமெரிக்க தடையால் கியூபாவின் எதிர்காலம் கேள்விக்குறி – சீனா\nகியூபாவின் எதிர்கால நன்மைகருதி, அந்நாட்டின் மீதான தடையை அமெரிக்கா விரைவில் நீக்கவேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.\nபீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கியூபாவிற்கெதிரான தடை தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டை ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஒருநாட்டின் மீதான ஒருதலைப்பட்சமான தடைகளை சீனா எப்போதும் எதிர்ப்பதாக குறிப்பிட்ட அவர், கியூபா மீதான நீண்டகால பொருளாதார தடை அந்நாட்டின் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கின்றதென மேலும் குறிப்பிட்டார்.\n���தனைக் கருத்திற்கொண்டு, குறித்த தடைகளை அமெரிக்கா நீக்கவேண்டுமென ஐ.நா. பொதுச்சபை தொடர்ச்சியாக தீர்மனாங்களை நிறைவேற்றியதை லூ காங் இதன்போது நினைவுபடுத்தினார்.\nஇதேவேளை, நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவை வலுப்படுத்தும் வகையில் சீனா எப்போதும் செயற்படும் என்றும் பரஸ்பர மரியாதை, சமத்துவம், சமாதானம் சகவாழ்வு என்பவற்றை கருத்திக்கொண்டு பல திட்டங்களை முன்னெடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், கியூபா மீதான தடைகளை அமெரிக்கா மிக விரைவில் நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\n1959ஆம் ஆண்டிலிருந்து கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா நீண்டகால தடைகளை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வவுனியாவில் இருவர் கைது\nவவுனியா – குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்து மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக\nகொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை\nகொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஇலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – இந்தியப் பிரதமர்\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனத�� கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை\nவிஜய் மல்லையாவை நாடுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\nவங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது\nமுல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார\nதுப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வவுனியாவில் இருவர் கைது\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவிஜய் மல்லையாவை நாடுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naturet9.blogspot.com/2011/03/blog-post_1647.html", "date_download": "2021-01-19T05:07:46Z", "digest": "sha1:7PY2NNGNBPVN2JZ3BTXVAUB6BZDP5PT7", "length": 3328, "nlines": 34, "source_domain": "naturet9.blogspot.com", "title": "இயற்கை உணவு - சுருக்கமாக: இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள்", "raw_content": "இயற்கை உணவு - சுருக்கமாக\n(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).\n(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\n(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.\n(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)\n(5) உணவும் மருந்தும் ஒன்றே.\n(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.\n(7) கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.\n(8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.\n(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே\n(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.\n(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி\n(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி\n(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை), 5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)\n(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.\n(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.\n(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/page/2", "date_download": "2021-01-19T06:22:04Z", "digest": "sha1:VAJS5PM2I22W2NT2XZ3P5KQD65HNUOOI", "length": 5206, "nlines": 150, "source_domain": "onetune.in", "title": "OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News - news", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள் • இசையமைப்பாளர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nswami vivekanandar- சுவாமி விவேகானந்தர்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pics.pofo.de/index.php?/categories/flat/start-540&lang=ta_IN", "date_download": "2021-01-19T05:46:01Z", "digest": "sha1:BSGNTAY6UEUZSDIGTWABEVZT52CLLWAQ", "length": 4056, "nlines": 109, "source_domain": "pics.pofo.de", "title": "Gallerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/38659/American-Man-John-Chau-as--killed-by-Sentinelese-tribe-in-Andaman", "date_download": "2021-01-19T05:57:38Z", "digest": "sha1:L43UA2ARLGHFNQX3GGFNHGWBOD2UKADT", "length": 18634, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இதுவே என் கடைசிக் கடிதம் என நினைக்கவில்லை” - அமெரிக்க இளைஞரின் வாக்குமூலம் | American Man John Chau as killed by Sentinelese tribe in Andaman. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்��ிகள்\n“இதுவே என் கடைசிக் கடிதம் என நினைக்கவில்லை” - அமெரிக்க இளைஞரின் வாக்குமூலம்\nஜான் அலன் சாவ் அமெரிக்காவின் வான்கூவர் நகரத்தைச் சேர்ந்தவர். மதபோதகரான ஜான், கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்தார். அவரது குடும்பத்தினர் கூற்றுப்படி ஜான் ஒரு மதபோதகர் மட்டுமல்ல. கால்பந்து பயிற்சியாளர், மலையேறுதலில் ஆர்வம் கொண்டவர். கடவுளையும் வாழ்வையும் நேசித்தவர். ஜான் 2015ஆம் ஆண்டு முதல் 4 முறை அந்தமானுக்கு வந்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலா விசாவில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு வந்தார் ஜான். அந்தமான் தீவுக்கூட்டங்களில் ஒன்றான வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதே அவரது திட்டம். அதற்காக மீனவர்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார். அவர்களுடன் சென்டினல் தீவுக்கு சென்றார் ஜான்.\nமீனவர்கள் தீவுக்குள் நுழையவில்லை. அங்கு சென்றால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் ஜான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. சிறு படகில் வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்தார். அங்கு என்ன நடந்தது என்பதை அவரே தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அதன்படி சென்டினல் தீவுக்குள் நுழைந்த ஜானும் அங்கிருக்கும் பழங்குடிகளும் சந்தித்துக் கொள்கின்றனர்.\nஅவர்கள் ஐந்தரை அடி உயரம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்கிறார் ஜான். பழங்குடிகளின் முகத்தில் மஞ்சள் நிறத் திட்டுகள் இருந்தன எனக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். தான் பரிசாக கொண்டு சென்ற கால் பந்துகளையும், மீன்களையும் பழங்குடிகள் முன்பு தூக்கி வீசிய பின்பு, எனது பெயர் ஜான், நான் உங்களை நேசிக்கிறேன், இயேசு உங்களை நேசிக்கிறார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார் அவர்.\nவேற்று மனிதரை கண்டதும் கோபம் கொண்ட பழங்குடிகள் ஜானை நோக்கி சிறு அம்புகளை எய்துள்ளனர். அதில் ஒரு சிறுவனும் இருந்ததாக கடிதத்தில் கூறுகிறார் ஜான். எய்யப்பட்டதில் ஒரு அம்பு ஜான் தனது நெஞ்சுக்கு அருகே வைத்திருந்த பைபிளில் பாய்ந்து அவர் உயிரைக் காப்பாற்றியது. மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பிய ஜான், தன்னை கொல்ல முயன்றவர்களை மன்னித்துவிடுங்கள் என கடிதத்தில் அவரது தந்தைக்கு சேதியும் சொல்லியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக படகுக்கு திரும்பினார் ஜான். நீந்தி படகுக்குச் சென்ற தன்னை பழங்குடிகள�� துரத்தி வந்ததாகவும் கடிதத்தில் ஜான் தெரிவித்துள்ளார். பழங்குடிகள் தனது படகை சேதப்படுத்த முயன்றதாகவும் அவர் கூறியிருக்கிறார்.\nகடித வரிகள் வாழ்வின் மீது ஜானுக்கு இருந்த ஆசையை உணர்த்துகின்றன. கடவுளே நான் உயிரிழக்க விரும்பவில்லை. நான் உயிரிழந்து விட்டால் எனது இடத்தை யார் நிரப்புவார் என்றெல்லாம் கடிதம் மூலம் கடவுளிடம் கேள்வி கேட்கிறார் ஜான். தனது குடும்பத்தினரை நினைவுகூரும் ஜான், படகில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை, எனக்கு இந்தி தெரியவில்லை, அதனால் அவர்களின் கருத்தைக் கேட்க முடியவில்லை என்கிறார். சென்டினல் தீவு சாத்தானின் இருப்பிடம் என்கிறார். கடவுளின் பெயரை கேட்க வாய்ப்பில்லாத இடம் சென்டினல் தீவு எனக் கடிதத்தில் கூறுகிறார் ஜான். சென்டினல் தீவுக்குச் செல்லாமல் திரும்பினால், தான் தோற்றுப்போனவன் ஆவேன் என்கிறார். இது எனது கடைசிக் கடிதம் என்று நினைக்கவில்லை. அப்படி கடைசி கடிதமாக இருந்தால் அது கடவுளின் மகிமை எனக்கூறுகிறார்.\nதான் எழுதிய கடிதத்தை மீனவர்களிடம் கொடுத்துவிட்டு, அடுத்தநாள் மீண்டும் சென்டினல் தீவுக்குள் சென்றார் ஜான். போனவர் திரும்பவில்லை. பழங்குடிகள் அம்பு எய்து ஜானை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. மண்ணில் புதைந்த நிலையில் ஜானின் உடலை மீனவர்கள் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜானை சென்டினல் தீவுக்கு அழைத்துச் சென்றதற்காக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை விடுவித்துவிடும்படி ஜானின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஜானை பழங்குடிகள் கொலை செய்தது ஏன் என்பதை அறிய அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். வடக்கு சென்டினல் தீவு சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. வெளியாட்கள் நுழைய தடை செய்யப்பட்ட இடம். இங்கு வாழும் பழங்குடிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வசித்த மனிதர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறப்படுகிறது.\nசென்டினல் தீவில் சுமார் 150 பேர் வரை வசிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் கற்காலத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன. இதன் மூலம் மனித நாகரீகத்தில் இவர்கள் எவ்வளவு பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை அறியலாம். சென்டினல் பழங்குடிகள் தங்கள் இடத்தை விட்டு வெளியே வ��வும் மாட்டார்கள், தங்கள் இடத்திற்குள் வேறு யாரும் நுழைவதை விரும்பவும் மாட்டார்கள். வேற்று மனிதர் சென்டினல் தீவில் காலை வைத்தால் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை.\nதங்கள் இடத்திற்கு வருபவர்களை சென்டினல் தீவு பழங்குடிகள் கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல. 18 நூற்றாண்டிலேயே இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது தங்களை மீட்க அதிகாரிகளை கூட பழங்குடிகள் ‌தாக்கினர். 2006ஆம் ஆண்டு வழிதவறிச் சென்ற இரண்டு மீனவர்களை பழங்குடிகள் கொலை செய்தனர். மீனவர்களின் உடலை எடுக்கச் சென்ற கடலோர பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர்கள் மீதே ‌அம்பு எய்திருக்கின்றனர் சென்டினல் பழங்குடிகள். அப்படி என்றால் வேற்று மனிதர்கள் யாரும் சென்டினல் தீவுக்குள் நுழைந்துவிட்டு உயிரோடு திரும்ப முடியாதா அதுவும் ஒருமுறை நடந்திருக்கிறது. அது 1991ஆம் ஆண்டு.\nபழங்குடிகளை சந்திக்க குழு ஒன்று பரிசுப் பொருள்களுடன் சென்றது. குழுவினர் வழங்கிய பரிசுப் பொருள்களை சென்டினல் பழங்குடியினர் பெற்றுக்கொண்டனர். ஆனால் அதன்பிறகு அப்படி ஒன்று நடக்கவேயில்லை. சென்டினல் பழங்குடிகள் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களை வேற்று மனிதர்களாகவே பார்க்கின்றனர். அவர்களின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கூட முழுமையாக இல்லை. அறிவியலும் நாகரீகமும் அசுர வளர்ச்சி பெற்று விட்ட இந்தக்காலத்தில் சென்டினல் பழங்குடிகள் அதிசயமானவர்கள்தாம்.\nமழையால் இரண்டாவது டி20 போட்டி கைவிடப்பட்டது\n“ரஜினி நலமாக உள்ளார்” - செய்தி தொடர்பாளர் விளக்கம்\n'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா\n“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்\" - செல்லூர் ராஜூ\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - ���ாட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழையால் இரண்டாவது டி20 போட்டி கைவிடப்பட்டது\n“ரஜினி நலமாக உள்ளார்” - செய்தி தொடர்பாளர் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/08/blog-post_84.html", "date_download": "2021-01-19T04:40:59Z", "digest": "sha1:RQJQOB5YBRGFPXYECDCKRZJBS6MIA5L6", "length": 7989, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் பாரம்பரிய அரங்க விழாவும் கண்காட்சியும் எட்டாவது ஆண்டாக மாமாங்கேஸ்வரர் முன்றலில் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் பாரம்பரிய அரங்க விழாவும் கண்காட்சியும் எட்டாவது ஆண்டாக மாமாங்கேஸ்வரர் முன்றலில்\nகிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் பாரம்பரிய அரங்க விழாவும் கண்காட்சியும் எட்டாவது ஆண்டாக மாமாங்கேஸ்வரர் முன்றலில்\nகிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடாத்தப்படும் பாரம்பரிய அரங்க விழாவும் கண்காட்சியும் எட்டாவது ஆண்டாக இந்த வருட நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5ஆம் திகதி) ஆரம்பித்துவைக்கப்பட்டது.\nஅங்கு நடைபெற்ற தொடக்க நிகழ்வு நுண்கலைத்துறையின் தலைவர் சு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.\nகிழக்கு பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் கே.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் எஸ்.ஜெயசங்கள், அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் விக்கிரமன் போன்றோர் கலந்துகொண்டனர்.\nதொடர் நிகழ்வில் நகலைஞர்களை மாண்பு செய்தல் நிகழ்வைத் தொடர்ந்து ஞாபகச் சின்னம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி மூன்று கலைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் அமைக்கப்பெற்ற அரங்கில் வசந்தன் நடனம், கும்மி, உடுக்கை ஒலிப் பாடல், புல்லாங்குழல் இசை, கூத்து மற்றும் 'கூத்துப் பனுவல் உருவாக்கம்' பற்றிய கலந்துரையாடலும் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.\nஇவ் அரங்க விழா ஆற்றுகை நிகழ்வுகள் விழாக் காலங்களில் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில்; நடைபெறுமென கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் தெ���ிவித்துள்ளனர்.\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக்கு உதவியளிப்பு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-19T05:12:24Z", "digest": "sha1:7VNEMGT3TYF6KXWKMMWZEZCGER7WDEMP", "length": 13088, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "எமது தரப்புக்கு சவால் விடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவே – மனோ | Athavan News", "raw_content": "\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – இந்தியப் பிரதமர்\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nஎமது தரப்புக்கு சவால் விடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவே – மனோ\nஎமது தரப்புக்கு சவால் விடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவே – மனோ\nஎமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டுமென்றால் கோட்டாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nதேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் கூறுகையில், “கோட்டாபய ராஜபக்ஷ குறித்து இன்று அதிகமாக பேசப்படுகின்றது. அவர் ஒரு அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவர்.\nஇரண்டு நாடுகளின் பிரஜாவுரிமை கொண்ட நபர் ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டு வந்தால் இங்கு போட்டியிட முடியும்.\nஆனால் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக்கொள்வது சாதாரண விடயமல்ல. அதேபோல் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடுவதும் கடினமான விடயமாகும்.\nஅதேபோல் 19ஆம் திருத்தம் வந்துவிட்டது. இப்போது இரட்டை பிரஜாவுரிமை நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைமை உள்ளது.\nகோட்டாபய ராஜ்பக்ஷ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோட்டாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும். எமக்கும் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். அந்த வெற்றியில் தான் ஒரு பெறுமதி இருக்கும்.\nஅத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் எமது வேட்பாளரை நாம் தெரிவுசெய்து விட்டோம். ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் அனைவரும் இந்த வேட்பாளருக்கு ஆதரவையும் தெரிவித்துவிட்டோம்.\nஐக்கிய தேசிய கட்சியின் பலமான ஒருவரான அவர் பொது அணியின் சார்பில் களமிறங்கவுள்ளார். நிச்சயமாக வெற்றிபெறும் தூய்மையான வேட்பாளரே அவர். வெகு விரைவில் அவரை அறியப்படுதுவோம்” என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்க���ம் மேற்\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஇலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – இந்தியப் பிரதமர்\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை\nவிஜய் மல்லையாவை நாடுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\nவங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது\nமுல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு\nவவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள\nவடக்கு, கிழக்கில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்\nவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி\nமேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து நாளை தீர்மானம்\nமேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவிஜய் மல்லையாவை நாடுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-01-19T05:46:03Z", "digest": "sha1:E543QR2N2VXZZPL3LYDAIAZ42XIYBGAF", "length": 12153, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "பொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா? | Athavan News", "raw_content": "\nசீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக செலுத்திக்கொண்டார் கம்போடிய பிரதமர்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தைக் கடந்தது\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி\nதுப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வவுனியாவில் இருவர் கைது\nபொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா\nபொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நபர், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உதவி போக்குவரத்து பரிசோதகராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு அவரின் பேஸ்புக் கணக்கில் தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற பதிவு காணப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nதிரப்பனையில் 4 பேரும், ரக்வானையில் மூன்று பேரும், வவுணதீவு மற்றும் மீகலேவ பகுதிகளில் தலா இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇதனுடன் பண்டாரகம, பலாங்கொட, மாத்தளை, தெல்தெனிய, வத்தளை பகுதிகளில் தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனுடன் திரப்பனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமேலும் வத்தளையில் கைது ச���ய்யப்பட்ட நபரிடமிருந்து இரண்டு வோர்க்கி டோக்கி கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக செலுத்திக்கொண்டார் கம்போடிய பிரதமர்\nசீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக, கம்போடிய பிரதமர் ஹூன்சென் செலுத்திக்கொண்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தைக் கடந்தது\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90ஆயி\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்க\nதுப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வவுனியாவில் இருவர் கைது\nவவுனியா – குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்து மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக\nகொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை\nகொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ\n��ின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஇலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச\nசீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக செலுத்திக்கொண்டார் கம்போடிய பிரதமர்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தைக் கடந்தது\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி\nதுப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வவுனியாவில் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:31:57Z", "digest": "sha1:XFQJYX7DV5HMOZRQWFSBVXKRZA7LJE2U", "length": 14776, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "ரஃபேல் விடயங்களை பிரதமர் அலுவலகமே கண்காணித்தது – உச்ச நீதிமன்றில் மத்திய அரசு பதில்மனு | Athavan News", "raw_content": "\nகொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – இந்தியப் பிரதமர்\nரஃபேல் விடயங்களை பிரதமர் அலுவலகமே கண்காணித்தது – உச்ச நீதிமன்றில் மத்திய அரசு பதில்மனு\nரஃபேல் விடயங்களை பிரதமர் அலுவலகமே கண்காணித்தது – உச்ச நீதிமன்றில் மத்திய அரசு பதில்மனு\nரஃபேல் போர் ஒப்பந்த விடயங்களை பிரதமர் அலுவலகமே கண்காணித்தது என உச்ச நீதிமன்றில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nரஃபேல் போர் ஒப்பந்தம் குறித்து பிரதமர் அலுவலகம் தவிர்ந்த தனியான வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லையென்று மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) அளித்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, பிர��ன்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.\nஇதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஎனினும் இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் 5 நாட்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு கடந்த 30ஆம் திகதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.\nஅதன்படி இன்று மத்திய அரசு சார்பில் பாதுகாப்புத் துறையின் இணைச் செயலாளர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், “ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தை பிரதமர் அலுவலகம் கண்காணித்ததே தவிர, அந்த ஒப்பந்தத்துக்கு இணையாக, பிரான்ஸ் அரசுடன் பேச தனியாக பேச்சுவார்த்தைக் குழு செயற்படுத்தவில்லை எனவும், இரு அரசுகளுக்கு இடையிலான ரஃபேல் ஒப்பந்தம் எவ்வாறு செல்கிறது என்பதை பிரதமர் அலுவலம் கண்காணித்ததை தனியாக மற்றொரு பேச்சு வார்த்தைக் குழு செயற்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த அனைத்து விவரங்கள், கடிதங்கள், ஆவணங்கள், விலைப் பட்டியல்கள் அனைத்தும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிக்குத் தெரியும். அவர் அதை ஆய்வு செய்த பின்புதான், 36 ரஃபேல் விமானங்கள் 2.86 சதவீதம் முந்தைய விலையைக் காட்டிலும் குறைவு என்று தெரிவித்துள்ளார்.\nரஃபேல் போர் விமானக் கொள்முதலில் முடிவு செய்தல், விலை நிர்ணயித்தல், இந்திய நிறுவனத்தை தேர்வு செய்தல், ஆகியவற்றில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என்று ஏற்கனவே நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதத் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சீராய்வு மனு சில ஊடங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை\nகொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்க��� ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி\nஇலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – இந்தியப் பிரதமர்\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை\nவிஜய் மல்லையாவை நாடுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\nவங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது\nமுல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு\nவவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள\nவடக்கு, கிழக்கில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்\nவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\nவாழைச்சேனையில் வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸார் தீவிர விசாரணை\nவேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nவிஜய் மல்லையாவை நா��ுகடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமளித்தது மத்திய அரசு\nகுருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=kathir-kural-1121-by-kathir-rath-2&i=1779", "date_download": "2021-01-19T06:01:08Z", "digest": "sha1:WOCG5OLHRCJNCL77P2I57NYUFFDDMAZ3", "length": 21397, "nlines": 139, "source_domain": "kalakkaldreams.com", "title": "கதிர் குறள் - 1121 Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம் கருப்பி\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nதினம் ஒரு கலக்கல்ஸ் தினம் ஒரு திருக்குறள்\nவெளியிடப்பட்ட நேரம்: 04-May-2017 , 06:52 AM\nகதிர் குறள் - 1121\n\"நான் யார் கூட பேசுனா உனக்கென்னடா\n\"அப்புறம் ஏன்டா போய் தினேஷ் கிட்ட போய் என் கூட பேசக்கூடாதுன்னு சொன்னியாம்\"\n\"நீ சொல்லு, என்ன சொன்ன\n\"கவிதா கூட க்ளோசா பழகறன்னு கேள்விப்பட்டேன், நல்ல பொண்ணு, ஒழுங்கா லிமிட்டா இருந்துக்கோன்னு சொன்னேன்\"\n\"அவளை லவ் பன்ற எண்ணம் இருந்தா அப்படியே ஓடிடுன்னு சொன்னியா இல்லையா\n\"இப்ப என்ன பிரச்சனை உனக்கு\n என்கிட்ட யார் பேசுனாலும் இப்படித்தான் செய்வியா\n\"இங்கே பாரு, எனக்கு அவனை பிடிக்கலை. பார்க்கவே ஃபிராடு மாதிரி தெரிஞ்சான், அதான் வார்ன் பன்னேன்\"\n\"லூசு, எருமை, பன்னி, என்னை பத்தி அவன் என்ன நினைப்பான்\n\"ஹேய் எதுக்கு சும்மா அவனை பத்தியே பேசிட்டுருக்க உனக்கு அவன் முக்கியமா\n\"எனக்கு யாரும் முக்கியம் இல்லை. எனக்கு நான் முக்கியம். என் மரியாதை முக்கியம். எனக்கு தெரியாம என் பிரண்ட்கிட்ட நீ அப்படி பேசுனது தப்பு\"\n\"இனி இப்படி பேசமாட்டேன் சொல்ல வாய் வருதா பாரு\n\"இனிமே அப்படி அவன்கிட்டயும் பேசலை. உன்கிட்டயும் பேசலை. உங்க வேலையை பாருங்க. எதுக்கும் உங்களை ��ேடிகிட்டு வரமாட்டேன். கிளம்பு\"\n\"ஹேய் என்ன ஏதோ நான் தப்பு பன்ன மாதிரி பேசற\n\"நான்தான் தப்பு பண்ணிட்டேன். நானா என்னென்னவோ நினைச்சுகிட்டு, ஒன்னுமில்லை. நீ கிளம்பு\"\nவேகமாக எழுந்து கவிதா சென்றாள். பிரவீனுக்கு எரிச்சலாக வந்தது. இந்த பெண்கள் மனதில் என்ன இருக்கிறதென்று எப்படித்தான் தெரிந்துக் கொள்வது இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள். பிரவீனின் தங்கை சரன்யாவும் கவிதாவும் பள்ளியிலிருந்து ஒன்றாக படிப்பவர்கள். அவர்களது நட்பில்தான் வீடு வரை செல்லுமளவு நெருக்கமானது. அதன் பின்புதான் பிரவீன் - கவிதா இருவரும் பழக துவங்கினார்கள். ஒரு வயதுதான் வித்தியாசம் என்பதாலும், சரன்யாவே \"அண்ணா\" என கூப்பிடாததாலும் கவிதாவும் ஆரம்பம் முதல் பெயர் சொல்லித்தான் அழைத்தாள்.\nமற்றவர்களை விட இவர்கள் இருவருக்கும் நட்பு மிக இயல்பாக நெருக்கத்தை தந்தது. ஒருவர் இல்லாமல் இன்னொருவர் எங்கும் செல்லாத அளவு பழகினார்கள். ஒரே பள்ளியில் தான் படித்தார்கள். கல்லூரி என வரும் பொழுது பிரிய வேண்டியதானது. கவிதா விரும்பிய ஃபேஷன் டிசைனிங் அவன் கல்லூரியில் இல்லாததால் வேறு கல்லூரியில் சேர்ந்தாள். அதனால் அவர்களுக்குள் எந்த இடைவெளியும் உருவாகவில்லை. சொல்லப் போனால் அதன் பின் தான் நெருங்கி பழகினார்கள். தத்தம் கல்லூரிகளில் நடப்பவற்றை வரிவிடாமல் பேசி பகிர்ந்தார்கள்.\nநன்றாகத்தான் போனது. கவிதாவுடன் கல்லூரி பேருந்தில் செல்லும் பக்கத்து தெரு பையனுடன் நட்பு உருவாகும் வரை. கவிதாவிற்கு புதிதாக ஒருவருடன் பேசி பழக எப்போதும் கூச்சம் இருந்ததில்லை. இந்த தினேசுடனும் அப்படித்தான் பழகினாள். ஏதாவது என்றால் அவளை தேடி வீட்டிற்கே அவன் வந்து போகவும் தான் பிரவீனிற்கு சுருக்கென்றானது. அது வரை தன்னுடையதாக இருந்த ஒன்றை வேறொருவன் இரசிப்பதையே ஏற்க முடியாது. எடுத்துக் கொள்ள நினைத்தால்\nபிரவீன் மனதிற்குள் சொல்ல முடியாத காதல் ஒன்று இருந்தது என்றெல்லாம் சொன்னால் அது பொய். எந்த வித்தியாசமான உணர்வும் இல்லாமல் நல்ல நண்பனாகத்தான் இருந்தான். ஆனால் அவனால் இடையில் இன்னொருவன் நண்பன் என்ற பெயரில் வருவதைக் கூட ஏற்க முடியவில்லை. அதிலும் திட்டமிட்டெல்லாம் அவனிடம் பேசவில்லை. எதெச்சையாக அழைத்து பேச, அவன் திமிராக பதில் சொல்ல, ஏதோ மிரட்ட ��ேண்டுமே என்பதற்காக பேசியதுதான். அப்படியே விட்டிருந்தால் பிரவீனே அடுத்த முறை அவனை பார்க்கையில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுருப்பான். அதற்குள் கவிதா வந்து \"நீ எப்படி பேசலாம்\" என்ற தொனியில் பேசவும் உடைந்து விட்டது.\nஇனி எதற்காகவும் அவளிடம் பேசக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான். ஆனால் அது அத்தனை சுலபமானதாக இல்லை. அவன் தங்கையை பார்க்க அவன் வீட்டிற்கு அவள் வந்து கொண்டுதான் இருந்தாள். அவளை பார்த்துவிட்டு பேசாமல் இருப்பது கடினமாக இருந்தது. கோபத்தில் வீராப்பாய் ஒரு முடிவெடுக்கலாம். அதன்பின் சீக்கிரமாக கோபம் கரைந்துவிடும். வீராப்பும் தனியாய் நிற்க தயங்கி ஓடிய பின் எடுத்த முடிவை வைத்துக் கொண்டு என்ன செய்ய\nஅதுவும் இல்லாமல் தினசரி அரை மணி நேரமாவது அவளுடன் கதை பேசி பழகிய பழக்கத்தை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. இப்படியே ஒரு வாரம் போனது. இப்போதெல்லாம் வேறு வழியில்லாததால் டீவியிடம் சரணடைந்திருந்தான். அவனைத் தேடி கவிதா வந்தாள். கண்டு கொள்ளாமல் டீவியை விட்டு பார்வையை திருப்பாமல் இருந்தான்.\n\"ஏன் அதை என்னை பார்த்து சொன்னா கழுத்து சுளுக்கிடுமா\n நீ கேட்டதுக்கு பதில் சொல்லிட்டன் இல்லை. அப்புறம் என்ன\n உன் வேலையை பார்த்துட்டு போடி\"\nபதில் வரவில்லை. மெதுவாக திரும்பி பார்த்தான். உக்கிரமாக நின்று கொண்டிருந்தாள். கோபத்தில் அவள் கண்கள் சிவந்து, அழ தயாராக இருந்தது. இதை எப்படி கையாளுவது என தெரியாமல் மீண்டும் டீவியை பார்க்க துவங்கினான். அருகே வந்தாள். முடியை பிடித்து தலையை ஆட்டினாள்.\n\"என்னடா, என்ன்ன்னடா, ஓவரா பன்ற ஒருவாரமா பேசலை. நானா வந்து பேசுனாலும் சீன் போடற ஒருவாரமா பேசலை. நானா வந்து பேசுனாலும் சீன் போடற\n\"நீ பேசலைன்னா நான் போயிருவேன். திரும்ப உன் முகத்துலயே முழிக்க மாட்டேன்\"\nசற்று நேரம் விட்டு எழுந்து போனாள். அவள் வாசலை எட்டுவதற்குள்\n\"ஆமாமா, இனிமே என் முகத்துல எதுக்கு முழிக்கனும் அந்த தினேஷ் மூஞ்சிலேயே முழி. போ\" என்றான். நின்றவள் வேகமாக வந்து இவன் கையை பிடித்து கிள்ளினாள்.\n\"புத்தி போகுது பாரு. நாய் நாய்\"\n\"ஆமாடி, நான்லாம் உனக்கு இப்ப நாய் மாதிரிதான் தெரிவேன். அவன் தான் மனுசனா தெரிவான்\"\n\"இங்கே பாரு.... என்னை பாருடா\" அவள் கண்களை பார்த்தான். ஒரு மாதிரி கோபமும் அழுகையும் கலந்து ந���ுக்கத்தில் இருந்தன.\n\"உனக்கு நான் யார் கூடவும் பேச பிடிக்கலைன்னா என்கிட்ட சொல்லு. நான் யார்கிட்டயும் பேசலை. என்கிட்ட பேசாம இருக்காதடா. என்னால தாங்க முடியலை\" என்றதும் அழ துவங்கி விட்டாள். இவனுக்கும் அவள் அழுவதை பார்க்கவும் கண்கள் கலங்க துவங்கியது. அவளை அணைத்து சமாதானப் படுத்தினான்.\n\"சாரிடி, என் தப்புதான். சாரிம்மா. அழாத. பிளிஸ். நான் தான் தப்பு\"\n\"இங்கே பாரு. என்னை பாரு\" அவள் முகத்தை பிடித்து பார்க்க வைத்தான்.\n\"எனக்கு உன்னை பிடிச்சுருக்கு. நீ என் கூட மட்டும் தான் பழகனும்னு தோணுது. கொஞ்ச நாளாதான். உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமதான் சொல்லாம இருந்தேன். இதுக்கப்புறம் உன் இஷ்டம்\"\nஅவள் அவன் கையை தட்டி விட்டு, அவனை கட்டிக் கொண்டாள்.\n\"உனக்கு கொஞ்ச நாள்தான். எனக்கு ரொம்ப நாளா அப்படித்தான். நானும் தான் சொல்லலை\"\nமேலும் இறுக்கி கட்டிக் கொண்டான். கொஞ்சம் கூட வேறுவிதமாக ஏதும் தோணாமல் அணைப்பில் இருந்தார்கள்.\n\"அந்த தினேசுக்கு போன் பண்ணி கொடு\"\n\"எதும் தப்பா பேசலடா. கொடு ப்ளிஸ்\"\nஅவள் டயல் செய்து தரவும், தான் இன்னார் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு\n\"தினேஷ் உன்கிட்ட சாரியும் கேட்கனும், தேங்க்ஸ்ம் சொல்லனும். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். கவிதா என்னோட உயிர். அவ இல்லாம எனக்கு ஒன்னுமில்லை. அவ பக்கத்துல இருந்துதான் பேசறேன். இதை உன்கிட்ட எதுக்கு சொல்றேன் புரியும்னு நினைக்கறேன்\"\nஅதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1122\nஉடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன\nஉரை: இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\nகதிர் குறள் - 279\nகதிர் குறள் - 277\nகதிர் குறள் - 276\nகதிர் குறள் - 275\nகதிர் குறள் - 274\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2015/06/25/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T05:02:18Z", "digest": "sha1:DRJ3DLNNIIBO2ITGJAHB7OWAJ3TVYHWZ", "length": 12909, "nlines": 152, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "பஞ்சர் தந்த பாடம் | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nPosted: June 25, 2015 in நடந்ததெல்லாம் உண்மை\nநேற்று வழக்கம் போல வண்டியில் ஆபீஸ் போய்க்கொண்டு இருந்தேன். வண்டி வேல் டெக் கல்லூரி அருகே செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அது நடந்து விட்டது. ஆமாம் யாரோ வண்டியை பின்னாடி இழுப்பது போலவும் , வண்டி மேற்கொண்டு செல்ல தயங்குவது போலவும் தோன்றியது. என்ன ஆச்சு என்று உடனே ஓரமாக நிறுத்திப் பார்த்தால் புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்,,ஜுராசிக் பார்க் படத்தில் வரும் சத்தம் கேட்டது, புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்,,ஜுராசிக் பார்க் படத்தில் வரும் சத்தம் கேட்டது,பிறகுதான் தெரிந்தது சத்தத்திற்க்கான காரணம்பிறகுதான் தெரிந்தது சத்தத்திற்க்கான காரணம் டயர் பஞ்சர் பெட்ரோல் இல்லாமல் நின்று இறந்தால் கூட வேற வண்டியோடு தொத்திக் கொண்டு சிறிது தூரம் செல்லலாம் ஆனால் பஞ்சர் என்றால் கஷ்டம்தான் என்ன செய்வது என்று தெரியாமல் அக்கம் பக்கம் பார்த்தேன் , எல்லோரும் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள் .அங்கே தாகத்துக்கு பஞ்சர் போட ஜூஸ் கடை மட்டும்தான் இருந்தது, கொஞ்சம் தூரம் பார்த்தால் அங்கே வாழ்க்கையை பஞ்சர் ஆக்கும் டாஸ்மாக் மட்டுமே இருந்தது. சரி நம் நேரம் என நொந்து கொண்டு , சிறிது தூரம் வரை தள்ளிக் கொண்டுசென்றேன். என்னிடம் எந்த டூ வீலர் பஞ்சர் ஒட்டும் ஆட்களின் மொபைல் நம்பர் இல்லை. சிறிது தூரம் தள்ளியதும் ஓர் இடத்தில் பஞ்சர் ஒட்டணுமா தொடர்பு கொள்க என நம்பர் ஒன்று எழுதப் பட்டு இருந்தது. இப்பத்தான் காலையிலும் எரியும் ஸ்ட்ரீட் லைட் போல முகம் பளிச்சென மின்னியது. நல்ல வேலை மொபைல்ல சார்ஜ் இருந்தது ,அப்படா என பெருமூச்சு விட்டு அந்த நம்பர்க்கு அழைத்தால் “அங்க வர இப்ப ஆட்கள் இல்லை சார்” ���ன்று சொல்லிவிட்டான் இப்பொழுது திடீரென பவர் கட் ஆனது போல ஆகிவிட்டது முகம் இப்பொழுது திடீரென பவர் கட் ஆனது போல ஆகிவிட்டது முகம் என்ன செய்வது என்னிடம் வேறு நம்பர் இல்லை நொந்து கொண்டு ஒரு 15 நிமிடம் தள்ளிக் கொண்டு கீழ்கட்டளை-கோவிலம்பாக்கம்-வேளச்சேரி-கிரோம்பேட் 4 வழிச் சந்திப்பில் ஒரு பஞ்சர் கடை இருந்தது. பஞ்சர் கடையப் பார்த்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்நொந்து கொண்டு ஒரு 15 நிமிடம் தள்ளிக் கொண்டு கீழ்கட்டளை-கோவிலம்பாக்கம்-வேளச்சேரி-கிரோம்பேட் 4 வழிச் சந்திப்பில் ஒரு பஞ்சர் கடை இருந்தது. பஞ்சர் கடையப் பார்த்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம் காத்திருந்து காதலி கிடைத்ததைப் போல அவ்வளவு மகிழ்ச்சி காத்திருந்து காதலி கிடைத்ததைப் போல அவ்வளவு மகிழ்ச்சி ஒரு வழியாக பஞ்சர் ஒட்டி முடித்தாயிற்று. அதோடு நில்லாமல் , அந்த டூ வீலர் மெக்கானிக்கலிடம் இதே வழித்தடத்தில் பஞ்சர் ஆனால் கூப்பிட்டால் வந்து ஒட்டித் தருவீர்களா என்று கேட்டேன் . தருவோம் சார் , ஆனால் டபுள் சார்ஜ் என்றார். பஞ்சர் ஒட்ட 70 ரூபாய் , இந்த மாதிரி இடையில் வந்து வழித்தடத்தில் பஞ்சர் ஒட்டினால் எக்ஸ்ட்ரா 80 ரூபாய் . ஆட்டோ மீட்டரை விட அவர் ஒண்ணும் அதிகம் கேட்கவில்லை எனத் தெரிந்தது ஒரு வழியாக பஞ்சர் ஒட்டி முடித்தாயிற்று. அதோடு நில்லாமல் , அந்த டூ வீலர் மெக்கானிக்கலிடம் இதே வழித்தடத்தில் பஞ்சர் ஆனால் கூப்பிட்டால் வந்து ஒட்டித் தருவீர்களா என்று கேட்டேன் . தருவோம் சார் , ஆனால் டபுள் சார்ஜ் என்றார். பஞ்சர் ஒட்ட 70 ரூபாய் , இந்த மாதிரி இடையில் வந்து வழித்தடத்தில் பஞ்சர் ஒட்டினால் எக்ஸ்ட்ரா 80 ரூபாய் . ஆட்டோ மீட்டரை விட அவர் ஒண்ணும் அதிகம் கேட்கவில்லை எனத் தெரிந்தது அவர் மொபைல் நம்பரைக் குறித்துக் கொண்டேன் அவர் மொபைல் நம்பரைக் குறித்துக் கொண்டேன் இதன் மூலம் நம் மொபைலில் இந்த மாதிரி டூ வீலர் பஞ்சர் ஒட்டுபவர்களின் நம்பர் சில இருப்பது அவசியம் எனத் தெரிந்து கொண்டேன் .அதோடு இல்லாமல் நாம் வழக்கமாக செல்லும் சாலையில் எங்கு எங்கு பெட்ரோல் பங்க் இருக்கு , டூ வீலர் பஞ்சர் கடை எங்கு இருக்கு என்பது தெரிந்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவோ பன்றோம் இதன் மூலம் நம் மொபைலில் இந்த மாதிரி டூ வீலர் பஞ்சர் ஒட்டுபவர்களின் நம்பர் சில இருப்���து அவசியம் எனத் தெரிந்து கொண்டேன் .அதோடு இல்லாமல் நாம் வழக்கமாக செல்லும் சாலையில் எங்கு எங்கு பெட்ரோல் பங்க் இருக்கு , டூ வீலர் பஞ்சர் கடை எங்கு இருக்கு என்பது தெரிந்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவோ பன்றோம் இதைப் பண்ண மாட்டோமா வேல் டெக் காலேஜ் முதல் கீழ்கட்டளை போற சிக்னல் அல்லது காமாட்சி ஹாஸ்பிட்டல் போற வழி வரை ஒரு வேளை உங்கள் வண்டி பஞ்சர் ஆனால் இவர்களைத் தொடர்பு கொள்ளவும் , 9566156262 9677245997-விஷ்ணு டூ வீலர்\nசிறந்த தகவல், ஆங்கில வார்த்தைகளை தங்லீசில் எழுதாமல் அதற்குரிய தமிழ் வார்த்தையை பயன்படுத்தலாம்.\nநாம் சுற்றுலா இதர பயணங்கள் வாகனம் மூலம் வெளியே சசெல்லும்போ அந்த வழிகளில் பார்க்கும் பழுது நீக்குபவர் தொலைபேசி எண்களை தொலைபேசியில் குறிதுகொல்லுங்கள்மே\nபயனுள்ள பதிவு நன்றி சகோ\nசிக்னல் என்ன இந்தியா -பாகிஸ்தான் எல்லையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T05:39:38Z", "digest": "sha1:GAXTQRW57XKBJEKZXXMQOQPVCUQQBOUE", "length": 5438, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "வைரல்-செய்திகள்: Latest வைரல்-செய்திகள் News & Updates, வைரல்-செய்திகள் Photos & Images, வைரல்-செய்திகள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n7 ஆண்டுகள் கழித்து, மறைந்த தந்தையை Google Earthல் கண்டு நெகிழ்ந்த மகன்\nஒரே மண்டபத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்த இளைஞர்\nவீட்டில் இருந்து 6 அடி பாம்பை பிடித்த போலீஸார், வைரல் வீடியோ\nதோனியை ஒரே வார்த்தையில் புகழ்ந்த அக்தர்... ட்விட்டரில் வைரல்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த கோலி...லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்\nT Natarajan: பும்ரா நீக்கம்; நடராஜனுக்கு வாய்ப்பு\nதன் உணவகத்தில் சாப்பிட்டால் ஐ-பேட், கார், பணம் பரிசு, இணையத்தை கலக்கும் யூ-டியூபர்\nபின்னழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை செய்த மாடல் அழகி மரணம்\nமணமகன் நண்பர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்ததால், திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\nஉணவாக பணிப் பெண்ணுக்கு 3.67 லட்சம் டிப்ஸ் கொடுத்து அசத்திய நபர்\nவலையில் சிக்கிய திமிங்கல சுறாவை, மீண்டும் கடலில் விட்ட அன்பான கேரளா மீனவர்கள், வைரல் வீடியோ\n6 வயது சிறுவன், அம்மா அக்கவுண்டில் இருந்து ரூ.11 லட்சம் அபேஸ், ஆன்லைன் கேம் விபரீதம்\nநடைப்பாதையில் நாயுடன் உறங்கி வரும் ஆதரவற்ற சிறுவன். அப்பா ஜெயிலில், அம்மா...\nமனைவியுடன் சண்டை, 450 கி.மீ நடைப் பயணம், ரூ.36000 அபராதம், நாடு முழுக்க வைரலான பலே கணவர்\n7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/21182149/In-Salem-Painter-The-neck-is-killing-off-Because-the.vpf", "date_download": "2021-01-19T05:50:21Z", "digest": "sha1:5XB4DUE4UJ5X5XKJZZKLGXUKGTC7XNUE", "length": 13825, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Salem Painter The neck is killing off Because the wife spoke badly || சேலத்தில் பயங்கரம்: பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை மனைவியை தவறாக பேசியதால் - நிலபுரோக்கர் ஆத்திரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலத்தில் பயங்கரம்: பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை மனைவியை தவறாக பேசியதால் - நிலபுரோக்கர் ஆத்திரம் + \"||\" + In Salem Painter The neck is killing off Because the wife spoke badly\nசேலத்தில் பயங்கரம்: பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை மனைவியை தவறாக பேசியதால் - நிலபுரோக்கர் ஆத்திரம்\nசேலத்தில் மனைவியை தவறாக பேசியதால் பெயிண்டரை கழுத்தை அறுத்து கொலை செய்த நிலபுரோக்கரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 21, 2020 18:21 PM\nசேலம் பள்ளப்பட்டி அருகே உள்ள கோரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 60). பெயிண்டர். இவரும் அதே பகுதியை சேர்ந்த நில புரோக்கரான குண்டு மாரியப்பன் (55) என்பவரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி, 2 பேரும் அன்னதானப்பட்டி லாரி மார்க்கெட் பகுதியில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த குண்டு மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜீவா நேற்று பரிதாபமாக இறந்தார்.\nஇதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து குண்டு மாரியப்ப��ை நேற்று கைது செய்தனர். அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சம்பவத்தன்று 2 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தோம். அப்போது எனது மனைவியை ஜீவா தவறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவின் கழுத்தை அறுத்தேன் என்று கூறியுள்ளார்.\n1. சேலத்தில் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nசேலத்தில் திருமணமான 6 மாதத்தில் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.\n2. சேலத்தில், வழக்கில் சிக்கிய சார்பதிவாளரிடம் ரூ.2¼ லட்சம் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சி தலைவர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை\nசேலத்தில் வழக்கில் சிக்கிய சார்பதிவாளரிடம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.\n3. சேலத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி\nசேலம் மாநகரில், எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அ.தி.மு.க.வினர் வெங்கடா ஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\n4. சேலத்தில், 2 மகன்களை கொன்று விட்டு மனைவியுடன் தொழிலாளி தற்கொலை செய்தது ஏன் செல்போன் ஆய்வில் நெஞ்சை உருக்கும் தகவல்கள்\nசேலத்தில் 2 மகன்களை கொன்று விட்டு மனைவியுடன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து செல்போனை ஆய்வு செய்த போது போலீசாருக்கு நெஞ்சை உருக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.\n5. ரூ.1 லட்சம் கடனுக்காக ஆண் குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேர் கைது சேலத்தில் பரபரப்பு\nசேலத்தில் ரூ.1 லட்சம் கடனுக்காக ஆண் குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\n2. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை\n3. பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்\n4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது; பரபரப்பு வாக்குமூலம்\n5. சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/10.html", "date_download": "2021-01-19T05:00:35Z", "digest": "sha1:SBWGS5QV4EES23OAO5W76UP7CRUZHRNL", "length": 11434, "nlines": 174, "source_domain": "www.kathiravan.com", "title": "10 வயது சிறுமி துஸ்பிரயோகம் - அதே இடத்தில் மரணதண்டனை! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\n10 வயது சிறுமி துஸ்பிரயோகம் - அதே இடத்தில் மரணதண்டனை\nதம்புள்ள- கல்கிரியாகம ஹரத்தலாவ பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபா் ஒருவரை சிறுமியின் தந்தை அடித்தே கொலை செய்துள்ளார்.\n47 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபத்து வயதான சிறுமியொருவரை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபரை, சிறுமியின் தந்தையும், ஊர் மக்களும் இணைந்து தாக்கியுள்ளனர்.\nஇதன்போது குறித்த நபர் உயிரிழந்ததோடு மற்றுமொரு நபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெள���யாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nசித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர்\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த 9-ம் திகத...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nவிபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்\nதிருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2021-01-19T05:00:55Z", "digest": "sha1:QKO5DFHFP63NGHBFH37VFVG327QY63FE", "length": 9758, "nlines": 118, "source_domain": "www.tamiltwin.com", "title": "கத்தரிக்காய் இவ்வளவு பயன்கள் கொண்டதா |", "raw_content": "\nகத்தரிக்காய் இவ்வளவு பயன்கள் கொண்டதா\nகத்தரிக்காய் இவ்வளவு பயன்கள் கொண்டதா\nகத்தரிக்காய் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய காய்கறி ஆகும். கத்தரிக்காய் குறைந்த கலோரியும் அதிக சத்துக்களும் நிறைந்த காய்கறி. இது எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற ஒரு காய்கறி.\nகத்தரிக்காயினை பிஞ்சாக சாப்பிடுவதே நல்லது. இதில் வாத நோய் , ஆஸ்துமா, ஈரல் நோய், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல் முதலியவற்றை சரிசெய்யக் கூடிய ஆற்றல் அதிக அளவில் காணப்படுறது. கத்தரிக்காய் சாப்பிடுவதால் பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது.\nபசி இன்மையினை கத்தரிக்காய் அகற்றுகிறது. கத்தரிக்காய் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு போன்றவை தடுக்கப்படுகிறது. கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் திசு அழிவதைத் தடுக்கிறது. கத்தரிக்காய் மூளை வலிமையை அதிகரிக்கிறது, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது.\nகத்திரிக்காயினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது.\nஅமெசான் காட்டிலிருந்து கிடைத்த கரிசலாங்கண்ணி\nவாரணம் ஆயிரம் படத்தை நழுவவிட்ட அசின்\nசத்து நிறைந்த ராகி முருங்கைக்கீரை தோசை\nதிருநெல்வேலி அல்வாபோல் தித்திக்கும் மஸ்கோத் அல்வா\nஉடலில் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கும் கம்பு லட்டு\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் வெளியாகியுள்ள ரெனோ 5 ப்ரோ 5ஜி\nதாம்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள 42 இன்ச் ஸ்மார்ட் டிவி\nசாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்\nஐரோப்பியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிற��ு, கிளிநொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nஅமரர் சுதாகர் புவனேஸ்வரி(பேபி)இந்தியா திருச்சி29/01/2020\nதிரு ஆரோக்கியம் மதுரநாயகம் (மதுரம்)பிரான்ஸ் Villepinte09/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/actress-aathmika-bed-room-hotness-over-loaded-photos-27092020/", "date_download": "2021-01-19T06:15:00Z", "digest": "sha1:XZQ65OHMWOV5CUM5322VQTOTVB22UHJX", "length": 13433, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "“ப்ப்பா என்னா ஷேப்பு, என்னா Curves-U, எங்கள கொல்லுற” ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“ப்ப்பா என்னா ஷேப்பு, என்னா Curves-U, எங்கள கொல்லுற” ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\n“ப்ப்பா என்னா ஷேப்பு, என்னா Curves-U, எங்கள கொல்லுற” ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nமீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.\nஇசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.\nவாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.\nவாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. சில நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.\nஆனால��, Transparent sareeயில் shape தெரியும் படியான அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “என்னா ஷேப்பு, என்னா Curves-U எங்கள கொல்லுற” என்று உருகி வருகிறார்கள்.\nPrevious “நல்லா விரால் மீன் மாதிரி இருக்க, அப்படியே பொரிச்சு சாப்டவா” ரம்யா பாண்டியனின் Latest Clicks \nNext காட்டகூடாத அங்கத்தை காட்டிய ஆஷ்னா ஆஷ்னா சாவேரியின் Latest Click \nBig Boss-க்கு மீண்டும் உள்ளாடை மட்டும் அணிந்து இடுப்பு குழி தெரியும்படி போஸ் கொடுத்த ஷிவானி \nமொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் – வைரலாகும் சீரியல் நடிகையின் புகைப்படம் \nகாலை தூக்கி அது தெரியும்படி மோசமான போஸ் – ஸ்ரேயாவை பார்த்து Tempt ஆன ரசிகர்கள் \nமுதன் முறையாக பிகினியில் நடிகை மஞ்சிமா மோகன் – வாயை பிளந்து காத்திருக்கும் ரசிகர்கள் \n“முகத்தை பார்தாலே MO*D ஆகுதே” – இளசுகளை கிறங்கடித்த கஸ்தூரி \nமூன்றாவது முறையாக Top ஹீரோவுக்கு ஜோடியாகும் தமன்னா \nமுடியப் போகிறதா காஜல் அகர்வால் மார்க்கெட் – ஆருடம் சொல்லும் கோடம்பாக்கம்\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்- பிக்பாஸ் முடிந்து வீடு திரும்பிய ரம்யா பாண்டியன் வெளியிட்ட வீடியோ\nஉள்ளாடை மட்டும் அணிந்து மேலாடையை காட்டிய மாளவிகா மோகன் – குதூகலிக்கும் ரசிகர்கள்\nபோலீஸ் புறக்காவல் நிலையத்தில் வைத்து பாலியல் தொழில் நடத்திய கான்ஸ்டபிள்கள்..\nQuick Shareஉத்தரபிரதேச மாநிலத்தில், இரண்டு கான்ஸ்டபிள்கள் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம்…\nமருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nQuick Shareசென்னை : மருத்துவர் வி.சாந்தாவின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் விதமாக, அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்…\nகுஜராத்தில் சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பலி: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…\nQuick Shareபுதுடெல்லி: குஜராத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா…\nமக்கள் சேவகி டாக்டர் சாந்தா காலமானார் : பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தாவின் மறைவிற்கு பிரதமர்…\nநேதாஜி பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் தைரிய தினமாக கொண்டாட முடிவு..\nQuick Shareநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு ஆண்டும் பரக்ரம் திவாஸ் எனும் தைரிய தினமாக கொண்டாட உள்ளதாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/is-this-the-reason-for-the-monsoon-of-organic-food-products-240820/", "date_download": "2021-01-19T05:30:34Z", "digest": "sha1:C2DRPIEXP2OQHC43ZQZPPLIVNABU53RQ", "length": 20981, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆர்கானிக் உணவு பொருட்களின் மவுசுக்கு இது தான் காரணமா??? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆர்கானிக் உணவு பொருட்களின் மவுசுக்கு இது தான் காரணமா\nஆர்கானிக் உணவு பொருட்களின் மவுசுக்கு இது தான் காரணமா\nபெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்ல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரப்பப்படுகின்றன. இருப்பினும், வணிக ரீதியான கோரிக்கைகளும் சந்தையில் போட்டியும் பெரும்பாலும் விவசாயிகள் விளைச்சலை அதிகரிப்பதற்காக உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றன. இன்று வளர்ச்சி ஹார்மோன்கள் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கோழி மற்றும் இறைச்சி ஆகியவற்றில் செலுத்தப்பட்டு அவை பெரிதாகவும், குண்டாகவும் மாற்றுகின்றன.\nமனிதர்கள் இந்த தயாரிப்புகளை உட்கொள்கிறார்கள். இதன் மூலம் இந்த ரசாயனங்களையும் சாப்பிடுகிறார்கள். இந்த ஹார்மோன்கள் மற்றும் இரசாயனங்கள் தான் இன்றைய மக்களில் பெரும் (உடல் பருமன்) அளவை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய்ச்சி ஆவணப்படுத்தியுள்ளது மற்றும் நிரூபித்துள்ளது. ரசாயனங்கள் மற்றும் பாதுகாப்புகள் உளவியல் கோளாறுகள், மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள், உயர் செயல்பாடு மற்றும் எரிச்சல் ஆகியவற்றிற்கு காரணமாகின்றன.\nஅவை இப்போது பொதுவான நிகழ்வாக மாறிவிட்டன. ஆண்களில் ஆண்மை குறைவு, பெண்களிடையே கருத்தரிப்பதில் உள்ள சிக���கல்கள், எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஆரம்ப பருவமடைதல் போன்றவை இது போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலம் நிகழும் மற்றொரு விஷயம்.\nவிவசாயிகள் கடைப்பிடிக்கும் இத்தகைய ஆரோக்கியமற்ற நடைமுறைகளுக்கு எதிராக எழுந்து நின்று போராடுவது கடினம். ஆனால், பூச்சிக்கொல்லிகளுடன் கூடிய உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆர்கானிக் உணவு என்று சொல்லப்படும் கரிம வேளாண்மை நாட்டை தற்போது அழைத்துச் செல்கிறது. மேலும் அதிகமான மக்கள் கரிமமாக வளர்க்கப்படும் உணவுகளைத் தேர்வு செய்கிறார்கள். கரிம வேளாண்மையின் செயல்முறை மற்றும் வழக்கமான உணவை விட இது ஏன் ஆரோக்கியமானது என்பதைப் பற்றி மேலும் அறியலாம்.\nகரிம வேளாண்மை எவ்வாறு செய்யப்படுகிறது\nஎளிமையாகச் சொன்னால், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் கரிம வேளாண்மை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, பயிர் சுழற்சி, பச்சை மற்றும் விலங்கு உரங்களின் பயன்பாடு போன்ற மாற்று விவசாய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகள் உங்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.\nபொதுவாக உற்பத்தி செய்யப்படும் உணவை விட கரிம உணவு ஏன் ஆரோக்கியமானது\nஆர்கானிக் உணவு என்பது ஊட்டச்சத்து பற்றி மட்டுமல்ல, அது உண்ணும் கலை, இது வாழ்க்கையுடனும் உலகத்துடனும் உங்கள் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. ஏனென்றால் நல்ல உணவானது வாழ்க்கையின் கெட்ட உணவைக் கொன்றுவிடுகிறது.\nஆரோக்கியமான வளர்ச்சிக்கு, நமக்கு தூய்மையான உணவு தேவை. ஆர்கானிக் உணவு பாதுகாப்பானது, தூய்மையானது, அதிக சத்தானது, சுற்றுச்சூழல் நட்பு, நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் மன அமைதியைப் பேணுகிறது. தூய்மையான உணவு மனம், உடல் மற்றும் ஆன்மாவின் தூய்மையை வளர்க்கிறது.\nஊட்டச்சத்தைப் பொறுத்தவரையில், கரிம உணவு சிறந்தது. ‘ஆர்கானிக் உணவில் உண்மையில் அதிக ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் வைட்டமின் C, இரும்பு மற்றும் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை வழக்கமான உற்பத்தி உணவை விட அதிகம். ஏனென்றால், கரிம வேளாண்மையில், மண்ணை வளர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nஇது ஆரோக்கியமான தாவரங்களை அளிக்கிறது. ஆரோக்கியம���ன தாவரங்கள் அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பிய விளைபொருட்களைக் கொடுக்கின்றன. அவை நம் உணவுக்கு சுவையையும் நன்மையையும் தருகின்றன. வேதியியல் உரங்களைப் பயன்படுத்தாமல் பயிர்கள் வளர அனுமதிக்கப்பட்ட நேரம், கரிம பயிர்களுக்கு அதிக ஊட்டச்சத்து அளவைக் கொண்டிருப்பதற்கான இறுதி முக்கிய கூறுகள்.\nஇந்தியாவில் கரிம உணவை எங்கிருந்து பெறலாம்\nஃபேபிண்டியா என்பது ஒரு சங்கிலி. அங்கு நீங்கள் சில கரிம உணவை வாங்கலாம். அவர்கள் நாடு முழுவதும் பல கடைகளைக் கொண்டுள்ளனர். மேலும் நீங்கள் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யலாம். ஆர்கானிக் இந்தியா கரிம விளைபொருட்களை விற்கும் மற்றொரு பிராண்ட் ஆகும்.\nமேலும், பெருநகரங்களில் உள்ளூர் விவசாயிகள் மூலமாக சந்தைகளின் வார இறுதி நாட்களில் கரிம உணவைக் காணலாம். துரதிர்ஷ்டவசமாக, இந்த தயாரிப்புகள் பொதுவாக பிற உணவை விட விலை அதிகம். (ஒரு லிட்டர் நெய் வாங்க வழக்கமாக ரூ .400 செலவாகும். ஆனால் நீங்கள் அதை கரிம கடைகளில் இருந்து வாங்கினால் ரூ .900 செலவாகும்) இருப்பினும், சுகாதார நன்மைகளை கருத்தில் கொண்டு இது செலுத்த வேண்டிய சிறிய விலை. கரிம வேளாண்மை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், நாட்டின் சில முக்கிய நகரங்களில் ஏராளமான கடைகள் கரிம உணவை விற்கத் தொடங்கியுள்ளன.\nPrevious ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள இந்த இரகசிய பொருள் தான் எடை இழப்பிற்கு உதவுகிறதாம்\nNext உப்பில் இத்தனை வகைகள் உண்டா… இதில் எந்த உப்பு சிறந்தது\nஉடலின் நிறம் என்னவாக இருந்தாலும் அந்தரங்க உறுப்புகள் கருமையாக இருக்க காரணம் என்ன\nவயிற்று போக்கு உடனடியாக நிறுத்த ஒரு அருமையான இயற்கை மருந்து\nபூண்டு பற்றி இதுவரை நீங்கள் அறிந்திடாத ஆச்சரியமூட்டும் நன்மைகள்\nஉங்க மாதவிடாய் அடிக்கடி தள்ளி போகுதா… இந்த ஆசனங்களை தினமும் செய்து வாங்க\nசூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா\nஇதனை தண்ணீரில் கலந்து குடித்தால் உங்களை குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்\nவெள்ளை வெங்காயம் பற்றி உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே நிம்மதியாக உறங்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nபெண்களில் நார்ச்சத்து பிரச்சினைகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகின்றன, அதன் சிகிச்சையை அறிந்து கொள்ளுங்��ள்\nநேதாஜி பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் தைரிய தினமாக கொண்டாட முடிவு..\nQuick Shareநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு ஆண்டும் பரக்ரம் திவாஸ் எனும் தைரிய தினமாக கொண்டாட உள்ளதாக…\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா…\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nQuick Shareஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி…\nதமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..\nQuick Shareசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்தின் இன்று ஆஜராவார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/2-lakh-private-school-students-in-andhra-shift-to-govt-schools-181120/", "date_download": "2021-01-19T05:29:46Z", "digest": "sha1:RCSXSYQ3XNMCPNXEUKZK4BQJMEXBABQD", "length": 18965, "nlines": 194, "source_domain": "www.updatenews360.com", "title": "வாவ்..! தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிக்கு மாறிய 2 லட்சம் மாணவர்கள்..! எப்படி சாதித்தது அரசு..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிக்கு மாறிய 2 லட்சம் மாணவர்கள்..\n தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிக்கு மாறிய 2 லட்சம் மாணவர்கள்..\nபொதுக் கல்வியை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணற்ற திட்டங்களால், 2020’ஆம் ஆண்டில் 2 லட்சத்த��க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆந்திராவில் உள்ள தனியார் பள்ளிகளை விட்டு அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.\n“இந்த ஆண்டு மொத்தம் 42.46 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இது 2019’ஆம் ஆண்டிலிருந்த சேர்க்கை எண்ணிக்கையை விட 2.68 லட்சம் அதிகம். கடந்த வருடம் 39.78 லட்சமாக இருந்தது” என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகரித்த சேர்க்கைகளில், 2,01,833 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிப்பதற்காக தனியார் பள்ளிகளை விட்டு வெளியேற தேர்வு செய்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.\nபோக்கை மாற்றியமைப்பதில் அரசாங்கத்தின் வெற்றிக்கு 2019 முதல் செயல்படுத்தப்பட்ட மாணவர்-பெற்றோர் சார்ந்த திட்டங்கள் காரணமாக இருக்கலாம் என ஒரு அதிகாரி கூறினார்.\nஇந்த திட்டங்களின் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை புதுப்பித்தல், இலவச பள்ளி கருவிகளை விநியோகித்தல் மற்றும் பிறவற்றை மாநில அரசு செய்து வருகிறது.\nஜகன்னா அம்மாவோடி திட்டத்தின் கீழ், கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக தங்கள் குழந்தைகளின் கல்வியை இடை நிறுத்தக்கூடாது என்பதற்காக, 1 – 12 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் தகுதி வாய்ந்த தாய்மார்கள் ரூ 15,000 ஊக்கத்தொகையைப் பெறுவார்கள் என்பது இதில் உள்ள ஒரு முக்கிய திட்டமாகும்.\nநாடு-நேடுவின் ஒரு பகுதியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கும் முயற்சியில் மாநில அரசு 45,000’க்கும் மேற்பட்ட பள்ளிகளை புதுப்பித்து வருகிறது.\n“பெரிய உள்கட்டமைப்பு புனரமைப்புகளைத் தவிர, ஒவ்வொரு பள்ளியிலும் நவீன கற்றலை எளிதாக்கும் பொருட்டு ஒரு பிரத்யேக ஆங்கில ஆய்வகம் பொருத்தப்படும். திட்டத்தின் முதல் கட்டத்தில் 15,715 பள்ளிகளில் தொடங்கப்பட்டன. ஜனவரி 2021’க்குள் அவை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என ஒரு அதிகாரி கூறினார்.\nஜெகண்ணன்னா வித்யா கனுகா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், சீருடைகள், புத்தகங்கள், சாக்ஸ், பெல்ட் மற்றும் பிற அடிப்படை தேவைகளை ஆந்திர அரசு இலவசமாக வழங்குகிறது.\n“இது ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஏழைக் குடும்பங்கள் ஏற்படுத்தும் நிதிக் கொந்தளிப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், அரசு கைவிடுதல் விகிதங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகி���து” என்று அந்த அதிகாரி கூறினார்.\nமுதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே குழந்தைகள் மாநிலத்தின் எதிர்காலம் என்றும் அவர் அவர்களின் கல்வியில் முதலீடு செய்வார் என்றும் கூறியுள்ளார்.\n“கல்வியில் முதலீடு செய்வது எனது மாநிலத்தின் அடுத்த தலைமுறையான குழந்தைகள் மீது முதலீடு செய்வதாகும்” என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.\nஆந்திராவில் பள்ளி முதல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் வரையிலான கல்வியின் அனைத்து கிளைகளும் லாபகரமான கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களின் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன.\nஇந்த சூழ்நிலையில், ஆந்திர அரசின் முயற்சி தொடர்ந்தால், மாநிலத்தில் தனியார் பள்ளிகளே இல்லாத சூழலை ஏற்படுத்த முடியும் என கல்வியாளர்கள் அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nTags: 2 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகள், ஆந்திரா, தனியார் பள்ளிகள்\nPrevious குல்பூஷன் ஜாதவை கடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை.. ஈரானின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..\nNext 7.5 சதவீத ஒதுக்கீட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அலை : புதிய குற்றச்சாட்டுகளால் திசைதிருப்பும் முயற்சியில் ஸ்டாலின்\nநேதாஜி பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் தைரிய தினமாக கொண்டாட முடிவு..\nசபரிமலையில் மகரவிளக்கு சீசன் நாளையுடன் நிறைவு: இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி..\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nகொக்கை உச்சாவில் குளிப்பாட்டிய காண்டாமிருகம்\nகுடியரசு தின அணிவகுப்பு: முதல்முறையாக ரபேல் போர் விமானம் பங்கேற்பு..\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nதமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா \n தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிக்கு மாறிய 2 லட்சம் மாணவர்கள்.. எப்படி சாதித்தது அரசு..\n தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிக்கு மாறிய 2 லட்சம் மாணவர்கள்..\nநேதாஜி பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் தைரிய தினமாக கொண்டாட முடிவு..\nQuick Shareநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு ஆண்டும் பரக்ரம் திவாஸ் எனும் தைரிய தினமாக கொண்டாட உள்ளதாக…\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா…\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nQuick Shareஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி…\nதமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு ஆலோசனை…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : இன்று நேரில் ஆஜராவாரா ரஜினிகாந்த்..\nQuick Shareசென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் முன்பு நடிகர் ரஜினிகாந்தின் இன்று ஆஜராவார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/ramyapandiyan-workout-photoshoot-06-08-20/", "date_download": "2021-01-19T05:54:51Z", "digest": "sha1:6LWSLTSCZWGBDU3UJDMNHKID3LAGUB6Z", "length": 12558, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "“வந்த ஜிலேபிலியே நீதான் பட்ட ஜிலேபி செம்ம ஷேப்பு உனக்கு” ! ரம்யா பாண்டியனின் Latest புகைப்படங்கள் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“வந்த ஜிலேபிலியே நீதான் பட்ட ஜிலேபி செம்ம ஷேப்பு உனக்கு” ரம்யா பாண்டியனின் Latest புகைப்படங்கள் \n“வந்த ஜிலேபிலியே நீதான் பட்ட ஜிலேபி செம்ம ஷேப்பு உனக்கு” ரம்யா பாண்டியனின் Latest புகைப்படங்கள் \nரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. சமீபத்தில் இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார் அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.\nஆனால், சமீபத்தில் இவரின் Hot Photos பார்த்து பல ரசிகர்கள் இவரின் மேல் கண் வைத்து உள்ளார்கள்.\nஅந்த வகையில் தற்போது, Hot Shape தெரிவது போல போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்க்க சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஷேப்பு.. பட்ட ஜிலேபி.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nPrevious ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்…\nNext பேருந்து நிலைய நுழைவு வாயில் பெரும் பலைகை வாகனம் மோதி சரிவு..\nகோவேக்சின் தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால் இழப்பீடு: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு..\nஇந்தியாவிலேயே முதல் முறையாக காளைக்கு பிளேட் வைத்து அறுவை சிகிச்சை: சாதித்து காட்டிய வேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள்\nகோயிலுக்குள் சென்ற திமுகவினரை விரட்டிய பொதுமக்கள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\n2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுவன் பலத்த காயம்\nபெண் எரிந்த நிலையில் வீட்டு கழிவறையில் சடலமாக மீட்பு\nஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது இலக்கு: நடிகர் விவேக் உறுதி\nமனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கீடு : குதூகளிப்பில் கமல்ஹாசன்..\nஎருது விடும் விழாவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு காளைகள்: ஒரு காளை மாடு பரிதாப பலி\nமருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nQuick Shareசென்னை : மருத்துவர் வி.சாந்தாவின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் விதமாக, அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்…\nகுஜராத்தில் சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பலி: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…\nQuick Shareபுதுடெல்லி: குஜராத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா…\nமக்கள் சேவகி டாக்டர் சாந்தா காலமானார் : பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி இர��்கல்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தாவின் மறைவிற்கு பிரதமர்…\nநேதாஜி பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் தைரிய தினமாக கொண்டாட முடிவு..\nQuick Shareநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு ஆண்டும் பரக்ரம் திவாஸ் எனும் தைரிய தினமாக கொண்டாட உள்ளதாக…\nமருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்\nQuick Shareமருத்துவ சேவைக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bragadeeshprasanna.com/2006/05/14/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2021-01-19T05:58:59Z", "digest": "sha1:TH3KJKRRTMTKGLXMDWIEJLC3NPKMTC2H", "length": 5904, "nlines": 27, "source_domain": "bragadeeshprasanna.com", "title": "சனிக்கிழமை சூப்பர் அடிதடி திருவிழா!! | Bragadeesh Prasanna", "raw_content": "\nசனிக்கிழமை சூப்பர் அடிதடி திருவிழா\nசனிக்கிழமை யாராவது பிரணாய் ரய் அவர்களின் செய்தி தொலைகாட்சியான NDTV பார்த்தீர்களா\nஇட ஒதுக்கீட்டினை எதிர்த்து மும்பை மருத்துவ மாணவர்கள் மீது தடியடி நடத்தப் பட்ட காட்சிகளை ஒளிபரப்பினார்கள.\nபார்க்கிறது செய்திகள் தானா இல்லை ரங் தே பசந்தி படத்தின் காட்சி்சி தானா என்பது போல் இருந்தது. போலீஸாரையும் மொத்தமாக குற்றம் சொல்லிவிட முடியாது. உண்ணாவிரத போரட்டமாக இருந்தவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்து. மாணவர்கள் அணியாக புறப்பட்டு ராஜ்பவனை நோக்கி சென்ற போது தான் போலீஸார் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.\nஆனால் மசியாத மாணவர்கள் மீது அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் தான் சர்ச்சைக்கு உரியது. மாணவர்கள் தங்கள் கோரிக்கை வைப்பதற்காக ஆளுனரை சந்திக்க செல்லும் போது கலவரம் எவ்வாறு ஏற்படப் போகிறது. தலித் தலைவர்கள் போராட்டம் நடத்தும்போது பிரச்சினை வந்தால் பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறை மாணவர்களுடனும் அதை செய்து இருக்கலாம்.அதை விட்டு “உன் மேல் சாராயத்தை தெளித்து நீ குடித்ததாக வழக்கு போடுவேன்” என சொல்வது நன்றாகவா இருக்கிறது. பெண்மை பற்��ி வாய் கிழிய பேசுபவர்கள் அந்த பெண் மருத்துவர்கள் சாலையில் இழுத்து செல்லப்பட்ட காடசி்சி்்சிகளை பார்த்திருக்க வேண்டும்.\nதாமிரபரணி ஆற்றில் போலிஸாரின் தடியடி சம்பவத்தால் உயிரிழந்தவர்களை வைத்தே இன்னும் தென் மாவட்டங்களில் ஒருவர் அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நான் இந்த பதிவ எழுதியவுடன் வரும் பின்னூட்டம் “3000 வருஷம் நாங்க வாங்கினோம் இப்பொ நீங்க வாங்குங்க” என்பதாகத் தான் இருக்கும். தங்கள் கருத்தை வலியுறுத்த ஆளுனரை சந்திக்க சென்றவர்களுக்கு இந்த கதியா\n“அத்துமீறி நுழையும்போது தான் அவர்களை தடுக்க வேண்டி வந்தது. நாங்கள் தடியடி நடத்தவில்லை” என ஒரு காவல்துறை அதிகாரி சொல்லி இருந்தார். ஆனால் அவர்கள் தடியடி நடத்தியது கோப்பு காட்சிகளில் இருக்கிறது.\nஇதன் விளைவாக ஞாயிற்று கிழமை 2000 மருத்துவர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தானே தவிர வேறு யாரும் இல்லை. சென்ஸிடிவ் ஆன இந்த பிரச்சினைக்கு என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்.\nஇப்போதைக்கு இது பற்றி அறிக்கை தரச் சொல்லி காவல்துறையை மகாராஷ்டிர அரசு கேட்டுள்ளது. என்று தணியும் இந்த அடக்குமுறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-19T06:39:51Z", "digest": "sha1:RQIHYMJUSFNE6TITKIZL2O5T26UFIW3L", "length": 17058, "nlines": 155, "source_domain": "chittarkottai.com", "title": "கிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் பயணநேரம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nஎடை குறைய எளிய வழிகள்\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்��ுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,641 முறை படிக்கப்பட்டுள்ளது\nகிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் பயணநேரம்\nகிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் விரைவு பஸ்கள் மூன்று மணி நேர தூத்துக்குடிக்கு 5மணி நேரம் பயணம்\nகிழக்கு கடற்கரை சாலையில் தூத்துக்குடி செல்லும் பஸ்கள் பழைய கால அட்டவணை அடிப்படையில் செல்வதாக கூறி, மூன்று மணி நேரத்தில் போகும் இடத்திற்கு ஐந்து மணி நேரமாக்குவதால் பயணிகள் உடல் வலியுடன் அவதிபடுகின்றனர்.ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தூத்துக்குடிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுன் பஸ்களின் கால அட்டவணை பல ஆண்டுகளுக்கு முன் தயார் செய்யப்பட்டது. அட்டவணை தயார் செய்த காலத்தில், கிழக்கு கடற்கரை சாலை ஒரு வழிபாதைபோல் குண்டும் குழியுமாக இருந்தது. ரோடு மோசமாக இருந்ததை கணக்கில் கொண்டு ,ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக செல்வதை யாரும் விரும்பாததால், இடைபட்ட ஸ்டாப்புகளில் இறங்கும் பயணிகளுக்காக மட்டும் அட்டவணை நேரம் தயாரிக்கப்பட்டது. இந்த அட்டவணையின்படி ராமநாதபுரத்தில் கிளம்பும் பஸ் ஆடி அசைந்து ரோட்டில் கை நீட்டும் இடங்களில் எல்லாம் நின்று, தூத்துக்குடி செல்லும் போது ஒரு நாள் பொழுதே போய்விடும்.\nபஸ்சில் ஏறும் பயணிகள் அனைவரும் கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, வேம்பார் போன்ற இடையில் இறங்கும் பயணிகளாகவே இருந்தனர்.\nதற்போது ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை நன்கு அகலமாக சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளது. குண்டும் குழியும் என்பதை பெயருக்கு கூட காணமுடியாத நிலையில் உள்ளபோது, பழைய காலஅட்டவணையின்படி முன்பு சென்றே அதே காயலாங்கடை பஸ்களையே இயக்குகின்றனர்.\nஇதற்கு உதாரணமாக ராமநாதபுரத்தில் அதிகாலை 3.45 மணிக்கு தூத்துக்குடி கிளம்பும் பஸ் காலை 8.15 மணிக்குதான் சென்றடைகிறது. இந்த பஸ் முன்பு போலவே கை���ீட்டும் இடங்களில் நின்று, காலஅட்டவணை நேரம் இருக்கிறதே முன்னதாக சென்று என்ன பயன் என உருட்டி செல்கின்றனர். பஸ் டிரைவர்கள் ராமநாதபுரத்திலிருந்து சாயல்குடி சென்றவுடன் பஸ்சை 15 நிமிடம் நிறுத்திவிடுகின்றனர். பஸ் வேகமாக செல்லாமல் திருவாரூர் தேர் போல் ஆடி அசைந்து செல்வதால் பயணிகள் பஸ் பயணத்திலேயே இடுப்பு ஒடிந்துவிடும் நிலையில் உள்ளனர். காலத்திற்கு ஏற்றாற்போல் நல்ல ரோட்டில் அதிவிரைவு பஸ்களை இயக்கி, குறித்த நேரத்தில் பயணிகள் சென்றடையும்படி “கிழக்கு கடற்கரை எக்ஸ்பிரஸ்’ இயக்க போக்குவரத்து கழகத்தினர் முன்வரவேண்டும்.\nராமநாதபுரத்திலிருந்து இரண்டு மணி நேரத்தில் தூத்துக்குடி செல்லும் வகையில் ஒன் டூ ஒன், பி.பி., போன்ற பஸ்கள் இயக்கினால் தூத்துக்குடி வழியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் »\n« ஹிஜ்ரீ பிறந்த வரலாறு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாயின் மதிப்பு கூடியது\nஅணுமின் உலைகள் செயல்படுவது எப்படி\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nஎந்த படிப்பு யாருக்கு பொருந்தும்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97909", "date_download": "2021-01-19T05:33:45Z", "digest": "sha1:MZGOFC2VOV5Y7QVLM2KXHTHKRJTKQN3U", "length": 9204, "nlines": 103, "source_domain": "tamilnews.cc", "title": "வனிதாவின் இடத்தை பூர்த்தி செய்ய வரும் பிரபலம்!", "raw_content": "\nவனிதாவின் இடத்தை பூர்த்தி செய்ய வரும் பிரபலம்\nவனிதாவின் இடத்தை பூர்த்தி செய்ய வரும் பிரபலம்\nநாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. மற்ற சீசன் பார்மேட் படி இந்த சீசனிலும் 16 போட்டியாளரை கொண்டு தொடங்கியுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4-யிலும் வைல்ட் கார்ட் என்ட்ரி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நாம் கணித்த அணைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ்ஸில் பங்கேற்றுள்ள நிலையில் தற்பொழுது அந்த 17- வது போட்டியாளரையும் கணித்துளோம். அதன் பற்றின விவரம் கீழ்கண்டவற்றில்\nபிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் 1 வாரம் கூட முடியாத நிலையில் வீட்டினுள் பிரச்சனைகள் தொடர்ந்து உருவாகி கொண்டே தான் இருக்கின்றன. போட்டியின் இரண்டாம் நாளிலே சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதா சம்பத்திற்கும் சில கருத்து வேறுபாடுகள் நடந்ததும் அது தற்பொழுது பகையாக மாறி வருவது நாம் அனைவரும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம்.\nஎரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றும் படி இந்த வார டாஸ்க்காக “அவர் அவர் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் மற்றும் அவமானங்களை பற்றி பகிர வேண்டும்” என பிக் பாஸ் கூறி இருந்தார். இதில் சம்யுக்த, வேல்முருகன், ரேகா, ரியோ, நிஷா, அனிதா, ஆரி, கேப்ரில்லா ஆகியோர் பகிர்ந்த நிலையில் மற்ற 8 போட்டியாளர்களிடம் “இவர்களில் எந்த 4 போட்டியாளர்களின் கதை மனம் கவர்ந்திருந்தது” என பிக் பாஸ் கேட்டறிந்தார்.\nஅதில் ஆரி, வேல்முருகன், நிஷா, ரியோ கதைகளை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த நிலையில் மற்ற 4 போட்டியாளர்களான அனிதா, ரேகா, சம்யுக்த கேப்ரில்லா ஆகியரை எலிமினேஷனிற்கான நாமினிசாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். சம்யுக்த, கேப்ரில்லா மீது இதுவரை எந்த விதமான சர்ச்சைகளும் வீட்டினுள் வராத நிலையில் ரேகா அல்லது அனிதா பிக் பாஸ் வீட்டினை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது.\nவழக்கமாக 40-50 நாட்களுக்கு பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டினுள் புதிய போட்டியாளரை அறிமுகம் செய்வார்கள் அந்த வகையில் இந்த சீசனுக்கான முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியை பற்றின செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சீனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பங்கேற்கவுள்ள அந்த போட்டியாளர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா தான்.\nநல்ல சத்தமான குரல் வளத்தையும் உள்ளதை உள்ள படி பேசும் குணங்களை கொண்ட அர்ச்சனா அவர்கள் இந்த சீசனிற்கான வனிதாவாக விளங்குவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்பொழுது குரலை உசத்தி பேசும் சுரேஷ் சக்கரவர்த்தி அர்ச்சனா வந்த பின்தான் அடங்குவர் என்று ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த தருணத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை - விருது பற்றி இளையராஜா\nஅந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் - கீர்த்தி சுரேஷ் கோபம்\nசிம்புவின் பத்துதல-யை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்\nகாணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு.... போலீஸ் தீவிர விசாரணை\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை - விருது பற்றி இளையராஜா\nஅந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் - கீர்த்தி சுரேஷ் கோபம்\nசிம்புவின் பத்துதல-யை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-7-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-19T04:55:38Z", "digest": "sha1:LOCDRFU6BE3WKPFDS3S3ZEOTKH3BLSQX", "length": 24453, "nlines": 390, "source_domain": "www.akaramuthala.in", "title": "அகநானூற்றில் ஊர்கள் : 6/7- தி. இராதா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅகநானூற்றில் ஊர்கள் : 6/7- தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள் : 6/7- தி. இராதா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 December 2018 No Comment\n(அகநானூற்றில் ஊர்கள் 5/7 இன் தொடர்ச்சி)\nஅகநானூற்றில் ஊர்கள் – 6/7\nஎவ்வி என்று குறுநில மன்னனின் ஊர். குறிதப்பாத வாட்படையை உடையவன். யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவன் என்பதை,\n“யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்\n…………..எவ்வி ஏவல் மேவார்” (அகநானூறு 260)\n“பொலம்பூண் எவ்வி நிழல் அன்ன” (அகநானூறு 366)\nதினரயன் ஊர்களுள் ஒன்று. சோலைகள் சூழ்ந்த பவத்திரி நல்லழகு பெற்றுத் திகழ்கின்றது என்பதை,\n“பல்பூங் கானற் பவத்திரி அன்ன இவள்\nநல்எழில் நல்இசை, பொலம்பூன் திரையன்” (அகநானூறு 340)\nநிலைத்து நிற்கக் கூடிய நல்ல புகழையும், ஈகைக் குணமும், பரிசிலர்க்குக் களிறுகளை வழங்கி மகிழும் வள்ளன்மைத் தன்மை கொண்ட தலைவன் வாழும் பாரம் என்ற ஊரினை,\n“இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்\nபாரத்துத் தலைவன்……………….” (அகநானூறு 152)\nஎன்று குறிப்பிடுவதால் உணர முடிகிறது.\nஅறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறியினை வழுவாத�� கடைமைகளைச் செய்யும் நன்னனின் ஊர் பாழி. இதனை,\nபாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்” (அகநானூறு 15)\nஅகநானூற்றில் 142,208, 258,375,396 ஆகிய பாடல்களில் பாழி என்னும் ஊர் இடம்பெற்றுள்ளது.\n“கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி” (அகநானூறு 110) என்ற வரி புகாரின் தெய்வம் வருணன் என்பதைக் குறிப்பிடுகின்றது.\nபுறையாற்றின் மரூஉ, புறையாறு, பொறையாறு என்று வழங்கப்படுகிறது. புன்னை மரங்கள் சூழ்ந்தது. அழகிய கடற்கரை சோலையைச் சூழ்ந்தது புறந்தையாகும்.\n“புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை” (அகநானூறு 100)\nஎன்பதால் இதன் சிறப்பு வெளிப்படுகிறது.\nபழமை வாய்ந்ததும் பொன் மிகுந்ததுமான பெரிய நகரமாகிய பொதினி வேளிர் குலத்தைச் சார்ந்த ஆவி என்பவரின் ஊராகும். இதனை,\nபொன்னுடை நெடு நகர்ப் பெறின் அன்னநின்” (அகநானூறு 61)\nபழையன் என்பவரின் ஊர். இவன் வெற்றி வேலினையும், யானைப் படையும் உடைய சோழ மன்னனின் படைத்தலைவன்.\n“புனல்மலி புதவின், போஒர் கிழவோன்\nபழையன் ஒக்கியவேல்போல்” (அகநானூறு 326)\nஎன்பதால் இதன் உயர்ந்த சிறப்பு புலப்படுகிறது.\n“வெண்கோட்டு யானைப் போஓர் கிழவோன்”\nஎன்று நற்றிணைப் பாடலும் போஓர் என்ற ஊரினைக் குறிப்பிட்டுள்ளது.\nசேரனின் ஊர். இது மாந்தை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அழகிய வளைந்த பிடரியினைக் கொண்ட குதிரையையுடைய குட்டுவனது நல்ல மரந்தை என்பதனை,\n“நல்நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்” (அகநானூறு 127)\n“மரந்தை அன்ன என் நலம்தந்து சென்மே” (அகநானூறு 376)\nதழும்பன் என்பாரின் மருங்கூர் என்பது அவனது காவல் பொருந்திய மதில் சூழ்ந்த ஊனுருக்கு அப்பால் உள்ள பட்டினமாகும். இதனை,\n“கடிமதில் வரைப்பின் ஊணுர் உம்பர்\nஇழிங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து” (அகநானூறு 227)\nதெய்வ மகளிர் வாழும் மாங்காடு.\n“மகளிர் மாங்காட்டு அற்றே” (அகநானூறு 288)\nஎன்று மகளிரின் சிறப்பை வெளிப்படுத்தும் ஊராக இ ஃது அமைந்துள்ளது.\nதுறைமுகத்தை உ டைய சேரநாட்டில் ஊர், யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கரியொடு பெயரும் தன்மை கொண்ட வளங்கெழு முசிறியாகும்.\n“முதுநீர் முன்துறை முசிறி முற்றி” (அகநானூறு 53)\n“வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ” (அகநானூறு 149)\nஇதனால் முசிறியின் வளம் போற்றப்பட்டுள்ளது.\nபழைமைச் சிறப்பும் பெரும்புகழும் கொண்ட ஊர் வஞ்சியாகும். பொங்கிச் சினந்தெழுந்து ஆரிய மன்னர்கள் அலறுமாறு அவர்களைத் தாக்கி இமயலையின் மீது விற்கொடியைப் பொறித்து வெஞ்சினப் பெருவேந்தரைப் பிணித்துக் கொண்டு வந்த சேரனின் வஞ்சிமாநகராகும்.\nவஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே” (அகநானூறு 396)\n“வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க” (அகநானூறு 263)\nஎன்பதால் சேரனின் வெற்றிச்சிறப்பும், வஞ்சியின் வளமும் வெளிப்படுகிறது.\nஅரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி\nTopics: கட்டுரை, சங்க இலக்கியம் Tags: அகநானூறு, அகநானூற்றில் ஊர்கள், ஆவி, தி. இராதா, நன்னன், நீடூர், பவத்திரி, பாரம், பாழி, புகாஅர், புகார், புறந்தை, பொதினி, போஒர், மரந்தை, மருங்கூர்ப் பட்டினம், மாங்காடு, மாந்தை, முசிறி, வஞ்சி\nஅகநானூற்றில் ஊர்கள் :7/7 – தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள் : 5/7 – தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள்: 4/7 – தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள் 3/7 – தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள் – 2/7: – தி. இராதா\nசங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’\n« குவிகம் இல்லம்: அளவளாவல் – இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்\nஅறமும் தரமும் அற்ற ஆய்வுகள் – பாரதிபாலன், தினமணி »\nசல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே\nதேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/08/blog-post_49.html", "date_download": "2021-01-19T04:45:02Z", "digest": "sha1:NRYUFQ6OKJ7CJNBHZKOM5BYEC6ONQOJ7", "length": 51180, "nlines": 771, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழர் பகுதிகளில் மீளவும் துரித கதியில் அபிவிருத்திகள் ஆரம்பம்\nதேசியப் பட்டியல் விவகாரம் குறித்து மனோ FBயில் கவலை\n25 புதிய அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை செயலாளர் நியமனம்\nஜீவன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு\nஇந்தியாவின் சுதந்திர தினம்; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nரணிலுடன் முறுகல்; செயற்குழு கூட்டத்தை தவிர்த்தார் அகில\nதமிழர் பகுதிகளில் மீளவும் துரித கதியில் அபிவிருத்திகள் ஆரம்பம்\nஇந்திய புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு பிரதமர் பேட்டி\nவடக்கு, கிழக்கு உட்பட தமிழர் பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சஞ்சிகைக்கு அவர் மேலும் கூறுகையில்,\nஎனது முன்னைய ஆட்சியின் போது வடபகுதியில் இருந்த கடுமையான சூழ்நிலைகளின் மத்தியிலும் பெருமளவு அபிவிருத்தி பணிகளை செய்தேன். துரதிஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக குழப்பப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுக்கவுள்ளோம், துரிதப்படுத்தவுள்ளோம்.\nஇனம் மற்றும் கலாசார பின்னணிகளை கடந்து எங்கள் அரசாங்கம் அனைத்து பிரஜைகளினதும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்படும். மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதிகளை தரமுயர்த்துதல், கல்வி மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள் தொடர்பில் அவசர முன்னுரிமைகள் வழங்குவதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன எனக் கூறியுள்ளார். நன்றி தினகரன்\nதேசியப் பட்டியல் விவகாரம் குறித்து மனோ FBயில் கவலை\nநமது மக்களில் இத்தனை நிறங்களா\nஒரு கட்சி அமைத்து, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து, உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து, சக தலைமை நண்பர்களுடன் இணைந்து, எமது அந்த அரசியல் இயந்திரத்தை, பல மாவட்டங்களுக்கு கூட்டணியாக வியாபித்து, தேசிய கூட்டணியின் பெரும்பான்மை தலைவர்களுடன் நட்புடன் வாதாடி, நியமனங்களை பெற்று, சொந்த சொத்துகளை விற்று, பல கோடி ரூபா தேர்தல் நிதியை கொட்டி, பற்பல ஆண்டுகளாக தேர்தல் பிரசாரங்களை தொடர்ச்சியாக செய்து, மக்களை வீடு வீடாக போய் சந்தித்து, வாக்காளர்களாக இருந்தும், தேர்தல்களில் எதிர்பார்த்த அளவு வாக்கை அளிக்காமல் சும்மாவே வீட்டில் \"தல, தளபதி, நயன்தாரா\" படம் பார்த்துக்கொண்டு இருந்த வாக்காள மக்களால் மனம் நொந்து, தேர்தலுக்கு பிறகு, தேசிய பட்டியல் தொடர்பில், அதே தேசிய கூட்��ணி பெரும்பான்மை தலைமையுடன் முரண்பட்டு, வாதாடி கொண்டிருக்கிறேன். கொண்டிருக்கிறோம்.\nஇந்நிலையில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்து போடாத, ஒரு சமூக ஊடக பதிவுகூட போடாத, எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, அதையும் மீறி சென்று, எமக்கு எதிராக பொய் பதிவுகளை எழுதி, பணம் வாங்கிக்கொண்டு, எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த, பாமரரில் இருந்து சுயாதீன மீடியாகாரர்கள் வரை, பலர் இன்று வலிக்காமல், “தேசிய பட்டியலை சண்டையிட்டு எடுங்கள்” என்றும், அதை எடுத்து, “இவருக்கு கொடுங்கள்” என்றும், “அவருக்கு கொடுக்க வேண்டாம்” என்றும் கூக்குரலிடுவதை பார்க்கும் போது, நமது மக்களில் இத்தனை நிறங்களா என்றும், எமக்கு வேண்டிய வேளைகளில் இந்த “போராளிகள்” எங்கே போனார்கள் என்றும், எமக்கு வேண்டிய வேளைகளில் இந்த “போராளிகள்” எங்கே போனார்கள் என்று உரக்கக் கத்தி கேட்க தோன்றுகிறது.\n(என் உடல் பலமாக இருந்தாலும், உள்ளம் முழுக்க சலிப்பு தட்டுகிறது.. அட சே, சீக்கிரம் விடை பெற்று செல்ல தோன்றுகிறது...) நன்றி தினகரன்\nமுகநூலில் மனோ கணேசன் எம்.பி பாராட்டு\nபிரதமர் பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்‌ஷ நடந்துகொண்ட விதத்தினை பார்த்து 'எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே' என ஏக்கமாக இருக்கிறது என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.\nபிறப்பால் \"அண்ணா\" என கூட வந்தவர்களும் சரி, இடையில் \"அண்ணா\" என கூட வந்தவர்களும் சரி, என்னை பயன்படுத்தி அரங்குக்கு வந்து விட்டு என் முதுகில் அல்லவா குத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் 14ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் பதவியேற்றார். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது அண்ணனான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை தலை சாய்த்து வணக்கம் தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள மனோகணேசன், 'ராஜபக்ச சகோதரர் மத்தியில் முரண்பாடு. சும்மா படம் காட்டுகிறார்கள்' என்று எவரும் சொல்லலாம். ஆனால் இவ்வளவு நாள் படம் ஓட்ட முடியாது. இந்த பாசம்தான் இவர்களது வெற்றிக்கு அடிப்படை எனவும் அவர் குறிப்பிட்டார். நன்றி தினகரன்\n25 புதிய அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை செயலாளர் நியமனம்\nசுற்றாடல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட வைத்தியர் அனில் ஜாசிங்க தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடமிருந்து பெற்றுக் கொண்ட போது...\nபுதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25இற்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.\nஅத்துடன் அமைச்சரவைச் செயலாளராக, டப்ளியு.எம்.டீ.ஜே. பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.\nநேற்றையதினம் (12) அமைச்சரவை பதவிப்பிரமாணம் மேற்கொண்டதோடு, இதில் 28 அமைச்சுகள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சுகள் வழங்கப்பட்டிருந்தன.\nஅந்த வகையில் ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு அமைச்சும், பிரதமரின் கீழ் நிதி அமைச்சு உள்ளிட்ட 3 அமைச்சுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது 25 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள, புத்தசாசன, சமய மற்றும்‌ கலாசார அலுவல்கள்‌ அமைச்சு, அமைச்சர் அலி சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ள நீதி அமைச்சு, அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு வழங்கப்பட்டுள்ள, துறைமுகங்கள்‌ மற்றும்‌ கற்பற்றுறை அமைச்சு ஆகியவற்றுக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்கத்கது.\nஇதில் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட ஒருசில அமைச்சுகளின் செயலாளர்கள் ஏற்கனவே அதே அமைச்சில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சுகளின் செயலாளர்கள் விபரங்கள் பின்வருமாறு.\n1. ஆர்.டப்ளியு.ஆர். பேமசிரி - நெடுஞ்சாலைகள் அமைச்சு\n2. எஸ்.ஆர். ஆட்டிகல - நிதி அமைச்சு\n3. ஜே.ஜே. ரத்னசிறி - அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\n4. ஜகத் பீ. விஜேவீர - வெகுசன ஊடக அமைச்சு\n5. ரவீந்திர ஹேவாவிதாரன - பெருந்தோட்டத்துறை அமைச்சு\n6. டீ.எம். அநுர திஸாநாயக்க - நீர்ப்பாசன அமைச்சு\n7. டப்ளியு..ஏ. சூலானந்த பெரேரா - கைத்தொழில் அமைச்சு\n8. திருமதி. வசந்தா பெரேரா - மின்சக்தி அமைச்சு\n9. எஸ். ஹெட்டியாரச்சி - சுற்றுலா அமைச்சு\n10. ஆர்.ஏ.ஏ.கே. ரணவக - காணி அமைச்சு\n11. எம்.பீ.டீ.யு.கே. மாபா பதிரண - தொழில் அமைச்சு\n12. திருமதி. ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க - கடற்றொழில் அமைச்சு\n13. மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன - பாதுகாப்பு அமைச்சு\n14. எம்.கே.பீ. ஹரிஸ்சந்திர - வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு\n15. என்.பீ. மொன்டி ரணதுங்க - போக்குவரத்து அமைச்சு\n16. கலாநிதி பிரியத் பந்து விக்ரம - நீர்வழங்கல் அமைச்சு\n17. திருமதி. ஜே.எம்.பீ. ஜயவர்தன - வர்த்தக அமைச்சு\n18. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்ஹ - சுகாதார அமைச்சு\n19. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே. சுமேத பெரேரா - கமத்தொழில் அமைச்சு\n20. அநுராத விஜேகோன் - இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு\n21. திருமதி. கே.டீ.ஆர். ஒல்கா - வலுசக்தி அமைச்சு\n22. அத்மிரால் (ஓய்வுபெற்ற) ஜயநாத் கொலம்பகே - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு\n23. வைத்தியர் அனில் ஜாசிங்க - சுற்றாடல் அமைச்சு\n24. பேராசிரியர் கபில பெரேரா - கல்வி அமைச்சு\n25. சிறிநிமல் பெரேரா - நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு\nஜீவன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு\nபடம் - கெலும் லியனகே\n- “வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று கிடைத்துள்ளது”\nதோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற ஜீவன் தொண்டமான், இன்று (14) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.\nகொழும்பு,கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் அவர் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.\nகடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட மக்களுக்கும் அனைத்தின மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன் என்றார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,\nஇந்த வேளையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி கூற வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின் அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக. ஆகவே இந்த அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு சேவையினை முன்னெடுப்பேன். இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.\n(ஹட்டன் கே.சுந்தரலிங்கம்) - நன்றி தினகரன்\nஇந்தியாவின் சுதந்திர தினம்; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nஇந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தைய���ட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் தற்போதைய நிலைமை சவாலான காலகட்டமாக இருக்கின்றபோதும் எமது இனங்களின் இறைமை மற்றும் சுதந்திரத்தை போற்றுவது இன்னும் முக்கியமானது என்பதுடன் இரு நாடுகளுக்கிடையேயுமுள்ள உறவுகள், நட்பு மேலும் வலுப்பெற வேண்டுமென்றும் ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தினூடாகவே இந்த வாழ்த்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,பிரதமர் மஹிந்தவின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'உங்கள் நல்வாழ்த்துக்களுக்காக நன்றி' இலங்கையுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் நட்பின் சிறப்புப் பிணைப்புகளில் உறுதியாக இருக்கிறோம்.” என்றும் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்\nரணிலுடன் முறுகல்; செயற்குழு கூட்டத்தை தவிர்த்தார் அகில\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.\nஇந்த செயற்குழுக் கூட்டம் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அகில விராஜ் காரியவசத்திற்குமிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையான நிலைமையை அடிப்படையாகக் கொண்டே அவர் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.\nரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அகில விராஜ் ஊடகங்களிடம் கூறியமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க, கடுமையாக அவரை சாடியதாக தெரியவருகிறது. இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு வழங்குவது குறித்து ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக பேசப்படுகிறது. சாகல ரத்நாயக்க, மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி தினகரன்\nஅந்த நாள் ஞாபகம் ......... .......... சொல்...\nஅமைச்சரவை பதவிப்பிரமாணம்; ���மைச்சர்கள் மற்றும் இராஜ...\nதியாகிகளின் அர்ப்பணிப்பினால் வென்றெடுத்த இந்திய சு...\nதோற்கடிக்கப்பட முடியாத தமிழர் பிரதிநிதி டக்ளஸ்\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 202...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீண்டெழ முடியாத வீழ்ச்சி\nபுவி மெச்சிடும் வகையிலே வாழ்ந்திடுவோம் \nசிறுபான்மையின அரசியல்வாதிகள் பலருக்கு பொதுத் தேர்த...\nமெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் வாராந்த முற்றம் காண...\nபொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 13 - காதல் ஜோதி - ...\nகடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்...\nஅஞ்சலி நிகழ்வு - பத்மா சோமகாந்தன் - 19-08-2020\nநுழைய முடியாத நகரம் - ரமேஷ்\nஅகிலத்தைக் காத்துவிட அனுப்பிடுவாய் நற்தூதுவனை \nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 27 – மு...\nபோர்க்கால இலக்கியம் -- ஈழப்போருக்கு முன்பும் பின...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 26 ...\nமழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 48 ...\nஇந்திய-சீன எல்லையில் உருவான இரு தரப்பு மோதலின் பின...\nதொற்றுக்குள்ளான பாடகர் S.P.Bக்கு தமிழக அரசு உதவி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/07/24/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-19T06:26:43Z", "digest": "sha1:7HEZNZ2IPEK7QRZQI35GGMDZIYDD4YOI", "length": 8470, "nlines": 136, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "கபாலியும் தினசரி செய்தியும் | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம ��ோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nஜாதி அரசியலைப் புறக்கணித்து வளர்ச்சிக்கு ஆதரவளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்\n அது எப்படி இருக்கும்னு தெரியலையே\n#‎கபாலி‬ வானிலை எவ்வாறு இருக்கு\n ‪#‎கபாலிக்கு‬ ‪#‎விமர்சனம்‬ எழுதறன்ட்டு சொந்தக்கதை சோகக் கதையை சேர்த்து எழுதனா கூட பரவாயில்லை ஆனால் உங்க கற்பனைத் திறத்தைக் கொட்டி புதுக்கதையை பரப்பி விட்றாதீங்க:-) 🙂 🙂 :-)#‎கபாலிவிமர்சனம்‬\nகடன் சுமையை குறைக்க தமிழக அரசே ‪#‎கபாலி‬ படத்த வாங்கி ரிலீஸ் பண்ணி இருக்கலாம்\nகார்ப்பரேட் வியாபாரிகளுக்கு ‪#‎கபாலி‬ ஒரு #‪#‎பணமழை‬\nஏழை ரசிகனுக்கு கபாலி ஓர் ‪#‎மகிழ்ச்சி‬ 🙂\nஅக்டோபர் நவம்பர்னா ‪#‎தீபாவளி‬; இந்த ஜீலைல நம்ம ‪#‎கபாலி‬ 🙂 🙂 🙂\n#‎இது‬ ‪#‎தான்‬ ‪#‎சட்டம்‬ யாருக்கு\nதமிழ்நாடு சினிமா திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டத்தில் 2009-ம் ஆண்டு மே 20-ம் தேதி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஏ.சி. வசதி, ஓட்டல், பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய திரையரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸில் குறைந்தபட்சம் 10 ரூபாயும், அதிகபட்சம் 120 ரூபாயும் வசூலிக்கலாம்.\nஇரு மடங்காகிறது எம்.பி.,க்கள் சம்பளம்\nபார்லிமெண்ட் ஏழைகளுக்கு இனிப்பான செய்திதான் 🙂\nநாம வழக்கம் போல கேஸ் மானியத்த விட்டுத் தருவோம் 🙂\nஒரு சமூக ஆர்வலரின் மீதான இந்த அணுகுமுறை, எதிர்கால தலைமுறையிடம் சமூக ஆர்வத்தின் மீதே ஒரு எதிர்வினையை ஏற்படுத்திவிடுமென்பதில் சந்தேகமில்லை அதை மக்களுக்கான அரசே செய்யலாமா\n“‪#‎PRISMA‬”ல எடிட் பண்ற போட்டோஸ் எல்லாம் ‪#‎ஆதார்அட்டைல‬ இருக்கமாறியே இருக்கே எப்படி\nதமிழ் நாட்ல ‪#‎மாசுக்கட்டுப்பாடுவாரியம்‬ இருக்கே, அதோட வேலை என்னவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/its-okay-for-a-muslim-to-be-an-intelligence-officer/", "date_download": "2021-01-19T04:29:47Z", "digest": "sha1:FADAN2ZMZUG4JJCH3OG3L6KUOAYLQAS5", "length": 11228, "nlines": 196, "source_domain": "vidiyalfm.com", "title": "புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் சரியா? - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்த��்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Srilanka புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் சரியா\nபுலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் சரியா\nபுலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் சரியா\nஇலங்கைக்கும், உலகத்திற்கும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக ஒரு முஸ்லிம் நபரை ஏன் நியமித்தார்கள் \nதமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா என\nசபையில் கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா,\nஜனாதிபதியின் நெருக்கத்தின் காரணமாகவே இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் குற்றம் சுமத்தினார்.\nமுஸ்லிம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட முடியாது. அவரது குடும்பம்,\nவதிவிடம் என அனைத்துமே தடையாக இருக்கும். எனவே பொறுப்பான அதிகாரிகளை சரியான இடத்தில் நியமிக்க இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார்.\nPrevious article52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் அமெரிக்கா\nNext articleஇ.போ.ச. பஸ் சேவையில் அதிரடி மாற்றம்\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஐ.நா பணிப்பாளர் – நிமல் சிறிபால டி சில்வா சந்திப்பு.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி சஜித்க்கு.\nயாழில் புகையிரதம் மோதி நபர் ஒருவர் பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/08/arokiamaga-vala-katrukollunggal.html", "date_download": "2021-01-19T05:15:06Z", "digest": "sha1:PJ4FCXOIDGSOR6JSSNHITJPI4SBZCLHD", "length": 20954, "nlines": 137, "source_domain": "www.rmtamil.com", "title": "ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள் - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nமருத்துவமனைகளோ, கிளினிக்குகளோ இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்றைய பெரும்பாலான மக்கள் மருத்துவர்களை நம்பியே வாழ்கிறார்கள். மரு...\nமருத்துவமனைகளோ, கிளினிக்குகளோ இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்றைய பெரும்பாலான மக்கள் மருத்துவர்களை நம்பியே வாழ்கிறார்கள். மருத்துவர்களைப் பலர் கடவுள்��ளைப் போன்று எண்ணுகிறார்கள். உயர்ந்த இடத்தில் மக்கள் வைத்திருக்கும் அந்த மருத்துவர்கள் பொய்யுரைக்கலாமா\nபொய்யுரைப்பது மனித இயல்புகளில் ஒன்று. சிலர் அறியாமையினாலும், சிலர் தாங்கள் செய்வதை நியாயப் படுத்துவதற்காகவும், சிலர் மற்றவர்களை ஏமாற்றுவதற்காகவும், பொய் உரைப்பார்கள். இந்த உலகில் யார் நம்மிடம் பொய்யுரைத்தாலும் நம்மால் கண்டுபிடித்து விட முடியும். காரணம், நாம் பலவற்றை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மருத்துவர்கள் கூறும் பொய்களை மட்டும் நம்மால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. இதற்குக் காரணம் நம் உடலைப்பற்றிய அறிவும் புரிதலும் நம்மிடமில்லை.\nபலவற்றை அறித்துக்கொள்ள விரும்பும் மனிதர்களுக்கு சொந்த உடலை அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டும் இருப்பதில்லை. இதற்குக் காரணம் உடலில் ஏதாவது தொந்தரவு உண்டானால் மருத்துவம் செய்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கு. பலருக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிவதில்லை, பணம் கொடுத்தால் மருந்துகள் கிடைக்கும், மருத்துவம் கிடைக்கும் ஆனால் ஆரோக்கியம் கிடைக்காது. உடலின் ஆரோக்கியத்தை உடல் தான் கொடுக்க முடியுமே ஒழிய வேறு யாராலும் கொடுக்க முடியாது.\nமனிதனின் ஆரோக்கியம் என்பது உடலின் உள்ளிருந்து உருவாகும் விசயமாகும், உடலின் வெளியிலிருந்து கிடைப்பவை அல்ல. நோய்கள் உண்டான பிறகு மருத்துவம் செய்வதை விடவும், நோய்களே அண்டாமல் வாழ்வதுதான் சிறப்பு என்பதை பலர் உணர்வதில்லை.\nநமக்கு கம்ப்யூட்டர் தெரியும், ராக்கெட் தொழில்நுட்பம் தெரியும், கட்டடம் கட்டத் தெரியும், உலக அரசியல் தெரியும், உலக பொருளாதாரம் தெரியும், நிலாவில் என்ன இருக்கிறது என்று தெரியும், செவ்வாய்க் கிரகத்தில் என்ன இருக்கிறது என்று தெரியும். ஆனால் பிறந்ததிலிருந்தே நம் கூடவே இருக்கும் நம் உடலில் என்ன இருக்கிறது என்பது மட்டும் தெரிவதில்லை. நம் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் தெரியாது. நம் உடல் நோய்வாய்ப்பட்டால் எவ்வாறு குணப்படுத்துவது என்பதும் தெரியாது.\nஒரு மனிதன் என்ன தொழில் செய்தாலும், அவர் யாராக இருந்தாலும், அவர் உயிர் வாழ அடிப்படைத் தேவை இந்த உடல் தான். ஆரோக்கியமான உடல் இல்லாவிட்டால் யாராலும் எதையுமே செய்ய முடியாது. அவ்வளவு ஏன் உயிர் வாழ அடிப்படைத் தேவையே உடல்தானே. அந்த உடலைப் பற்றி ம��்டும் நமக்கு ஒன்றுமே தெரிவதில்லை. இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு பலர் நம்மை ஏமாற்றி பணம் பண்ணுகிறார்கள்.\nமாதவிடாய் என்பது பெண்கள் அனைவரும் மாதம் தோறும் நடந்து வரும் நிகழ்வு. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு அதன் தொடர்பாக ஒன்றுமே தெரிவதில்லை. கர்ப்பம் தரிப்பதும் குழந்தை பெறுவதும் பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய காரியம். ஆனால் இதைப் பற்றியும் பெரும்பாலான பெண்களுக்குத் தெரிவதில்லை. மாதவிடாய், கர்ப்பம் தரித்தல், குழந்தைகளை ஈன்றெடுத்தல் மற்றும் குழந்தை வளர்ப்பு இவை ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் அல்லவாபெரும்பாலான பெண்களுக்கு இவை தெரிவதில்லை, தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. மருத்துவர் இருக்கிறார் அல்லது மருத்துவம் செய்துகொள்ளலாம் என்ற அலட்சியம் அவர்களிடம் இருக்கிறது.\nஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி அவரின் 14 வயது பேத்திக்கு மாதவிடாய் சீராக இல்லை என்பதால் ஹார்மோன் ஊசிகள் போடுவதாக என்னிடம் தெரிவித்தார். மாதவிடாய் என்பது என்னகுழந்தை பெறுவதற்காக உடல் கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறது. பயன்படுத்தாத கருமுட்டைகள் மாதம் தோறும் மாதவிடாயாக உடலை விட்டு வெளியேறுகிறது. சரி, 14 வயது சிறுமிக்கு ஏன் கருமுட்டை சீராக உற்பத்தி செய்ய வேண்டும்குழந்தை பெறுவதற்காக உடல் கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறது. பயன்படுத்தாத கருமுட்டைகள் மாதம் தோறும் மாதவிடாயாக உடலை விட்டு வெளியேறுகிறது. சரி, 14 வயது சிறுமிக்கு ஏன் கருமுட்டை சீராக உற்பத்தி செய்ய வேண்டும் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா அவள் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாளா\nகுழந்தைப் பெற்றுக்கொள்ளும் தேவையில்லாத சிறுமிக்கு மாதவிடாய் தாமதமானால் என்ன சீராக வராவிட்டால் என்ன ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தி உடலைக் கட்டாயப்படுத்தி மாதவிடாய் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் என்ன இது ஏன் அந்த பாட்டிக்குத் தெரியவில்லை. பருவம் அடைந்த சிறுமிகளுக்கு மாதவிடாய் சீராக சில ஆண்டுகள் ஆகலாம். இது ஏன் பல பெண்களுக்குத் தெரியவில்லை. பள்ளி பாடங்களின் அழுத்தத்தினால் சில சிறுமிகளுக்கு மாதவிடாய் தாமதமாகலாம், அல்லது சீரில்லாமல் இருக்கலாம். தானாக சீராகட்டுமே என்ன அவசரம் இது ஏன் அந்த பாட்டிக்குத் தெரியவில்லை. பருவம் அடைந்த சிறுமிகளுக்கு மாதவிடாய் சீராக சில ஆண்டுகள் ஆகலாம். இது ஏன் பல பெண்களுக்குத் தெரியவில்லை. பள்ளி பாடங்களின் அழுத்தத்தினால் சில சிறுமிகளுக்கு மாதவிடாய் தாமதமாகலாம், அல்லது சீரில்லாமல் இருக்கலாம். தானாக சீராகட்டுமே என்ன அவசரம் இரசாயனங்களைக் கொடுத்து சிறுமிகளை ஏன் நோயாளிகளாக மாற்றுகிறீர்கள் இரசாயனங்களைக் கொடுத்து சிறுமிகளை ஏன் நோயாளிகளாக மாற்றுகிறீர்கள்\nகர்ப்பப்பை கட்டிகள், மார்பக புற்றுநோய், உடல் தளர்ச்சி, உடல் பருமன், முகத்தில் மீசை தாடி முளைப்பது இப்படி பல பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடியவை ஹார்மோன் ஊசிகள். அந்த சிறுமிக்கு தெரியாவிட்டால் ஒன்றும் தவறில்லை. ஆனால் 50 வயதுக்கு மேலான பெண்மணிக்கு ஏன் பெண்ணின் உடலைப் பற்றிய அறிவில்லை. தன்னுடலை அறிந்துக் கொள்வதை விட வேறு என்ன முக்கிய வேலை இருக்கப் போகிறது அந்த பெண்மணிக்கு. இதுதான் இன்றைய பெரும்பாலான பெண்களின் நிலையும் கூட.\n நோய்கள் உண்டாகாமல் வாழ்வது எப்படி ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை எவ்வாறு களைவது ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை எவ்வாறு களைவது இப்படி எந்த அடிப்படை விசயங்களையும் இன்றைய மக்கள் அறிந்துகொள்ள விரும்புவதில்லை. ஆரோக்கியமாக வாழத் தேவையான இந்த அடிப்படை விசயங்களைக் கூட அறிந்துக் கொள்ளாமல் என்ன வாழ்க்கை வாழ்கிறீர்கள் இப்படி எந்த அடிப்படை விசயங்களையும் இன்றைய மக்கள் அறிந்துகொள்ள விரும்புவதில்லை. ஆரோக்கியமாக வாழத் தேவையான இந்த அடிப்படை விசயங்களைக் கூட அறிந்துக் கொள்ளாமல் என்ன வாழ்க்கை வாழ்கிறீர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், ஆவலில் மக்கள் எல்லாவற்றையும் மறந்து திரிகிறார்கள். ஆனால், எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஆரோக்கியம் திரும்பாது என்பதை யாரும் உணர்வதில்லை.\nஉங்கள் உடலையும் அந்த உடலின் தன்மைகளையும் முதலில் கற்றுக்கொள்ளுங்கள். உடலை அறிந்துக் கொள்ளாமல் வேறு எதை நீங்கள் கற்று வைத்திருந்தாலும் வீண்தான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/ghajinikanth-movie-poster.html", "date_download": "2021-01-19T05:11:34Z", "digest": "sha1:SWCVLSZXSLLY6FKWV3VDRDDYCS3RBIU5", "length": 5166, "nlines": 156, "source_domain": "www.tamilxp.com", "title": "Ghajinikanth Movie Poster - Tamil Health Tips, Indian Actress Photos, Aanmeegam Tips in Tamil", "raw_content": "\nஎச்சரிக்கை : போலி வங்கி ஆப்கள் மூலம் பணம் திருடும் மர்ம மனிதன்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக���கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/90786-", "date_download": "2021-01-19T06:36:16Z", "digest": "sha1:7ORKRZRYNMIYRRSQ7WY5LCBNDZKSFLDN", "length": 26524, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 January 2014 - டாக்ஸி தொழில் லாபமா? நஷ்டமா? | Taxi business is fare?", "raw_content": "\nமோட்டார் விகடன் விருதுகள் 2014\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்\nஷோ - ரூம் ரெய்டு - இந்த மாதம் MARUTI\nஇந்தியாவின் டாப் 8 சாலைகள்\nரீடர்ஸ் ரிவியூ - நிஸான் டெரானோ டீசல்\nவெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி\nஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nடாப் 8 கிளாஸிக் பைக்ஸ்\nஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்\nஹோண்டா ஆக்டிவா -ஐ Vs டிவிஎஸ் ஜுபிட்டர்\nரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 390\nசென்னையின் அடையாளங்களில் முக்கியமானது கால் டாக்ஸி. சென்னையின் எந்த சந்து பொந்துக்குள் திரும்பினாலும் கலர் கலர் கால் டாக்ஸிகளைக் காண முடியும். 'டாக்ஸி’ என்று ஒரு தனி செக்மென்ட்டைக் குறிவைத்து, கார் நிறுவனங்கள் புதிய காரை அறிமுகம் செய்யும் அளவுக்குக் கொடி கட்டிப் பறக்கிறது கால் டாக்ஸி பிசினஸ். ஃபாஸ்ட் டிராக், என்டிஎல், ஃப்ரெண்ட்ஸ் டிராக், பாரதி கால் டாக்ஸி என பல நிறுவனங்களும் இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன.\n''புதுசா ஒரு கார் வாங்கி அதை கால் டாக்ஸி நிறுவனத்திடம் வாடகைக்குக் கொடுத்தால், மாசம் 30,000 ரூபாய்க்கும் மேல் லாபம் பார்க்கலாம்'' என்ற தகவல் உண்மையா கால் டாக்ஸி தொழில் எப்படி இயங்குகிறது கால் டாக்ஸி தொழில் எப்படி இயங்குகிறது யார் இயக்குகிறார்கள் இந்தத் தொழில் லாபமா, நஷ்டமா\nஎன்டிஎல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சரவணனிடம் பேசினோம்.\n''எங்களிடம் 5,900 கார்கள் உள்ளன. எங்களின் பெரிய பலமே கார்ப்பரேட்ஸ் தான். கிட்டத்தட்ட 3,300\nகார்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். பொதுமக்களுக்குக்காக இயக்கும் கால் டாக்ஸிகள் 2,600 மட்டுமே. இவற்றில், வெறும் 400 கார��கள் மட்டுமே எங்கள் சொந்த கார்கள்'' என்றார்.\n''காரை அட்டாச் செய்து ஓட்டுவது லாபமா மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்\n''எங்கள் நிறுவனத்தில் காரை இணைப்பதற்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கும். ஜிபிஎஸ் சாதனத்தையும் சேர்த்தால், சுமார் 30,000 ரூபாய் டெபாசிட் ஆகும். கால் சென்டர் கட்டணமாக மாதம் எங்கள் நிறுவனத்துக்கு 5,050 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு காரை ஒருநாள் முழுக்க ஓட்டினால், 1,500 முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கும். மாதம் முழுவதும் சரியான நேரத்தில் டியூட்டிக்கு வந்து ஓட்டினால், 60,000 ரூபாய் வரை கிடைக்கும். டிரைவர் சம்பளம், கார் பராமரிப்பு போன்றவற்றைக் கழிக்கும் போது, 30,000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். கால் டாக்ஸி தொழிலில் லாபம் சம்பாதிக்க, முதல் முக்கிய விஷயம் டிரைவரின் நேரம் தவறாமைதான்\n''கால் டாக்ஸி டிரைவர்களிடம் கேட்கும்போது நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்கிறார்களே\n''நஷ்டம் என்பது பெரிய வார்த்தை. இங்கே வருமானம் குறையலாமே தவிர, நஷ்டம் ஏற்படாது. மார்கழி மற்றும் ஆடி மாதங்களில் அதிக அழைப்புகள் வருவது இல்லை. அப்படியிருந்தும் நாள் ஒன்றுக்கு 1,500 ரூபாய் வரை தாராளமாகக் கிடைக்கும்.''\n''இந்தத் தொழிலில் போட்டி எப்படி இருக்கிறது\n''போட்டி மிக மிக அதிகம். ஆனால், தரம் என வரும்போது ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருக்கிறது. பல விஷயங்களில் போட்டி இருந்தாலும் உண்மையான போட்டி, வாடிக்கையாளரைக் கவனிக்கும் விஷயத்தில்தான் இருக்கிறது. மேலும், இந்த செக்மென்ட் நிறைய வளர்ச்சி அடையக்கூடிய இடம். தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவன் மூலம்தான் சம்பாதிக்க முடியும். ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கால் டாக்ஸி பிசினஸ் இருக்குமா என்பது சந்தேகம். வெளிநாட்டில் இருப்பது போல‌ 'பிக்-அப்’ டாக்ஸிகள்தான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கும். அதாவது, ஆட்டோ பிடித்துக் கொண்டு போகிற மாதிரி, தெருவிலேயே டாக்ஸிகளைப் பிடித்துக் கொண்டு போகலாம். எங்களைப்போல மீடியேட்டர்கள் அப்போது இருக்க மாட்டார்கள். சொகுசு வாகனங்களை மட்டுமே இயக்கும் நிறுவனங்களாக கால் டாக்ஸி நிறுவனங்கள் மாறும்.''\n''கால்சென்டருக்கு வரும் அழைப்புகளை, குறிப்பிட்ட சில ஓனர் / டிரைவர்களுக்கு மட்டும் திருப்பிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி\n''நீங்கள் சொல்வது உண்மைதான். கால் சென்டர்களில் பாலிட்டிக்ஸ் நடக்கிறது. ஆனால், எங்கள் நிறுவனத்தில் இதற்கான வாய்ப்பே கிடையாது. ஏனென்றால், எங்களுடையது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மூலம் இயங்குகிறது. உதாரணத்துக்கு, தி.நகரில் இருந்து ஓர் அழைப்பு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். முதலில், கம்ப்யூட்டரே அந்த இடத்தில் இருந்து 2 கி.மீ சுற்றளவில் இருக்கும் டிரைவர்களுக்குத் தெரியப்படுத்தும். எந்த டிரைவருமே வர இயலாத சூழ்நிலையில் அல்லது இல்லாத சூழ்நிலையில், கம்ப்யூட்டர் அடுத்ததாக 5 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் டிரைவர்களுக்குத் தெரியப்படுத்தும். யாருமே இல்லாத சூழ்நிலையில்தான் நாங்களாக டிரைவர்களைத் தேர்ந்தெடுத்துப் போகச் சொல்வோம். நாள்தோறும் வரும் அழைப்புகளில், சுமார் 5 சதவிகித அழைப்புகள்தான் மேனுவலாக டிரைவர்களை அனுப்பிவைக்கும் அளவுக்கு இருக்கும். அதனால், எங்கள் நிறுவனத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை'' என்றார் சரவணன்.\nஃபாஸ்ட் டிராக் நிறுவனத்தின் இயக்குனர் அம்பிகாபதியிடம் பேசினோம்.\n''சென்னையில் இருந்த ஏழு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்து, 2001-ம் ஆண்டு 51 மாருதி ஆம்னி கார்களைவைத்து துவங்கப்பட்டதுதான் ஃபாஸ்ட் டிராக் நிறுவனம். இப்போது சென்னையில் மட்டும் 6,100 கார்கள் எங்களிடம் உள்ளன. திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் ஒரு நகருக்கு சுமார் 500 கார்கள் வைத்திருக்கிறோம். சமீபத்தில்தான் கொல்கத்தா மற்றும் புனேவில் கிளைகளைத் துவங்கினோம்.''\n''அட்டாச்மென்ட் கான்செப்ட் எப்படி வந்தது\n''முன்பு, சுமார் 100 கார்கள் எங்கள் சொந்த கார்களாக இருந்தன. அவற்றைப் பராமரிக்க முடியவில்லை. அப்போது யோசித்து முதன் முதலாகக் கொண்டுவந்ததுதான் 'அட்டாச்மென்ட்’ முறை. அதுவும் இப்போதெல்லாம் கார் உரிமையாளரே ஓட்டுநராக இருப்பவர்களைத்தான் எடுக்கிறோம். எங்களுடைய நோக்கமே, எல்லா இளைஞர்களுக்கும் சுய வேலை வாய்ப்பு அளிப்பதுதான். ஒரு வகையில் ஓட்டுநரே காரின் உரிமையாளராக இருப்பது அவர்களுக்குத்தான் நல்லது.\nஅட்டாச்மென்ட் முறையில் காரைச் சேர்ப்பது வெகு சுலபம். கார் உங்கள் பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், 10,000 ரூபாய் முதலில் டெபாசிட் கட்ட வேண்டும். கால் சென்டர் கட்டணமாக மாதத்துக்கு 5,000 ரூபாய் கட்ட வ��ண்டும்.\nஇங்கு, நீங்கள் உழைக்கும் அளவுக்குதான் வருமானம். வார நாட்களில் நாள் முழுக்க ஓட்டினால், ஒருநாளைக்கு 1,500 ரூபாய் வரை கிடைக்கும். வார இறுதியிலும் விடுமுறை நாட்களில் சரியாக ஓட்டும்பட்சத்தில், தாராளமாக 2,500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஒருமாத வருமானத்தைப் பார்க்கும்போது, ஓனரே டிரைவராக இருப்பவர்த£ன் நிறைய சம்பாதிப்பார். நாங்களும் இப்போதெல்லாம் ஓனர் கம் டிரைவராக இருப்பவர்களைத்தான் எடுக்கிறோம்.\nஇங்கு, போட்டியும் பெருகிவிட்டது. ஒரே தொழிலில் பலர் இறங்கும்போது, எல்லாருக்குமே அடி விழுகிறது. எல்லாருக்குமே பிக்-அப் குறைகிறது. மும்பையில் ஒரு எண்ணிக்கைக்கு மேல் டாக்ஸிகளுக்கான லைசென்ஸ் தரப்படுவது இல்லை. ஆட்டோக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது, சில காலத்துக்கு அனுமதியளிப்பதை நிறுத்திவைத்து பின்னர் தருகிறார்கள். அதேபோல், டாக்ஸிகளுக்கும் சிஸ்டம் தேவை. அப்போதுதான் எல்லாருக்குமே நல்லது.''\n''பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்\n''நாங்கள் ஓட்டுநரைத் தேர்ந்தெடுக்கும்போது அவரது குடும்பத் தகவல்கள், புகைப்படம், லைசென்ஸ் போன்றவற்றைப் வாங்கிப் பரிசோதித்த பின்னரே சேர்த்துக்கொள்கிறோம். இப்போது ஓட்டுநர்களுக்கு ஐ.டி கார்டு கொடுக்கிறோம். இப்போது காவல்துறையும் நிறையக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜிபிஎஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும்போது, பாதுகாப்பும் அதிகரிக்கிறது.''\nஅட்டாச்மென்ட் முறையில் கார் ஓட்டும் அருண் என்பவரிடம் பேசினோம். ''நான் இதுவரைக்கும் மூன்று கால் டாக்ஸி நிறுவனங்களில் ஓட்டியிருக்கிறேன். எங்கு சென்றாலும், நிலைமை ஒன்றுதான். ஒருநாள் முழுக்க கார் ஓட்டினால், 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், ஒருநாள் என்பது 24 மணி நேரம். தொடர்ந்து 24 மணி நேரம் யாரால் இந்த நெருக்கடி மிகுந்த சென்னை நகரத்தில் டாக்ஸி ஓட்ட முடியும் 12 மணி நேரம் ஓட்டியே எனக்கு ஒரு நாளைக்கு 800 ரூபாய்தான் கிடைக்கிறது.\nகால் சென்டர் ஃபீஸ், காருக்கான தவணை, டீசல் செலவு, காருக்கான மெயின்டனன்ஸ் என மாதாமாதம் செலவுகள் அதிகம். ஒரே உரிமையாளர் பல கார்களை அவரோ அல்லது நெருங்கிய உறவினர்களை டிரைவர்களாகக்கொண்டு ஓட்டினால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.\nசென்னையின் முக்கி��ச் சாலைகளில் எங்காவது பார்க்கிங் செய்ய முடிகிறதா மேலும், பல சாலைகளில் நாம் நினைத்த இடத்தில் யு-டர்ன் போட முடியாது. பிக்-அப் இல்லாத சமயங்களிலும் காரை எங்காவது நிறுத்தித்தானே ஆக வேண்டும். மெயின் ரோட்டில் நிறுத்த முடியாது என்று, வீடுகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பார்க் செய்தால், 'எதுக்கு எங்க வீட்டு முன்னாடி நிறுத்துறீங்க மேலும், பல சாலைகளில் நாம் நினைத்த இடத்தில் யு-டர்ன் போட முடியாது. பிக்-அப் இல்லாத சமயங்களிலும் காரை எங்காவது நிறுத்தித்தானே ஆக வேண்டும். மெயின் ரோட்டில் நிறுத்த முடியாது என்று, வீடுகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பார்க் செய்தால், 'எதுக்கு எங்க வீட்டு முன்னாடி நிறுத்துறீங்க’ என்று அங்கும் பிரச்னை. நள்ளிரவு நேரங்களில் போலீஸாரை வேறு சமாளித்தாக வேண்டும். எங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதும் இல்லை; கண்டுகொள்வதும் இல்லை'' என்கிறார்.\nதமிழக போக்குவரத்துத் துறை தரப்பில் விசாரித்தபோது, ''கால் டாக்ஸி ஆபரேட்டர்கள் யாரும் அரசிடம் முறையான அனுமதி பெற்று இயங்குவது இல்லை. யார் வேண்டுமானாலும் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பித்துவிடலாம் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. கால் டாக்ஸி தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கு, புதிய விதிமுறைகளைக் கொண்டுவர இருக்கிறோம். விரைவில் அது பற்றிய அரசாணை வெளிவரும்'' என்கிறார் தமிழக போக்குவரத்துத் துறையின் முதன்மை அதிகாரிகளில் ஒருவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post.html", "date_download": "2021-01-19T05:12:28Z", "digest": "sha1:DRGHLUDRPC2VUZRWSS533RJJRF4WZJRI", "length": 7148, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "வாகரையில் திடீர் சோதனையின்போது சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்ட முதிரை மரக்குற்றிகள் சிக்கின - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka வாகரையில் திடீர் சோதனையின்போது சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்ட முதிரை மரக்குற்றிகள் சிக்கின\nவாகரையில் திடீர் சோதனையின்போது சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்ட முதிரை மரக்குற்றிகள் சிக்கின\n​​மட்டக்களப்பு,​ வாகரைப் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வழிமறிப்பு சோதனையின்போது சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகளைக் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசட்டவிரோதமாக காட்டு மரங்கள் கடத்தப்படுவதாக வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து சனிக்கிழமை 30.06.2018 திடீர் வழிமறிப்பு சோதனை பனிச்சங்கேணி பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்டது.\nஅப்பொழுது படி ரக வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டபோது அதனுள்ளிருந்து பெறுமதி மிக்க 14 முதிரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன.\nஇவை நகரப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று மரத்தளவாடங்கள் செய்வதற்காக பயன்படுத்துவதற்குப் கடத்தி வரப்பட்டிருந்தன என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த வழிமறிப்பு திடீர் சோதனை நடவடிக்கையில் வாகரை போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.கே. பிரசன்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக்கு உதவியளிப்பு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/03/real-hero-ltte-freedom-fighters.html", "date_download": "2021-01-19T06:15:49Z", "digest": "sha1:LQGLMFXCZ7O7MYUHLN77YAW67CEYIFVQ", "length": 29084, "nlines": 90, "source_domain": "www.vivasaayi.com", "title": "எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்...! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்...\nஎதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்...\nஅண்மையில் லண்டனில் \"கழுத்தை வெட்டி கொல்லுவோம் \" என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் \"அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே..., \" என்றார்கள். \"புலி சீறிய தெருவில் ஒரு சிங்கம் சைகை தானே காட்டியது. \" என்று பிதற்றினார்கள் சிலர். \"புலிக் கொடியை ஏன் தூக்கிப் பிடித்தார்கள் அதனால் தானே இவ்வாறு அந்த சிங்கள இராணுவத் தளபதி மிரட்டல் விட்டார் \" என்று கொல்வேன் என்று மிரட்டியவனுக்கே பரிந்து பேசினார்கள் சிலர்.\nஎன பலவாறு பல கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூர முகத்தைக் கொண்ட சிங்களப் படைகளை எதிர்த்து நின்ற எம் வீரத்தளபதிகளின் மனிதமும் உயிர்கள் மீதான உயிர்ப்புள்ள பிடிப்பும் ஒப்பிட முடியாதவை.\n\"ஜூலியட் மைக்\" (Juliet mig ) இந்த குறியீட்டுப் பெயருக்கு சொந்தக்காறனை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவரை பலர் காணாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடுகளை, வீரத்தை, தமிழீழம் மீது கொண்ட பாசத்தை அறிந்து கொள்ளாதவன் எதிரியாக கூட இருக்க முடியாது என்றே நான் கூறுவேன். அவ்வளவு மனவலிமையும் உறுதியான தேசப்பற்றும் கொண்ட மூத்த தளபதி. விசேட வேவுப் பிரிவின் பொறுப்பதிகாரி. மன்னார் களமுனையின் நீண்ட நாள் நண்பன், தளபதி, பொறுப்பாளர், சண்டைக்காறன் என பல நூறு நிலைகளை வகித்தவர். இப்போது இந்த சங்கேத பெயரின் சொந்தக்காறன் பிரிகேடியர் ஜெயம் என்���து புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nமூத்த தளபதி ஜெயம் அவர்களின் சண்டைகள், வேவுகள், கட்டளைகள் என பலரும் அவர் சார்ந்த பலவற்றை அறிந்தாலும், பகிரப்படாத மென்மையான பக்கமும் அவருக்கு உண்டு என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த உயர்ந்த இராணுவ மிடுக்கு கொண்ட திடமான மனிதன் மிகவும் மென்மையானவர் எளிமையானவர் என்பதை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.\nநான் அவரை முதன் முதலாக கண்ட காட்சி இன்றும் மனத் திரையில் பதிந்துள்ளது.\n2000 ஆம் ஆண்டு காலப்பகுதி, நானும் என் நண்பனும் புத்துவெட்டுவான் கொக்காவில் வீதியூடாக முறிகண்டி சென்று அதனூடாக புதுக்குடியிருப்பு போவதற்காக கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தடியில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது கொக்காவில் பகுதியில் எதிரே ஒரு MD90 உந்துருளி வந்து கொண்டிருக்கிறது. வெள்ளை நிற சாறமும் பழும்பு மஞ்சள் நிற சட்டையும்( Shirt ) போட்டுக் கொண்டு உயரமான ஒருவர் தனது நண்பனுடன் ( பாதுகாவலனுடன்) வந்து கொண்டிருக்கிறார். எம்மைக் கண்டவுடன் கையைக் காட்டி நிறுத்திய போது நான் எதுவும் விளங்காமல் முழிக்கிறேன்.\n\"நிப்பாட்டு மச்சான் நிப்பாட்டுடா... \"\nஎன்று கத்துகிறான் என் நண்பன்.\nஎன்று கூறிச் செல்கிறான். போனவன் 10 நிமிசமாக அவருடன் சிரித்து கதைத்தபடி நின்றான். எனக்கும் அவர்களுக்குமிடையே 40-50 மீட்டர் இடைவெளி இருந்ததால் எனக்கு எதைக் கதைத்தார்கள் என்று எதுவும் விளங்கவில்லை. இறுதியாக அவர் இவனின் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மட்டும் புரிந்தது.\nநண்பன் அவரை வழியனுப்பி விட்டு வந்தான்.\nமச்சான் யார் என்று தெரியுமா\nநான் அதிர்ந்து போனேன். எமது விடுதலை அமைப்பின் மூத்த தளபதி. எந்த பாதுகாப்பும் இன்றி சாதாரணமாக எம்மைப் போல பயணம் செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை. பாதுகாப்புக்கு இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கி மட்டும் தான் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் வேறு எந்த ஆயுதங்களையும் நான் காணவில்லை. பாதுகாப்பு போராளியிடமும் எந்த ஆயுதங்களும் இருந்ததுக்கான அறிகுறி இல்லை.\nஅவ்வாறான எளிமை மிக்க எம் தளபதி வேவினூடாகவும் சண்டைகளின் ஊடாகவும் சாதித்தவை கொஞ்சமல்ல. அவற்றை பல இடங்களில் பலர் பகிர்ந்து கொண்டாலும், அவரது மென்மையான பக்கங்களை இப்போது பகிர வேண்டிய தேவை எழுந���திருக்கிறது. ஏனெனில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என உலகத்திடம் பரப்புரை செய்யும் நல்லாட்சி என்று தம்மைக் காட்டிக் கொண்ட இனவழிப்பு அரசுக்கு புரியாத புதிராக இருப்பது இவர்களிடம் எப்படி இத்தனை மென்மையான இதயம் என்பது மட்டுமே.\nஏனெனில் இன்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பல நூறு பொதுமக்கள் இன்றும் விடுதலை செய்யப்படாது அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த இராணுவம் குறுகிய நாட்களில் தனது வீடுகளுக்கு விடுதலையாகிச் சென்றது வரலாறு. அதை விட அவர்கள் மீது விடுதலைப்புலிகள் என்றும் அடாவடித்தனத்தை பிரயோகித்தது இல்லை. கைதியாக சிறைகளில் இருந்தார்களே அன்று சித்திரவதைகளை அனுபவித்ததில்லை. ஆனால் எம் பொது மக்களையும் போராளிகளையும் இந்த அரசு எத்தனை கொடூரமாக வைத்திருந்தது என்பதை பல ஆவணங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தன.\nஅந்த நிலையில் தான் தளபதி ஜெயம் அவர்களின் மென்மையான இதயத்தை இங்கே குறிக்க வேண்டிய தேவை வருகிறது.\n1999 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஒரு நாள். ( திகதி சரியாக தெரியவில்லை) ஓயாத அலைகள் 3 இன் தொடர் வெற்றியில் மகிழ்ந்திருந்த எம் தேசத்தில் மன்னார் களமுனை தனது போராளிகளுடன் மகிழ்வாக இருக்கிறது. அங்கு நடந்த ஒரு சண்டை ஒன்றில் சிங்களத்தின் ஊர்காவற்படையைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் ஜெயம் அவர்களின் கட்டளைக்குக் கீழ் நின்ற போராளிகளால் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவர் சிறு காயங்களோடு தப்பி வந்திருந்தார். தனக்குத் தானே பச்சிலைகளை கசக்கி மருந்திட்டு காயத்தின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தி இருந்தார்.\nகைதாகியவர்கள் சாகப் போகிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்களை பொதுமக்கள் என்று கூறவும் முடியாது. அதே வேளை இராணுவம் என்றும் சொல்ல முடியாது. அவர்களும் எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்பவர்கள் தான். ஆனாலும் மக்கள் அதனால் அவர்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டிய தேவை இருந்தது. விடுதலைப்புலிகள் கைதானவர்களை கைதிகளாக வைத்திருப்பார்கள் அல்லது உடனடியாக விடுதலை செய்வார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காலங்கள் பதிவாகிய நிகழ்வுகள்.\nஆனால் சில போராளிகள் அந்த ஊர்காவற்படையைச் சேர்ந்த இருவரும் எமக்கெதிராக சண்டை போட்டவர்கள். இவர்களால் கூட எம் பல போராளிகளை நாம் இழந்திருக்கிறோம். அவர்களை எதற்காக உயிருடன் வைத்திருக்க வேண்டும்\nஅப்போது வன்னி மேற்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெயம் அவர்கள் அமைதியாக போராளிகளுடன் கதைக்கிறார்.\n\"அவர்கள் பொதுமக்கள் அதுவும் இப்போது எம் கைதிகள் அவர்களை சுட்டுக் கொல்வது மனிதம் அற்ற செயல். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். எங்களுடைய மக்களைப் போலத் தான் இவர்களும். ஆனால் ஒரு வித்தியாசம் எங்கட மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இவர்கள் எங்கட உரிமைகளை பறிக்க வந்திருக்கிறார்கள். என்றாலும் அவர்களை உயிருடன் அனுப்ப வேண்டியது எமது கடமை. அதனால் அவர்கள் மீது எந்த விதமான தண்டனைகளும் வழங்க வேண்டாம் உடனடியாக அரசியல் துறை மூலமாக குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.\nபோராளி மருத்துவர் தணிகையை அழைத்த தளபதி உனடியாக இருவருக்கும் மருத்துவசிகிச்சை செய்யும் படி பணித்தார். எதிரி எனிலும் உயிரைக் காக்க வேண்டும் என்ற மேன்நிலை நோக்கத்தோடு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார் இராணுவ மருத்துவர் தணிகை.\nஅப்போது \"யூலியட் மக் \" சண்டையில் எவ்வளவு உக்கிரமமான தளபதி என்றாலும் மக்கள் மீதும் போராளிகள் மீதும் எவ்வளவு பாசத்தை வைத்துள்ளார். அதே நேரம் எதிரிகளின் உதவிக்காக வந்திருந்தவர்களைக் கூட இவ்வாறு நேசிப்பது என்பது எந்த நாட்டிலும் எந்த இராணுவத் தளபதியாலும் செய்ய முடியாத பெரும் மென்நடவடிக்கை என்பதையும் அவர் எவ்வளவு மென் உள்ளம் படைத்த தளபதி என்பதை அந்த ஊர்காவற் படையை சேர்ந்தவர்களும் அன்று உணர்ந்திருப்பர். மருத்துவர் தணிகை மற்றும் மூத்த போராளி மார்ஷல் ஆகியோரை அழைத்த தளபதி ஜெயம் கைதியாக இருந்த இரு ஊர்காவற் படை உறுப்பினர்களையும் பொறுப்பளிக்கிறார்.\n\"கவனமாக கொண்டு போங்கோ ... கல்விளானில் இருக்கும் அரசியல் துறை நடுவப்பணியகத்தில் ஒப்படையுங்கள்\" என்று கட்டளையிடுகிறார்.\nகட்டளையை ஏற்று போராளி மருத்துவர் தணிகையும், மார்ஷலும் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மன்னாரில் இருந்து எமது பொது மக்களின் வாகனம் ஒன்றை உதவிக்கு வரு மாறு அழைத்துக் கொண்டு கல்விளானுக்கு வருகிறார்கள். அப்போதெல்லாம் இயக்���த்திடம் வாகனப்பற்றாக்குறை இருந்த காரணத்தால் மக்களின் வாகனங்களே அதிகமாக பயன்படுத்தப்படுவது வழமை. அதுவும் சாரதிகளும் பெரும்பாலும் மக்களாகவே இருப்பார்கள். போராளிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எம் மக்கள் பிரிக்கப்படாத அளவுக்கு பிணைந்திருந்தற்கு இந்த வாக சாரதிகளும் ஒரு சான்றாகின்றனர்.\nகல்விளானுக்கு மக்களின் உதவியோடு வந்த போராளிகள் இருவரும் ஊர்காவற்படையின் இரு உறுப்பினர்களையும் அரசியல்துறையின் மக்கள் தொடர்பகப் பிரிவில் பொறுப்பாக இருந்த போராளி தயா மாஸ்டரிடம் ஒப்படைக்கிறார்கள்.\nமரணம் வரும் தருவாயை எதிர்பார்த்து பயந்து இருந்த சிங்களத்தின் ஊர்காவற்படையை சேர்ந்த இருவரும் தமக்கு என்ன நடக்கிறது புரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பின் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் வந்து அவர்களைப் பொறுப்பெடுப்பார்கள். அப்போது தான் அந்த அப்பாவி ஊர்காவற்படை உறுப்பினர்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைவதற்கான நடவடிக்கைகளை எம் மொழி பெயர்ப்பு போராளிகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இருப்பார்கள். அதன் பின்னான நாள் ஒன்றில் அவர்கள் நிட்சயமாக விடுதலை செய்யப்பட்டு இன்றும் எங்கோ ஓர் இடத்தில் வாழ்வார்கள்.\nஉண்மையில் அவர்கள் புரிந்திருப்பார்கள். தம்மை உயிருடன் விடுவித்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மென்மையையும் தமது சிங்களத் தளபதி பிரியங்காவின் கொலை வெறியையும். அதோடு மட்டுமல்லாது, தான் நேசித்த தமிழீழ மண்ணை அள்ளி நெஞ்சில் அணைத்தபடி தன்னைத் தானே சுட்டும், குப்பி கடித்தும் தனது உயிரை மண்ணுக்காக வித்தாக கொடுத்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து கட்டாயம் விழி கலங்கியிருப்பர். எம்மைக் காத்த தெய்வம் தமது கண்முன்னே தான் நேசித்த மக்களுக்காக வீழ்ந்து கிடப்பதை உணர்ந்திருப்பர்.\nஎந்த விடுதலை இயக்கமும் சரி, இராணுவக் கட்டமைப்பும் சரி அதிலும் சிங்கள அரச படைகள் தன் எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை மட்டுமல்ல அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்பதையே தம் நிலைப்பாடாக கொண்டிருப்பர். ஆனால் விடுதலைப் புலிகளின் தளபதிகளோ போராளிகளோ அவ்வாறானவர்கள் இல்லை. மனிதமும் உயிர்���ளை நேசிக்கும் உயரிய பண்பையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை.\nசிங்கள இராணுவத் தளபதி இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பை நிறைவேற்றி முடித்தது காணாது என்று, இன்றும் தமிழர்களை கொல்வதற்காகவும் தமிழ் நிலங்களை அபகரிப்பதற்காகவும் தயாராகவே இன்றும் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறார்கள். ஆனால் எம் போராளிகளோ அவ்வாறு இல்லை என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் எதிரியையும் எதிரிகளின் உயிரையும் மதிக்கத் தவறியதில்லை. இதை எம் தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களும் நிரூபிக்கத் தவறவில்லை...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/628755/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-19T05:37:27Z", "digest": "sha1:DPRQ4OUUTMT6DU3VHHTBB7L5BVSN7HBX", "length": 20048, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "ரூ.2300 கோடியில் தயாரிக்கப்பட்ட கல்லணை கால்வாய் திட்டம்: கிடப்பில் கிடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nரூ.2300 கோடியில் தயாரிக்கப்பட்ட கல்லணை கால்வாய் திட்டம்: கிடப்பில் கிடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு\nஅறந்தாங்கி: காவிரி டெல்டாவில் 2.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தடையின்றி பாசன வசதி அளிக்கும் வகையில், ரூ.2300 கோடியில் தயாரிக்கப்பட்ட கல்லணை கால்வாய் திட்டம் கிடப்பில் கிடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.\nமன்னர்கள் காலத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தவும், நெற்களஞ்கிய மாவட்டமான தஞ்சாவூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு காவிரி நீரை பயன்படுத்தவும், சோழமன்னன் கரிகாலன் பூதலூர் அருகே தோகூர்-கோவிலடி கிராமத்தில் கல்லணையை கட்டினார். பின்னர், ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் காவிரி பாசன தனி பொறியாளராக நியமிக்கப்பட்ட சர்ஆர்தர்காட்டன் என்ற பொறியாளர், கல்லணையில் தேங்கும் காவிரி நீரை பாசனத்திற்கு பயன்படுத்த ஒரு திட்டத்தை தயாரித்தார்.\n���ந்த திட்டத்தின்படி, புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 1931-ம் ஆண்டு தொடங்கியது. பல்வேறு நிலைகளில் அமைக்கப்பட்ட கல்லணைக் கால்வாய் அமைக்கும் பணி தொடர்ந்து 17 ஆண்டுகள் நடைபெற்று 1948ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் மும்பாலையுடன் நிறைவடைந்தது. கல்லணையில் இருந்து 148.65 தூரத்திற்கு அமைக்கப்பட்ட கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்களில் ஒரு பகுதியும் பாசன வசதி பெறுகின்றன. கல்லணை கால்வாயில் வரும் காவிரி நீரை சேமித்து வைத்து பயன்படுத்த 694 ஏரிகள் உள்ளன.\nகல்லணையில் இருந்து வினாடிக்கு 4200 கனஅடி திறந்தால் தாங்கும் வகையில் கால்வாயின் கரைகள் அமைக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் 4000 கன அடிக்கு மேல் கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் முக்கிய பிரிவு வாய்க்கால்களான நெய்வாசல் தென்பாதி வாய்க்கால், வி.டி.வாய்க்கால், கல்யாணஓடை, ராஜாமடம், அலிவலம் வாய்க்கால், நடுவிக்கோட்டை வாய்க்கால், காயாவூர் வாய்க்கால், பண்ணவயல் மெயின்வாய்க்கால், புதுப்பட்டினம் மெயின்வாய்க்கால், சேதுபாவாசத்திரம் வாய்க்கால், ஆனந்தவல்லிபுரம் வாய்க்கால், கழனிவாசல்வாய்க்கால், பின்னவாசல்வடபாதி வாய்க்கால், பின்னவாசல் தென்பாதி வாய்க்கால், அனவயல் வாய்க்கால், அம்மணிசத்திரம் வாய்க்கால், திருவப்பாடிவாய்க்கால், கலக்கமங்கலம் வாய்க்கால், சிறுமருதூர் வாய்க்கால் போன்றவற்றிற்கு தண்ணீரை பிரித்து வழங்கி, மணமேல்குடி அருகே மும்பாலை வரை பாசனத்திற்கு தேவையான தண்ணீரை வந்தது.\nகல்லணைக் கால்வாய் நாளடைவில் முறையாக பராமரிக்காத நிலையில், கல்லணைக் கால்வாயில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2500 முதல் 3000 கனஅடி வரை மட்டுமே தண்ணீர் திறக்க முடிவதால் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேராமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. தற்போது, மேட்டூர் அணையில் தண்ணீர் 100 அடியில் தொடர்ந்து இருந்தபோதிலும், புதுக்கோட்டை மாவட்ட காவிரிப் பாசன பகுதிக்கு முறையாக தண்ணீர் வந்து சேராததால் பயிர்கள் கருகி வருகின்றன. இந்த பிரச்னைக்கு கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய்க்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும். இந்நிலையில் கல்லணைக் கால்வாய் பாசன வாய்க்கால், பிரிவு வாய்க்கால்கள், தண்ணீர் வழங்கு வாய்க்கால்களை தூர்வாரவும், ஏரிகளின் கரைகளில் சாத்துக்கற்கள் அமைக்கவும், நீர் ஒழுங்கிகள், உபரி நீர் போக்கிகள், ஏரிகள், மடைகள் போன்றவற்றை சீரமைத்து, கட்டுமானங்களை மேற்கொள்ளவும், ரூ.2300 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.\nஆசிய வளர்ச்சி வங்கியின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. தமிழக அரசு கல்லணைக் கால்வாயை சீரமைக்க தயாரித்துள்ள திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து, அதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் தந்து, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒருபகுதி விவசாயிகளை மகிழ்வித்ததுபோல, கல்லணைக் கால்வாயை சீரமைத்து மாவட்டத்தின் மற்றொரு பகுதி விவசாயிகளையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே காவிரி கடைமடை பகுதி விவசாயிகளின் கோரிக்கை என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ெதரிவித்துள்ளனர்.\nஇதுபற்றி புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் கூட்டமைப்பு துணைத் தலைவர் கண்ணன் கூறியதாவது: கல்லணைக் கால்வாயை முறையாக பராமரித்து, வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர் திறந்தால், 149 கி.மீ தூரமுள்ள மும்பாலை வரை நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் எந்தவித தடங்கலும் இல்லாமல் சென்று சேரும். ஆனால் தற்போது கல்லணைக் கால்வாயின் கரைகள் வலுவிழந்துள்ளதாலும், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், கல்லணையில் இருந்து குறைவான அளவே தண்ணீர் திறக்கப்படுகிறது. வழக்கமான அளவு தண்ணீர் திறந்தால், நாகுடி தலைப்பிற்கு குறைந்தது வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக வினாடிக்கு 170 கனஅடி தண்ணீரே வந்துள்ளது.\nதமிழக முதல்வர் புதுக்கோட்டைக்கு வந்த போது தஞ்சாவூர் பகுதிக்கு சென்ற தண்ணீரை நிறுத்திவிட்டு தற்போது 190 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நாகுடியில் இருந்து கல்லணை வரை ஒரு ஆய்வை மேற்கொண்டோம். அப்போது கல்லணைக் கால்வாய் மேடும், பள்ளமுமாக பல இடங்களில் உள்ளது. கரைகளும் பல இடங்களில் பலமிழந்து உள்ளது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால், கல்லணைக் கால்வாயை தூர்வார வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nகோபிசெட்டிபாளையம் அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் +2 மாணவிகள் 4 பேர் படுகாயம்\nகாரைக்குடி பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம்\nமேட்டூர் அருகே 10 நாட்டுக் கோழிகள் இறந்ததால் கிராம மக்களிடம் பறவைக்காய்ச்சல் பீதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை ஆணையம் முன் ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்\nசீர்காழி அருகே மீன்பிடிக்கச் சென்ற போது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1993 கனஅடியில் இருந்து 1,680 கனஅடியாக குறைப்பு\nசெங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு\nநாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை\nபவானி அருகே தீண்டாமை கொடுமை கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை: நடவடிக்கைகோரி புகார்\n12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்\nடிவியில் சமஸ்கிருத செய்திக்கு எதிரான மனு முடித்து வைப்பு\nவன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கைகோரி வழக்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nபுதுச்சேரி காங். எம்எல்ஏவுக்கு கொரோனா\nபுதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்: 10வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும்: அரசு அறிக்கையளிக்க உத்தரவு\nவழிபாட்டு தலத்தை இடித்ததாக நடிகர் விமல் மீது போலீசில் புகார்\nவிவசாயிகளை பாதிக்கும் தமிழக அரசு வேளாண் சட்டம் ரத்து செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர்கள் பதிலளிக்க உத்தரவு\nநெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் மழைநீர், சகதியில் மிதக்கும் தற்��ாலிக காய்கனிச்சந்தை\nமழை நீர் குறைந்த நிலையிலும் தாமிரபரணி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nகாதில் காயத்துடன் நின்ற காட்டு யானை; கூடலூர் அருகே போக்குவரத்து பாதிப்பு: வெடிவீசி கொல்ல முயற்சி- வனத்துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/11/30/trichy-iyappan-temple-invites-devotees-who-cannot-go-to-sabarimala/", "date_download": "2021-01-19T04:35:37Z", "digest": "sha1:62YGCGWE2TCMHX763MATRTJ7FHX2GX4G", "length": 7133, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு அழைப்பு: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nசபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு அழைப்பு:\nசபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு அழைப்பு:\nசபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு அழைப்பு:\nகொரோனா ஊரடங்கு காரணமாக ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் திருச்சி கண்டோன்மென்ட் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்து அபிஷேகத்துக்கு நெய் கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெற்று கொள்ளலாம். காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும், காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும் தரிசனம் செய்யலாம்.\nகோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மேலும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 10 வயதுக்குட்பட்டோருக்கும் அனுமதியில்லை. அபிஷேகம், பூஜை நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இத்தகவலை திருச்சி ஐயப்ப சங்கம் செயலாளர் வெள்ளாந்துரை வெளியிட்டுள்ளார்.\nசபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு அழைப்பு:திருச்சி\nதிருச்சியில் இன்று (30.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம்:\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி:\nதிருச்சியில் தொடர் மழையால் பல ஏக்கர் பயிர்கள் சேதம்:\nஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு.ஜெயராமனை பணியிட மாற்றம்\nதுபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் ரூ.29 இலட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்:\nதிருச்சியி��் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T06:46:31Z", "digest": "sha1:P6JYLIRXKCDSR3CIFA2O34KGNZT2NEPO", "length": 4293, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவனி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசியோனி மாவட்டம் (Seoni District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] சிவனி நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 8,758 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.\nமக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 157[2]\nமக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 18.2%[2]\nஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 984 பெண்கள்[2]\nமத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T05:31:25Z", "digest": "sha1:7EQMOZIFCJMIMGNXOM75GOA5YV7KZJWT", "length": 7336, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇணைப்புத் தலைப்பு நீங்கள் பொருள் எழுத விரும்பும் ஆங்கில அல்லது தமிழ்ச் சொற்களை உருவாக்கக் கீழ்க்கண்ட பெட்டிகளில் பொருத்தமான பெட்டியைத் தேர்ந்தெடுத்து அவற்றுள் அச்சொல்லை உள்ளிட்டு create அல்லது உருவாக்கு என்ற பொத்தானை அழுத்தவும். பின்னர்த் தோன்றும��� அச்சொல்லுக்கான தொகுப்புப் பக்கத்தில் தமிழ்ச்சொல்லின் பொருளைச் சேர்த்துப் பக்கத்தைச் சேமியுங்கள். பக்கத்தைச் சேமிக்கும்முன், முன்னிருப்பாக இருந்த வார்ப்புருவில் இருக்கும் தேவையற்ற செய்திகளை நீக்கி விடுங்கள். படிவங்களைப் பயன்படுத்துவதில் ஐயமோ, வேறு எந்த உதவியுமோ தேவை என்றால் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.\nஇந்தப் பெட்டிகளில், எப்படிச் சொற்களைச் சேர்ப்பது என்பது அறிய விக்சனரி:புதுப் பயனர் பக்கம் என்ற பக்கத்தில் உள்ள விளக்கத்தைப் பார்க்கவும்.\nnew english word புதிய தமிழ்ச் சொல்\n1) ஆங்கிலச் சொற்களை எழுதும்போது, முதல்எழுத்து உட்பட அனைத்து எழுத்துக்களையும் சிறிய எழுத்துக்களில் (lower case) எழுதுங்கள்.\n2) விக்சனரி ஒரு பன்மொழி-தமிழ் அகரமுதலி என்பதால், தமிழ்ச் சொற்களுக்கு இணையான பிறமொழிச் சொற்களை, மொழிபெயர்ப்புகள் பகுதியில் தருவதோடு மட்டுமல்லாமல், அத்தமிழ்ச் சொற்களுக்கான விளக்கத்தைத் தமிழிலேயே முதற்கண் விளக்குங்கள்.\n3) # * இக்குறியீடுகள் உள்ள இடத்தில் தங்கள் பதிவுகளைச் செய்யவும். நன்றி .\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2017, 07:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/jaffnanews/", "date_download": "2021-01-19T06:00:48Z", "digest": "sha1:JT3WIPHR4DTEMHXJBK7YOY4SIM5OEI5J", "length": 4410, "nlines": 50, "source_domain": "vampan.net", "title": "jaffna news - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nமேஷம் இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்,\nஇந்தியச் செய்திகள் கிசு கிசு புதினங்களின் சங்கமம்\nசித்ராவுக்கு ஹோட்டலில் நடந்தது என்ன இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் எடுத்த வீடியோ \nசித்ரா போனுக்கு பல பி ர மு கர்களிடமிருந்து அ ழைப்பு வரும் எ ன்றும் ஏன் இப்படி அ ழைப்பு வந்தது, அதன் பி ன்\nகிசு கிசு சினிமா புதினங்களின் சங்கமம்\nசித்திரா 3 ஆண்களுடன் அந்தரங்கம் குடிப்பழக்கமும் இருந்ததாம்\nகிசு கிசு புதினங்களின் சங்கமம்\nயாழில் மாணவிக்கு சறத்தை துாக்கி குஞ��சுமணி காட்டிய குடும்பஸ்தர் தாய்க்கும் அடி\nகிசு கிசு புதினங்களின் சங்கமம்\nயாழில் பேஸ்புக்கில் யுவதியின் அந்தரங்கம் முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/35615", "date_download": "2021-01-19T05:28:58Z", "digest": "sha1:UHBC7ENILSQWIZAGUBITC3IPF3YONHRM", "length": 6447, "nlines": 167, "source_domain": "www.arusuvai.com", "title": "sangeedhana | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 6 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nசிக்கிரமாக உரங்க வைக்க என்ன செய்வது\nகுழந்தை பர்கலை எவ்வாரு சுத்தம் செஇவது\nகிட்னிகல் எப்படி கரைபது உதவுஙல்\nகுழம்பில் உப்பு அதிகமானால் என்ன செய்வது\nஉதவுங்கள் லாக் ஆகி உள்ளது ஏன்\nகுவைத்தில் உள்ள அறுசுவை தோழிகளே மற்றும் (தேவி & பர்ஹானா )\nஎனக்கு சந்தேகம் தோழிகளே கூறுங்கள்.\nஅறுசுவை தோழிகள் அனைவருக்கும் \"மே\" தின நல்வாழ்த்துக்கள்.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%20news%20today%20Chennai%20tamil", "date_download": "2021-01-19T05:54:03Z", "digest": "sha1:2P3L4IG5EIVPQ357OXM6ICEJOCCQ7MPQ", "length": 8636, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for news today Chennai tamil - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவலர் பலி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் ச...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லப்...\nஅடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்\nஅதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவலர் பலி\nசென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த பிஎம்டபிள்யூ கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஆயுதப்படை காவலர்கள் இருவர் தூக்கிவீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆயுதப்படையில் பணிபுர...\nஅயன் செஃப்ரா பாலைவனப் பகுதியில் பனிப்பொழியும் அரிதான நிகழ்வு\nபாலைவனத்தில் பனிப்பொழியும் அரிதான நிகழ்வு அல்ஜீரியா நாட்டின் அயன்செஃப்ரா பகுதியில் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பாலைவனப் பகுதிகள் வெண் போர்வை ...\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்\nதிருவண்ணாமலை அருகே பொங்கலுக்கு கடையில் வாங்கிய இனிப்பை சாப்பிட்ட இரு குழந்தைகள் பலியாகின. குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர் கதறி துடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங...\nதமிழக அரசு மீது ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் - அமைச்சர் தங்கமணி\nதிமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பரமத்திவேலூர் பாண்டமங்...\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவியான மெலானியா டிரம்ப் நாட்டு மக்களிடமிருந்து விடை பெற்றார். தமது இறுதிப் பேச்சில் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார். வீடியோவில் தமத...\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ரெடீமர் சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\nபிரேசிலில் உள்ள உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை 3 டி லேசர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.உலக அதிசயமான ரெடீமர் சிலை 3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்டது ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்ட் தி ரெடீமர் என்...\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் ப��்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் மட்டும் பள்ளி திரும்பியுள்ளனர். 12 ஆயி...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-19T05:25:22Z", "digest": "sha1:52M7VT626PPU3TS2KUAKTPKS7IXEV344", "length": 8418, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சிசிடிவி காட்சி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிவேகமாக வந்த கார்மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவலர் பலி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்\nதமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nநடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் ச...\nபிரிஸ்பேனில் நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லப்...\nஅடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்\nகள்ள மது விற்கும் குடிமகன்களால் தாக்கப்பட்ட காவலர் - சிசிடிவி காட்சிகள்\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ள மது விற்பவர்களால் காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 14ஆம் தேதி இரவு கள்ளச்சந்தையில் மது விற...\nசாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி\nதெலுங்கானாவில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி 3 பேர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிட்டியாலா சந்திப்பில், ஒரே இருசக்...\nநடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு..\nசென்னை தியாகராயநகரில் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 2 பேர் தங்க சங்கிலியை ��றிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தியாகராய நகர், ராஜம்பாள் தெ...\nகார் கதவின் மூலம் இப்படி ஒரு திருட்டா..\nஇளைஞர் ஒருவர் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து நூதன முறையில் லேப்டாப்பை திருடி செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த காரின் உரிமையாளர் வணிக வளாகத்திற்கு...\nமருத்துவக் கல்லூரி விடுதியில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி\nதமிழக-கர்நாடக எல்லை பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் கர்நாடக மாநில அ...\nபட்டப்பகலில் சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்\nசென்னை ராயபுரத்தில் சாலையின் சென்டர் மீடியனில் மோதி கார் ஒன்று தலைகுப்புற கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரம்பூரை சேர்ந்த மணிராஜ் என்பவர் தனது போக்ஸ்வேகன் (Volkswagen) காரில் திருவொற்...\nதொழில் போட்டி... ரவுடிகளை ஏவி தாக்குதல்..\nசென்னை அடையாறில் விற்பனை நிறுவனத்தில் புகுந்து சொகுசு கார்களை அடித்து தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தொழிற் போட்டியால் ரவுடிகளை ஏவி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது ...\n காதலி மற்றொரு காதலனுடன் கைது\nபல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம்...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/austrelia-appriciate-indian-girl", "date_download": "2021-01-19T04:23:23Z", "digest": "sha1:5MEG7RDQ3DXKPED3H3BESLMR3627XMCL", "length": 8961, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனா பணியில் இளம் இந்திய மாணவியை பாராட்டிய ஆஸ்திரேலியா! இந்தியாவிற்கே பெருமை சேர்த்த இளம்பெண்! - TamilSpark", "raw_content": "\nகொரோனா பணியில் இளம் இந்திய மாணவியை பாராட்டிய ஆஸ்திரேலியா இந்தியாவிற்கே பெருமை சேர்த்த இளம்பெண்\nகேரளாவின், கோட்டயம் மாவட்டம் கருப்பந்துரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஷேரன் வர்கீஸ். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு படிக்க சென்றார். அவர் அங்கிருக்கும் வொல்லன்காங்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நர்ஸிங் படிப்பு இறுதி ஆண்டு படித்தார். இவருக்கு அதன் பின் அங்கு அவருக்கு செவிலியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.\nஆனால், ஷேரன் வர்கீஸ் முதியோர் இல்லத்தில் சேர்ந்து பணியாற்றினார். இவருடன் பல நாடுகளைச் சேர்ந்த செவிலியர் மாணவர்களும் பணியாற்றி வந்துள்ளனர். ஷேரன் வர்கீஸ் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் கொரோனா தாக்குதல் தொடங்கியது. இந்தநிலையில் ஷேரன் வர்கீஸ், தான் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் மிகுந்த கவனமுடனும், அக்கறையுடனும் செயல்பட்டார். வெளியில் இருந்து வரக்கூடியவர்கள் அனைவரையும் வராமல் தடுத்ததுடன், உள்ளேயே தங்கியிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்துவந்தார்.\nகொரோனா தடுப்புப் பணிகளை சர்வதேச சமூகத்தினர் மேற்கொண்ட விதம் குறித்து வீடியோ வெளியிடுமாறு ஆஸ்திரேலியாவின் அரசு அமைப்பான ஆஸ்டிரேட் கேட்டுக்கொண்டது. அதில், ஷேரன் வர்கீஸ் தன் பணிகள் குறித்து பேசுகையில், தங்கள் முதியோர் இல்லத்தில் கொரோனா நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டோம். பணிக்கு வருபவர்களின் உடை மூலம் கிருமி வந்துவிடக் கூடாது என்பதற்காக, உள்ளே நுழையும் இடத்திலேயே துணிகளை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்தோம்.\nநீண்ட தூரங்களில் இருந்து வருபவர்களுக்குப் பதிலாக, உள்ளேயே தங்கியிருந்து பணியாற்ற முக்கியத்துவம் கொடுத்தோம். நோய்த் தொற்று பரவத் தொடங்கியதும் உறவினர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகளால் முதியோரைப் பாதுகாத்தோம் என்று கூறியிருந்தார். இவரின் பணியை, ஆஸ்டிரேட் அமைப்பு வெகுவாகப் பாராட்டியது.\nஅந்த அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர ஆடம் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார். அதில், உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துகள், ஷேரன் வர்கீஸ் இந்தியாவிலிருந்து கல்விக்காக வந்த நீங்கள், வயதான மக்களுக்கு செய்திருக்கும் உதவி மகத்தானது. நீங்கள் செய்திருக்கும் இந்த உதவியால், இந்தியாவுக்கும் உங்கள் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.\n பிரபல நடிகைக்காக உருக்கமாக பிக்பாஸ் பாலா வெளியிட்ட பதிவு\nலிஸ்டில் பல பெண்கள்.. எல்லோருக்கும் ஆபாச புகைப்படம்.. ஆசை���ார்த்தை கூறி வரவைத்து ஆப்பு வைத்து அனுப்பிய பெண்..\nஅட பாவி.. இது ஒரு குத்தமா.. பிஞ்சு உடம்பில் சூடு வைத்த மாமா.. 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இவ்வளவு கொடுமையா\nபுலிக்கு செம பவருதான்.. காருக்குள் ஆட்களுடன் சேர்த்து காரை கடித்து இழுத்த புலி.. வைரல் வீடியோ\nகொஞ்ச நேரத்துல எல்லோருக்கும் ஆடி போச்சு.. விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் காரை ஓடிச்சென்ற நபர்.. அதிர்ச்சி சம்பவம்\nமுடிந்தது பிக்பாஸ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. மகிழ்ச்சி ஆரவாரத்தில் ரசிகர்கள்..\nஇது என்ன புது சோதனை.. அதிர்ச்சியில் ஆடிப்போன போலீசார்.. அரசு மருத்துவமனையில் ஒரு வினோத பிரச்சனை..\nவேண்டாம் அத்தை.. கெஞ்சிய மருமகள்.. மாமியார் செய்த காரியம்.. அவமானம் தாங்காமல் மருமகள் எடுத்த விபரீத முடிவு\nஅட பாவி.. வீட்டின் சுவரை உடைக்க உடைக்க வெளியே வந்த பெண்ணின் எலும்புக்கூடு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.\nதனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் விஜய்.. வைரலாகும் புகைப்படம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517966.39/wet/CC-MAIN-20210119042046-20210119072046-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}