diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0391.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0391.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0391.json.gz.jsonl" @@ -0,0 +1,402 @@ +{"url": "http://egathuvam.blogspot.com/search?updated-max=2012-12-05T12:07:00%2B05:30&max-results=10", "date_download": "2020-08-06T07:41:55Z", "digest": "sha1:3XLTEXSZ2QLZ7MQ5F3ZC4QCHQIVWT5OF", "length": 233298, "nlines": 396, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nதிருக்குர்ஆன் முரண்பாடுகள் எதுவும் இல்லாதது அதன் அற்புதத்தன்மைக்குரிய ஆதாரம் என்று கூறுவது எப்படி\nகுர்ஆனில் உள்ளவை, ஏதோ ஒரு விஷயங்களைக் குறித்த உரையாடல்களோ, சில சம்பவங்களின் விவரங்களோ அல்ல. மாறாக, அது கூறும் விஷயங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். இறைவனின் ஏகத்துவத்தைக் குறித்த விஷயங்கள், படைப்புகளை வணங்குவது பற்றிய அர்த்தமற்ற கதைகளின் விவரங்கள், மரணத்திற்கு பிந்தைய வாழ்வு குறித்த திட்டவட்டமான முன்னறிவிப்புகள், பிரபஞ்ச வஸ்துக்களை பற்றிய விவரங்கள், தூதர்களின் வரலாறுகள், வரலாற்று படிப்பினைகள், தார்மீக உபதேசங்கள், தனி மனித – குடும்ப, சமூகக்கடமைகள், பொருளாதார - அரசியல் சட்டங்கள் போன்றவைகள் உட்கொள்ளும் கண்ணியத்திற்குறிய நூலாகும் இந்த திருக்குர்ஆன்.\nஇருபத்தி மூன்று வருடங்களாக மாறுபட்டச் சூழ்நிலையில் மாறுபட்ட விஷயங்களைக் கொண்டு இறங்கியதாகும் இந்த குர்ஆன். இறக்கியருளப்பட்ட உடனுடனே அவ்வசனங்கள் நம்பிக்கைக்கைகுரிய எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டது. இன்னும் எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மது (ஸல்) அவர்கள், அவ்வப்போது இறங்கிய ஒவ்வொரு வசனங்களையும் முன்பு இறங்கிய வசனங்களோடு ஒத்துநோக்கி அவைகளோடு பொருத்திப் போகிறதா இல்லையா என்று பார்த்து பதிக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும், நிகழ்வுகளுக்கும் தொடர்புடைய, ஏற்புடைய, தேவையுடைய வசனங்களே இறக்கியருளப்பட்டது. இறக்கியருளப்பட்ட அதேவகையில் அப்படியே பதிக்கப்படவும் செய்யப்பட்டது. ஒரே காலகட்டதிலும், சூழ்நிலையிலும் எழுதப்பட்ட நூல்களில் கூட முரண்பாடுகள் காணப்படுவதுண்டு. ஆனால் குர்ஆன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். குர்ஆனில் எந்தவொரு வசனமும் மற்றோரு வசனத்தோடு முரண்படுவதில்லை. மாறுபட்ட சூழ்நிலையில் ஒரு மனிதர் கற்பித்த கற்பனை விவரங்களே குர்ஆனில் உள்ளதென்றால் அதில் பல முரண்பாடுகள் ஏற்���ட வழியுண்டு. ஆனால், இதில் யாதொரு முரண்பாடும் இல்லாததே இது யாவற்றிலும் மிகைத்தவனான படைத்த இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்பதை தெளிவாக்குகிறது. இதனை திட்டவட்டமாக குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.\n'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்' – அல்குர்ஆன் 4:32\nஇஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் குர்ஆனில் சில முரண்பாடுகள் உண்டு என்று எடுத்துக்காட்டுகின்றார்களே இதன் உண்மை நிலை என்ன\nகுர்ஆன் இறைவனின் வாக்கு ஆகும். அதில் எந்தவொறு முரண்பாடும் இல்லை. மனித கற்பனையில் உருவான ஒரு வசனமாவது குர்ஆனில் நுழைக்கப்பட்டிருக்குமானால் அது நிச்சயமாக மற்ற வசனங்களோடு முரண்பட்டிருக்கும். மனித கையூடல் எதுவும் ஏற்படாத வண்ணம் இறைவன் தன் இறுதி வேதத்தை காத்து அருள்கின்றான். இது இறுதி நாள் வரைக்கும் பாதுகாக்கப்படவே செய்யும். இது இறைவனின் வாக்குறுதியாகும். அதை இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:\n'நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம். நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். – அல்குர்ஆன் 15:7\nமனிதர்களுடைய கையூடல் ஏற்பட்டதாலே முந்தைய வேதங்கள் பரிசுத்த தன்மையை இழந்தது. இயலாமையிலிருந்து ஒழிந்தோட முடியாதவைகளே முரண்பாடுகள். இருவேறு நபர்கள் ஒரு விஷயத்தைக் குறித்து விளக்குவதில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பாகும். பைபிளிலும் மற்ற வேதக்கிரந்தங்களிலும் காணப்படும் முரண்பாடுகள், இவ்வகையிலுள்ள முரண்பாடுகளாகும். முரண்பாடற்ற பரிசுத்த வேத கிரந்தங்களின் சொந்தக்காரர்கள், நாங்கள் என்று உரிமை கொண்டாடுபவர்கள் கூட தங்கள் மதகிரந்தத்தின் முரண்பாடுகளை மறைத்து வைக்கவும் அதிலிருந்து கவனத்தைத் திருப்பவும் வேண்டி, குர்ஆனிலே முரண்பாடு உள்ளது என்று கூறி வீதிக்கு வந்துள்ளனர்.\nகுர்ஆனிலே 'முரண்பாடுகள்' ஒன்றுமில்லை என்று கூறுவதால் 'வித்தியாசம்' ஒன்றுமில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. வித்தியாசமும் முரண்பாடும் ஒன்றல்ல, வேறுவேறு ஆகும். வித்தியாசங்களை முரண்பாடாக எடுத்துக்கொண்டே குர்ஆனில் முரண்பாடுகள் உண்டென்று குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஇதை புரிந்துக்கொள்ள ���ரு எடுத்துக்காட்டு: பைபிள் புதிய ஏற்பட்டிலுள்ள முக்கியமான ஒரு முரண்பாடு இயேசுவின் வம்சவரலாறு பற்றிய முரண்பாடு. மத்தேயுவும் (1:6-16) லூக்காவும் (3:23-31) கூறும் இயேசுவின் வம்சாவழி பற்றிய விவரங்களில் பெரும் முரண்பாடுகள் உண்டு. அதன் காரணம் மத்தேயு – தாவீதின் குமாரனாகிய சாலமோனின் புத்திர பரம்பரையிலும், லூக்கா – தாவீதின் குமாரனாகிய நாத்தானின் புத்திர பரம்பரையிலும், இயேசுவை கொண்டு வர முயற்சித்ததாகும். (இது குறித்து விரிவாக காண இங்கே அழுத்தவும்)\nமத்தேயு கூறும் பரம்பரை பட்டியலில் தாவீது முதல் இயேசு வரை 28 நபர்கள் வருகின்றனர். லூக்கா கூறும் பரம்பரை பட்டியலிலோ தாவீது முதல் இயேசு வரை 42 நபர்கள் வருகின்றனர். இயேசுவின் தந்தையாக கூறப்படும் யோசேப்பின் தந்தை யார் என்று கூறும்பிரச்சனைகள் துவங்கி முரண்பாடுகளும் துவங்குகிறது. யோசேப்பின் தந்தை பற்றி மத்தேயு கூறும்போது 'யாக்கோபு' என்றும் லூக்கா 'ஏலி' என்றும் கூறுகின்றனர். ஒருவருக்கு ஒரு தந்தையே இருக்க முடியும். ஆனால் இங்கேயோ ஒருவருக்கு தந்தையாக இரண்டு நபர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அப்படியானால் இதுவொரு தெளிவான முரண்பாடு அல்லவா ஆனால், மத்தேயுவும் லூக்காவும் யோசேப்பின் சகோதரனின் பெயரை கூறியிருந்தாலோ - மத்தேயு 'யோசேப்பின் சகோதரன் 'யாக்கோபு' என்றும், லூக்கா யோசேப்பின் சகோதரன் 'ஏலி' என்றும் கூறியதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த விவரங்கள் மத்தியில் முரண்பாடு இருக்கின்றதா ஆனால், மத்தேயுவும் லூக்காவும் யோசேப்பின் சகோதரனின் பெயரை கூறியிருந்தாலோ - மத்தேயு 'யோசேப்பின் சகோதரன் 'யாக்கோபு' என்றும், லூக்கா யோசேப்பின் சகோதரன் 'ஏலி' என்றும் கூறியதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த விவரங்கள் மத்தியில் முரண்பாடு இருக்கின்றதா என்றால் இல்லை. ஏனெனில், ஒருவருக்கு இரண்டு சகோதரன் இருப்பது இயல்பான ஒன்றாகும். மத்தேயு யோசேப்பின் சகோதரன் யாக்கோபைக் குறித்தும், லூக்கா யோசேப்பின் மற்றொரு சகோதரன் 'ஏலி'யைக் குறித்தும் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாம். இது இரண்டு பேர்கள் கூறிய விவரங்களில் ஏற்பட்ட வித்தியாசத்தின் உதாரணம். இந்த வகையான வித்தியாசம் முரண்பாடு அல்ல என்பதை நாம் விளங்க வேண்டும்.\nகுர்ஆன் ஒரு வரலாற்று நூல் அல்ல. எனினும், வரலாற்று சம்பவங்களைக் கூறும�� வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உண்டு. ஆனால் பைபிளில் காணப்படும் வகையில் சம்பவங்கள் தெடராக வரிசைப்படியாக இருப்பதில்லை. அதற்கு காரணமுண்டு. இஸ்ரவேல் சமுதாயத்தின் வரலாறே பழைய ஏற்பட்டில் உள்ளது. பிரபஞ்ச உற்பத்தி துவங்கி மோசேயின் மரணம் வரையுள்ள சம்பவங்களே முதல் ஐந்து ஆகாமங்களில் உள்ளது. மற்ற நூல்களில் மற்ற தீர்க்கதரிசிகளின் கதைகளே உள்ளது. புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களிலேயும் இயேசுவின் கதையையே நமக்கு காணமுடியும். இவையெல்லாம் வரலாற்று நூல்களில் அமைக்கப்படும் முறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குர்ஆன் இந்த முறையில் வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கவேயில்லை. குர்ஆன் உபதேசிக்கும் தார்மீக கடமைகளுக்கும், படிப்பினைகளுக்கும், முன் காலச் சம்பவங்களை ஆதாரமாக உடன் எடுத்து வைக்க மட்டுமே செய்கிறது. அதனாலேயே உபதேசங்களுக்கு ஆதாரம் சேர்க்க அவசியமான சம்வங்களை மட்டும் எடுத்து கூறும் பாணியை குர்ஆன் கையாண்டுள்ளது. இப்படி கூறும் போது வரலாற்று காலத்தொடர்பைப் பற்றி அக்கரை எடுத்துக் கொள்வதேயில்லை. அதனுடைய அவசியமும் இல்லை.\nவரலாற்றுக் குறிப்புகளை குர்ஆன் கூறும் முறையை மறைத்து காட்டிக்கொண்டு, இது முரண்படுகிறது என்று குற்றம் சாட்டப்படுகின்றது. மோசேயுடைய வரலாற்றுச் சம்பவங்களை கூறிய பிறகே, சில இடங்களில் இப்ராஹீமின் வரலாற்று சம்பவங்களைக் கூறும். இதனால் இப்ராஹீமுக்கு முன்போ மோசே வாழ்ந்தார் என்று குர்ஆன் கருதவில்லை. மோசேயுடைய வரலாற்றிலிருந்து படிப்பினைகளை எடுத்து வைக்கும் போது அது தொடர்பான படிப்பினைகள் இப்ராஹீமின் வரலாற்றில் இருக்கும்போது அதையும் உடன் எடுத்து வைக்கிறது. அதுபோல் இப்ராஹீமின் வரலற்றிலுள்ள படிப்பினைகளை எடுத்துவைக்கும் போது தொடர்புடைய மோசேவின் வரலாற்றிலுள்ள படிப்பினை சம்பவங்களை எடுத்து வைக்கிறது. இதனால் இதை வரிசைப்படியாக எடுக்கக்கூடாது. வரிசைப்படியாக எடுக்கும்படி குர்ஆனில் ஒரு இடத்திலும் கூறப்படவும் இல்லை. அதனால், அத்தகைய சம்பவ விவரங்கள் முரண்பாடுகளுக்கு உட்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇனி அவர்கள் குர்ஆனில் எதை எதையெல்லாம் முரண்பாடுகள் என்று கூறுகிறார்கள் - அவற்றுக்கான விளக்கம் என்ன குர்ஆனில் முரண்பாடுகள் இருக்கின்றது என்று கூறி அவர்கள��� எந்த வகையில் தவறு செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.\nமனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்\nஇவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா\nஇஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.\nஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.\n1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.\n2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.\n3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.\n4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.\n5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.\n6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் ச��ய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.\n7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவ0ருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.\n8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.\n9. மொழி, இனம், பாரம்பரியம,; மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.\n10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.\n11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.\n12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.\n13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.\nஇப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்\nகுறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.\nமனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்\n9/10/2009 05:00:00 PM தி.க, நாத்திகம், பகுத்தறிவாளன், பெரியார் 6 comments\nபகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல�� அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.\nஇந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.\nநாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.\nஉலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே - ஒரு பிராணியே ஜீவராசியே அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.\nமற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் \"வல்லனவற்றின் வாழ்வு வளம்\" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த \"வல்லனவற்றின் வாழ்வு வளம்\" புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.\nஅப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றத��ாரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே \"வல்லனவற்றின் வாழ்வு வளம்\" (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள் இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள் மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே - புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் \"வல்லனவற்றின் வாழ்வு வளம்\" (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே - புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் \"வல்லனவற்றின் வாழ்வு வளம்\" (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.\nநீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே\nஅடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே இதற்குக் காரணம் என்ன அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக - மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது\nஇறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்���ார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.\nஅடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.\nஅவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.\nஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.\nஅப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் \"வல்லனவற்றின் வாழ்வு வளம்\" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.\nமேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது எங்கே என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.\nபாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்��்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஇவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா\n8/28/2009 02:09:00 PM தி.க, நாத்திகம், பகுத்தறிவாளன், பெரியார் 1 comment\nதங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.\nஅவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.\nமுதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினு���் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.\nஇப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.\nமானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன சாப்பாட்டு பிரச்சினை என்ன என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா\nசூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா இல்லையே நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வ���ழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா\n சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.\nஇன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையு���், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம் மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம் இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா\nகடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே ஏன் மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன் ஏன் தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்\nபகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள் இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள் பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா\nஇவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா\n நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்த��ிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.\n) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\n8/19/2009 11:13:00 AM இம்மானுவேல், கிறிஸ்துமஸ், பொருத்தமற்ற முன்னறிவிப்புகள், முரண்பாடுகள் 5 comments\nஇயேசுவின் வருகையும் - பொருத்தமற்ற முன்னறிவிப்புகளும்\nஇயேசுவின் வரலாற்றை விவரிப்பதாக சொல்லப்படும் புதிய ஏறபாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் அவரைப் பற்றிய உன்மையான செய்திகளுக்கு பதிலாக, பல பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, முரண்பாடான செய்திகளே அதிகமதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் பல கட்டுரைகள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.\nஅதன் தொடர்ச்சியாக, இயேசுவின் பெயரால் இன்னும் என்னென்ன வகையிலான பொய்ச்செய்திகள் சுவிசேஷ எழுத்தாளர்கள் மூலம் பைபிளில் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆதாரமே இயேசுவின் பெயரால் கூறப்பட்டுள்ள பொருத்தமற்ற முன்னறிவிப்புகள்.\nகுறிப்பாக, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் இயேசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் பல சம்பவங்கள், முந்தைய தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டு அது நிறைவேறும் வகையில் நடந்ததாகவும், அதன் மூலம் இயேசுவின் வருகை முழுமையாக நிறைவு செய்யப்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம், சுவிசேஷ எழுத்தாளர்களால் ஏற்படுத்தப்படுகின்றது.\nஉண்மையிலேயே இயேசுவைப் பற்றித்தான் அந்த முன்னறிவிப்புகள் குறிப்பிடுகின்றது என்றால் அதை எடுத்துக்கூறுவதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கபோவதில்லை. ஆனால், இயேசுவுக்கு எந்தவகையிலும் சம்ப��்தமில்லாத - அவரது காலத்தில் நடந்த நிக்ழ்சிகளுடன் எந்தவகையிலும் ஒத்துப்போகாத - இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் முன்னறிவிப்பாவே சொல்லப்படாத பல வசனங்களை இயேசுவோடு சம்பந்தப்படுத்தி, 'அவரது வருகையின் மூலம் இது நிறைவேறியது' என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும் அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும் என்பது தான் பலராலும் எழுப்பப்பட்டு வரும் நியாயமான கேள்வி என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nபைபிளில் எப்படிப்பட்ட பொய்யான, இயேசுவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத, தவறான முன்னறிவிப்புகளை இயேசுவின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள் என்பதையும், அதை எந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இனி தொடராக பார்ப்போம்:\nஇயேசுவின் தாய் மரியாள் இறை அதிசயத்தின் மூலம் இயேசுவைக் கருவுற்றிருக்கும் பொழுது, அவருக்கு கணவனாக நிச்சயிக்கப்பட்டிருந்த யோசேப்பு, மரியாளுடைய கர்ப்பத்தைக் குறித்து சந்தேகித்ததாகவும், அதன் காரணமாக, அவரை தள்ளிவிட யோசித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு கணவில் தோன்றி, நடந்த உன்மைகளைக் கூறியதுடன் அவரை தள்ளிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும், மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது கர்த்தருடைய தூதன் யோசேப்பினிடத்தில், பின்வரும் ஒரு செய்தியையும் கூறியதாக மத்தேயு பதிவு செய்கின்றார்:\nஅவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். - மத்தேயு 1:21\nஇத்துடன் கர்த்தருடைய தூதன் கணவின் மூலம் யோசேப்பிடம் கூறிய செய்தி முடிவடைந்து விடுகின்றது.\nஆனால், இந்த சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவோ, இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு கருத்தை - அதுவும் மேலே நாம் எடுத்துக்காட்டிய மத்தேயு 1:21ம் வசனத்திற்கு மாற்றமான ஒரு கருத்தை, அதன் அடுத்தடுத்த வசனங்களிலேயே பதிவு செய்கின்றார்:\nதீர்க்கத��ிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். - மத்தேயு 1:22-23\nஅதாவது முன்னர் வந்த தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்ட செய்தி ஒன்று நிறைவேறும் வகையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக இந்த வசனத்தின் மூலம் மத்தேயு குறிப்பிடுகின்றார்.\nஆனால், இந்த சம்பவத்திற்கும், மத்தேயு எடுத்துக்காட்டும் இந்த முன்னறிவிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா\nஏனெனில் கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் கூறியதாக சொல்லப்படும் செய்தியில், 'மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு 'இயேசு' என்று பெயரிடுவாயாக' என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, மத்தேயுவால் எடுத்துக்காட்டப்படும் முன்னறிவிப்பிலோ, 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்றிருக்கின்றது. இந்த வசனத்தின் படி பார்த்தால், இயேசு பிறந்ததும் அவருக்கு 'இம்மானுவேல்' என்று பெயரிட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த முன்னறிவிப்பு அவருக்கு பொருந்துவதாக அமையும். அதைத்தான் இந்த வசனமும் குறிப்பிடுகின்றது. ஆனால், அவ்வாறு அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்களா\nமத்தேயுவால் முன்னறிவிப்பாக எடுத்துக் காட்டப்படும் இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, 'கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்று கூறப்படுகின்றது. ஆனால் இயேசுவுக்கு 'இம்மானுவேல்' என்று பெயர் சூட்டப்பட்டாக பைபிளில் எந்த ஒரு வசனமும் கிடையாது. இதை எடுத்துக்கூறும் மத்தேயு தனது சுவிசேஷத்தில் கூட, அப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டதாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. அப்படி பெயர் சூட்டப்பட்டதாக முழு பைபிளிலிருந்து ஒரு வசனத்தையும் யாராலும் காட்ட முடியாது. இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற பெயரை அவரது தாயார் சூட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவரது காலத்தில் - அந்தப் பெயரை வைத்து வேறு யாராவது அவரை 'இம்மானுவேல்' என்று அழைத்துள்ளார்களா என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் இதை முதலில் கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.\nஅடுத்து, மத்தேயுவால் சுட்டிக்காட்டப்படும் இந்த 'இம்மானுவேல்' என்ற முன்னறிவிப்பு, பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒன்றான ஏசாயாவின் 7:14ம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வசனம் இதோ:\nஅப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள் நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். - ஏசாயா 7:13-14\nஇந்த வசனத்தைத் தான் மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டுவிட்டு, இயேசுவின் மூலமாக இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதாக எழுதுகின்றார். இவர் குறிப்பிடுவது போன்று இந்த முன்னறிவிப்பு இயேசுவைத்தான் குறிக்குமா என்றால் கண்டிப்பாக குறிக்காது. ஏனெனில், இங்கே முன்னறிவிக்கப்படும் 'இம்மானுவேல்' என்பவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது அவர் என்னென்ன செய்வார் அவர் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வார் அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும் அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும் என்பதை இதே ஏசாயா 7 ம் அதிகாரத்தின் 15-25ம் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்த அடையாளங்களில் ஒன்று கூட இயேசுவுக்குப் பொருந்திப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப்பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார். அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும். அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார். அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான். தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும். தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக்கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான். - ஏசாயா 7:15-25\nஇந்த வசனங்களில் சொல்லப்படக்கூடிய எந்த அடையாளமாவது இயேசுவிற்கு பொருந்துகின்றதா இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா என்றால் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும் என்றா���் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும் எனவே இம்மானுவேல் என்ற இந்த முன்னறிவிப்பை பொறுத்தவரை, மத்தேயு போதிய ஞானமின்றி - தவறாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அல்லது அவரது சுவிசேஷத்தில் இயேசுவின் பெயரால் வேறு யாராவது இந்த வசனத்தை திணித்திருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.\nஅடுத்து, மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்படும் 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பு இயேசுவிற்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பதுடன், அப்படிப்பட்ட பெயர் அவருக்கு சூட்டப்பட்டதாகவோ அல்லது அந்தப் பெயரில் அவரை யாரும் அழைத்ததாகவோ பைபிளில் எந்த ஒரு சான்றுகளும் இல்லை என்பதையும், போதுமான ஆதாரங்களுடன் மேலே நாம் பார்த்தோம். இது ஒரு புறமிருக்க, இந்த ஏசாயா 7:14ம் வசனத்தில் கூறப்படும் 'கன்னிகை' என்ற வார்த்தை இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற ஒரு வாதத்தையும் கிறிஸ்தவர்கள் முன்வைக்கின்றனர்.\nஇதுவும் சரியான வாதமன்று. ஏனெனில், 'இம்மானுவேல்' பற்றி முன்னறிவிக்கப்படும் ஏசாயா 7:14ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:\nஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார் இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.- ஏசாயா 7:14\nஇந்த வசனத்தில் இடம் பெரும் 'கன்னிகை' (virgin) என்ற சொல்லிற்கு, பழைய ஏற்பாட்டின் மூலமொழியாகக் கருதப்படும் எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ள வார்த்தை Almah (עלמה) என்பதாகும். இந்த Almah (עלמה) என்ற வார்த்தைக்கு Young Woman - இளம் பெண்' என்ற பொருள்தானே தவிர, கிறிஸ்தவ பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது போல் 'virgin - கன்னிகை' என்ற பொருள் வராது. அப்படியே இந்த இடத்தில் 'virgin - கன்னிகை' என்று மொழிப்பெயர்ப்பதாக இருந்தால், உன்மையில் மூலமொழியில் இடம்பெற்றிருக்க வேண்டிய எபிரேயுச் சொல் Bethulah (\"בתולה\"), என்பதாகும்.\nஆனால், அவ்வாறு Bethulah (\"בתולה\") என்ற வார்த்தை இடம்பெறாமல், 'Young woman - இளம் பெண்' என்ற பொருள் தரும் Almah (עלמה) என்ற சொல்லே எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ளதால், இந்த வார்த்தை மரியாளை மட்டும் பிரத்யோகமாக குறிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்த Almah (עלמה) என்ற Young woman - இளம் பெண் என்பவள் திருமணம் முடித்து உடலுறவுக் கொள்ளப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம் அல்லது திருமணம் முடிக்காத இளம் பெண்ணாகவும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு பொதுவான பருவ வயதை அடைந்த பெண்ணைதான் குறிக்குமே தவிர, பிரத்யோகமாக கண்ணிப்பெண்ணை மட்டும் குறிக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇதை ஏன் இங்கே தெரியப்படுத்துகின்றோம் என்றால், மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு இயேசுவுக்கு அறவே பொருந்தாது என்பதால், அதை வேறு எந்த வகையிலாவது இயேசுவோடு சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக, Almah (עלמה) என்ற வார்த்தையை 'கன்னிகை - Virgin' என்று (கிறிஸ்தவ பைபிள்களில்) மொழிப்பெயர்த்து - அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்று வாதிடுகின்றனர். காரணம், அன்றைய காலத்தில் எந்த ஒரு பெண்ணும் ஆண் துணையின்றி கர்ப்பமடைய முடியாது. இறைவனின் அற்புதம் நிகழ்ந்தாலே தவிர. ஆனால், அன்றைய காலத்தில் ஒரு பெண் - ஒரே ஒரு பெண் - கன்னி கழியாமல் - உடளுறவுக் கொள்ளப்படாமல் (இறை அதிசயத்துடன்) கர்ப்பமடைந்தார் என்றால் அவர் மரியாள் மட்டுமே. எனவே இந்த இடத்தில் Virgin - கன்னிகை என்று மொழிப்பெயர்த்து விட்டால், அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற கருத்தைத் தினிப்பதற்காக இங்கே இவ்வாறு மொழிப்பெயர்த்துள்ளனர். ஆனால் அதற்கும் இங்கே வழி இல்லை என்பது தான் மூல மொழியாகக் நம்பப்படும் எபிரேயு பைபிளிலிருந்து நமக்கு கிடைக்கும் சான்றுகள் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅது மட்டுமல்ல, ஏசாயா 7:14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் மரியாளை பற்றியதாக இருக்குமானால், அந்த அடையாளத்தைக் கொடுத்த கர்த்தர் அதில் 'கன்னிகை - Virgin' என்பதை மட்டும் பிரத்யோகமாகக் குறிக்கும் Bethulah (\"בתולה\") என்ற சொல்லை உபயோகிக்காமல் பொதுவான இளம் பெண்களைக் குறிப்பிடும் Almah (עלמה) என்ற சொல்லை உபயோகித்திருப்பாரா என்பதை சிந்தித்துப் பார்த்தாலே, இந்த முன்னறிவிப்பு இயேசுவின் தாயை எந்த வகையிலும் குறிக்காது என்ப��ை தெளிவாக உணரலாம்.\nஇன்னும் சொல்லப்போனால், கிறிஸ்தவர்களிடத்தில் பிரபலமாக விளங்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பான Revised Standard Version (RSV, NRSV) போன்ற பைபிள்களிலும், யூதர்களால் வெளியிடப்பட்ட Jewish Publication Society of America Version (JPS) மொழிப்பெயர்ப்புகளிலும், இன்னும் வேறு சில பைபிள் மொழிப்பெயர்ப்புகளிலும் இந்த Almah (עלמה) என்ற சொல்லிற்கு 'Young woman - இளம் பெண்' என்றே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவே, இந்த ஏசாயா 7:14ம் வசனம் இயேசுவை எந்தவகையிலும் குறிக்காது என்பதுடன், மத்தேயு போன்றவர்கள் போதிய ஞானமின்றி தவறாக எழுதிய புத்தகங்களையே கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகங்கள் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்ற உன்மையை புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஎல்லாம் வல்ல இறைவன் கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தை அறியும் நல்லதொரு பாக்கியத்தை தந்தருள்வாராக\nகுறிப்பு: மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பில் இன்னும் பல குளறுபடிகளும் இருக்கின்றது என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் பல விளக்கங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அந்த குளறுபடிகளும் விளக்கப்படும்.\nஇறைவன் நாடினால், பைபிளின் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் தொடரும்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஇயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்\n8/07/2009 12:00:00 PM கிறிஸ்துமஸ், சாஸ்திரிகள், பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் 3 comments\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3\nஇயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்ட வரலாற்றை பைபிளில் குறிப்பிடும் பொழுது - அவருக்கு புகழ் சேர்க்கின்றோம் என்றப் பெயரில் பல பொய்யான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் சுவிசேஷங்களில் எழுதிவைத்துள்ளனர். குறிப்பாக இந்துமதத்தில் புறையோடிப்போயிருக்கும் போலி கலாச்சாரமான சோதிடம் மற்றும் நாள் நட்சத்திரக் கலாச்சா���த்தையும் மிஞ்சும் வகையில் கதை கட்டியுள்ளது தான் இங்கே கவனிக்கப்படவேண்டிய 'ஹைலைட்' சமாச்சாரம். குறிப்பாக பழைய ஏற்பாட்டு வசனங்களில் கூறப்பட்டதற்கு மாற்றமான ஒரு கருத்தை - தனது சுயக்கருத்தை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியுள்ளார் சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு:\nஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து (Magi) சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். - மத்தேயு 2:1-2\nஅப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள் நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:7-11\nஇந்த வசனங்களின் மூலம், இயேசு என்னும் ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை 'Magi' என்னும் சாஸ்திரிகள் வானத்தில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தின் மூலம் அறிந்துக்கொண்டதாகவும், அந்த நட்சத்திரம் எங்கே சென்று நின்றதோ அதை வைத்து அவர்கள் இயேசுவின் வீட்டை கண்டடைந்ததாகவும் மத்தேயு குறிப்பிடுகின்றார். இந்த கதையின் காரணமாகவே 'கிறிஸ்துமஸ்' கொண்டாட்டங்களில் நட்சத்திர அடையாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nமத்தேயு குறிப்பிடுவது போன்று, இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருக்குமா என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது - நடந்திருக்கவும் வாய்ப்பில்லை.\nஏனெனில், இந்த சம்பவத்தைப் பற்றி மத்தேயு குறிப்பிடும் போது 'கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே' என்று கேட்டதாகவும், 'கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்' என்று கூறியதாகவும் குறிப்பிடுகின்றார்.\nஇது உன்மையாக இருந்தால், இந்த சாஸ்திரிகள் நட்சத்திரம் தோன்றிய அடையாளத்தை வைத்து இயேசு பிறந்திருக்கின்றார் என்பதை எப்படி கண்டுபிடித்தனர் குறிப்பாக யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரின் அடையாளமான நட்சத்திரம் இது தான் என்பது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது குறிப்பாக யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரின் அடையாளமான நட்சத்திரம் இது தான் என்பது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது இதற்கு ஏதாவது பழைய ஏற்பாட்டு வசனங்களில் ஆதாரம் இருக்கின்றதா இதற்கு ஏதாவது பழைய ஏற்பாட்டு வசனங்களில் ஆதாரம் இருக்கின்றதா அல்லது இயேசுவின் பிறப்பின் போது இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் வானில் தோன்றும் என்ற முன்னறிவிப்பு ஏதாவது பழைய ஏற்பாட்டில் இருக்கின்றதா அல்லது இயேசுவின் பிறப்பின் போது இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் வானில் தோன்றும் என்ற முன்னறிவிப்பு ஏதாவது பழைய ஏற்பாட்டில் இருக்கின்றதா என்றால் ஒரு இடத்திலும் கிடையாது. பழைய ஏற்பாட்டில், இயேசுவின் பிறப்பின் போது, இப்படிப்பட்ட ஒரு அடையாளம் தோன்றும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. அப்படி இருக்க சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் உதயமாவதின் மூலம் இயேசு பிறப்பார் என்பது எப்படித் தெரிந்தது என்றால் ஒரு இடத்திலும் கிடையாது. பழைய ஏற்பாட்டில், இயேசுவின் பிறப்பின் போது, இப்படிப்பட்ட ஒரு அடையாளம் தோன்றும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. அப்படி இருக்க சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் உதயமாவதின் மூலம் இயேசு பிறப்பார் என்பது எப்படித் தெரிந்தது இதை முதலாவதாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅடுத்து, இப்படி எந்த வகையிலும் இதற்கு ஆதாரமான வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இல்லாதது மட்டுமல்லாமல், இதற்கு எதிரான கருத்தே அதிகமதிகம் காணப்படுகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக நட்சத்திரத்தை வைத்து ஒருவன் எதையேனும் கணித்தானேயானால் அவன் கர்த்தரால் சபிக்கப்பட்டவன் என்றும் இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது கர்த்தருக்கு அருவருப்பானது என்றும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது. இன்னும் தெளிவாக கூறுவது என்றால், மத்தேயு குறிப்பிடும் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் கர்த்தரால் முற்றிலும் தடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளின் பிரதான வேலையோ, ஜோதிடம் சொல்வது, நட்சத்திரத்தின் மூலம் நல்லது கெட்டதைக் கணிப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்ற கர்த்தரால் தடை செய்யப்ப்டட செயல்களைச் செய்பவர்கள் என்று பைபிள் அறிஞர்களே குறிப்பிடுகின்றனர்.\nதமிழ் பைபிளில் 'சாஸ்திரிகள்' என்று குறிப்பிடப்படும் சொல்லிற்கு கிரேக்க பைபிளில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை μαγοι (magos) என்பதாகும். இதற்கு மந்திரவாதிகள், சூனியம் செய்பவர்கள், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை வைத்து ஜோதிடம் கூறுபவர்கள் என்று பொருள்படும். இப்படிப்பட்டர்களின் செயல்கள் எந்த அளவுக்குத் கர்த்தரால் தடுக்கப்பட்டது என்பதை பின்வரும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது:\nஉன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய் இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும் அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை அது குளிர்காயத்தக்க தழலுமல்ல எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. - ஏசாயா 47:13-14\nபுறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். - எரேமியா 10:2\nதன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிம���த்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். - உபாகமம் 18:10-13\nயாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக - லேவியராகமம் 19:26\nஇந்த வசனங்களில் மிகத் தெளிவாக நட்சத்திரங்களின் மூலம் கணிப்பது மிக மிகத் தவறு என்பதுடன், அப்படி செய்பவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - என்றும் அது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செயல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக மத்தேயுவோ, நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் சாஸ்திரிகள் - ஞானிகள் என்றும், அவர்கள் இயேசுவின் பிறப்பை நட்சத்திரத்தின் மூலம் அறிந்து, அதை வைத்து பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து இயேசுவையும் அவரது தாயாரையும் பணிந்துக்கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.\nஅது மட்டுமல்ல, இந்த சம்பவத்தின் மூலம் மற்றொரு பாரதூரமான கருத்தையும் மத்தேயு பதிவு செய்கின்றார். அதாவது, 'Magi' என்னும் சாஸ்திரிகளின் இந்த தவறான செயலை கர்த்தர் அங்கீகரித்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார். எப்படியெனில், இயேசு பிறந்தபோது மரியாளின் புருசனாகிய யோசேப்புக்கு கர்த்தருடைய தூதன் கணவில் தோன்றி ஏரோது ராஜாவிடமிருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்றும் முகமாக, எகிப்துக்கு ஓடிப்போய்விடும்படி எச்சரித்தது போன்று, இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளையும் கர்த்தர் எச்சரித்ததாக எழுதுகின்றார்:\nபின்பு, அவர்கள் (சாஸ்திரிகள்) ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். - மத்தேயு 2:12\nஅதாவது இந்த சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பார்த்து இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொண்டதன் பின் கர்த்தர் அவர்களுக்கு சொப்பனத்தில் தோன்றி, நீங்கள் கண்டவைகளை குறித்து ஏரோது ராஜவிடம் தெரிவித்து விடாத வண்ணம் வேறு வழியில் சென்று விடுமாறு கூறியதாக எழுதுகின்றார். இதன் மூலம் அவர்களின் செயலுக்கு கர்த்தரின் அங்கீகாரம் கிடைத்தது என்பது போன்ற ஒரு தோற்றம் இங்கே ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் இது உன்மையா இப்படி கர்த்தர் அவர்களிடம் சொப்பனத்தில் தோன்றி பேசியிருப்பாரா இப்படி கர்த்தர் அவர்களிடம் சொப்பனத்���ில் தோன்றி பேசியிருப்பாரா\nஏனெனில் நாம் முன்பு ஏடுத்துக்காட்டிய பைபிள் வசனங்களிலோ இப்படி நட்சத்திரங்களின் மூலம் கணிப்பவர்கள் அஞ்ஞானிகள் - அவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - அவர்கள் செயல்கள் கர்த்தரின் கட்டளைக்கு எதிரானது - கர்த்தர் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் என்பதை தெளிவாக கூறியிருக்க, பின்னர் எப்படி இந்த சாஸ்திரிகளிடம் கர்த்தர் கணவின் மூலம் பேசி, அவர்களை எச்சரித்திருப்பார் இது இவர்களின் செயல்களை நியாயப்படுத்தியது போன்று ஆகிவிடாதா\nஇயேசுவின் பிறப்பின் போது இது போன்ற ஒரு நட்சத்திரம் தோன்றும் - அதன் மூலம் இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொள்ளலாம் என்று எந்த ஒரு வசனமும் பைபிளில் முன்னறிவிக்கப்படாததுடன், நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களின் செயல்களை நீங்களும் கற்றுக்கொள்ளாதீர்கள் என்றும் கர்த்தரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்க, எப்படி இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும் அதுவும் சத்தியத்தை மக்களுக்கு போதிக்க வந்த இயேசுவின் வாழ்வில் நடைபெற்றிருக்குமா அதுவும் சத்தியத்தை மக்களுக்கு போதிக்க வந்த இயேசுவின் வாழ்வில் நடைபெற்றிருக்குமா இதை கிறிஸ்தவ சகோதரர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.\nஇயேசுவைப் பற்றிய உன்மையான வரலாற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறக்கூடியது ஒரே ஒரு இறைவேதம் திருக்குர்ஆன் மட்டுமே என்ற உன்மையை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு சத்தியத்தை விளங்கும் பாக்கியத்தை தந்தருள்வாராக\nஇறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்....\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click heree\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஇயேசுவின் பிறப்பு : முரண்படும் சுவிசேஷங்கள்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2\nஇயேசுவின் வரலாற்றை விவரிப்பதாகச் சொல்லப்படும் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களுக்கிடையே பல்வேறு முரண்பட்ட தகவல்கள் காணப்படுகின்றது. குறிப்பாக இயேசு பிறந்தபோது நடைபெற்றதா��ச் சொல்லப்படும் செய்திகளை ஒருவன் ஆழ்ந்து படிப்பாரேயானால் இறுதியில் குழப்பம் தான் மிஞ்சும் என்கிற அளவுக்கு சுவிசேஷங்களுக்கிடையே முரண்பாடுகளும் குழப்பங்களும் மலிந்து காணப்படுகின்றது.\nஇயேசுவினுடைய பிறப்பு ஒரு அதிசயம் என்றாலும், அவற்றைப் பற்றி பைபிளில் சொல்லப்படும் செய்திகளில் பல குழப்பமான செய்திகள் காணப்படுவதால், பைபிளில் கூறப்படும் 'இயேசுவின் வரலாறு' என்பது, இராமாயணம் மகாபாரதம் போன்று, 'இதுவும் ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருக்குமோ' என்று படிப்படிவர்களுக்கு ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகமதிகம் இருப்பதை நாம் மறுப்பதற்கு இல்லை - மறுக்கவும் முடியாது. அந்த அளவுக்கு அவரை பற்றி சொல்லப்படும் பல செய்திகளில் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் தற்போது மேலைநாடுகளில் கூட்டம் கூட்டமாக தங்களது பூர்வீக மதமான கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி நாத்திகத்தின் பால் சென்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இயேசுவின் வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய மிக முக்கியமான செய்திகள் பதிவு செய்யப்படாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதுடன், அதற்கு மாற்றமாக பல பொய்யான இட்டுக்கட்டப்பட்ட - முரண்பாடான செய்திகளே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த நிலை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளது.\nபைபிளில் இயேசுவின் பிறப்பின் போது நடைபெற்றதாக சொல்லப்படும் செய்திகளில் உள்ள முரண்பாடுகளை இனி தொடர்ந்து பார்ப்போம்.\nஇயேசு பிறக்கும் போது நிலவிய சூழ்நிலை என்ன\nஅவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,.... - மத்தேயு 2:13-14\nஇயேசு பிறந்த போது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும், அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும், அதற்குப் பயந்து இயேசுவின் தாய் மரியாளும், அவருக்கு ��ணவனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும், இயேசுவை தூக்கிக்கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகின்றார். ஏரோது இறந்த பிறகும் கூட அவனது மகன் அர்கெலாவு என்பவன் ஆட்சிக்கு வந்ததால் அதற்கும் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு 2:19-23ம் வசனங்களில் கூறுகின்றார்.\nஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரண நிலைதான் நிலவியதாகவும் மத்தேயு கூறுவது போல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பது போன்று மறுத்து எழுதுகின்றார்.\nஇயேசுவின் தாய் மரியாளும் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் இயேசு பிறந்தபோது பெத்லகேமில் இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும், அவரது பெற்றோர் வருடம் தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் என்றும் லூக்கா தனது நூலில் குறிப்பிடுகின்றார். பார்க்க லூக்கா 2:1-52\nஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும், அதைத் தொடர்ந்து இயேசுவின் பெற்றோர் எகிப்துக்கு ஓடிப்போனதையும், அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும், எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்த சமயத்தில் சர்வ சாதாரண நிலை தான் நிலவியதாகவும், ஆண்டு தோரும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள் என்றும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகின்றார்.\nபரிசுத்த ஆவியால் தூண்டுதலால் தான் இந்த பைபிள் எழுதப்பட்டிருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும். அதுவும் இரட்சகராக வந்த இயேசு பிறக்கும் போது நடைபெற்ற சம்பவங்களில் இப்படிப்பட்ட ஒரு முரண் வரலாமா மத்தேயு கூறுவது போல் இயேசு பிறந்த போது பயங்கரமான சூழ்நிலை நிலவியதா மத்தேயு கூறுவது போல் இயேசு பிறந்த போது பயங்கரமான சூழ்நிலை நிலவியதா அல்லது லூக்கா கூறுவது போல் சர்வ சாதாரண நிலை நிலவியதா அல்லது லூக்கா கூறுவது போல் சர்வ சாதாரண நிலை நிலவியதா ஆண்டு தோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உன்மையா ஆண்டு தோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உன்மையா அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்து பின்னர் நாசரேத்துக்குச் சென்றது உன்மையா\nஇயேசு பிறக்��ும் முன் மரியாளும் யோசேப்பும் எங்கே வசித்தார்கள்\nஇயேசு பிறக்கும் வரை யோசேப்பும் மரியாளும் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் வசித்ததாகவும் அவர்கள் குடிமதிப்பு எழுதும் வகைலேயே அங்கிருந்து பெத்லகேமிற்குப் போனதாகவும் அங்கேயே மரியாளுக்கு பிரசவகாலம் ஏற்பட்டு, இயேசு பிறந்ததும் குழந்தைக்கு நியாயப்பிரமாணத்தின் படி செய்யப்பட வேண்டிய சடங்குகளை செய்து விட்டு மீண்டும் தங்கள் ஊரான நரசேத்துக்கு திரும்பிச் சென்றதாகவும் லூக்கா கூறுகின்றார்:\nஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான். அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். - லூக்கா 1:26-27\nஅந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். - லூக்கா 2:1-7\nகர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள். - லூக்கா 2:39\nஆனால் மத்தேயுவோ இதற்கு நேர் முரணாக, யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிலேயே வாழ்ந்ததாகவும், அப்போது கர்த்தருடைய தூதன் சொன்னதினிமித்தம் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்குப் போனதாகவும், ஏரோது மரணமடையும் வரை எகிப்திலேயே தங்கி இருந்ததாகவும���, ஏரோதின் மரணத்திற்குப் பின்னர் அவனது மகன் அர்கெலாவு ஆட்சி செய்கிறான் என்று கேள்விப்பட்டு எகிப்திலிருந்து நாசரேத்துக்குப் போய் தங்கியதாகவும் கூறுகின்றார்:\nஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். - மத்தேயு 2:1-3\nஅவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:11\nஅவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான் ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். - மத்தேயு 2:13-15\nஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய், நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. - மத்தேயு 2:19-23\nஇங்கே மத்தேயு சொல்லுவது போல் இயேசு பிறக்கும் முன்பு யோசேப்பும் மரியாளும், பெத்லகேமிலேயே வாழ்ந்து வந்தார்களா அல்லது நாசரேத் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள் குடிமதிப்பு எழுதும் வகையிலேயே பெத்லகேமிற்கு சென்றார்களா\nஅதன் பிறகு எருசலேமிலிருந்து ஏரேதுக்கு பயந்துக்கொண்டு எகிப்துக்குப் போய் பின்னர் ஏரேதின் மகனுக்கு பயந்து அதன் காரணமாக நாசரேத்துக்கு போனார்களா அல்லது லூக்கா சொல்வது போல், தங்கள் சொந்த ஊர் என்ற காரணத்திற்காக பெத்லகேமிலிருந்து நேரடியாக நாசரேத்துக்கு போனார்களா அல்லது லூக்கா சொல்வது போல், தங்கள் சொந்த ஊர் என்ற காரணத்திற்காக பெத்லகேமிலிருந்து நேரடியாக நாசரேத்துக்கு போனார்களா யார் சொல்வது உன்மை கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கதாபாத்திரமான இயேசுவின் பிறப்பில் ஏன் இந்த முரண்பாடு இயேசுவின் வரலாறு ஒரு கட்டுக்கதை என்ற ஒரு தவறான கருத்தை இந்த பைபிள் வசனங்கள் ஏற்படுத்தி விடாதா\nஇறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஹாரூனின் சகோதரி மர்யம் - திருக்குர்ஆனில் சரித்திர தவறா\n7/19/2009 10:57:00 PM குர்ஆனில் முரண்பாடா, சரித்திரத்தவறுகள், மரியாள், மர்யம், ஹாரூன் 26 comments\nதிருக்குர்ஆன் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்\nபைபிளைப் பற்றி முஸ்லீம்களால் எடுத்து வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு திருக்குர்ஆனிலும் தவறுகள் உள்ளது என்று எழுதத் தொடங்கியுள்ளனர்.\nஅதன் தொடர்ச்சியாக, திருக்குர்ஆனில் சரித்திரத் தவறுகள் இருப்பதாகவும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கவனக்குறைவாக பல தவறுகளை இழைத்துவிட்டதாகவும், அதை இவர்கள் கண்டுபிடித்துவிட்டது போன்று, தற்போது எழுதத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் 'குர்ஆனில் சரித்திரத் தவறு - மரியால் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரியா' என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தமிழில் மொழிப்பெயர்த்து கிறிஸ்தவ தளங்களில் வெளியிடப்பட்டது.\nகுர்ஆனின் மீது குற்றம் சாட்டப்படும் அந்த க��்டுரையின் தொடக்கத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:\nமேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)\nஇயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது \nஇந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை சமர்ப்பிக்கின்றார் அந்த கிறிஸ்தவ நன்பர்:\n3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி 'என் இறைவனே என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறியதையும்-\n3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: 'என் இறைவனே நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) 'அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.\n66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.\n19:27 பின்னர் (மர்யம் - மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: 'மர்யமே நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர் நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்\n19:28 'ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே உம் தந்தை கெட்ட ��னிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை' (என்று பழித்துக் கூறினார்கள்).\nஇந்த குர்ஆன் வசனங்களின் மூலம் அந்த கிறிஸ்தவர் கண்டுபிடித்த அபாரமான () கண்டுபிடிப்பின் முடிவை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:\nயாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.\nஎன்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.\n எவ்வளவு ஆய்வுப்பூர்வமான விளக்கம் பார்த்தீர்களா இந்த அபாரமான கண்டுபிடிப்பை ( இந்த அபாரமான கண்டுபிடிப்பை () படித்த Colvin என்ற கிறிஸ்தவர் உணர்ச்சி வசப்பட்டு 'இறுதித்தூது' என்ற எமது சகோதர வலைத்தளத்தில் மேற்கண்ட இந்தக் குற்ச்சாட்டை பின்னூட்டமிட்டு கூடவே கீழ்கண்ட அவரது 'வீர ஆவேச' கருத்தையும் பதித்திருந்தார்:\nநல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுது. கடைசியில் குர்ஆனின் சரித்திரத தவறுகளையெல்லாம் நீயே உன் கையால் புடமிடப் போகிறாய்\nஉனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.\nநீ ஒரு ஆம்பளயா இருந்தா அதற்கு முதலில் பதில் அளி பார்ப்போம்.\n இது தான் இவர்கள் சமாதானத்தை போதித்த இயேசுவிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள் போலும் அது இருக்கட்டும். அவர் கோரியபடி பதிலுக்கு வருவோம்.\n) கண்டுபிடித்த கிறிஸ்தவர் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)\nஇயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது \nஇவர் குற்றம் சுமத்துவது போல் எந்த இடத்தில் மரியாளை இறைதூதர்களான ஹாரூன் (ஆரோன்) மற்றும் மூசா (மோசே)வின் சொந்த சகோதரி என்று சொல்லப்பட்டுள்ளது ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில், ஹாரூன் என்ற பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியாகவே திருக்குர்ஆன் மரியாளை அடையாளம் காட்டுகின்றது. இதில் என்ன தவறு கண்டுபிடித்துவிட்டனர் என்று நமக்குப் புரியவில்லை.\nஏனெனில், பொதுவாக ஒரு பெயர் உலகில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்குமா அல்லது பலருக்கும் இருக்குமா என்பதை சிந்திக்க மறந்துவிட்டார் இந்த ஆய்வை () சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று 'மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது' என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா) சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று 'மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது' என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா இல்லையா குறிப்பாக முன் சென்ற தீர்க்கதரிகளுடைய அல்லது கர்த்தரால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய பரிசுத்தவான்களின் - நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்கள் வைப்பார்களா மாட்டார்களா குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன் இந்த சாதாரன நடைமுறையை கூட ஏன் இந்த கிறிஸ்தவ நன்பர் சிந்திக்கவில்லை\nஉதாரனமாக சொல்லவேண்டும் என்றால், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவில் இயேசுவினுடைய வம்சவரலாறைப் பற்றி சொல்லப்படுகின்றது. அந்த மத்தேயுவின் 1:16ம் வசனத்தில் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' என்று வருகின்றது. இதைப் படிக்கும் இந்த கிறிஸ்தவர், 'மத்தேயு தவறாக எழுதிவிட்டார், யாக்கோபு என்பவர் ஈசாக்கின் மகன். இவர் பிறந்ததோ கிமு 1841. அந்த யாக்கோபின் குமாரன் தான் யோசேப்பு. இவர் பிறந்ததோ கிமு 1750. (பார்க்க ஆதியாகமம் 35:23-24) அந்த யோசேப்புக்கும் அவருக்குப் பின் 1750 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த மரியாளுக்கும் எப்படி திருமணம் நடந்திருக்கும் இங்கே மத்தேயு தவறாக - கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா இங்கே மத்தேயு தவறாக - கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா அல்லது முந்தைய த���ர்க்கதரிசிகளின் - நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்களுக்கு வைக்கும் வழக்கமிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே மரியாளுடைய புருஷனாகிய யோசேப்புக்கும், அவரது தந்தையான யாக்கோபுக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்று முடிவு செய்வாரா\nகுர்ஆனில் மரியாளைப் பார்த்து 'ஹாரூனின் சகோதரியே' என்று அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சரித்திரம் தெரியாமல் தவறாக எழுதிவிட்டார் என்று குற்றம்சுமத்தும் இந்த கிறிஸ்தவர், அதே கண்னோட்டத்தோடு மத்தேயுவும் பழைய ஏற்பாட்டை காப்பி அடிக்கும் போது கவனக்குறைவாக தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முன்வருவாரா இதை முதலில் அந்த கிறிஸ்தவ நன்பரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.\nஅடுத்து, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில் மரியாளைப் பார்த்து 'ஹாரூனின் சகோதரியே' என்று அழைப்பது அவருக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்த காரணத்தினாலேயே தவிர, நபி (ஸல்) அவர்களின் கவனக்குறைவினால் நடந்த தவறு அல்ல என்பதை கிறிஸ்தவ நன்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியே இந்த ஹாரூன் என்றப் பெயர் இறைத்தூதர் ஹாரூனையே - (ஆரோனையே) குறிக்கும் என்றிருந்தால், 'ஹாரூனுடைய சகோதரி' என்று குறிப்பிடப்படும் இடத்தில் அவரைவீட மிகவும் பிரபலமானவரான முசா (மோசே) அவர்களைக் குறிப்பிட்டு 'மூசாவின் சகோதரியே' என்று குறிப்பிட்டிருக்கலாமே ஏனெனில் இறைதூதர்களான ஹாரூனும் முசாவும் சகோதரர்கள். ஹாரூனுக்கு சகோதரியாக இருப்பவர் மூசாவுக்கும் சகோதரியாகவே இருப்பார். அப்படி இருக்கும் நிலையில், இங்கே இறைதூதர் ஹாரூன்தான் நோக்கமாக இருந்திருந்தால், அவருக்கு பதில் பிரபலமான மோசேயை குறிப்பிட்டு கூறியிருக்கலாமே எனவே இங்கே குறிப்பிடப்படும் ஹாரூன் என்பவர் மரியாளுடைய சொந்த சகோதரரையே குறிக்குமேயன்றி இறைதூதர் ஹாருனை அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஇதே கேள்வியை இப்பொழுது மட்டுமல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டு அதற்கு அன்றைக்கே பெருமானார் அவர்கள் பதிலும் அளித்துவிட்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nநபித்தோழர் முஃகீரா பின் ஷூஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிலுள்ள)நஜ்ரான் நகரத்திற்கு அனுப்பியிர��ந்தார்கள். அங்கிருந்தவர்கள் இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி 'ஹாரூனுக்கும் மர்யமுக்கும் இடையே இன்னின்ன கால இடைவெளி இருக்கும்நிலையில் எவ்வாறு மர்யமை ஹாரூனுடைய சகோதரி என்று உங்கள் வேதம் கூறுகின்றது' என்று கேட்டார்கள். நான் மதீனா திரும்பியபின் இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள் 'பனூஇஸ்ராயீல் மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), நல்லவர்கள் ஆகியோரின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிவந்தனர்' என்று விளக்கமளித்தார்கள்.- நூல்: (ஸஹீஹ் முஸ்லீம், திர்மிதி, நஸயீ, முஸ்னது அஹ்மத்)\nஇந்த நபிமொழியின் படி பெருமானாரிடமே இன்றைய கிறிஸ்தவர்களால் கேட்கப்படும் அதி மேதாவித்தனமான கேள்வி அன்றைக்கே கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அக்காலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்சென்ற தீர்க்கதரிசிகளின் - நல்லவர்களின் பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று விளக்கமளிக்கின்றார்கள். எனவே, மரியாளுக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்தார். அந்த அடிப்படையில் அன்றைய சமூகத்தினர், மரியாளை அவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதைத் தான் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. எனவே இதில் ஒன்றும் தவறு நடந்துவிடவில்லை என்பதை இரண்டாவதாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nஅடுத்து இன்னொன்றையும் இங்கே முக்கியமாக விளக்கியாக வேண்டும். அதாவது, இந்தக் கேள்வி ஏன் இந்த கிறிஸ்தவர்களுக்கு எழுகின்றதென்றால், இவர்கள் இறைவேதமாக நமபும் பைபிளில் மரியாளுக்கு சகோதரர்கள் இருந்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அதை வைத்து, குர்ஆனில் சரித்திரத் தவறு என்ற இந்த குற்றச்சாட்டை கிறிஸ்தவ நண்பர் முன்வைக்கின்றார். இதுவும் ஒரு தவறான கண்னோட்டமே\nஏனெனில், பைபிளில் மரியாளைப் பற்றி முழுமையான எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். யார் யாருடைய தகவல்களெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத பலரின் வம்சவரலாறுகளெல்லம் எழுதப்பட்டு பைபிளின் பக்கங்கள் வீனடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தையே இல்லாமல் பிறந்த இயேசுவுக்கு தந்தை வழி வம்சவரலாற்றை கூறப்படுகின்றது. (அதிலும் பல குளறுபடிகள்) ஆனால் இயேசுவை அதிசயமாக பெற்றெடுத்த பரிசுத்த பெண்மணியான மரியாளைப் பற்றிய தகவல்கள் மட்டும் வேண்டும் என்றே பைபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை யார் அவரது தாயார் யார் அவருக்கு சகோதரர் யாரும் இருக்கின்றார்களா இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் - அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம் இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் - அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம்\nமரியாளின் சகோதரர் யார் என்பது பற்றி நேரடியாக பைபிளில் சொல்லப்படவில்லை என்பதற்காக 'ஹாருனின் சகோதரரியே' என்று குர்ஆன் குறிப்பிடுவதை வைத்து திருக்குர்ஆனின் மீது கலங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், அவரின் தந்தையைப் பற்றியோ தாயாரைப் பற்றியோ அதே பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா அவரது இறப்பு பற்றியோ அல்லது பிறப்பு பற்றியோ பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவரை 'பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு அதிசயப் பிறவி' என்று வாதிடுவார்களா\nஅது மட்டுமல்ல, பல முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் நிரம்பிய பைபிளை வைத்து ஒருவருடைய வரலாற்றை ஆய்வு செய்யலாமா அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா அதுவும் 'முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்' என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா அதுவும் 'முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்' என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா பைபிளில் ஒன்று இரண்டு முரண்பாடா பைப��ளில் ஒன்று இரண்டு முரண்பாடா இருக்கின்றது நூற்றுக்கணக்கான முரண்பாடுகளும் ஆயிரக்கணக்கான தவறுகளும் நிறம்பிய ஒரு புத்தகம் எப்படி வரலாற்று ஆதாரமாக இருக்க முடியும் குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும் குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும் அப்படி பைபிளோடு உரசி குர்ஆனின் நம்பகத்தன்மையை எடைபோடுபவர்கள் முதலில் நாம் பைபிளின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கட்டும். அதன் பிறகு திருக்குர்ஆனை விமர்சிக்கட்டும்.\nஅடுத்து தனது கட்டுரையில், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார். இது குறித்து விரிவாக விளக்க வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் சுறுக்கமாக இங்கே பார்த்து விடுவோம்.\nகுர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா\nஅந்த கிறிஸ்தவ நன்பர் பின்வரும் ஒரு குற்றச்சாட்டையும் தனது கட்டுரையில் முன்வைக்கின்றார்:\nஎன்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.\nமுதலில் பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துபவர்கள், பைபிள் எப்பொழுது அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்ற வரலாறை ஆய்வு செய்ய மறந்துவிடுகின்றனர். இவர்கள் உபயோகப்படுத்தும் இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிள், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் பொழுது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபிக்கு எப்படி அந்த பைபிள் பிரதி கிடைத்திருக்கும்\nஇன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ பாதிரிமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பைபிளை விட்டும் பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்று கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டுமே படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும், அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாத பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கும் ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்டனர் என்றும் கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் குர்ஆனின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான 'புரோட்டஸ்டன்ட்' பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதே.\nஇவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எப்படி அந்த பைபிள் கிடைத்திருக்கும். அதுவும் வேற்று மெழியான அரபியில்\nதிருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா என்பதற்கான கூடுதல் தகவல்களைக் காண இங்கே அழுத்தவும்.\n இஸ்லாத்தின் மீது இது போன்ற எந்த ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு, திருக்குர்ஆனை சத்தியத்தை அறியும் நோக்கத்துடன் படியுங்கள். அதன் மூலம் சத்தியத்தை அறியுங்கள் - சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.\nகிறிஸ்தவர்களின் அடுத்து குற்றச்சாட்டில் சந்திப்போம்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nமுரண்பாடுகள் நிறைந்த புதிய ஏற்பாடு (NT-P1)\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1\nபைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களை நாம் தெடராக கண்டுவருகின்றறோம். இன்ஷா அல்லாஹ் அவை மேலும் தொடர்ந்து வெளியிடப்படும்.\nஅதற்கு முன்பாக, புதிய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களையும் இங்கே நாம் பார்த்துவிட்டால் பைபிள் எந்த அளவுக்கு முரண்பாடுகளும��� குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அதில் எவ்வளவு பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்கள் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அது எந்த அளவுக்கு மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவிடும்.\nஅடுத்து இங்கே இன்னொன்றையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். அதாவது ரோமன் கத்தேலிக்கர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளின் உள்ள பழைய ஏற்பாட்டில் மொத்தம் 46 புத்தகங்களும், புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளில் அதிலிருந்து 7 புத்தகங்கள் நீக்கப்பட்டு 39 புத்தகங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. காரணம் அவை அப்போகிரிஃபா (Appocrypha) என்ற தள்ளுபடி ஆகாமங்கள் என்று சொல்லப்பட்டு அந்த 7 புத்தகங்களை நீக்கியுள்ளனர் புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். (இன்ஷா அல்லாஹ் இது தொடர்பான விரிவான கட்டுரை விரைவில் எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிடப்படும்)\nஆனால் இதே போன்று இன்னும் பல புத்தகங்கள் புதிய ஏற்பாட்டிலிருந்தும் பழைய ஏற்பாட்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாத உன்மைகள். புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கித்தள்ளியுள்ளனர் கிறிஸ்தவ திருச்சபையினர்.\nஇப்படி ஒதுக்கித்தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் சொல்லப்படுகின்றது தெரியுமா அவற்றில் உள்ள வசனங்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது என்று சந்தேகம் எழுந்ததால் அவை ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது என்று காரணம் கற்பிக்கின்றது கிறிஸ்தவ திருச்சபை.\nஒரு புத்தகம் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்படவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தனர் என்பதற்கு சொல்லப்படும் மிக முக்கியமான காரணம், அவற்றில் உள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகவும், குழப்பங்களாகவும் இருந்ததாலும், தெளிவில்லாத சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்ததாலும், அவைகள் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படிப்பட்ட பலவீனங்களை உடைய ஒரு புத்தகம் கண்டிப்பாக தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது, மாறாக கள்ள அப்போஸ்தலர்களாலும் கள்ள தீர்க்கதரிசிகளாலும், சாத்தானின் தூண்டுதலாலும் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும், எனவே அவற்றை தள்ளுபடி செய்துவிட்டனர் என்று விளக்கமளிக்கின்றனர். அதை 'இந்திய வேதாகம இலக்கியம்' என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'மேய்ப்பனின் கோல்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறப்படுகின்றது:\nஒரு புத்தகத்தின் நம்பகத் தன்மை: தேவ ஏவுதலால் எழுதப்பட்டதின் மற்றொரு முத்திரை அதன் நம்பத்தகுந்த ஆதாரமாகும். சத்தியத்துக்கு புறம்பான அல்லது (முந்தைய வெளிப்படுத்தலின்படி தீர்க்கப்பட்ட) கோட்பாட்டில் தவறுடைய எந்தப் புத்தகமும் தேவனால் ஏவப்பட்டிருக்க முடியாது. அவரது வார்த்தைகள் சத்தியமானதாயும் முரண்பாடானதாயும் இருக்க வேண்டும். - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 4\nமற்றொரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:\nமுந்தைய வெளிப்படுத்தலோடு எளிதாக ஒத்துப்போவதால் மட்டும் ஒரு போதனை ஏவப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. ஆனால், முந்தைய வெளிப்படுத்தலோடு முரண்பாடு காணப்பட்டால் நிச்சயமாக அந்தப் போதனை ஏவப்பட்டதல்ல என்று அது காட்டிவிடும். பொரும்பான்மையான பகுதிகள் நம்பத்தக்கவையல்ல என்ற அடிப்படைக் கொள்கையினால் புறக்கணிக்கப்பட்டன. அவைகளின் வரலாற்று ஒழுங்கின்மை, மதக் கோட்பாட்டைப் பற்றிய முரண்பாடான கொள்கைகள், அவை அதிகாரமுடைய அமைப்பிலிருந்தாலும் கூட தேவனிடத்திலிருந்து வந்தது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்கின்றன. அவை தேவனிடமிருந்து வந்தால் அதே வேளையில் தவறுடையதாகவும் இருக்க முடியாது. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 4\nஇப்படி முரண்பாடுகளும் குழப்பங்களும், தெளிவற்ற வசனங்களும் இருந்தால், அவை கண்டிப்பாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதியிருக்க முடியாது என்று முடிவு செய்து, அவற்றை தள்ளுபடி செய்துவிட்டதாக கிறிஸ்தவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்துகின்றனர்.\nஇதை சற்று தெளிவாக மற்றோர் இடத்தில் இதே புத்தகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது:\nஒரு தீர்க்கதரிசனப் புத்தகத்தை முற்றிலும் போலியானது என்று நம்பிக்கையற்ற ஆதாரத்தினால் முடிவெடுக்க முடியுமா தேவன் அருளிய ஒரு புத்தகமும் போலியானதாயிருக்க முடியாது. தீர்க்கதரிசன புத்தகம் என்று உரிமை கொண்டாடும் ஒரு புத்தகத்தில் மறுக்கமுடியாத பொய்மை காணப்படுமானால், தீர்க்கதரிசன சாட்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவன் பொய் சொல்லுபவரல்ல. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 7\nஇப்படி தெளிவாக, ஒரு புத்தகம் முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் காணப்படுமானால், அவை கண்டிப்பாக தேவனால் அருளப்பட்டிருக்காது, ஏனெனில் தேவன் பொய் சொல்லுபவர் அல்ல, என்று கண்டறிந்து அந்த புத்தகங்களை பைபிளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ மிஷினரிகள் வாதிடுகின்றன.\nஆனால் இதே போன்று எண்ணற்ற முரண்பாடான, குழப்பம் நிறைந்த, தெளிவற்ற போதனைகளை உடைய, பொய்கள் நிரம்பிய புத்தகங்களும் இன்றைய பைபிளில் நிறைந்து காணப்படுகின்றதே அதை மட்டும் எப்படி இந்த கிறிஸ்தவ உலகம் வேத வசனங்களாக அங்கீகரித்துள்ளது அதை மட்டும் எப்படி இந்த கிறிஸ்தவ உலகம் வேத வசனங்களாக அங்கீகரித்துள்ளது என்பது தான் புரியாத புதிராக உள்ளது. காரணம் எந்த காரணத்தை சொல்லி பைபிளின் புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நீக்கினார்களோ அதே காரணங்கள் - அதே முரண்பாடுகள் - அதே குழப்பங்கள் - அதே பொய்யான சம்பவங்கள் - இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிளின் புத்தகங்களிலும் இருக்கின்றதே - அவற்றையும் ஏன் ஒதுக்கித்தள்ளவில்லை என்பது தான் புரியாத புதிராக உள்ளது. காரணம் எந்த காரணத்தை சொல்லி பைபிளின் புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நீக்கினார்களோ அதே காரணங்கள் - அதே முரண்பாடுகள் - அதே குழப்பங்கள் - அதே பொய்யான சம்பவங்கள் - இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிளின் புத்தகங்களிலும் இருக்கின்றதே - அவற்றையும் ஏன் ஒதுக்கித்தள்ளவில்லை அவற்றை ஏன் போலி அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டது என்று முடிவெடுக்கவில்லை\nகிறிஸ்தவ திருச்சபையினர் தங்களுக்கு சாதமாக பைபிளில் பல புத்தகங்களை சேர்த்தும் நீக்கியும் இருப்பதற்கு முரண்பாட்டை ஒரு காரணமாக சொல்லும் போது, அதே காரணத்தை கொண்ட இன்றைய பைபிளையும் ஏன் ஒதுக்க முன்வரவில்லை என்பது தான் எமது கேள்வி என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஎப்படிப்பட்ட பெரும் பெரும் முரண்பாடுகள் புதிய ஏற்பாட்டில் மலிந்து கிடக்கின்றது ��ன்பதை இனி தொடராக நாம் காண்போம்.\nபுதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவிலும், மூன்றாவது புத்தகமான லூக்காவிலும் இயேசுவின் வம்சவரலாற்றைப் பற்றி கூறப்படுகின்றது. இவற்றில் உள்ள முக்கியமான முரண்பாடுகளை ஆய்வுப்பூர்வமாக 'இயேசுவின் வச்சாவளியும் பைபிளின் குளறுபடிகளும்' என்றத் தலைப்பில் இரண்டு பாகங்களாக ஏற்கனவே எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிட்டுள்ளோம். அதை படிக்க கீழுள்ள சுட்டியை அழுத்தவும்:\nஇயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்\nஇயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1428/news/1428.html", "date_download": "2020-08-06T07:50:04Z", "digest": "sha1:OZWITMAQLOBOFVHVIBWQ5N6BXOC7YNTA", "length": 7114, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ்பாணத்தில் அமைதி திரிகோணமலையில் சண்டை : நிதர்சனம்", "raw_content": "\nயாழ்பாணத்தில் அமைதி திரிகோணமலையில் சண்டை\nகிட்டத்தட்ட இரு வாரத்துக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் சண்டை ஏதும் இல்லாமல் அமைதி திரும்பியுள்���து. ஆனால் கிழக்கில் உள்ள திரிகோணமலையில் 2 ராணுவ முகாம்களை விடுதலைப் புலிகள் தாக்கியுள்ளனர். மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து ராணுவத்திற்கும், புலிகளுக்கும் கடும் சண்டைதொடங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர்.\nதிரிகோணமலை துறைமுகத்தில் தாக்குதலைத் தொடங்கிய புலிகள், யாழ்ப்பாணத்தையும் முற்றறுகையிட்டு சரமாரியாக ராணுவத்தை தாக்கத் தொடங்கினர்.\nராணுவமும் பதிலுக்கு கடும் தாக்குதலை மேற்கொண்டது.\nஇந் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் சண்டை சற்றே ஓய்ந்துள்ளது. குறிப்பிடதக்க அளவிலான தாக்குதல் ஏதும் இன்று நடைபெறவிலலை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும் திரிகோணமலையில் 2 ராணுவ முகாம்கள் மீது புலிகள தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் யாரும் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, கொழும்பு துறைமுகத்திலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு செஞ்சிலுவைச் சங்க கப்பல் ஒன்று யாழ்ப்பாணத்திற்கு கிளம்பியுள்ளது.\nஇந்தக் கப்பலுக்கு தாங்கள் அனுமதி கொடுத்துள்ளதாக விடுதலைப்புலிகளின் சமாதான செயலக தலைவர புலித்தேவன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,\nஇதுவரை நாங்கள் தற்காப்பு தாக்குதலை மட்டுமே மேற்கொண்டுள்ளோம். எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அதற்குரிய பதிலடியைக் கொடுத்தோம், தொடர்ந்து கொடுப்போம் என்றார்.\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\nமீனாவை வேட்டையாடிய 5 தமிழ் நடிகர்கள் \nபணத்திற்காகவும் மற்றும் மன திருப்திக்காகவும் ஆசைப்பட்டு வப்பாட்டியாகிய 5 தமிழ் நடிகைகள்\nநடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோ\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_79.html", "date_download": "2020-08-06T06:31:27Z", "digest": "sha1:ITMH5AD2SYRUSJII2HVRGHVFXYYQTFOY", "length": 6840, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம்\nபதிந்தவர்: தம்பியன் 05 February 2017\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.\nகட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்றுச் சனிக்கிழமை இரவு நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின்போது ஏகமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.\nதவிசாளர் பதவியில் இருந்துகொண்டு கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் பஷீர் சேகுதாவூதை, அப்பதவியிலிருந்து நீக்குமாறு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்ததாகவும் இதன்போது, செயலாளர் நாயகம் ஹஸன் அலி, மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீட் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைகளை உயர்த்தி இதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.\nஇதன்பின்னர் பஷீர் சேகுதாவூதைத் தவிசாளர் பதவியிலிருந்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்வதாக கட்சியின் உயர்பீடம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.\nகட்சியை பிளவுபடுத்தம் நோக்கில் செயற்பட்டு வந்தமையினாலேயே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதற்காக பஷீர் சேகுதாவூத் மீது ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக, கட்சி மேலும் அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்றையதினம் நடைபெற்ற குறித்த உயர்பீடக் கூட்டத்துக்கு பஷீர் சேகுதாவூத் சமுகமளிக்கவில்லை.\n0 Responses to முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nக���சல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://electricity.py.gov.in/ta/kirumampakkamPudupet-ta", "date_download": "2020-08-06T06:37:12Z", "digest": "sha1:V3HA4LODOK72LGZV7IF7BZYHEEYGASAW", "length": 4876, "nlines": 97, "source_domain": "electricity.py.gov.in", "title": "பிஉடுப்புட் பகுதி தொடர்பு விவரங்கள் | Electricity Department Puducherry", "raw_content": "\nநுகர்வோர் புகார் கையாளுதல் இயந்திரம்\nவரைவு ஆண்டு திட்டம் 2018 - 2019\nதிட்டமிடல் மற்றும் திட்டமிடல் செலவினம் (2017 - 2018)\nஊழியர்கள் நியமனம் / இடமாற்றங்கள்\nஒரு குடிசை ஒரு விளக்கை\nஇந்திய மின்சார சட்டம் 2003\nபிஉடுப்புட் பகுதி தொடர்பு விவரங்கள்\nதமிழ் மொழியில் இந்த பக்கம் கிடைக்கவில்லை, தயவு செய்து பின்வரும் ஆங்கிலத்தில் வாசிக்கவும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை புதுச்சேரி அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : 05-08-2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/179053?ref=archive-feed", "date_download": "2020-08-06T08:07:14Z", "digest": "sha1:3LELC7D7M4I56IJ4LBJLFDES4AS55ANZ", "length": 8081, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "திருமண நேரத்தில் இப்படியா? வெளியான மேகன் மெர்க்கலின் கவர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n வெளியான மேகன் மெர்க்கலின் கவர்ச்சி வீடியோ\nபிரித்தானியாவில் இளவரசர் ஹரி, மேகன் மெர்க்கலின் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மெர்க்கல் ஆண்கள் பத்திரிகை ஒன்றிற்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கவர்ச்சிகரமான வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன.\nராஜ குடும்பத்திற்கு மேகன் பொருத்தமற்றவர், அவரைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று மெர்க்கலின் சகோதரரே இளவரசர் ஹரிக்கு ஒரு பக்கம் கடிதம் எழுத, இன்னொரு பக்கம் மெர்க்கல் அவரது குட��ம்பத்தை திருமணத்திற்கு அழைக்காதது சரிதான், அந்த குடும்பம் அப்படிப்பட்ட குடும்பம் என்று பத்திரிகைகள் புழுதியை வாரி இறைக்க இந்த நிலையில் இப்படி ஒரு கவர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில் கவர்ச்சிகரமான உடையணிந்துள்ள மெர்க்கல் ஒரு \"Typical\" நடிகையாக போஸ் கொடுத்து பர்கர் ஒன்றை செய்து உண்பதுபோல் காட்சி வெளியாகியுள்ளது.\nMen's Health என்னும் முழுமையான ஆண்களுக்கான அமெரிக்க பத்திரிகைக்காக அவர் அந்த புகைப்பட ஷூட்டை செய்துள்ளார்.\n“முற்றிலும் ஆண்களுக்கான பெண்” என மேகன் மெர்க்கலை அந்த பத்திரிகை வர்ணித்திருந்தது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:05:15Z", "digest": "sha1:XNGFYOTWMZMTBAFNQULDVO4L3ITVV2IG", "length": 4215, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கங்கை ஒவாய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"கங்கை ஒவாய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகங்கை ஒவாய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/pv-sindhu-gets-gift-brand-new-bmw-x5-suv-019086.html", "date_download": "2020-08-06T08:16:43Z", "digest": "sha1:TGN5JSXGMMBKS7DOUJAYEZD2YU2H37IZ", "length": 24013, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிவி சிந்துவுக்கு பல லட்சம் மதிப்புள்ள கார் பரிசு... வழங்கிய பிரபலங்கள் யார் தெரியுமா...? - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n16 min ago மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n1 hr ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n3 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nNews முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nSports எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிவி சிந்துவுக்கு பல லட்சம் மதிப்புள்ள கார் பரிசு... வழங்கிய பிரபலங்கள் யார் தெரியுமா...\nஉலக சாம்பியன் பிவி சிந்துவுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனை வழங்கிய பிரபலங்கள் யார் என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றாக புதிய எக்ஸ்5 மாடல் இருக்கின்றது. இது பல்வேறு சொகுசு அம்சங்களை அடக்கியிருப்பதால் திரையுலகம் மட்டுமின்றி முன்னணி தொழிலதிபர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாடலாக இருக்கின்றது.\nஇந்த காரை பிரபல தெலுங்கு திரையுலக நட்சத்திர நடிகர் நாகர்ஜுனா, விளையாட்டு வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு பரிசாக வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nகடந்த வாரம் நடைபெற்ற உலக ஏஸ் பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கலந்துக் கொண்ட பி.வி. சிந்து, அதில் வெற்றிப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதனால், அனைத்து நாளிதழ்களின் தலைப்பு செய்திகளிலும் அவர் இடம்பெற்றார்.\nஇது இந்திய வரலாற்றில் முக்கிய சம்பவமாக பார்க்கப்பட்டது. இத்தகைய வெற்றியை சர்வதேச அளவில் பெறும் வீரர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்தியன் பேட்மிண்டன் லீக் உரிமையாளரும், மும்பை மாஸ்டர்ஸின் இணை உரிமையாளருமான வி. சாமுண்டேஸ்வர்நாத், ஆடம்பரமான சொகுசு கார்களை பரிசு அளிப்பது வழக்கம்.\nஅந்தவகையில், ஏஸ் பேட்மிண்டன் போட்டியில் தங்கபதக்கத்தை வென்ற பி.வி. சிந்துவை கவுரவிக்கும் விதமாக பிஎம்டபிள்யூ காரை பரிசாக அவர் வழங்கினார்.\nஇந்த நிகழ்வானது, ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு திரையுலக நட்சத்திரம் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக நாகார்ஜுனா கலந்துக் கொண்டார். மேலும், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் சாவியை பி.வி. சிந்துவிடம் வழங்கினார்.\nஇதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய நகார்ஜுனா, தான் பிவி சிந்துவின் ரசிகர் என்று கூறினார்.\nமேலும், பி.வி. சிந்து ஏஸ் பேட்மிண்டன் உலக சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியதை நான் அமெரிக்காவில் நேரில் சென்று பார்வையிட்டேன். அவர் விளையாடிய விதம் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. ஆகையால், இந்த பரிசை அவருக்கு நான் வழங்குவதில் பெருமடைகின்றேன்\" என்று கூறினார்.\nMOST READ: உயர்த்தப்பட்ட அபராதங்களை 3 மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை... அதிரடி அறிவிப்பு வெளியானது...\nஇதுபோன்று, விளையாட்டு வீரர்களுக்கு சாமுண்டேஸ்வர் ஆடம்பர சொகுசு கார்களை வழங்குவது 22வது முறையாகும். இதில், பி.வி. சிந்து மட்டுமே நான்கு கார்களைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இது சிந்து புரிந்த சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.\nMOST READ: ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nஇம்முறை அவர் பெற்றிருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி ரக கார் பல்வேறு சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இந்த மாடல் இரு விதமான வேரியண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதனை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nMOST READ: டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nஅந்தவகையில், எக்ஸ்டிரைவ்30டி ஸ்போர்ட் மற்றும் எக்ஸ்டிரைவ்30டி எக்ஸ்லைன் ஆகிய இரு வேரியண்டில் கிடைக்கின்றது. இவை, 72.9 லட்சத்தில் இருந்து 80 லட்சம் ரூபாய் வரை விற்பனைச் செய்யப்படுகின்றது.\nஇந்த கார் தற்போது நான்காம் தலைமுறை தரத்தில் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இதுதான், இந்தியாவில் விற்பனையாகும் மிகப் பெரிய அளவு கொண்ட எஸ்யூவி ரக பிஎம்டபிள்யூ காராகும். இந்த காரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி உட்புறத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஅந்தவகையில், நட்சத்திர உணவு விடுதிகளில் இடம்பெறுவதைப் போன்று பல்வேறு வசதிகள் இதில் காணப்படுகின்றது.\nபிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் 3.0 லிட்டர் டர்போ சார்ஜட் டீசல் எஞ்ஜினில் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் காணப்படுகின்றது. மேலும், இந்த கார் வெறும் 6.5 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தைத் தொட்டுவிடும் திறனைப் பெற்றிருக்கின்றது.\nமிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nதஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nடயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nசெம ட்ரிக்... கையில் ஒரு பைசா காசு இல்லாமல் 1 கோடி ரூபாய் காரை வாங்கிய கில்லாடி... எப்படி தெரியுமா\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nஹூண்டாய் ஷோரூமில் பணியமர்த்தப்பட்ட நாய் அடையாள அட்டையுடன் ஜம்முனு ஒரு போஸ் அடையாள அட்டையுடன் ஜம்முனு ஒரு போஸ்\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nமறக்கவே முடியாது... சுகமான நினைவுகளை வழங்கிய கார்கள்... மாருதி 800 முதல் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் வரை\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nநினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது\nஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...\nகடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு விற்பனையில் வளர்ச்சி... புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் டாடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/crisil-rating-effects-on-fixed-deposits", "date_download": "2020-08-06T08:12:43Z", "digest": "sha1:VXZ7X7ZUYT4VHSQF76YD7J2CZ3FX44K3", "length": 84815, "nlines": 618, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்��்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்��ு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் ���தவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nக���த்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் ஃபிக்ஸ்டு டெபாசிட் கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nடீமேட் மற்றும் வர்த்தகம் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்கு விண்ணப்பிக்கவும் இப்போது வர்த்தகம் செய்யவும்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) Car Brand Logo Insurance Prosthetic Limb Insurance கீ பாதுகாப்பு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nHealthRx செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் HealthRx அம்சங்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்க���ன கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது தொடங்குங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஎங்கள் பங்குதாரர்கள் ஃப்லிப்கார்ட் அமேசான் Make My Trip யாத்ரா Goibibo Paytm சாம்சங் Pepperfry\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இத��ல் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nCRISIL மதிப்பீடுகளும் மற்றும் நிலையான வைப்புகளின் மீதான அவைகளின் தாக்கமும்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்\nநிலையான வைப்பின் சேனல் பார்ட்னராக ஆகிடுங்கள்\nநிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் (NRI-க்காக)\nCRISIL மதிப்பீடுகளும் மற்றும் நிலையான வைப்புகளின் மீதான அவைகளின் தாக்கமும்\nஅத்தகைய சந்தர்ப்பங்களில் சிறந்த முதலீட்டு தேர்வுகள் செய்ய நிறுவனங்கள் மூலம் கடன் மதிப்பீடுகள் உங்களுக்கு உதவ முடியும். CRISIL என்பது ஒரு உலகளாவிய பகுப்பாய்வு நிறுவனமாகும், இது மதிப்பீடுகள், ஆராய்ச்சி, ஆபத்து மற்றும் கொள்கை ஆலோசனை சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இது இந்தியாவின் முதல் கடன் மதிப்பீட்டு நிறுவனமாகும், இது நாட்டின் கடன் மதிப்பீடு என்ற கருத்தின் முன்னோடியாக இருக்கிறது.\nCRISIL மதிப்பீடு செய்பவர் யார்\nCRISIL மூலம் மதிப்பிடப்பட்ட கடன் கருவிகளில் சில அடங்கும், கடன்கள், வணிகப் பத்திரங்கள், மாற்றாத கடன் பத்திரங்கள், வங்கி கலப்பின மூலதன கருவிகளின், சொத்து சார்ந்த ஆதரவு பத்திரங்கள், அடமானப் பாதுகாப்புப் பத்திரங்கள், பத்திரங்கள், வைப்பு சான்றிதழ்கள், போன்றவை.\nCRISIL மதிப்பீட்டின் பங்கு என்ன\nகடன் மதிப்பீடுகள் என்பது பொதுவாக கடனாளர்கள் அல்லது முதலீட்டாளர்களுக்கு கடன்களை அணுக அல்லது நம்பகமான நிதியாளர்களுடன் தங்கள் பணத்தை முதலீடு செய்ய உதவும் ஒரு முக்கிய கருவியாகும். ���ாட்டின் முதல் கடன் மதிப்பீட்டு நிறுவனமாக, CRISIL-இன் பகுப்பாய்வு நிதியளிப்பவர்களின் தொடர்பான திறனை பாதிக்கும் ஆபத்து வகைகளில் ஒரு கருத்தை உருவாக்கவும் அவை அவர்களின் வட்டி செலுத்தும் கடமைகள் மற்றும் பிரதான தொகையை திருப்பிச் செலுத்துதல் போன்றவையில் உதவுகிறது.\nஒரு கடன் கருவியில் தொகைக்கு ஒப்பான பாதுகாப்பு மீது ஒரு நடுநிலையான, புறநிலை மற்றும் சுயாதீன கருத்தை CRISIL வழங்குகிறது. எந்தவொரு நேரத்திலும் ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை உறுதி செய்யும் அதே நேரத்தில், இது வெளியீட்டாளர்கள் உபகரண விற்பனை சந்தைப்படுத்தலை அதிகரிக்க உதவுகிறது.\nCRISIL மதிப்பீட்டு அளவுகோல் என்ன\nஒரு நிதியளிப்பாளரின் சொத்து தரம் என்பது கடன் அபாயங்களை நிர்வகிப்பதற்கான அதன் திறனை அளவிடுவது. இது அதன் வாடிக்கையாளர்களின் கடன் தரத்தைப் பொறுத்தது மட்டுமல்லாமல் சொத்துத் தொகுப்புகளை நிர்வகிப்பதற்கான அதன் திறமையையும் சார்ந்துள்ளது. CRISIL ஒரு போர்ட்ஃபோலியோ மட்டத்தில் கடன் மற்றும் சந்தை அபாயங்களை நிர்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், மற்றும் ஆபத்து மற்றும் வளர்ச்சி நோக்கி மேலாண்மையின் அணுகுமுறை பகுப்பாயவும் வேலை செய்கிறது.\nஎனவே, CRISIL மதிப்பீடுகள் நிதியளிப்பவருக்கும் கடன் கடனாளருக்கும் அல்லது முதலீட்டாளர்களுக்கும் இடையில் இடைவெளியை உருவாக்குகின்றன, அவை சரியான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகின்றன. இந்த மதிப்பீடுகள் ஒரு நிதிக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு என்பதைக் குறிக்கும் ஒரு உத்தரவாதமாக செயல்படுகின்றன. தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் நிர்வாகத்துடன் கூட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன.\nகடனளிப்பு கடன்களில் CRISIL கடன் மதிப்பீடுகள் காலப்போக்கில் திருப்பிச் செலுத்தப்படும் கடமைகளின் சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுகின்றன; உபகரணங்கள் மீது இயல்புநிலை நிகழ்தகவு பற்றிய ஒரு கருத்துடன். மதிப்பீடுகள் நீண்ட கால, குறுகிய கால, கட்டமைக்கப்பட்ட நிதி, பெருநிறுவன கடன் மதிப்பீடுகள், நிலையான வைப்பு மதிப்பீடுகள், மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கான நிதி வலிமை மதிப்பீடுகள், ஆகிய வெவ்வேறு பிரிவுகளில் வந்துள்ளன.\nCRISIL மதிப்பீடுகள் வைப்புத்தொகையாளர்களை எவ்வாறு பாதிக்கின்றன\nநி���ையான வைப்புகளில் முதலீடு செய்யும் போது, நாம் இலாபகரமான விருப்பங்களையும், அதிக வருமானத்தையும் பார்க்கிறோம். இது அதிக வட்டி விகிதங்களை வழங்கும் நிதியாளர்களை நோக்கி நம்மை ஈர்க்கிறது. இருப்பினும், அரசாங்க ஆதரவு இல்லாமை காரணமாக, சில நிறுவன வைப்புகளில் முதலீடு செய்யும் போது கூடுதல் ஆபத்து உள்ளது.\nஎனவே, வைப்புத்தொகையாளர்கள் அவர்கள் முதலீடு செய்யும் பணத்தை இழக்கின்றனர். இருப்பினும், சரியான முடிவுகளை எடுக்க CRISIL மதிப்பீடுகள் உங்களுக்கு உதவும், நீங்கள் மதிப்பீடு தரத்தை நிர்ணயிக்க முடியும் மற்றும் சரியான நிதியாளருக்குத் தெரிவு செய்யலாம். வேறுபட்ட நிறுவனங்களில் கிடைக்கக்கூடிய, கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம், மதிப்பீடுகள் உங்களை சல்லடையச் செய்ய உதவுகின்றன. சந்தையில் பல்வேறு பிளேயர்களிடையே ஒரு ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்ய இந்த மதிப்பீடுகளைப் பயன்படுத்தலாம்.\nநிலையான வைப்பு மதிப்பீடுகளுக்கான CRISIL மதிப்பீட்டு முறைமையை பாருங்கள்:\nநிறுவனத்தின் FD வட்டி விகிதங்களில் CRISIL மதிப்பீட்டின் நேரடி தாக்கமே இல்லை, ஆனால் ஆனால் வழக்கமாக முதலீட்டாளர்கள் எந்த முதலீட்டின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுக்கிறார்கள்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புகளுக்கான CRISIL மதிப்பீடுகள் என்ன\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புகள் மிக அதிக பாதுகாப்பு மற்றும் மிக குறைந்த முதலீடு ஆபத்து இவைகளை குறிக்கும் CRISIL-இன் FAAA/ நிலைத்ததன்மையான தரவரிசையை பெற்றிருக்கின்றன. மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புகள் ICRA-இன் MAAA (நிலைத்ததன்மையான) தரவரிசையையும் பெற்றிருக்கின்றன. இது அவைகளில் முதலீடு செய்ய மேலும் ஒரு வலுவான காரணமாகும்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புகள் சலுகை வேறு எந்த நன்மையையும் வழங்குகின்றன\nஉயர் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை இவற்றுடன் கூடுதலாக, பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகைகளுடன் இந்த நன்மைகளையும் நீங்கள் பெறலாம்:\nஅதிக வட்டி விகிதங்கள் – சந்தையில் அதிக வட்டி விகிதங்கள் கொண்டுள்ளதில் பஜாஜ் ஃபைனான்ஸ் ஒன்றாகும், இது முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பத்தக்க நிதியாளியாக இது ஒன்றாகும். வழக்கமான வட்டி விகிதங்களுக்கும் மேலாக அதிக வட்டிவிகிதங்களின் நன்மைகளை கூடுதல் நன்மைகளைப் மூத்த குடிமக்கள் பெறுகின்றனர், அதனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை பாதுகாக்க முடியும் மற்றும் நிலையான வருவாயில் இருந்து பலன் பெற முடியும்.\nகுறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 25,000 – பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகைகளுடன், வெறும் ரூ. 25,000 உடன் நீங்கள் முதலீடு செய்ய தொடங்க முடியும், அதனால் நீங்களும் தொடங்கலாம் முதலீடு எந்த நேரத்திலும், ஒரு பெரிய கார்பஸ்-க்கு காத்திருக்காமலும் மற்றும் கூட்டு இல்லாமலும். ஒரு சிறிய குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் கூட, உங்கள் முதலீட்டிற்கு ஏற்றவாறு அதிக வருவாய் ஈட்டலாம்.\nஉத்தரவாதமான ரிட்டர்ன்கள் - உங்கள் முதலீடுகளிலிருந்து நீங்கள் உத்தரவாதமான லாபங்களை பெறலாம் உங்கள் முதலீடுகளின் மேல் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. மேலும் உங்கள் ரிட்டர்ன்களை நீங்கள் நிகழ்காலத்தில் ஒரு நிலையான வைப்பு கால்குலேட்டரை கொண்டு தீர்மானித்துக்கொள்ளலாம். இது உங்கள் முதலீடுகளை சுலபமாக திட்டமிட உதவுகிறது.\nஎளிதான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை – உங்கள் FD கணக்கிற்கு எளிதான ஆன்லைன் அணுகலுடன் நேரத்தையும் சிக்கலையும் சேமிக்கலாம், இது உங்கள் முதலீட்டை எளிதில் கண்காணிக்க உதவுகிறது.\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புகளில் முதலீடு செய்வதன் மூலம் நம்பகத்தன்மை மற்றும் கவர்ச்சிகரமான வருவாய்களின் சரியான கலவையைப் பெறவும், இது தொந்தரவு இல்லாத முதலீடுகளுடன் உங்கள் லாபத்தை அதிகரிக்க உதவும்.\nஇன்னும் ஏதேனும் சந்தேகம் உள்ளதா முதலீட்டாளர்களின் நடுநிலையான விமர்சனங்களை படிக்க வாடிக்கையாளர் போர்ட்டலை சரிபார்க்கவும் அல்லது பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nFD வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்\nநிலையான வைப்புத்தொகை என்றால் என்ன\nவருங்கால வைப்பு நிதி என்றால் (PF) என்ன\nவருங்கால வைப்பு நிதியிலுள்ள (PF) பேலன்ஸை எவ்வாறு சரிபார்ப்பது\nநிலையான வைப்புகளிலிருந்து எவ்வாறு அதிகபட்ச வருவாய் பெறுவது\nவருங்கால வைப்பு நிதியை (PF) எவ்வாறு கணக்கிடுவது\nநிலையான வைப்புத்தொகையின் மீதான வட்டி விகிதம் என்ன\nநிலையான வைப்புத்தொகை (FD): வரிக்கு உட்பட்டதா அல்லது வரி விலக்கு பெற்றதா\nவெவ்வேறு வகையான நிலையான வைப்புத்தொகைகள் யாவை\nநிலையான வைப்புத்தொகை வட்���ி மீது TDS\nபடிவம் 15G மற்றும் 15H இவைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும்\nFD கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது\nநிலையான வைப்புத் தொகையின் வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது\nநிலையான வைப்பின் மெச்சூரிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது\nமிகச்சிறந்த நிலையான வைப்புத்தொகை திட்டத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\nஒட்டுமொத்த நிலையான வைப்புத்தொகை என்றால் என்ன\nஒட்டுமொத்தம்-இல்லாத நிலையான வைப்புத்தொகை என்றால் என்ன\nஒட்டுமொத்த மற்றும் ஒட்டுமொத்தம் அல்லாத நிலையான வைப்புத்தொகைகளுக்கிடையே உள்ள வித்தியாசங்கள் யாவை\nநிலையான வைப்புத்தொகை V/S ஆயுள் காப்பீடு\nநிலையான வைப்புத்தொகை V/S பங்குகள்\nநிலையான வைப்புத்தொகை V/S ரியல் எஸ்டேட்\nநிலையான வைப்புகளில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யும் வழிகள்\nவைப்பு நிதிகள் v/s ஈக்விட்டி\nநிலையான வைப்புகள் vs மியூச்சுவல் ஃபண்டுகள் - வேறுபாட்டை தெரிந்து கொள்ளுங்கள்\nநிலையான வைப்புகள் vs முதலீட்டு பத்திரங்கள்\nநிலையான வைப்புகள் அல்லது தேசிய சேமிப்பு பத்திரங்கள், இவைகளில் நீங்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும்\nநிலையான வைப்புகள் மற்றும் தொடர் வைப்புகள் இவைகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் யாவை\nபொது வருங்கால வைப்பு நிதி அல்லது வைப்பு நிதிகள் இவைகளில் நீங்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும்\nமாத வருமானம் பெறுவதற்கான சிறந்த முதலீட்டு விருப்பங்கள்\n2020 ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள சிறந்த குறுகிய-கால முதலீட்டு திட்டங்கள்\nஉயர் வருவாய் குறைந்த அபாய யுக்தி\nநிலையான வைப்புத்தொகையின் மீது நான் கடன் பெற முடியுமா\nICRA மதிப்பீடுகளும் மற்றும் நிலையான வைப்புகளின் மீதான அவைகளின் தாக்கமும்\nகுறுகிய-கால FD V/S நீண்ட-கால FD: எது உங்களுக்கு அதிக லாபத்தை ஈட்ட உதவும்\nமுதிர்ச்சி அடையும் முன் நிலையான வைப்புத்தொகையை வித்ட்ரா செய்தால் அதற்கான அபராத கட்டணம் என்ன\nமிக அதிக வருவாய்கள் பெற எவ்வாறு பணத்தை முதலீடு செய்ய வேண்டும்\nஅதிக வருவாய்கள் கொண்ட சிறப்பான முதலீடு\nநிலையான வைப்புத் தொகைகள் இந்தியாவில் எப்படி செயல்படுகின்றன\nவருங்கால வைப்பு நிதிகள் – தனிநபர் நிரந்தர தன்மைக்கான ஒரு கூட்டு நிதி\nஅதிக வருவாய்களுடன் சிறந்த 10 முதலீட்டு விருப்பங்கள்\nநிலையான வைப்புத்தொகையின் வசதி: எவ்வாறு வெவ்வேறு முதலீடுகள் வெவ்வேறான பலன்களை வழங்குகின்றன\nசிறந்த வருமானத்திற்கான முதலீட்டு கருத்துக்கள்\nசிறிய தொகைகளுக்கான முதலீட்டு கருத்துக்கள்\nஉங்கள் ஓய்வூதிய முதலீடுகளை பாதுகாக்கும் வழிகள்\nஎது சிறந்தது: ஆயுள் காப்பீடு அல்லது நிலையான வைப்புத்தொகை\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS): வட்டி விகிதம், தகுதி, நன்மைகள் & கணக்கீடு\nகிராட்யூட்டி: கிராட்யூட்டி ஃபண்ட் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்\nசுகன்யா சம்ரிதி யோஜனா (SSY): தகுதி, வட்டி விகிதம், நன்மைகள்\nபோஸ்ட் ஆஃபிஸ் நிலையான வைப்புத்தொகை\nFD கால்குலேட்டர் கொண்டு உங்கள் முதிர்வுத் தொகையைக் கணக்கிடுங்கள்\nஉங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் FD-ஐ புதுப்பிக்கவும்\nஎங்கள் வைப்பு நிதி டைரக்ட் சேனல் பார்ட்னராக இணைந்து கொள்ளுங்கள்\nநிலையான வைப்புத்தொகை குறித்த சமீபத்திய எங்களின் படத்தை பாருங்கள்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் பிளான் (SDP)\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கு\nFD கணக்கைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nFD வட்டி வீதத்தைப் பார்த்திடுங்கள்\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D2-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-08-06T07:04:41Z", "digest": "sha1:EVYFWRLCCRA4JCIGVB4D77QCUAYKF5P2", "length": 25304, "nlines": 96, "source_domain": "www.namadhuamma.net", "title": "பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களை மருத்துவக்கல்விக்கு தேர்வு செய்ய பிரதமருக்கு, முதலமைச்சர் வலியுறுத்தல் - அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nதமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல்உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி – முதலமைச்சர் உத்தரவு\nயுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஎஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியபோது வாங்கிய ஊதியத்தை திருப்பி அளிக்கத் தயாரா\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தை மீண்டும் கழகத்தின் எஃகு கோட்டையாக மாற்றிக்காட்டுவோம் – மாவட்டக் கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு\nஇருமொழி கொள்கை தொடரும் என அறிவித்த முதலமைச்சருக்கு அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் – மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வேண்டுகோள்\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை\nதூய்மை காவலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்\nதன்னிறைவு பெற்ற தொகுதியாக அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி விளங்குகிறது – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. பெருமிதம்\nகிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கும் திட்டம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்\nதமிழக கல்விமுறையில் கட்டாய திணிப்பை எதிர்க்கிறோமே தவிர கற்பதில் எந்த தடையுமில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nபுதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தடுப்புசுவருடன் கூடிய தார்சாலை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nபிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களை மருத்���ுவக்கல்விக்கு தேர்வு செய்ய பிரதமருக்கு, முதலமைச்சர் வலியுறுத்தல் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nதற்போதுள்ள காலகட்டத்தில் ‘நீட்’ தேர்வினை நடத்துவது மிகவும் கடினம் என்றும், பிளஸ்2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிக்கை வருமாறு:-\nஇளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், பட்டியல் பிரிவினருக்கு 15 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 50.5 விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டு முறையை மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அதாவது, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.\nஆனால், அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக பின்பற்றுவதில்லை என்ற தகவல் தெரியவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுமாறு கோரி மத்திய அரசுக்கு கடந்த 14.3.2018 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது. பின் மேற்கண்ட கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படாததால், இக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு 13.1.2020 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது.\nஅகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் சலோனி குமாரி மற்றும் ஒருவர் தொடர்ந்த வழக்கு (எண்.596 / 2015) நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் ஒரு மனுதாரராக தன்னை சேர்த்துக் கொண்டது.\nஇப்பொருள் தொடர்பாக கடந்த 6.6.2020 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாட�� அரசினால் ஒப்பளிக்கப்படும் இடங்களில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதைப்போல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி (பிற்படுத்தப்பட்டோர் 30 விழுக்காடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 விழுக்காடு) உச்சநீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு (வழக்கு எண்.552/2020 ) தொடரப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது 11.6.2020 நாளிட்ட தீர்ப்பில் இக்கோரிக்கை தொடர்பாக மனுதாரர்களை உயர்நீதிமன்றத்தினை அணுகுமாறு அறிவுறுத்தியது.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திலும் தனியாக ஒரு வழக்கு (எண் 8361/2020) கடந்த 16.6.2020 அன்று தமிழ்நாடு அரசால் தொடரப்பட்டு, 9.7.2020 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, உச்ச நீதிமன்றத்திலும் 50 விழுக்காடு கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் தனியாக மீண்டும் ஒரு வழக்கினை (எண்.13644/2020) 2.7.2020 அன்று தொடர்ந்து, மேற்படி வழக்கும் 9.7.2020 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களும், அவரைத் தொடர்ந்து முதலமைச்சரும், ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் ‘நீட்’ தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேற்றைக்கு கூட (8.7.2020) முதலமைச்சர் பாரத பிரதமருக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் ‘நீட்’ தேர்வினை நடத்துவது மிகவும் கடினம் என்றும், பிளஸ்2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கு மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்த இட ஒதுக்கீடு வளமான பிரிவினருக்கு (Creamy layer) வழங்கப்படுவதில்லை. வளமான பிரிவினர் அளவு கோல்களில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு அளவு கோல். அதன் படி பெற்றோரின் ஆண்டு வருமானம் தற்போது 8 லட்சம் ரூபாய் உச்ச வரம்பாக உள்ளது.\nஇந்த வருமானத்தை கணக்கிடும் போது, இதுவரை ஊதியம் (Salary) மற்றும் விவசாயம் (Agricultural) வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவத��ல்லை.(Exempted). தற்போது மத்திய அரசு, ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வந்துள்ளன. தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையமும் இதனை பரிந்துரை செய்யும் என்ற செய்திகளும் வந்துள்ளன.\nதமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கென இடஒதுக்கீடு கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பணிகளில் நியமனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை ஆகியவற்றிற்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, சமூக நீதியை காப்பதில் அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nதமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மண்டல் குழு வழக்குகளில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால், 69 சதவீத இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்தும் பொருட்டு, புரட்சித்தலைவி அம்மாவின் அரசு 1993ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது இடங்களை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தினை நிறைவேற்றியது. பின்னர், அரசமைப்புச் சட்டத்தின் 31பி-ன்கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு, தமிழ்நாடு சட்டம் 45 /1994, இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது (included in the Ninth Schedule of the Constitution of India).\nதமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறையில், கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் ஆகியவற்றில் வளமான பிரிவினரை (Creamy layer) நீக்கம் செய்யாமல், 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.\nஇடஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது. மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வருமான உச்சவரம்பில், ஊதியம் (Salary) மற்றும் விவசாய (Agriculture) வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தற்போது பின்பற்றப்பட்டு வரும் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பாரத பிரதமரை முதலமைச்சர் கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.\nபுரட்சித்தலைவி அம்மாவின் அரசு சமூக நீதியை காப்பதுடன் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனை காப்பதிலும் முன்னோடி அரசாக உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் அம்மாவின் அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க வருமுன் காப்போம் என்ற வியூகத்தை வகுத்து முதலமைச்சர் செயல்படுகிறார்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.5.70 லட்சம் கடன் உதவி – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nகொரோனாவில் இருந்து வேகமாக மீள்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய நேர்காணல்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/750.html", "date_download": "2020-08-06T07:46:45Z", "digest": "sha1:EMWBXUMIVZACRBIA3CCPCCETNJUXZKEJ", "length": 10226, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "தயார் நிலையில் தடுப்பூசி! 750 மில்லியன் யூரோக்களை ஒதுக்கிய யேர்மனி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / யேர்மனி / தயார் நிலையில் தடுப்பூசி 750 மில்லியன் யூரோக்களை ஒதுக்கிய யேர்மனி\n 750 மில்லியன் யூரோக்களை ஒதுக்கிய யேர்மனி\nமுகிலினி May 12, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், யேர்மனி\nதடுப்பூசிகளை உருவாக்கி விநியோகிக்கும் திட்���த்திற்கு 750 மில்லியன் யூரோ (812 மில்லியன் டாலர்) செலவிட ஜெர்மனி திங்களன்று ஒப்புக்கொண்டது என்று ஆராய்ச்சி அமைச்சர் அஞ்சா கார்லிக்ஸெக் அறிவித்தார். சுமார் அரை பில்லியன் யூரோக்கள் ஜெர்மனியில் சோதனைத் திறனை விரிவுபடுத்துவதற்கும், மீதமுள்ள பணம் உற்பத்தி திறனை வளர்ப்பதற்கும் செலவழிக்கப்படும் என்று கூறியுள்ளார்.அதிபர் அங்கேலா மேர்க்கெல் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வந்துள்ளது.\n\"ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஜெர்மனியிலும் உலகெங்கிலும் உற்பத்தியை விரைவாக பெரிய அளவில் தொடங்க முடியும்\" என்று கார்லிக்ஸெக் கூறினார். தடுப்பூசி கண்டுபிடித்தலே கொரோனா நெருக்கடியில் இருந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கான \"திறவுகோல்\" என்று கூறினார்.\nதடுப்பூசி வளர்ச்சிக்கான சோதனைகளுக்கு நிதியளிக்கும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஜெர்மனி ஒன்றாகும். உலகெங்கிலும் 121 தடுப்பூசி உருவாக்கத் திட்டங்கள் நடந்து வருவதாக ஜேர்மனியை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி அடிப்படையிலான மருந்து நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇவ்வளவு பெரும் தொகையை யேர்மனி ஒதுக்கியிருப்பது தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதா என் ஆவலைத் உலக நாடுகளிடம் தூண்டியுள்ளது, ஏனெனில் சிலவாரங்களுக்கு முன்னர் கொரோனாவுக்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி அதை மனித பரிசோதனைக்கு யேர்மன் அரசு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\nதேசியத் தலைவரையும் மற்றும் மாவீரர்களையும் உணர்வுபூர்வமாக நேசிக்கும், களத்திலும் மற்றும் புலத்திலும் வாழும் விடுதலைப் புலிகள்\nமாவீரர்களின் தியாகம் உண்மையெனில் கூட்டமைப்பில் இருந்து இருவரை வெளியேற்றுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்க...\nவடமராட்சியில் சுமந்திரன் தரப்பு அடாவடி\nவடமராட்சியின் வாக்களிப்பு நிலையங்கள் பலவற்றிலும் பொதுமக்களை சுமந்திரனின் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்களிக்க செய்ததில் மும்முரமாகிய��ள்ளனர்....\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=309082013", "date_download": "2020-08-06T07:09:26Z", "digest": "sha1:OSYU47VU24WWQEVRPPPRAU467WE3WG4N", "length": 48891, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை) | திண்ணை", "raw_content": "\nஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)\nஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)\nபேசினால் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்து கொண்டு சின்னச் சின்ன பதில்கள் அளிக்கக்கூடிய அளவில் மட்டும் தான் செம்மொழிகளுள் ஒன்றான சீனமொழி எனக்குத் தெரியும். காதுகளைத் தீட்டிக் கொண்டு பொது இடங்களில் கேட்பதனாலும் அறிந்த நண்பர்கள் பேசும் போது வாய் பார்த்திருப்பதனாலும் தான் அது கூடச் சாத்தியமானது என்று சொல்ல வேண்டும். சீனக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாசித்த எனக்கு மூலத்தில் சொல்லப் பட்டிருப்பதை வாசிக்கவும் அறியவும் இயல்பாகவே மிகுந்த ஆவல் எழுந்தது. ஆனால், பேச்சு மொழியை அதுவும் ஆரம்ப கட்டம் வரை மட்டுமே பயின்றிருந்தேன். அதன் மூலம் உச்சரிப்புகள் முறையாக எப்படியெப்படி இருத்தல் வேண்டும் என்று மட்டுமே அறிய முடிந்தது. இன்னும் ஐந்து பேரைக் கூட்டிக் கொண்டு வா, அடுத்து intermiate levelலில் சேர்த்துக் கொ���்வேன் என்றார் அந்த ஆசிரியர். அது என்னால் முடியாமல் போனதால் அத்தோடு என்னுடைய பேச்சு மொழி வகுப்பு நின்று போனது. சீனமொழி சீனர்களுக்கே கற்பதற்கு சிரமமாக இருந்து வருகிறது. சீனாவில் பேசுவதற்கும் சிங்கப்பூரில் பேசுவதற்கும் மொழியில் மிகப் பெரிய வேறுபாடும் நிலவுகிறது.\nசீனமொழியானது பல்வேறு ஒலிகளால் ஆனது. அம்மொழியில் சொற்களே இல்லை. சீனச் சித்திர எழுத்தின் ஒவ்வொரு கீற்றும் ஒரு ஒலியைக் குறிக்கும். ஒலிகளின் இணைப்பே வெவ்வேறு பொருள்களைக் கொடுக்கும். ச்ஸ¤ என்ற ஒலி இலக்கம் 4 கைக் குறிக்கும் அதே ஒலி நுட்ப வேறுபாட்டுடன் ஒலிக்கும் போது சாவைக் குறிக்கிறது. ப்பா எனும் ஒலி இலக்கம் 8 யும் அதே ஒலி நுண்ணிய வேறுபாட்டுடன் ஒலிக்கும் போது செல்வம்/ ஐஸ்வரியம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். அதனால் தான், சீ£னர்களுக்கு விருப்பமான இலக்கமாக 8டும் அவர்கள் வெறுக்கும் இலக்கமாக 4கும் விளங்குகிறது. தமிழில் குறில் நெடில் என்று இரு தொனிகள் இருப்பது போல சீனத்தில் ஒவ்வொரு ஒலிக்கும் குறைந்தது 4 தொனிகள் உண்டு. மா என்பது அம்மா, குதிரை, தூசு, கைகால் மரத்துப் போதல் ஆகிய நான்கு பொருள்களைக் கொடுக்கும் வகையில் நான்கு தொனிகளில் ஒலிக்கப் படுகின்றது. இலக்கணம் என்று பெரிதாக இம்மொழியில் கிடையாது சிற்சில எளிய விதிமுறைகளைத் தவிர. இறந்த கால நிகழ்கால வேறுபாடுகளைக் காட்டும் சொற்களும் இல்லை. ஒரே விதமான வினைச் சொற்கள் மட்டும் தான் என்ற நிலையில் ‘ஏற்கனவே’ என்பது போன்ற சொல்லைச் சேர்த்தே இறந்த காலத்தை அவர்கள் குறிக்கிறார்கள். இதனால் தான், பெரும்பான்மையினமான சீனர்கள் ஆங்கிலத்தில் I came, I went, I ate போன்ற இறந்த காலங்களை I come already, I go already, I eat already என்று பேசிப்பேசி அது மற்ற இனத்தினரிடையேயும் பரவியிருப்பதை நீங்கள் சிங்கப்பூர் வந்தால் கவனிக்கலாம். தமது மொழியில் உள்ளதைப் போலவே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடு நிலவுதல் வேண்டும் என்று சீனர்கள் நினைப்பதும் இதற்கொரு முக்கிய காரணம். அதே போல ஒருமை பன்மைக்கும் சீனமொழியில் விகுதிகள் எதுவுமே கிடையாது. நீ என்றால் தமிழில் நீ என்றே பொருள். நீ மன் என்றால் பன்மை. வோ என்றால் நான். வோ மன் என்றால் நாங்கள். பழந்தமிழில் ஒருவரை மரியாதையுடன் நின் என்று குறிப்பதை நாம் அறிவோம் அல்லவா சீனத்திலும் நின் என்றே formal லாக���் சொல்வார்கள். சீனத்திற்கும் தமிழுக்கும் சின்னச் சின்ன ஒற்றுமைகள் நிலவுவது போல நான் உணர்ந்ததுண்டு. இது தனியானதொரு ஆராய்ச்சிக்குரியது. விநோதங்கள் பலவற்றைக் கொண்டிருக்கும் சீன மொழி குறித்து இது போல நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆங்கில மொழிபெயர்ப்புகளை வாசிக்கவென்று ஏராளமான நூல்களை நூலகத்திலிருந்தும், சீன நண்பர்களிடமிருந்தும் இரவல் பெற்று உதிரியாகச் சேகரித்து உருவான நூல் இது. சீன நண்பர்களில் பலரும், “ஆங்கில மொழிபெயர்ப்பில் சீனக் கவிதையா”, என்று விநோதமாகத் தான் என்னைப் பார்த்தார்கள். “நாங்களே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாப் புரிஞ்சிப்போம், இதுல சைனீஸ் பொயட்ரிய இங்லீஷ்லயெல்லாம் படிக்கிறதாவது”, என்று விநோதமாகத் தான் என்னைப் பார்த்தார்கள். “நாங்களே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாப் புரிஞ்சிப்போம், இதுல சைனீஸ் பொயட்ரிய இங்லீஷ்லயெல்லாம் படிக்கிறதாவது அத உங்க மொழியில கொண்டு போறதுன்னா,.. அதெல்லாம் சரிப்படுமா அத உங்க மொழியில கொண்டு போறதுன்னா,.. அதெல்லாம் சரிப்படுமா ஆமா, எதுக்கு உனக்கு இந்த வேலையெல்லாம் ஆமா, எதுக்கு உனக்கு இந்த வேலையெல்லாம்”, என்றெல்லாம் விதவிதமாகக் கேட்டனர். எனக்குப் பயனுள்ள வகையில் நுட்பமாக வேறெதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. சீனக் கவிதைகளின் மேல் எனக்கிருந்த ஈர்ப்பு மட்டும் குறையவில்லை. 326 பக்கங்களைக் கொண்ட ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’ எனும் சீனக்கவிதைகளின் தொகுப்பானது வரலாறு, சமூகம், இலக்கியம், கலாசாரம் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களில் அணுகக் கூடிய ஆதிகாலந்தொட்டு தற்கால நவீன கவிதைகள் வரையிலான கவிதைகளைக் கொண்டிருக்கிறது.\nமொழிபெயர்ப்பானது எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தன் கவிதையில் மறைந்த ஹீப்ரு கவிஞர் யெஹ¤தா அமிசாய் அழகாகவும் எளிமையாகவும் சொல்வார்.\nஇறந்து போன தனது தந்தையின்\nதன் மகனுக்குக் கொடுத்து விட்டு\nபொதுவாகவே, பழமை கெடாமல் கொடுக்க நினைத்து உணர்வின் தீவிரத்தைச் சொல்லத் தவறும் மொழிபெயர்ப்பைக் காட்டிலும் நவீன வடிவத்தில் கொடுக்கப்படும் கவிஞனின் உணர்வுகளே தற்காலத்தில் அதிகமும் விரும்பப் படுகின்றன்றன. மொழிபெயர்க்கப்பட்ட பிறகும் சீனக்கவிதைகள் கவித்துவக் கூறுகளுடன் பல வேளைகளில் அமைந்து விடுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த சீனமொழி இன்றில்லை. முன்பெப்போதும் விட சமீப காலங்கள் அம்மொழி அதிக சீர்திருத்தங்களைக் கண்டிருக்கிறது.\nசீனமொழி வல்லுனர்களில் ஓரளவுக்கு ஆங்கிலப் புலமையுடையோரைக் காண்பதரிது. அதிருஷ்டவசமாக, கல்வியமைச்சில் பணியாற்றவென்று சீனாவிலிருந்து வந்திருந்த சீனமொழி ஆசிரியை ஒருவர் அடுத்த தொகைவீட்டில் அப்போது வசிப்பது நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. அவரை நானாக வலியச் சென்று பேசி நட்பேற்படுத்திக் கொண்டேன். மொழிபெயர்த்தவற்றைச் சரி பார்க்கவென்று போன போது ஆங்கில மொழியாக்கத்தை சீன மொழி மூலத்துடன் ஒப்பிட்டு ஆங்காங்கே ஓரிரு சொற்களைத் திருத்தியும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆங்கில மொழியாக்கம் என்றும் இனங்கண்டு சொன்னார். நவீன கவிதைகள் சீனாவுக்கு வெளியில் வாழும் சீனர்களாலும் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் பட்டுள்ளன. ஒரே காலகட்டத்தில், ஒரே பழங்கவிதை வகையில் எண்ணற்ற கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் தேர்ந்தெடுப்பதும் தொகுப்பதும் மொழிபெயர்ப்பதும் மிகமிகக் கடினம் என்பதை சீக்கிரமே அறிந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு வகைக்கும் ஆயிரமாயிரமாக இருந்தால் எப்படித் தான் தேர்ந்தெடுப்பது நூலுக்கென்று சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. கடலிலிருந்து ஒரு சிறுதுளி நீர் போல ஒரு சிறுஅறிமுகமாக மட்டுமே கொடுக்க முடியும் என்பதும் புரிந்தது. இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தனி நூலாகக் கூடிய அளவில் சீனக்கவிதையுலகு வான்வெளியென விரிந்து பரந்து இருக்கிறது. எங்கு தொடங்கி எங்கு முடிக்கவென்று பல கட்டங்களில் நான் குழம்பியதுண்டு.\nஇந்திய எழுத்தாளரான விக்ரம் சேத் உள்ளிட்ட பலர் சீனக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒரே சீனக்கவிதை பத்து பேரால் ஆங்கிலத்துக்கு பத்து விதமாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறான இரண்டு கவிதைகள் தமிழுக்கு அப்படியே வரும் போது வாசிப்பவர்களுக்கும் சீன மொழியின் வளமை புரியும் என்று கருதி அதற்கென்றே சில பக்கங்களை ஒதுக்கியிருந்தேன். அந்தப் பகுதிகளை ரசித்த பலரும் என்னுடன் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நூலுக்காக உழைத்த காலங்களில் கற்றவை நிறைய. இன்னும��� கற்பதற்கு நிறைய இருக்கிறதென்றும் அறிந்தேன். தமிழில் மொழிபெயர்ப்புத் துறையானது பல அடுக்குகளில் நிறைய அலசவும் ஆராயவும் வேண்டிய துறையாகவே தொடர்ந்து இருந்து வருவதால் மொழிபெயர்ப்பு அறிவைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது.\nசிங்கப்பூரில் நடைபெற்று வரும் மொழிபெயர்ப்புகள் குறித்து சிலவற்றை மட்டும் மிகச் சுருக்கமாகச் சொல்ல நினைக்கிறேன். சிங்கப்பூரில் தமிழும் ஓர் அதிகாரத்துவ மொழி என்பதால் தென்கிழக்காசியத் தொகுப்புகளில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் ஆங்கில, சீன, மலாய் மொழிகளிலிருந்து தமிழுக்கும் என்று மொழிபெயர்ப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. சில மேலை நாடகங்கள் மொழியாக்கங்களாகவும் தழுவல்களாகவும் உள்ளூரில் தமிழ் மொழியில் நூலாக்கம் கண்டுள்ளன. செ.பா.பன்னீர்செல்வம், பி.கிருஷ்ணன் போன்ற சிலர் மொழியாக்கங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கனகலதா, இளங்கோவன் போன்றவர்களின் சில கவிதைகளும் வேறு சிலரது சிறுகதைகளும் ஆங்கிலத்திற்குச் சென்றுள்ளன. அது மட்டுமின்றி, தேசிய நூலக வாரியத்தின் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ இயக்கத்தின் சிறு நூல்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மரகதம்’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்ட சில சீனக்கதைகள், voices என்ற இதழ் மற்றும் முன்பே நின்றுவிட்ட ‘சிங்கா’ என்ற இதழ் ஆகியவையும் மொழிபெயர்ப்புக்கான தளங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்லினப் பண்பாட்டைக் கொண்டுள்ள சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புத் துறையானது மேலும் தீவிரமாகவும் முனைப்பாகவும் வளர வேண்டிய நிலையில் இருக்கிறது.\nபடைப்பிலக்கியம் செய்ய முடியாத பல பண்பாட்டுப் பரிவர்த்தனைகளைச் செய்ய வல்லது மொழிபெயர்ப்பிலக்கியம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால், பிற இலக்கியங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கும் அதே வேளையில் தமிழிலக்கியத்தை திசையெட்டும் கொண்டு சேர்த்தல் முன்பெப்போதும் விட சுருங்கி வரும் இன்றைய உலகில் மிக இன்றியமையாததாகிறது என்பதே என்னுடைய கருத்து.\n(நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது\nநினைவுகளின் தடத்தில் – (34)\nPortnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தி���ாயம்\nஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..\nமுதல் முதலாய்த் தோற்ற நாள்\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nகுழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)\nஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.\n“காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”\nஅந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்\nகருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்\nஎன். விநாயக முருகன் கவிதைகள்\nவேத வனம் –விருட்சம் 47\nஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>\nசமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்\nஉன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8\nNext: அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது\nநினைவுகளின் தடத்தில் – (34)\nPortnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்\nஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..\nமுதல் முதலாய்த் தோற்ற நாள்\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nகுழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்ட��ரை:62 பாகம்-1)\nஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.\n“காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”\nஅந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்\nகருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்\nஎன். விநாயக முருகன் கவிதைகள்\nவேத வனம் –விருட்சம் 47\nஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>\nசமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்\nஉன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://velvetri.blogspot.com/2011/", "date_download": "2020-08-06T06:21:40Z", "digest": "sha1:FGKMOGVMOZYEE4YTZ33P6NIKC6HEPJRD", "length": 95503, "nlines": 1173, "source_domain": "velvetri.blogspot.com", "title": "வேல்வெற்றியின்: 2011", "raw_content": "\nஇனி ஒரு விதி செய்வோம்\nஅண்ணன் - தம்பி- கடன்\nகடந்த இரண்டு நாட்களாக, வியாபார காரணங்களுக்காக பிரிந்த அண்ணன் தம்பிகள், குடும்ப நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்ந்தனர். எந்த செய்தி தாளை எடுத்தாலும் இது முன்பக்க செய்தியாக இருந்தது. ஆம் திருபாய் அம்பானியின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் பிறந்த கிராமத்தில் குடும்பமாக சந்தித்துக் கொண்டனர் முகேஷ், அனில் மற்றும் அவர்களின் தாயார் மற்றும் சகோதிரிகள்\nமேலே உள்ள பட்டியல் அண்ணன் பொது துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன். இது சுமார் ரூ.7000 கோடி என பட்டியல் சொல்கிறது.\nஎல்.ஐ.சி, ஜி.ஐ.சி போன்ற நிறுவனங்கள் பங்கு முதலீடாக செலுத்திய தொகை இதில் இல்லை. இது தவிர எண்ணற்ற பொதுமக்கள் சிறுதொகையாக பங்கில் முதலீடு செய்துள்ளனர்.\nஇப்படி அடுத்தவர் பணத்தில் சாம்ராஜ்யம் நடத்து சாமர்த்தியம் யாருக்கு வரும். அரசு அதற்கு துணை நிற்கிறது.\nமேற்கண்டது அண்ணனின் கதை மட்டுமே. தம்பியின் கதை தனிக் கதை.\nBy அ. வேல்முருகன் at டிசம்பர் 30, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், கடன், முதலாளி\nபாரமவுண்ட் விமான நிறுவனம் - கடன் நிலுவை\nபாரமவுண்ட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனம் பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற கடன் விவரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது. இதன் படி ரூ.437 கோடி கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் உண்மையில் வங்கிகளுக்கு ரூ.2000 கோடி செலுத்த வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது,\nஇதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால், மேற்கண்ட இக்கடன்களுக்கு எந்தவித ஈட்டுறுதியும் அதாவது எந்தவிதமான அசையா சொத்தும் கடனுக்கு ஈடாக கொடுக்காமல் பெற்றுள்ளது.\nகல்வி கடன் ரூ.10 லட்சம் வேண்டுமென்றால் 1008 விதிகள், கண்டிப்பாக அசையா சொத்து ஈட்டுறுதி வேண்டுமென்று கேட்கும் வங்கிகள் எப்படி இக்கடனை வழங்கியது.\nஓ அதனால்தான் இந்த முறைகேடை விசாரிக்க அனைத்து வங்கிகளும் சி.பி,ஐ விசாரிக்க பரிந்துரைத்து விட்டு அமைதியாக இருக்கின்றன. சி.பி.ஐ. விசாரித்து ஏதாவது பணம் வசூல் ஆகியுள்ளதா சொல்லுங்கள் மக்களே\nBy அ. வேல்முருகன் at டிசம்பர் 28, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுங்குமம் வைத்தால் குழந்தை (அ) ஆதிஜெகந்நாத பெருமாள்\nகடந்த வாரம் அலுவல் நிமித்தம் இராமநாதபுரம் சென்றிருந்தேன். உடன் வந்தவர்கள் திருப்புலானி சென்று ஆதிஜெகந்நாத பெருமாளை பார்க்க வேண்டுமென்பதால் அவர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உடன் சென்றேன்.\nஎதற்கு இரண்டு தலைப்பு என்றால் குழப்பம்தான் காரணம். நாத்திகன் பெருமாளை காணச் சென்றதால் இக்குழப்பமாக இருக்கலாம்.\nகூட்டமே இல்லாத கோயில், சேதுகரை அருகில், திடீரென்று மூன்று வேன்கள், ஐயப்ப பக்தர்கள் இறங்கினர். தமிழில் அர்ச்சனை.\nதசரதன் இங்கு வந்து இப்பெருமாளை வணங்கியதால் இராமன் பிறந்ததாக பூசாரி கூறுகிறார். அதனால் குழந்தை பேறு இல்லாதவர்கள் இப்பெருமாளை வணங்கினால் பிள்ளை பிறக்கும் என்கிறார் பூசாரி.\nஅசுவமேத யாகம் நடத்தி இராமன் பிறந்ததாக புராணம் படித்த நமக்கு குழப்பம். யாகத்தின் முடிவில் தசரதனின் மனைவி குதிரையுடன் உறங்கி குழந்தை பெற்றதாக கதை படித்த ஞாபகம்.\nபூசாரி அழைக்கிறார் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இப்பெருமாள�� நினைத்து ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் கணவன் மனைவி இருவரும் நீராடி, கணவன் தன் கையால் மனைவிக்கு குங்குமம் வைத்தால் குழந்தை பாக்கியம் பெறுவர். பெண் பிறந்தால் தயார் பெயர் வைக்குமாறு கூறுகிறார்.\nஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நபர் மாட்டுகிறார். அவரிடம் ரூ.101 கொடு என்கிறார். பிறகு பெயர் நட்சத்திரம் கேட்டு பெருமாளிடம் கற்பூரம் காட்டி துளசி கொடுத்து அனுப்புகிறார்.\nகுங்குமம் வைத்தால் மட்டும் குழந்தை பிறக்குமா\n101 என்ன கதை...... 100 என்றால் ஆகாதா\nBy அ. வேல்முருகன் at டிசம்பர் 27, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்மீகம், மூட நம்பிக்கை, வாழ்க்கை\nநண்பர் அனுப்பி வைத்த மின்னஞ்ஞல், படியுங்கள், ரசியுங்கள்\nBy அ. வேல்முருகன் at டிசம்பர் 14, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், நகைச்சுவை, மின்னஞ்ஞல்\nபொது மக்களே உங்களுக்காக அம்பானி மன்னிக்கப்படுகிறார்\nநாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீது எடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது.\nவழக்குகளால் கால விரயம் ஏற்படும், மேலும் நீண்ட நாட்கள் இதற்கு ஏற்படும். மேலும் முதலீட்டாளர்கள் பாதிக்கபடுவார்கள். ஆம் எந்தவொரு வழக்கும் மேற்படி நிறுவனத்தின் சந்தை மதிப்பை பாதிக்கும். அப்பாதிப்பு சிறு முதலீட்டார்களான பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆம் அவர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்த பணம் காணாமல் போய் விடும். எனவே நடவடிக்கை கைவிடப்பட்டு வேறு நிவாரணங்கள் பரிசீலிக்கப்படுகிறது.\nகோதவரி படுகையில் அதாவது KG-D6 என்னுமிடத்தில் குறிப்பிட்ட அளவு இயற்கை எரிவாயு எடுத்து விற்பனை செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அந் நிறுவனம் அவ்வாறு நடந்து கொள்ள வில்லை. குறைவாகவே உற்பத்தி செய்து நட்ட கணக்கு எழுதியுள்ளது. இதனால் ஏற்பட்ட நட்டதிற்கு அபராதத் தொகை வசூலிக்க கடிதம் அனுப்பபடுகிறது. அதற்கு பதில் அளித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடிதத்தால் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன.\nஇதே விஷயம் தொடர்பாக அண்ணன் தம்பிகள் இருவரும் சண்டையிட்டு கொள்ள உச்ச நீதி மற்றம் தலையிட்டு தீர்த்து வைத்தது ஞாபகம் இருக்கலாம்.\nஇந்த திட்டத்திற்கு ஏற்கனவே ஏ���க்குறைய ரூ.9000 கோடி செலவிட்டுள்ளதாக கணக்கெழுதி வைத்துள்ளது ரிலையன்ஸ். 2 மில்லியன் வாயு எடுக்க வேண்டிய இடத்தில் 1 மில்லியன்தான் எடுக்கிறார்கள். ஆனால் செலவு..............\n2000 ஆம் ஆண்டில் லைசென்சு பெற்ற ரிலையன்ஸ் இன்னும் லாபம் எதுவும் அரசு செலுத்தவில்லை. அரசு இன்றுதான் நட்ட கணக்கு பார்க்க ஆரம்பித்திருக்கிறது. ஏன் தெரியுமா கள்ள கணக்கு. முதலீட்டில் ஒரு பகுதி எடுக்கும் வரை அரசுக்கு எவ்வித லாபத் தொகையும் செலுத்த தேவையில்லை என்பது ஒரு விதி.\nஇந்த துரப்பன பணிக்காக பல்வேறு சலுகைகள் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்போதும் சலுகை பெற்றுள்ளது\nஆம் மக்களே உங்கள் பெயரால்\nBy அ. வேல்முருகன் at டிசம்பர் 06, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், கடன், முதலாளி\nரூ.14 இலட்சம் கோடி- 22500 முதலாளிகள்\nதேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நம் முதலாளிகள் ரூ.10 கோடி அதற்கு மேல் வாங்கிய கடன் 14 இலட்சம் கோடியாம். வாங்கியவர்களின் எண்ணிக்கை 22500.\nரூ.10 கோடி அதற்கு மேல் கடன் வாங்கிய 700 பேர், ஏறக்குறைய ரூ. 26000 கோடி கட்டாமல் எவ்வித தொல்லையுமில்லாமல் அதாவது வழக்குகள் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇது மட்டுமல்லாமல் 3400 வழக்குகள் ரூபாய் ஓரு கோடி அதற்கு மேல் பெற்ற கடனுக்காக கடன் வசூல் தீர்பாயத்தில் நிலுவையில் உள்ளது. இதன் மூலம் வர வேண்டிய தொகை ரூ.21,400 கோடி.\nகடன் வாங்கி ஏமாற்றிய முதலாளிகள் அத்தோடு விடுவதில்லை, வேறொரு நிறுவனம், வேறொரு வங்கி என எமாற்றிக் கொண்டுதான் இருகின்றனர்.\nCIBIL: Credit Information Bureau (India) Limited என்ற நிறுவனம் இவர்களை பற்றி தகவலை சேகரித்து வைக்கிறது. இத்தகவலை பாதிக்கப்பட்ட வங்கி அளித்தால்தான் இதன் தகவல் பெட்டகத்தில் பார்க்க முடியும். ஆனால் எல்லா வங்கிகளும் அவ்வாறு செய்வதில்லை. அதுவும் ஆளுக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்கின்றன.\nஅரசியல் பின்புலம், பணம், ரவுடியிசம் இவைகள் வங்கி அதிகாரிகளை கட்டி போட வைக்கின்றன. ஒன்று அவர்களுக்கு சதகமாக நடக்க வைக்கிறது அல்லது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது.\nவங்கியின் கடன் 1993 வரை பொது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 1993 க்கு பிறகு கடன் வசூல் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது. வங்கிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கடனுறுதி மற்றும் மறுசீரமைப்பு சட்டம் 2002 (SARFAESI ACT 2002) இயற���றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஆயினும் முதலாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்.\nரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்ட கடனில் ஏதேனும் தவறுகள், குற்றங்கள் நடைப்பெற்றால் சி.பி.ஐ க்கு அதன் விவரம் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு வங்கி அதிகாரிகள் மறந்து விடுவார்கள். அவர்களை பொறுத்தவரை அது சிபிஐ விவகாரம். முதலாளிக்கு ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ விசாரணை. கைது கண்டிப்பாக இருக்காது. ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் பணம் வசூலிக்க வழியில்லை.\nகுற்றவியல் நடவடிக்கை,(criminal action) வங்கியால் எல்லா கணக்குகளிலும் நடைபெறுவதில்லை. அவ்வாறு மேற்கொண்டால் வங்கி அதிகாரிகளின் செயல்பாடு தடைபடும். அதாவது அவர்கள் கடன் வழங்கும் போது அளவுக்கு அதிகமான கேள்விகள், ஆதாரங்கள் கேட்டு கடன் வழங்குவதை நிறுத்தி விடுவார்கள். ஏனெனில் பின்னால் அவர்கள் பாதிக்கப்படலாம் என்பதால்.\nஅதனால் முதலாளிகள் தீர்மானிக்கின்றனர் கடனை திருப்பி செலுத்தலாமா வேண்டாமா எவ்வளவு செலுத்த வேண்டும். தள்ளுபடி எவ்வளவு கோரலாம் எவ்வளவு செலுத்த வேண்டும். தள்ளுபடி எவ்வளவு கோரலாம் மத்திய வங்கியின் வழிகாட்டுதல் என்ன\nஎல்லாம் அறிந்தவர்கள் அவர்கள். நாம் வீட்டுக் கடன், கல்வி கடன், விவசாய கடன், தனிநபர் கடன் வாங்கி வீட்டை, விவசாய நிலத்தை இழந்து நிற்கும் அப்பாவிகள்\nயார் நல்லவர்கள், எல்லாம் இழந்து அப்பாவியான நாமா, எதையும் இழக்காமல் பொது மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்ட முதலாளிகளா\nBy அ. வேல்முருகன் at டிசம்பர் 06, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், கடன், நீதி, முதலாளி\nBy அ. வேல்முருகன் at டிசம்பர் 05, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பர் அசோக்குமார் அனுப்பி வைத்த மின்னஞ்ஞல். சரியா தவறா கருத்து சொல்லுங்கள்\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 24, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 16, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமல்லையாவும் கிங் பிஷ்ஷர் நிறுவனமும்\nநாட்டில் எல்லா முதலாளிகளும் சொந்த காசில் நிறுவனம் ஆரம்பித்து நட்டப்பட்டு தலையில் துண்டு போட்டு கொண்டனர் என நம்பும் மக்களுக்காக\nமேலே உள்ள பட்டியல் கிங் பிஷ்ஷர் நிறுவனம் பல்வேறு சமயங்களில் பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தான் கடன் பெற்றுக் கொண்டதற்கான பத்��ிரத்தை நிறுவனங்களின் பதிவாளரிடம் சமர்பித்தவை.\nபொதுமக்கள் யாரும் இத்தகவலை www.mca.gov.in என்ற தளத்தில் சென்று தன் பெயரை பதிவு செய்து இத்தகவலை தெரிந்துக் கொள்ளலாம்.\nசற்றேறக்குறைய ரூ.10000 கோடி கடன் பெற்றுள்ளது அந்நிறுவனம். அதற்கு சில காலம் வட்டி செலுத்தியுள்ளது. சிலகாலம் வட்டி செலுத்தவில்லை. தற்போது அசலே கேள்விக்குறி\nயாருடைய பணம் இந்த ரூ.10000 கோடி, வங்கிகளில் பொதுமக்கள் இட்ட வைப்பு தொகைகள். பாரத ஸ்டேட் வங்கி ரூ.1200 கோடி, அதன் இன்னொரு பிரிவு ரூ,5000 கோடி பாருங்கள் எத்தனை நிறுவனங்களிடம் கடன்.\nவீடு வாங்கினால் பறிமுதல், டிராக்டர் வாங்கினால் பறிமுதல், தனிநபர் கடன் வாங்கினால் வீடு தேடி ஆள் வருகிறார்கள்.\nஆனால் மல்லையா பிரதம மந்திரியை சந்தித்து தள்ளுபடி செய், கடன்களை மாற்றி அமை, மேலும் கடன் கொடு என சொல்கிறார்.\nயாருடைய ஆட்சி மக்களே, சிந்தியுங்கள்\nராகுல் பஜாஜ் சொல்லி விட்டார் மல்லையா சாகட்டும் என்று, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 14, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுன்னாள் அரசவை தலைவர் எதற்காகவோ அமெரிக்கா சென்று திரும்பும் போது அவமரியாதை செய்து விட்டார்கள்.\n அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்.\nஇந்தியாவிலேயே ரம்பர் ஸ்டம்பு, அமெரிக்கா போய் வாய் திறக்குமா\nஅங்கே மௌனமாக சகித்துக் கொண்டிருந்து விட்டு இங்கு வந்து புலம்பியிருக்கும் போல் தெரிகிறது. அதற்கு இப்போது அரசு மற்றும் தூதரக அதிகாரிகள் குதிக்கும் செயல் இருக்கிறதே.... வேறு மொழியில் சொல்வது என்றால் சவுண்ட் வுடறது......\nஒருவர் சொல்கிறார், அமெரிக்க மாமாக்கள் இங்கே வரும் போது இதுபோன்றே நடந்து கொள்வோம்\nஅமெரிக்க மன்னிப்பு கேட்க வேண்டும்\nஉண்மை என்னவென்றால் அமெரிக்க நாய் வந்தால் கூட அஃகுவாஃபினா தண்ணீர், அவனோட ஏரோபிளேன் வந்தா இந்திய நாய் கூட மோப்பம் பிடிக்க முடியாது. உள்ளூர் போலீஸ் எல்லாம் ஒரு காத தூரம், அவன் ஊருகுள்ள வருவதே தனி வாசல்.........\nஆம் அடிமைகளின் சுயமரியாதை இவ்வளவுதான்\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 14, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபஜாஜ் நிறுவனத்தின் தலைவர் கிங் பிஷ்ஷர் நிறுவனத்திற்கு எவ்வித நிதி உதவியும் அரசு அளிக்க கூடாது என்று கூறியுள்ளார். எந்தவொரு தனியார் நிறுவனமும் நிதி தடுமாற்றத்தால் இறக்க நேரிடும் என்றால் இறக்கட்டும் என திருவாய் மலர்ந்துள்ளார்.\nநுகர்வோர் மற்றும் பணியாளர் நலன் கருதி அரசு நிதியுதவி செய்ய வேண்டுமென பிரதமர் அலுவலம் வரை சென்றுள்ளார் மல்லையா. ஆம் இவரின் சாராய கம்பெனிகள் கொழுத்த இலாபம் ஈட்டுவதால் அரசுக்கு கொடுக்க வேண்டிய வரியைக் காட்டிலும் அதிகமாக அதாவது லாபத்தில் கூடுதலாக ஏதாவது கொடுத்தாரா\nகேளிக்கை ஒன்றே வாழ்க்கையென வாழும் இவருக்கு நுகர்வோர் மற்றும் பணியாளர் மீது அக்கறை என்பது நரி எதற்கோ அழுதது என்பது போலதான்\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 14, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 11, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, மூட நம்பிக்கை\nஅமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்படி பிரித்திருக்கிறார்கள். அதற்கு விளம்பரமும் அப்படி செய்திருக்கிறார்கள்.\nஆம் ஐயர்களின் தமிழ்நாடு, பேனர்ஜிகளின் பெங்கால்\nஓன்று தெளிவாகிறது. அவர்கள் ஐயர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள். அல்லது ஐயர்கள் இருக்குமிடத்தில் மற்றவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. காலனியாதிக்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி இன்றும் தொடர்கிறது என்பதற்கு இது மற்றொரு சாட்சி.\nகிழக்கிந்திய கம்பெனிக்கு பதில் PAY PAL,\nதமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கடிதம் பெற்றுள்ளனர் நிறுவனத்திடமிருந்து.\nஅவர்கள் அப்படிதான் நாம் மாற்றுவோம்.\nபின்குறிப்பு : ஓ மறந்து விட்டேன் நடப்பது பாப்பாத்தியின் ஆட்சியல்லவா\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 10, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான்கு எட்டாகும் – கணக்கிலே\nகுறிப்பு நேர்மையற்ற மனிதர்களை கண்டதால் இவ் வரிகள், நேர்மையுள்ள மனிதர்களையும் கண்டிருக்கிறேன். அவர்கள் மன்னிக்க\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 09, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 08, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோழர் கலையரசனின் 7 ஆம் அறிவு திரை விமர்சனம் படிக்க நேர்ந்தது. வலையில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இத்தோழருடைய விமர்சனம் ஆதாரங்களுடன் உண்மையாக தெரிந்தது. விமர்சனத்தை படிக்காதவர்கள் 7 ஆம் அறிவு விமர்சனம் இங்கு சென்று விமர்சனத்தை விரிவாக பார்க்கவும்.\nஅதன் ஆதாரமாக சீன மொழியில் ஏற்கனவே வந்த திரைபடத்தை இதில் காணவும் போதி தர்மர்- சீனமொழிப் படம்\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 07, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகளையும், மகனையும் பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றிருந்தேன். மகள் சொன்னாள், I am happy மகன் சொன்னான் I have bad news. என்னவென்று கேட்டேன்.\nமகள் சொன்னாள் அவளுக்கு மதிப்பெண் பட்டியல் கொடுத்துள்ளதாகவும் ஆனால் பெற்றோர் கையொப்பம் தேவையில்லை என ஆசிரியர் சொன்னதாகவும் ஆனால் அப்பட்டியலை பெற்றொரிடம் காண்பித்து இரண்டு நாட்களுக்குள் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார்களாம்.\n90 க்கும் குறைவாக மதிப்பெண் எடுக்கும் போது இரண்டு நாட்கள் தள்ளி கையெழுத்து போட்டு அடுத்த தேர்வில் கூடுதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற உறுதி மொழி பெற்று கையொப்பம் இட்டு வந்தேன் கடந்த ஆண்டு வரை. இந்த ஆண்டு நிலை என் மகள் மகிழ்ச்சியோடு இருக்கிறாள்.\nபடிப்பு என்பது ஒரு துன்பமான நிலை என்பதால் இந்த மகிழ்ச்சி என நினைக்கிறேன்.\nமகனுக்கு Reading Exam (படித்தல்), அவன் சரியாக படிக்காததால் 'C' Grade அளித்தார்களாம். அது எனக்கு கெட்ட சேதி,\nஆம் அவனை படிக்க பழக்க வேண்டும்\nBy அ. வேல்முருகன் at நவம்பர் 03, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலம் பெயர்ந்தனர் – ஆம்\nBy அ. வேல்முருகன் at அக்டோபர் 29, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBy அ. வேல்முருகன் at அக்டோபர் 27, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, மூட நம்பிக்கை\nLocation: மைலாப்பூர், சென்னை, தமிழ்நாடு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜனநாயக தூணா பணநாயக கோணலா அதிகார மோதலில் அவர்கள் பலிகடாக்களா……. அச்சு காணொளி சமூகம் என வகையிருந்தாலும் வியாபாரம் ஆகுமென்றால் நிர்வா...\nஅ ழகன் முருகனுக்கு ஆதரவு அளிக்கவில்லையென அரோகரா என்று அடியேனுக்கு ஓலமிட்டனர் ஞானசம்பந்தனின் பல்லக்கு தூக்கிகள் வழி களைப்பு தீர ஏலோ லோ ...\nஜனநாயக தூணா பணநாயக கோணலா அதிகார மோதலில் அவர்கள் பலிகடாக்களா……. அச்சு காணொளி சமூகம் என வகையிருந்தாலும் வியாபாரம் ஆகுமென்றால் நிர்வா...\nசெம்படவனோ செம்மீன் மரைக்காயாரோ அல்ல எஸ் & எஸ், ஸ்ரீராம் அக்மார்க் அய்யர்கள் அயிரையை பிடிச்சு வித்தவங்க கூறு 5 ரூ...\nவல்லினமா மெல்லினமா கறுப்பா – கருப்பா நிறமா – சினமா கறுப்பெனில் சினம் காயம் படபட ஆறாது……… ஆறாக பெருகும் ஜார்ஜ் ப்ளாயெட் இயலாது போனான் ஆயினும்...\nவில்லின் நாணா வனிதை யானா வளை-வில் அழகு வளைத்து பழகு நாணை பூட்டி நாணமற்று விளையாடு நாழிகை யென்ன நாள் முழுக்க தேடு ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமல்லையாவும் கிங் பிஷ்ஷர் நிறுவனமும்\nரூ.14 இலட்சம் கோடி- 22500 முதலாளிகள்\nபொது மக்களே உங்களுக்காக அம்பானி மன்னிக்கப்படுகிறார்\nகுங்குமம் வைத்தால் குழந்தை (அ) ஆதிஜெகந்நாத பெருமாள்\nபாரமவுண்ட் விமான நிறுவனம் - கடன் நிலுவை\nஅண்ணன் - தம்பி- கடன்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசிப்பு சேகர் - எடப்பாடி-ஜெயகுமார்\nகதம்பம் – ஊரடங்கு – ஓவியம் – கேரட் பராட்டா\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nபாபர் பள்ளியில் ராமர் கோவில்\nஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே\nஎவ்வாறு phd தலைப்பைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு\nதிரு.வி.க.அரசுக்கல்லூரி நடத்திய கவியரங்கக் கவிதை .\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nதூங்காத கண்ணில் நீங்காத கனவு\nஅத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா\n\"தமிழ்-பாகிஸ்தான்-நாடு\" அரசின் கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை குறித்து...\nஉயர் ஜாதி ஏழைகளால் தகுதி திறமை கெடலாமா\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுத்தக வேட்கையர்: முனைவர் த. செந்தில்குமார் இ.கா.ப.\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nகிறிஸ்துவப் பாதிரிகள் கற்பழிப்பு, கொள்ளையோடு டூவீலர் திருட்டிலும் உள்ளனராம்\nஇப்படியும் சில... ஓஷோ -நகைச்சுவை கதைகள்....\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nவர்ணங்கள் குறித்து வாட்ஸ்அப் வதந்தி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nதினசரி தமிழ் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் வாட்சப் குருப் லிங்க்...Follow this link to join my WhatsApp group:\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nசெவ்வந்தி மேலே ஒரு பனித்துளி - நூல் அணிந்துரை - கா.ந.கல்யாணசுந்தரம்\nமதமாற்றம் - பைபிள் : பண்பாட்டு -அடையாளச் சிதைப்பும், தமிழ்த் தேசிய அலகுகளது தொன்மை நீக்கம்\nகொரோனா வைர��் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nதிராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nவால்டேரும் ரூசோவும் | அறிவுத்தேடல் 3 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Trichy\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nபெரியார் குரல்::.. 24/7 தமிழ் இணைய வானொலி\nவில்லவன் . . .\nகாவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம்\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரசியல் மண்டி - 1 - உதயநிதி ரஜினி கமல்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா\nதமிழ்ப்பெண் மாதவியை தேவடியாளாகக்காட்டும் கதை காவியம்.. மாது ஒரு பாகன் என்றால் உங்க சாதி அவதூறா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....\n`எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசாதி : தொகை நிலையும் தொகா நிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஈகைவேந்தன் என் மன வானில்...\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஅலைக்கற்றை காதல் - காதல் துளிகள் - கவிதைகள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nகூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nமின்சார பிரச்சினைக்கு அரசு மட்டும் காரணமா \nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபொடுகை விரட்டும் கூந்தல் தைலம்\nமகளிர் தினம் – லாட்வியக் கிளை\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல் தோன்றுகின்ற சிற்றலைகள்.\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇனி pagaduu.wordpress.com தளத்துக்கு வாருங்கள்\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை\nmp3 toolkit இலவச மென்பொருள்\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nநிஜ ஹீரோ 'தல'தான்.... (பாகம்-1)\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகனிமொழிக்கு ஜாமின் வந்த வழி\nஅறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் புனிதமும் வக்கிரமும்\nரகசியமாத் தப்பு பண்ணத் தெரியல்ல – திருப்பூர் ’கோவிந்தா’சாமி நீக்கம்\nபாடல் எனும் Time Machine \nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nஎன் வார்த்தை .. என் குரல் .. என் முகம் ..\nதமிழக மக்கள் உரிமைக் கழகம்\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nறோஜாக்கள் ( படத்துடன் கவிதை தொகுப்பு)\nதமிழில் - தொழில்நுட்பம் -\nவாழ்வின் ஒவ்வொரு நொடியின் அனுபவங்கள்\nஅ. வேல்முருகன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=4", "date_download": "2020-08-06T07:51:19Z", "digest": "sha1:KJ6ZW6CIBT736LVZ5H4OD3FSZKSRSQDG", "length": 4663, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மதிப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉயரதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதி...\nசென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முட...\n“காசு இல்லைன்னா மதிப்பு இல்ல” - ...\nதிருச்சி விமான நிலையத்தில் 31 லட...\nஸ்டாலின் மீது தமிழக அரசு நீதிமன்...\nராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வ...\nவேட்பு மனுவில் சொத்து மதிப்பு க...\nஐந்து ஆண்டுகளில் ராகுலின் சொத்து...\nஏழு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர...\nசுதீஷ் சொத்து மதிப்பு 336% உயர்வ...\nமேலூரில் ரூ.3.6 கோடி மதிப்பு தங்...\nஅண்ணன் முகேஷ் அம்பானி சொத்து மதி...\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி ...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுந...\nமதுரை விமான நிலையத்தில் ஏழு லட்ச...\nநீங்கதான் சுஷாந்தை கொன்றீர்கள் என மிரட்டுகிறார்கள்-உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ்டிரைவர் வேதனை\nமாதவிடாய் காலங்களில் எடைக் கூடுகிறதா\nமிஸ் இந்தியா ஃபைனலில் தேர்வான ஐஸ்வர்யா ஷெயோரன்.. யுபிஎஸ்சி தரவரிசையில் 93வது இடம்\n”புண் தானே என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்” அல்சர் நோயின் வகைகள், அறிகுறிகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2011/10/", "date_download": "2020-08-06T06:20:52Z", "digest": "sha1:TUJTBVAOIGJU3E4TTPXGDANLZC6QE5HI", "length": 5922, "nlines": 151, "source_domain": "www.ssudharshan.com", "title": "பிம்பம்", "raw_content": "\n7 ஆம் அறிவு - நம்மை இங்கு நாம் தொலைத்தோம் \nஒரு முறை சுஜாதா அவர்களிடம் ஒருவர் 7 ஆவது அறிவு என்னவாக இருக்கும் என கேட்டதற்கு தொழிநுட்பத்தை .ஊடகங்கங்களை பயன்படுத்தி செய்யப்படுவது என கூறினார் . உதாரணமாக மனிதன் உருவாக்கிய கணணி மனிதனை விட வேகமாக வேலைகள் செய்யும் . அதே போல இயற்கை ஊடகங்களை(சக்திகளை ) பயன்படுத்தும் திறன் சித்தர்களுக்கு இருந்திருக்கிறது .அதானால் தான் இந்த பெயராக இருக்க வேண்டும் .\n7 ஆம் அறிவு திரைப���படம் பற்றி விமர்சனமாக இந்த பதிவை வைக்க போவதில்லை . சில விமர்சகர்கள் என்போரின் விமர்சனங்களுக்காக எழுதும் பதிவு .\nஅதற்கு முதல் இப்போது இருக்கும் தமிழ் மேதைகள் கூட்டம் பற்றி ஒரு வித அறிமுகம் கொடுக்கிறேன் .\nஇந்த மேதைகள் கூட்டத்தால் எந்த பயனும் இதுவரை காலமும் தமிழுக்கு, சைவத்துக்கு இருந்ததில்லை . எழுத்துலக பிரம்மாக்கள் என்பவர்கள் இலக்கிய சொட்ட சிறு கதையையும் ,கவிதைகளையும் இணையம் முழுக்க கொட்டி வைத்திருக்கிறார்கள் . கவிதைகளுக்கு ,கதைகளுக்கும்,முக்கியமாக சினிமாவுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை . ஒரு விஞ்ஞானம் பற்றிய விடயமோ ,அது பற்றிய ஆராய்ச்சிகளோ இணையத்தில் இல்லை .தமிழை,தமிழின் தொன்மைகளை விஞ்ஞான பார்வையில் தேடினால் ஒன்றையும் காணக்கிட…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\n7 ஆம் அறிவு - நம்மை இங்கு நாம் தொலைத்தோம் \nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_45.html", "date_download": "2020-08-06T06:25:02Z", "digest": "sha1:UTENNLZAV6UBEZY3XYVMA2BWUOU4QEXI", "length": 9545, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கண்டம் விட்டு கண்டப் பாயக் கூடிய ஏவுகணையைப் பரிசோதனை செய்த ஈரான்!: அமெரிக்கா கண்டனம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகண்டம் விட்டு கண்டப் பாயக் கூடிய ஏவுகணையைப் பரிசோதனை செய்த ஈரான்\nபதிந்தவர்: தம்பியன் 03 February 2017\nகடந்த வார இறுதியில் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியிருப்பதாக இன்று புதன்கிழமை ஈரான் உறுதிப் படுத்தியுள்ளது.\nமேலும் 2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் அது மேற்கொண்டிருந்த JCPOA அல்லது 2231 என்ற அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி அது நடத்தப் படவில்லை எனவும் முற்றிலும் ஈரானின் பாதுகாப்பு வல்லமையை அதிகரிக்கச் செய்வதற்காகவே என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.\nஈரானின் இந்த ஏவுகணைப் பரிசோதனை ஏற்றுக் கொள்ளப் பட முடியாத ஒன்று என வாஷிங்டன் தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்புச் சபையிலும் இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை அவசர ஒன்று கூடல் ஒன்று நிகழ்த்தப் பட்டது. இதை அடுத்தே ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஹொஸ்ஸெயின் டெஹ்கான் மேற்குறித்த கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் சர்ச்சைக்குரிய ஏவுகணைப் பரிசோதனை செய்த முதலாவது நாடு ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எமது பாதுகாப்பு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைத் தாம் விரும்பவில்லை எனவும் இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் முற்றிலும் பாதுகாப்புக்காகவே அன்றி அணுவாயுதங்களைத் தாங்கிச் செல்வதற்காக அல்ல என்ன ஈரான் மேலும் வலியுறுத்தியுள்ளது. கடந்த வருடம் ஜனவரியில் மேற்குலகுடன் ஈரான் மேற்கொண்ட அணு ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததில் இருந்து அதன் மீதான சர்வதேசத்தின் பொருளாதாரத் தடைகள் பல நீக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே சுமார் 2000 Km தூரம் வரை சென்று இஸ்ரேலையோ மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையோ தாக்கக் கூடிய வல்லமை கொண்ட ஏவுகணைகளை ஈரான் வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அண்மையில் 7 முஸ்லிம் நாடுகளில் இருந்து பொது மக்களோ அகதிகளோ வர டொனால்ட் டிரம்ப் தடை விதித்த நாடுகளின் பட்டியலில் ஈரான் உள்ள நிலையில் இந்த ஏவுகணை விவகாரத்தை மத்திய கிழக்கில் எரிபொருள் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு வாஷிங்டன் பயன்படுத்தக் கூடாது என ஈரான் எச்சரித்துள்ளது.\nஇதேவேளை ஈரான் அதிபர் ஹஸ்ஸன் றௌஹானி அரசியல் உலகத்தில் மிக மிகக் குறைந்த அனுபவம் உள்ள ஒரு தலைவராக டொனால்ட் டிரம்ப் விளங்குவதாகவும் இதுவரை காலம் இன்னொரு உலகத்தில் வாழ்ந்து வந்த அவர் தற்போது தான் அரசியல் உலகத்துக்குள் நுழைந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பேர்லின் சுவர் எப்பதோ தகர்க்கப் பட்டு விட்டதாகவும் உலகில் பல நாடுகளில் இப்போது அனைத்துத் தரப்பு மக்களையும் மதத்தினரையும் அரவணைக்கும் ஜனநாயகமே கோலோச்சி இருப்பதையும் அவர் உணர வேண்டும் எனவும் றௌஹானி சுட்டிக் காட்டியுள்ளார்.\n0 Responses to கண்டம் விட்டு கண்டப் பாயக் கூடிய ஏவுகணையைப் பரிசோதனை செய்த ஈரான்\nகர��ம்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கண்டம் விட்டு கண்டப் பாயக் கூடிய ஏவுகணையைப் பரிசோதனை செய்த ஈரான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/198198?ref=category-feed", "date_download": "2020-08-06T08:18:00Z", "digest": "sha1:WRQ2BDNHRPPO54BQHDRZRVFBZ42LA5P6", "length": 7941, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "ஆர்யாவை ஒரு தலையாக காதலித்த அபர்ணதியின் உருக்கமான பதில் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆர்யாவை ஒரு தலையாக காதலித்த அபர்ணதியின் உருக்கமான பதில்\nபிரபல நடிகர் ஆர்யாவுக்கும், சாயிஷாக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.\nபெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என சாயிஷாவின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரது மனதிலும் இடம்பிடித்த அபர்ணதி, ஆர்யாவை ஒரு தலையாக காதலித்தார்.\nஆனால், ஆர்யா இதுகுறித்து எதுவும் பேசவில்லை. இந்நிலையில் ஆர்யாவின் திருமணம் குறித்து கூறியுள்ள அபர்ணதி, திருமணம் நடந்தால் சந்தோஷம், இனிமேல் ஆர்யா - அபர்ணதி என்ற பேச்சுக்கள் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.\nஅதிலிருந்து மீண்டு எனது நடிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறேன், என்னை திருமணத்துக்கு அழைத்தால் சென்று வாழ்த்திவிட்டு சாப்பிட்டுவிட்டு வருவேன், ஆனால் மொய் வைக்க மாட்டேன் என கூறியுள்ளார்.\nமேலும், முன்பு கூட ஆர்யாவுடன் நடிக்கும் ��ாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றேன், ஆனால் இனிமேல் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கமாட்டேன், ஏனெனில் ரொமாண்டிக்காக பேசி பழகி நான் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை என உருக்கமாக கூறியுள்ளார்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%281909+-+1910%29?id=4%204638", "date_download": "2020-08-06T08:00:50Z", "digest": "sha1:UPXFOBKUEAJQEL3FT2MW5HMX2TYRRMFQ", "length": 11116, "nlines": 133, "source_domain": "marinabooks.com", "title": "பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910) Bharathiyarin Vijaya Suriyodhayam Idhazhgal (1909 - 1910)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nதஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 15.03.1948-இல் பிறந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியிலும் கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணியாற்றியுள்ள இவர் தஞ்சை மாவட்டம் பூண்டி அ. வீரையா வாண்டையார் நி னை வு தி ரு புட்பம் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றுள்ளார். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர். தஞ்சாவூர்த் தமிழ்ப் பேர ைவ யி ன் ெச ய ல ர ா க இ ருந்து த மி ழ் வ ழிக் கல்வி இயக்கம், தமிழ் வழிபாட்டு இயக்கம், பெயர்ப் பலகைகள் தமிழில் அமைத்தல், தமிழிசை இயக்கம் ஆகிய களங்களில் பணியாற்றியவர். வானொலியில், 'செய்தி வாசிப்பது ....\" என்பது தவறு எனப் போராடி 'செய்திகள் வாசிப்பவர்...' என மாற்றச் செய்தவர், மதுவிலக்கு நீக்கப்பட்ட அன்று தனிமனித உண்ணாநோன்பு நடத்தியதுடன், பின்னர் சர்வோதய இயக்கத் தலைவர் எஸ்.ஆர், பால சு ப் பி ர ம ணி ய ம் த லை மை யி ல் உ ண் ண ா நோன்பு ம் க ருத் த ர ங் கு ம் நடத் திய வர். குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, பாலை நானூறு (கவிதைகள்), மேடுபள்ளம் (கவிதைகள்), இதழாளர் பாரதியார், தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப் பணி (அறக்கட்டளைச் சொற்பொழிவு), கல்வித்தமிழ் மலருமா, செம்மொழிச் செம்மல்கள் ( இரண்டு தொகுதிகள்). முதலியன இவருடைய நூல்கள்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்\nபடிப்பில் தூள் கிளப்பலாம் வாங்க\nசெயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)\n{4 4638 [{புத்தகம் பற்றி தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 15.03.1948-இல் பிறந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியிலும் கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணியாற்றியுள்ள இவர் தஞ்சை மாவட்டம் பூண்டி அ. வீரையா வாண்டையார் நி னை வு தி ரு புட்பம் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றுள்ளார். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர். தஞ்சாவூர்த் தமிழ்ப் பேர ைவ யி ன் ெச ய ல ர ா க இ ருந்து த மி ழ் வ ழிக் கல்வி இயக்கம், தமிழ் வழிபாட்டு இயக்கம், பெயர்ப் பலகைகள் தமிழில் அமைத்தல், தமிழிசை இயக்கம் ஆகிய களங்களில் பணியாற்றியவர். வானொலியில், 'செய்தி வாசிப்பது ....\" என்பது தவறு எனப் போராடி 'செய்திகள் வாசிப்பவர்...' என மாற்றச் செய்தவர், மதுவிலக்கு நீக்கப்பட்ட அன்று தனிமனித உண்ணாநோன்பு நடத்தியதுடன், பின்னர் சர்வோதய இயக்கத் தலைவர் எஸ்.ஆர், பால சு ப் பி ர ம ணி ய ம் த லை மை யி ல் உ ண் ண ா நோன்பு ம் க ருத் த ர ங் கு ம் நடத் திய வர். குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, பாலை நானூறு (கவிதைகள்), மேடுபள்ளம் (கவிதைகள்), இதழாளர் பாரதியார், தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப் பணி (அறக்கட்டளைச் சொற்பொழிவு), கல்வித்தமிழ் மலருமா, செம்மொழிச் செம்மல்கள் ( இரண்டு தொகுதிகள்). முதலியன இவருடைய நூல்கள்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-04.html", "date_download": "2020-08-06T07:44:11Z", "digest": "sha1:FCKSUIRUIB2SMIN5VJYHX2VDMLV5FUWZ", "length": 38812, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருபர் அஸ்வத்தாமன் உரையாடல்! - சௌப்திக பர்வம் பகுதி – 04", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 04\n(சௌப்திக பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : காலையில் போரிடலாம் என்று அஸ்வத்தாமனுக்குச் சொன்ன கிருபர்; தன் இதய வேதனை எத்தகையது என்று கிருபருக்கு எடுத்துரைத்த அஸ்வத்தாமன்...\n மங்கா மகிமை கொண்டவனே, உன் இதயம் இன்று பழிவாங்குவதில் நிலைத்திருப்பது நற்பேறாலேயே[1]. வஜ்ரபாணியாலேயே {இந்திரனாலேயே} கூட இன்று உன்னைத் தடுக்க முடியாது.(1) எனினும், காலையில் நாங்கள் இருவரும் உனக்குத் துணையாக வருகிறோம். உனது கவசத்தை அகற்றி, உனது கொடிமரத்தை இறக்கி இன்றிரவு ஓய்வெடுப்பாயாக.(2) நீ எதிரியை எதிர்த்துச் செல்லும்போது, கவசம் பூண்டவர்களான நானும், சாத்வத குலத்தின் கிருதவர்மனும், எங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு உனக்குத் துணையாக வருகிறோம்.(3) ஓ தேர்வீரர்களில் முதன்மையானவனே, நாம் ஒற்றுமையுடன் நம் ஆற்றலை வெளிப்படுத்தி, நாளைய போரின் அழுத்தத்தில் எதிரிகளான பாஞ்சாலர்களைக் கொல்வோம்.(4) உன் ஆற்றலை வெளிப்படுத்தினால் அந்த அருஞ்செயலை அடைய நீ தகுந்தவனே. எனவே இவ்விரவில் ஓய்ந்திருப்பாயாக. நீ பல இரவுகளாக விழித்திருக்கிறாய்.(5)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பாக்கியத்தினால் செய்ததற்குப் பிரதி செய்வதில் உனக்கு இந்தப் புத்தி உண்டாகிவிட்டது\" என்றிருக்கிறது.\n கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, உறங்கி, ஓய்வெடுத்து, சிறிது புத்துணர்வை அடைந்த பிறகு, நீ போரில் எதிரியோடு மோதுவாயாக. அப்போது, நீ எதிரியைக் கொல்வாய் என்பதில் ஐயமில்லை.(6) ஓ தேர்வீரர்களில் முதல்வனே, முதன்மையான ஆயுதங்களுடன் இருக்கும் உன்னை, தேவர்களில் வாசவனே {இந்திரனே} கூட வெல்லத் துணிய மாட்டான்.(7) கிருபனின் துணையுடனும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் செல்லும் துரோணரின் மகனோடு, அவன் தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும் கூட எவன் போரிடுவான் தேர்வீரர்களில் முதல்வனே, முதன்மையான ஆயுதங்களுடன் இருக்கும் உன்னை, தேவர்களில் வாசவனே {இந்திரனே} கூட வெல்லத் துணிய மாட்டான்.(7) கிருபனின் துணையுடனும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் செல்லும் துரோணரின் மகனோடு, அவன் தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும் கூட எவன் போரிடுவான்(8) எனவே, இவ்விரவில் உறங்கி ஓய்வெடுத்து, களைப்பையுதறிய பிறகு, நாளை காலையில் நாம் எதிரியைக் கொல்வோம்.(9) நீ தெய்வீக ஆயுதங்களில் திறன் கொண்டவன். நானும் அவ்வாறே என்பதில் ஐயமில்லை. இந்தச் சாத்வதக் குலத்து வீரன் {கிருதவர்மன்}, போரில் எப்போதும் திறன் கொண்ட வலிமைமிக்க வில்லாளியாக இருக்கிறான்.(10)\n {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நம் வலிமையைப் போரில் வெளிப்படுத்தி, கூடியிருப்பவர்களான நம் எதிரிகளைக் கொல்வதில் வெல்வோம். உன் கவலைகளை அகற்றி, இவ்விரவில் ஓய்ந்து, மகிழ்ச்சியாக உறங்குவாயாக.(11) ஓ மனிதர்களில் சிறந்தவனே, நீ எதிரிகளை எதிர்த்து உன் தேரில் செல்லும்போது, விற்களைத் தரித்தவர்களும், எதிரிகளை எரிக்கவல்லவர்களுமான நானும் கிருதவர்மனும் கவசத்தைப் பூண்டு கொண்டு உன்னைப் பின்தொடர்வோம்.(12) எதிரிகளின் முகாமுக்குச் செல்லும் நீ, போரில் உன் பெயரை அறிவித்துக் கொண்டு, அவர்களைப் படுகொலை செய்வாயாக.(13) நாளை காலையில் தெளிவான வெளிச்சத்தில், பெரும் அசுரர்களைக் கொன்ற சக்ரனை {இந்திரனைப்} போல நீ அவர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்து விளையாடுவாயாக.(14) தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, சினத்தால் தானவப் படையைக் கொல்வதைப் போல நீயும் பாஞ்சாலப்படையை வெல்லத் தகுதவனே.(15)\nபோரில் என்னோடு சேர்ந்தும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் நீ வஜ்ரபாணியாலேயே தாக்குப்பிடித்துக் கொள்ளப்பட முடியாதவனாவாய்.(16) நானோ, கிருதவர்மனோ, பாண்டுக்களை வெல்லாமல் போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.(17) கோபக்காரப் பாஞ்சாலர்களைப் பாண்டவர்களோடு சேர்த்துக் கொல்வோம், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வோம்.(18) எங்கள் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் நாங்கள் இருவரும் நாளை காலையில் போரில் உனக்கு உதவிபுரிவோம். ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ பாவமற்றவனே, நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்\" என்றார��� {கிருபர்}.(19)\n மன்னா, தன் தாய்மாமனால் இந்த நன்மையான வார்த்தைகள் சொல்லப்பட்ட போது, அஸ்வத்தாமன் சினத்தில் சிவந்த கண்களுடன், தன் மாமனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(20) \"துன்பத்திலோ, சினத்தின் வசத்திலோ, காமத்தின் ஆதிக்கத்திலோ இருப்பவனும், செல்வத்தை அடைவதற்காக எப்போதும் திட்டங்களைச் சுழற்றும் இதயத்தைக் கொண்டவனுமான ஒருவனால் எங்கு உறக்கத்தை அடைய முடியும்(21) இந்த நான்கு காரணங்களும் என் வழக்கில் இருப்பதைக் காண்பீராக. இவற்றில் எந்த ஒன்றும் உறக்கத்தை அழித்துவிடும்.(22) தன் தந்தையின் படுகொலையை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய இதயத்தின் துயரம் எவ்வளவு பெரியதாக இருக்கும்(21) இந்த நான்கு காரணங்களும் என் வழக்கில் இருப்பதைக் காண்பீராக. இவற்றில் எந்த ஒன்றும் உறக்கத்தை அழித்துவிடும்.(22) தன் தந்தையின் படுகொலையை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய இதயத்தின் துயரம் எவ்வளவு பெரியதாக இருக்கும் இப்போது என் இதயம் இரவும், பகலுமாக எரிந்து கொண்டிருக்கிறது. நான் அமைதியை அடையத் தவறுகிறேன்.(23) குறிப்பாக என் தந்தை, அந்தப் பாவிகளால் எவ்வழியில் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். அந்தப் படுகொலையைக் குறித்த எண்ணமே என் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பிளக்கின்றன.(24) பாஞ்சாலர்கள் என் தந்தையைக் கொன்றதாகச் சொல்வதைக் கேட்டும் என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு ஒரு கணமும் வாழமுடியும் இப்போது என் இதயம் இரவும், பகலுமாக எரிந்து கொண்டிருக்கிறது. நான் அமைதியை அடையத் தவறுகிறேன்.(23) குறிப்பாக என் தந்தை, அந்தப் பாவிகளால் எவ்வழியில் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். அந்தப் படுகொலையைக் குறித்த எண்ணமே என் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பிளக்கின்றன.(24) பாஞ்சாலர்கள் என் தந்தையைக் கொன்றதாகச் சொல்வதைக் கேட்டும் என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு ஒரு கணமும் வாழமுடியும்\nபோரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் என் உயிரைத் தாங்கிக் கொள்ளும் எண்ணத்தையேகூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் தந்தை {துரோணர்} படுகொலை செய்யப்பட்டதன் விளைவால் அவனும் {திருஷ்டத்யும்னனும்}, அவனுடன் சேர்ந்திருப்போரும் என்னால் கொல்லத்தக்கவர்களாகிறார்கள்.(26) முறிந்த தொடைகளுடன் கிடக்கும் மன���னனின் {துரியோதனனின்} புலம்பல்களைக் கேட்ட பிறகும், எரியாத கடும் இதயம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள்(27) முறிந்த தொடைகளுடன் கூடிய மன்னனால் {துரியோதனனால்} சொல்லப்பட்ட அத்தகு வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கண்ணீரால் நிறையாத கருணையற்றவர்கள் யார் இருக்கிறார்கள்(27) முறிந்த தொடைகளுடன் கூடிய மன்னனால் {துரியோதனனால்} சொல்லப்பட்ட அத்தகு வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கண்ணீரால் நிறையாத கருணையற்றவர்கள் யார் இருக்கிறார்கள்(28) நான் எத்தரப்பினரைச் சேர்ந்தேனோ, அவர்கள் வெல்லப்பட்டார்கள். விரைந்து வரும் நீரானது கடலை அதிகரிப்பது போல இந்த என் எண்ணமே என் கவலையை அதிகரிக்கிறது.(29)\n மாமா {கிருபரே}, வாசுதேவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படும் அவர்கள் மஹேந்திரனாலும் தடுக்கப்பட முடியாதவர்களாவர் என்று நான் கருதுகிறேன்.(30) என் இதயத்தில் எழும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனாக நான் இருக்கிறேன். என் கோபத்தைத் தணிக்கக்கூடிய மனிதன் எவனையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(31) என் நண்பர்களின் தோல்வியையும், பாண்டவர்களின் வெற்றியையும் தூதர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். அஃது என் இதயத்தை எரிக்கிறது.(32) எனினும், என் எதிரிகள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களைக் கொன்ற பிறகு, ஓய்வெடுத்துக் கொண்டு, கவலையில்லாமல் உறங்குவேன்\" என்றான் {அஸ்வத்தாமன்}.(33)\nசௌப்திக பர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 33\nஆங்கிலத்தில் | In English\nLabels: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர�� ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூ���ி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் ம���ழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/contact-us/", "date_download": "2020-08-06T07:57:07Z", "digest": "sha1:BOOP4N6TRRKHEOEMO66TRBXWVWBJ7XWK", "length": 5809, "nlines": 116, "source_domain": "samugammedia.com", "title": "Contact Us | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு வெளியானது\nமக்களின் ஆசீர்வாதத்தை பொதுஜன பெரமுன பெற்றுள்ளது\nகுருநாகல் நகரசபை தலைவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்\nதென்னை மரத்தில் ஏறி கள்ளு சீவியவர் தவறி விழுந்து மரணம்\nபொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனாத் தொற்று அறிகுறி\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்\nMicrosoft கைகளுக்கு மாறும் டிக் டொக் \nகோயில் கோபுரங்களை ஏன் உயரமாக கட்டினார்கள் தெரியுமா\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nசருமத்தை பொலிவுடன் வைக்க உதவும் கற்றாழை..\nவீட்டிலேயே முறையான தலைமுடி பராமரிப்பு செய்வது எப்படி…\nதொப்பைய��� குறைக்க எந்த வகையான இயற்கை பானங்களை எடுத்து கொள்ளவேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-08-06T08:34:57Z", "digest": "sha1:VEUQBWFYRMAFIFJUOV5XYIS7DWN2RNTP", "length": 7146, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுபவ தீபம் (சிற்றிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனுபவ தீபம் இலங்கையில் தென்மராட்சி சாவக்கச்சேரியிலிருந்து வெளிவந்த மாதாந்த செய்தி இதழாகும். இதன் முதல் இதழ் 2010 ஜனவரி மாதம் வெளிவந்துள்ளது.\nதென்மராட்சி இளைப்பாற்று வேதனம் பெறுவோர் நலன்புரிச் சங்கம்\nவல்லுவர் நெறியில் வையகம் வாழ்க.\nதென்மராட்சி ஓய்வூதியம் பெறும் சங்கத்தின் வெளியீடாக அமைந்ததினால் சங்க செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்ததுடன், ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்களின் துணுக்குச் செய்திகளும், ஓய்வுபேற்றோரில் காலமானோர் குறித்த கீதாஞ்சலிகளும் இடம்பெற்றிருந்தன.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n2000 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/meena/", "date_download": "2020-08-06T08:22:39Z", "digest": "sha1:TCX5KPHGV2WXNHQ54IZRUXBC7J7CLNXQ", "length": 9759, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "meena - Indian Express Tamil", "raw_content": "\nரஜினியின் அண்ணாத்த படத்தின் கதை லீக் ஆனதா\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க உள்ள அண்ணாத்த ��டம் கைவிடப்பட்டதாக 2 நாட்களுக்கு முன்பு வெளியான செய்தி வதந்தி என்று முடிவான நிலையில், இப்போது அண்ணாத்த படத்தின் கதை லீக் ஆனதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் உலா வருகிறது.\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nஇயக்குனர் விக்ரமன், “வானத்தை போல படத்திலும் நான் ரோஜாவைத்தான் நடிக்க வைப்பதாக, அந்த கதையை ரோஜாவை மனதில் வைத்து எழுதினேன். ஆனால், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பாணி மாதிரி இருக்கும்.. வேண்டாம் என்று தயாரிப்பாளர் சொன்னதால் மீனாவை நடிக்க வைத்தோம் என்று கூறினார்.\nரஜினியின் ‘மன்னவன்’ ‘அண்ணாத்த’ ஆகிறதா\nஇயக்குனர் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தலைவர் 168 படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு மன்னவன் என்று பெயரிடப்பட்ட நிலையில், படக்குழுவினர் ‘அண்ணாத்த’ என்ற புதிய டைட்டிலை பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.\nதலைவர் 168 பூஜை: ரஜினி யாரு கேங் சண்டை போட்ட மீனா, குஷ்பூ – வைரலாகும் வீடியோ\nரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தின் பணிகள், பூஜையுடன் இன்று (டிச.11) தொடங்கின. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ரிலீசாகவிருக்கும் நிலையில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினியின் அடுத்த பட பூஜை இன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், தற்போதைக்கு ‘தலைவர் 168’...\nமீண்டும் ‘முத்து, அண்ணாமலை’ காம்போ: தலைவர் 168-ல் இணைந்த மீனா, குஷ்பூ\nRajinikanth : நடிகர் பிரகாஷ் ராஜும் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nநம்ம மீனாவா இப்படி கெட்டவார்த்தை பேசுகிறார்\nஜீ5 ஆப்பில் வெளியாக கரோலின் காமாக்‌ஷி துப்பறியும் வெப்சீரிஸ் தொடரில் நடித்துள்ள நடிகை மீனா அந்த தொடரின் டீசரின் இறுதியில் ரசிகர்கள் பலரையும் கலங்கடித்துள்ளார்.\nமம்முட்டியின் ‘ஷைலாக்’: 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் ராஜ்கிரண் – மீனா\nShylock: ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார் இவர்கள் இருவரும் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறார்கள்.\nரஜினி அரசியலுக்கு வர நடிகைகள் ஆதரவு\nரஜினி ரசிகர்கள் சந்திப்பை முடித்துவிட்டார். கடைசி நாளான 19ம் தேதி ரசிகர்க்கள் மத்தியில் பேசிய ரஜினி, அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எதிர்ப்பும் ஆதரவும் உருவாகியுள்ளது. திரைத்துறையில் உள்ள சிலர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்....\nநகைக்கடனில் 7% வட்டி… பொதுமக்களுக்கு இந்தியன் வங்கியின் சூப்பர் அறிவிப்பு\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/what-happen-if-sehwag-will-appoint-as-a-coach-of-team-india/", "date_download": "2020-08-06T07:40:02Z", "digest": "sha1:YUOIOQBF7EXTWHI4IGV5QJ67NA5NEXSL", "length": 16259, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒருவேளை சேவாக் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிவிட்டால்?", "raw_content": "\nஒருவேளை சேவாக் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிவிட்டால்\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கும் ஏற்பட்ட மோதல் உலகிற்கே தெரியும். ‘குழந்தைகளுக்கு கட்டளையிடுவது போல் நடந்து கொள்கிறார்’ என கோலியும், ‘இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை’ என கும்ப்ளேவும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ‘இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ போராடினோம், ஆனால் எங்களால் அதில் வெற்றிப்…\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கும் ஏற��பட்ட மோதல் உலகிற்கே தெரியும். ‘குழந்தைகளுக்கு கட்டளையிடுவது போல் நடந்து கொள்கிறார்’ என கோலியும், ‘இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை’ என கும்ப்ளேவும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ‘இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ போராடினோம், ஆனால் எங்களால் அதில் வெற்றிப் பெற முடியவில்லை’ என்று ஏதோ கணவன் மனைவியை சேர்த்து வைக்க போராடியதைப் போல் பிசிசிஐ பட்டும் படாமலும் பதில் சொன்னது. எது எப்படியோ, சாம்பியன்ஸ் சீரிஸ் முடிந்த உடனேயே, கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். போகும்போது, “கடந்த ஒருவருடமாக இந்திய அணி பெற்ற வெற்றிக்கு கேப்டனும், சக வீரர்களுமே முழு காரணம்” என்று பாராட்டி தன் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.\nஅதன்பின், கேப்டன் விராட் நடந்து கொண்ட விதம் தான் உண்மையில் குழந்தைத்தனமாக இருந்தது. கடந்த வருடம் 2016-ல் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்ற கும்ப்ளேவை வரவேற்கும் விதமாக, கோலி தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட்டை நீக்கினார். அப்போதுதான், எந்தளவிற்கு கோலிக்கு கும்ப்ளே மீது வெறுப்பு இருந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிய முடிந்தது. என்னதான் கோபம், வெறுப்புகள் இருந்தாலும், இவ்வளவு சிறுபிள்ளையாக கோலி நடந்து கொண்டது குறித்து பிசிசிஐ எதுவும் கருத்து கூறாமல் ‘கப்சிப்’ மோடிலேயே இருந்தது.\nஇந்த விவகாரம் குறித்து காரசாரமாக கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “உங்களுக்கெல்லாம் இன்று பயிற்சி போதும். போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறும் பயிற்சியாளர் தான் வேண்டும். கொஞ்சம் கடினமாக இருந்தால், உடனே அவரையே நீங்கள் மாற்றிவிடுவீர்கள். இப்படி எந்த வீரர் நினைக்கிறாரோ அவரைத் தான் முதலில் அணியில் இருந்து நீக்க வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். இதற்கும் பிசிசிஐ ‘N காது K காது’ என்ற மோடில் தான் இருந்தது.\nஆனால், இனிமேல் தான் ‘மாஸ்’ சீன்களே காத்திருக்கிறது. அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வீரேந்திர சேவாக். இந்த மனிதர் கிரிக்கெட் விளையாடும் போதிலும் அதிரடி பாணியை வெளிப்படுத்தினார். தற்போது ஓய்வு பெற்று, சமூக தளங்களில் தனது வெளிப்படையான கருத்துகள் மூலம் மிகவும் அத���ரடியாக விளையாடி வருகிறார். அதிரடி மட்டுமில்லாது, எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக பதில் சொல்வதே சேவாக்கின் ஸ்டைல். அதுவும் உடனுக்குடன். பின்னால் நின்று பேசுவது, புறம் பேசுவது என்பதெல்லாம் இந்த மனிதனின் அகராதியிலேயே கிடையாது. தனக்கு எது சரி என்று படுகிறதோ அதுதான் அவரது தீர்க்கமான முடிவாக இருக்கும்.\nஇவ்வளவு ஏன்… இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி என்பது எவ்வளவு பெரிய பதவி. அந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் போது, தனது பயோ டேட்டாவில் வெறும் இரண்டே வரியில், தன் அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டு அதனைத் தான் சமர்ப்பித்தார். அதில், “ஐபிஎல்-ல் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் உள்ளேன். இப்போதுள்ள இந்திய வீரர்களுடன் நான் ஆடியிருக்கிறேன்” என்று மட்டும் தான் குறிப்பிட்டிருந்தார். பிசிசிஐ-கே சேவாக்கிங் ரெஸ்பான்ஸ் இவ்வளவு தான்.\nஇவர் இந்திய அணிக்கு பயிற்சியாளரானால் என்ன ஆகும் என்பதே கிரிக்கெட் வல்லுனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஸ்ட்ரிக்டாக இருந்தார் என்ற காரணத்திற்காக கும்ப்ளே வெளியேற்றப்பட்டார். ஒருவேளை சேவாக் பயிற்சியாளர் ஆனால், நிச்சயம் பிசிசிஐ பாடு திண்டாட்டம் தான். கேப்டன் கோலி, சேவாக்குடன் எந்தளவிற்கு இணக்கமாக செயல்படுவார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. அணி தோற்கும் போதும், தொடரை இழக்கும் போதும், சேவாக்கின் நடவடிக்கை கண்டிப்பாக கடுமையாக இருக்கும். அப்போது கோலியின் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. கொஞ்சம் முறைத்தாலும், ‘போ..போ..’ என்ற ரீதியில் தான் சேவாக்கின் செயல்பாடு இருக்கும்.\nஇதையெல்லாம் முன்பே பிசிசிஐ யோசித்ததாலோ என்னவோ, விராட்டின் ‘செல்ல கோச்’ ரவி சாஸ்திரியும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.\nஇந்திய அணியின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின், கங்குலி, லக்ஷ்மன் தான் இறுதி வேட்பாளரின் பெயரை பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள். அணியின் நலனை கருத்தில் கொண்டு, அந்த குழு பரிந்துரை செய்தால் அணிக்கு நல்லது. இல்லையேல் அந்த ஒரு வீரருக்கு நல்லது.\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nSBI வாடிக்கையாளர்கள் ��திகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nசிம்பிளான செய்முறை… சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tn-govt-should-take-strict-legal-action-to-stop-the-continuing-sexual-abuse-of-children-and-women/", "date_download": "2020-08-06T06:45:50Z", "digest": "sha1:VAOQVKZJSXZA5SJPLIK5JVRTXMKGC3XO", "length": 24653, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "தொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்\nதலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச் செயலாளர் நியமனம்\nகலந்தாய்வு கூட்டம் – விருகம்பாக்கம்\nமருத்துவ இட ஒதுக்கீடு வழங்க கோரி க போராட்���ம் – நாங்குநேரி\nமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு\nபேருந்து நிறுத்தத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி\nகொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டுதல் – ஊத்தங்கரை\nகொரோனா நோய்த் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – விருதுநகர்\nஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தல் – பேர்நாயக்கன்பட்டி\nதொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த வேண்டும்\nநாள்: ஜூலை 02, 2020 In: கட்சி செய்திகள்\nபுதுக்கோட்டை, அறந்தாங்கியில் 7 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலைசெய்யப்பட்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். கேட்போரின் ஈரக்குலையையே நடுநடுங்கச் செய்யும் இக்கொடுஞ்செயல் ஒட்டுமொத்தச் சமூகத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இப்பேர்ப்பட்ட கயவர்களின் மத்தியில்தான் நாமும் வாழ்கிறோமா\nகுழந்தையை பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களின் மீள முடியா பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். இத்தகைய இழிசெயலை செய்த கொடுங்கோலனை கடும் சட்டப்பிரிவின் கீழ் கைதுசெய்து உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் எனவும், தொடரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – இராமநாதபுரம்\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்\nதலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச் செயலாளர் நியமனம்\nகலந்தாய்வு கூட்டம் – விருகம்பாக்கம்\nமருத்துவ இட ஒதுக்கீடு வழங்க கோரி க போராட்டம் – நாங்குநேரி\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக��கப்பட்டன\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்…\nதலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச்…\nகலந்தாய்வு கூட்டம் – விருகம்பாக்கம்\nமருத்துவ இட ஒதுக்கீடு வழங்க கோரி க போராட்டம் ̵…\nமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வ…\nபேருந்து நிறுத்தத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிக…\nகொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டுதல் – ஊத்தங்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akathi95.blogspot.com/2008/01/blog-post.html", "date_download": "2020-08-06T06:34:30Z", "digest": "sha1:XPODPKWTQCRSCHG7GJQ6RLKRTKVF2UG6", "length": 9361, "nlines": 114, "source_domain": "akathi95.blogspot.com", "title": "அகதி: உலக வரைபடத்தில் சில புதிய நாடுகள்", "raw_content": "\nஉலக வரைபடத்தில் சில புதிய நாடுகள்\n1990 ம் ஆண்டில் இருந்து இன்று வரை உலக பந்தில் 33 புதிய நாடுகள் உருவாகியுள்ளன.\n1991 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் உடைவுடன் 15 நாடுகள் புதிதாய் உலகில் பிறப்பெடுத்தன.\n1990 களின் ஆரம்பத்தில் யுகோசலாவாக்கியாவின் வீழ்ச்சியுடன் 5 புதிய நாடுகள் உதயமாகின.\n3.மசடோனியா (Macedonia- 08/09/1991 இல் அது தன்னை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த்த போதும் 1994 ம் ஆண்டே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கிகாரம் பெற முடிந்தது.)\n21/03/1990 நம்பியா(Namibia) , தென் ஆபிரிக்காவிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது.\n23/05/1990 இல் வடக்கு யெர்மனும் தெற்க்கு யேர்மனும் இனைந்து யெர்மன்(Yemen) எனும் புதிய நாடு உருவாகியது.\n03/10/1990 இல் கிழக்கு ஜெர்மனியும் ,மேற்க்கு ஜெர்மனியும் இனைந்து ஜெர்மனி(Germany) எனும் நாடு உலக பந்தில் மீண்டும் உருவானது.\n17/09/1991 மார்ஷல் தீவுகள்(Marshall Islands) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.\n17/09/1991 மைக்கிரோனேசியா(Micronesia) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.\n01/01/1993 ம் ஆண்டு செக்கொசெலாவாக்கியா செக்(Czech) குடியரசாகவும் , செலோவாக்கியாவாகவும்(Slovakia) இரண்டாய் பிரிந்தன.\n25/05/1993 எரித்திரியா(Eritrea) வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் எதியோப்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1/10/1994 போலலு(Palau) அமெரிக்காவின் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.\n20/05/2002 கிழக்கு தீமோர் (East Timor) 1975 ம் ஆண்டு போர்த்துகல் இடம் இருந்து சுதந்திர நாடாகிய போதும் ,தனது இறைமையை இந்தோனேசியாவிடம் இழந்தது. மீண்டும் 2002 இல் தனது வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் இந்தோனேசியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\nசோமாலிலாந்து (Somaliland) 18/05/1991 இல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்ததுடன் இன்றுவரை அமெரிக்காவாலும் சில ஐரோப்பிய , ஆபிரிக்க நாடுகளாலும் அங்கிகரிக்க பட்ட ஓர் நாடாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.\nதமிழீழம் (Tamil Eelam)- 14/5/1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படி சிறிலங்கா குடியரசில் இருந்து பிரிந்து சென்று தமிழீழம் என்னும் தனி நாடொன்றை அமைப்பதற்காய் இன்று வரை போராடிவரும் நாடு.\nஇது ஒரு வரலாற்று பதிவு.\nஉலக வரைபடத்தில் சில புதிய நாடுகள்\nவிடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nஇன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-06T07:54:23Z", "digest": "sha1:AWZTYN6OWOXIIYWVNCNTKLARPVPXANVD", "length": 146656, "nlines": 297, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: முஹம்மது", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\n2/02/2009 12:28:00 PM இயேசு, குற்றச்சாட்டுகளும் பதில்களும், பலதாரமணம், மறுப்புகள், முஹம்மது 5 comments\nபலதாரமணம் புரிந்தவர் இறைதூதராக இருக்க முடியுமா\nஉலகம் முழுவதும் இன்று பெருகிவரும் இஸ்லாமிய வளர்ச்சியைப் பொருத்துக்கொள்ள முடியாத இஸ்லாமிய எதிரிகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷினரிகள் அதன் வளர்ச்சியை எப்படியேனும் தடுத்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் ஏற்படுத்திவரும் விஷமப்பிரச்சாரங்களில் மிக முக்கியமான ஒன்று நம் உயிரினும் மேலான நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது சுமத்தப்படும் 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. குறிப்பாக கிறிஸ்தவர்களில் பலர் இயேசு காம இச்சையை அடக்கி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தார் என்றும் ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ ஒன்றுக்கு மேற்பட்டதிருமணங்களை, குறிப்பாக 11 பெண்களைத் திருமணம் செய்து தனது காம இச்சையை தீர்த்துக்கொண்டார் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பலதாரமணத்தை இஸ்லாம் அனுமதித்ததன் மூலம் இஸ்லாம் ஏதோ விபச்சாரத்தை அனுமதித்தது போன்று எழுதும் சில கிறிஸ்தவ அறிவிளிகளும் உண்டு.\nநபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள் என்பதையும், அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு அதிகமான பெண்களை திருமணம் முடித்திருந்தார்கள் என்பதையும், ஆயிஷா (ரலி) அவர்களை - அவர்களின் சிறுவயதிலேயே திருமணம் செய்தார்கள் என்பதையும் என்றைக்குமே இஸ்லாமிய உலகம் மறைத்ததும் கிடையாது - மறுத்ததும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இவற்றை ஒப்புக்கொண்டு அதற்கான நியாயமான காரணங்களை இன்றைக்கும் - என்றைக்கும் மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லியே வருகின்றது.\nபெருமானார் (ஸல்) அவர்கள் தமது பதிமூண்டு ஆண்டுகள் நபித்துவ வாழ்கை வாழ்ந்த அந்நாட்களில் தன்னை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொண்ட, எற்காமல் நிராகரித்த, பல சமுகத்து மக்கள் மத்தியில் தான் வாழ்கின்றார்கள். இவர்களில் ஆதரவாளர்களும் உண்டு, எதிரிகளும் உண்டு, துரோகிகளும் உண்டு. இந்த அத்தனை பேருக்கும் மத்தியில் தான் பெருமானாரின் இந்த அனைத்துத் திருமணங்களும் நடைபெருகின்றது.\nஇவை அத்தனைக்கும் மத்தியிலும் அன்றைக்கு இஸ்லாம் வளர்ந்துக்கொண்டே இருந்ததே யொழிய வீழ்ச்சியடைந்துவிடவுமில்லை பலவீடபடவுமில்லை. மாறாக இத்தனைத் திருமணங்களுக்குப் பிறகும் அந்த பெருமானாருக்காக தனது உயிரையும் தியாகம் செய்யும் தோழர்கள் உருவாகி இருந்தார்கள் - மேலும் மேலும் உறுவாகிக்கொண்டே இருந்தார்கள் என்றால் என்னக் காரணம் இந்த அத்தனைக்கும் மத்தியிலும் அவர்களின் மீது அளவுக்கதிகமான அண்பு காட்டக்கூடிய மக்களாக அன்றைய மக்கள் இருந்தார்க��் என்றால் என்ன அர்த்தம் இந்த அத்தனைக்கும் மத்தியிலும் அவர்களின் மீது அளவுக்கதிகமான அண்பு காட்டக்கூடிய மக்களாக அன்றைய மக்கள் இருந்தார்கள் என்றால் என்ன அர்த்தம் இன்றைய கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வது போல் இத்தனைத் திருமணங்களுக்கும் 'காமவெறிதான்' காரணமாக இருந்திருந்தால் பெருமானாருக்கு இப்படிப்பட்ட கூட்டம் கிடைத்திருக்குமா\nஅது மட்டுமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சத்தியப்பிரச்சாரத்தை துணிவுடன் துவங்கியபோது உலகில் எந்த சீர்த்திருத்தவாதியும் சந்தித்திராத பல எதிர்ப்புகளை அவர்கள் சந்தித்தார்கள். அவர்களது பிரச்சாரத்தால் பாதித்தவர்கள் ஏராளம். மூட நம்பிக்கைளில் ஆழ்ந்து கிடந்தவர்கள், குலப்பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்கள், மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்கள், ஏமாற்றுவதையும் மோசடியையுமே தொழிலாகக் கொண்டவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டார்கள். எப்படியாவது முஹம்மது(ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமை மிக்க கவிஞன் என்றார்கள், கை தேர்ந்த மந்திரவாதி என்று கூட சொன்னார்கள். ஏசிப்பார்த்தார்கள் அடித்தும் பார்த்தார்கள் ஊரைவிட்டே விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவர்களை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.\nஇந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடிக்கி விட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித்தனத்துக்கு இவை தக்க ஆதாரங்கள். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்வு பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. மற்ற எல்லா ஆயுதங்களைவிடவும் பலமான இந்த 'காமவெறியன்' என்ற ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தி இருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக்கூடும். ஆனால் அவர்களாலும் வைக்கப்படாத - வைக்கமுடியாது ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் பெருமானாரை இன்றைய இஸ்லாமிய எதிரிகள் - குறிப்பாக கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. பெருமானாருடன் சமகாலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய எதிரிகள் எத்தனையோ குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது கூறியவர்கள் இத்தனைத் பெண்களைத் திருமணம் செய்தபிறகு அவர்களை 'காமவெறியர்' என்று கூறாதது ஏன் இஸ்லாத்தை பலவீனப்படுத்த, பெருமானாரின் புனிதத்தைக் கொச்சைப்படுத்த இதை வீட ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைக்காது என்றிருந்தும் அந்தக் குற்றச்சாட்டைப் பயன்படுத்தாதது ஏன்\nகாரணம் அன்றைய காலத்தில் அந்த குற்றச்சாட்டு அந்த மக்களிடத்தில் எடுபடாது என்ற நிலை. ஏனெனில் பெருமானார் அவர்கள் அன்றைய காலத்தில் வாழ்ந்த அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எல்லா வகையிலும் சிறந்த நற்பெயரையே பெற்றிருந்தார்கள் - அவர்களுடைய நற்குணத்தைப் பற்றி அந்த மக்கள் நன்கு அறிந்துவைத்திருந்தார்கள். இதையும் மீறி சிலர் அன்று அவர்களை எதிர்தற்கு ஒரே காரணம் அவர்கள் போதித்த சத்திய மார்க்கமான இஸ்லாம் தானே யொழிய வேறல்ல.\nஅன்றைய கால இஸ்லாமிய எதிரிகளால் கூட வைக்கப்படாத - வைக்கப்பட முடியாத ஒரு குற்றச்சாட்டான 'காமவெறியர்' என்றுக் குற்றச்சாட்டைக் இன்றைய கிறிஸ்தவர்கள் கையிலெடுத்துப் பிரச்சாரம் செய்வதற்கு காரணம் எப்படியேனும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்தி நிறுத்தியாக வேண்டும் என்று குறுகிய நோக்கமே\nஉன்மையில் பெருமானார் (ஸல்) அவர்கள் ஏன் அத்தனைத் திருமணங்கள் செய்தார்கள் அவர்கள் நான்கிற்கு அதிகமான திருமணம் செய்ய காரணம் என்ன அவர்கள் நான்கிற்கு அதிகமான திருமணம் செய்ய காரணம் என்ன என்பதை எல்லாம் பின்வரும் தொடுப்புகளில் தெரிந்துக்கொள்ளலாம்.\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்.. அவதூறுகளும்... விளக்கங்களும்...\nமற்றும் சகோதரர் பீஜே எழுதிய 'நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன் ஏன்ற புத்தகத்தின் மூலமும் இன்னும் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇருந்தாலும் இஸ்லாமிய வளர்ச்சியை தடுப்பதற்காக இன்றைய கிறிஸ்தவர்களால் வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டான 'பெருமானார் (ஸல்) அவர்கள் காமவெறியர்' என்றக் குற்றச்சாட்டு அவர்களின் நம்பிக்கைப்படி சரியானதா ஒருவர் ஓன்றுக்கு மேற்பட்ட திருமண்ஙகளை முடித்தால் அவர் காமவெறியர் ஆகிவிடுவாரா ஒருவர் ஓன்றுக்கு மேற்பட்ட திருமண்ஙகளை முடித்தால் அவர் காமவெறியர் ஆகிவிடுவாரா அப்படிப்பட்டவர் இறைதூதராக - தீர்க்கதரிசியாக முடியுமா அப்படிப்பட்டவர் இறைதூதராக - தீர்க்கதரிசியாக முடியுமா தனது காம இச்சையை அடக்கி இயேசு திருமணம் முடிக்காமல் தான் வா��்ந்தாரா தனது காம இச்சையை அடக்கி இயேசு திருமணம் முடிக்காமல் தான் வாழ்ந்தாரா பலதாரமணம் பற்றி பைபிளின் கருத்தென்ன பலதாரமணம் பற்றி பைபிளின் கருத்தென்ன உன்மையில் பரிசுத்தவானாக, இறைதூதராக, கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாக ஆக முடியாத துர்பாக்கியவான்கள் யார் உன்மையில் பரிசுத்தவானாக, இறைதூதராக, கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாக ஆக முடியாத துர்பாக்கியவான்கள் யார் என்பதை எல்லாம் பைபிளில் ஆதராங்களை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விளக்கமளித்தால் மிக நன்றாக இருக்கும் என்பதால் நாம் அவற்றை சற்று அலசுவோம்.\nபல திருமணங்கள் செய்தவர் இறைத்தூதராக இருக்க முடியுமா\nஇந்த கேள்வியை பைபிளின் படி பார்த்தால் 100க்கு 200 சதவிகிதம் முடியும் என்பதுடன் முறையற்ற முறையில் ஒருவர் திருமணம் செய்தால் கூட அவரும் பரிசுத்தவானாகவும் இறைதூதராகவும், பைபிளின் புத்தகங்களுக்கு எழுத்தாளராகவும் இருக்க முடியும் என்றே பைபிள் கூறுகின்றது.\nஇஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தில் மிகவும் முக்கியமானவராக மதிக்கப்படுவர் முஸ்லீம்களால் இப்ராஹீம் (அலை) என்று அழைக்கப்படக்கூடிய ஆபிரகாம். இவருக்கு எத்தனை மனைவிகள் மொத்தம் 3 பேர் இருந்ததாக பைபிள் கூறுகின்றது. சாராள், ஆகார், மற்றொருவர் கேதூராள் (பார்க்க ஆதியாகமம் 25:1) பலதாரமணம் தவறானதாகவும் அது விபச்சாரத்துக்கு ஒப்பானதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஒருவன் செய்தால் அவன் காமவெறினாகிவிடுவான் என்றால் இந்த ஆபிரகாம் காமவெறியரா மொத்தம் 3 பேர் இருந்ததாக பைபிள் கூறுகின்றது. சாராள், ஆகார், மற்றொருவர் கேதூராள் (பார்க்க ஆதியாகமம் 25:1) பலதாரமணம் தவறானதாகவும் அது விபச்சாரத்துக்கு ஒப்பானதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஒருவன் செய்தால் அவன் காமவெறினாகிவிடுவான் என்றால் இந்த ஆபிரகாம் காமவெறியரா\nசாலமோன் என்ற தீர்க்கதரிசி பற்றி பைபிளில் குறிப்பிடப்படுகின்றது. இந்த சாலமோன் என்ற தீர்க்கதரிசிக்கு ஒன்றல்ல இரண்டல்ல, அல்லது பெருமானார் (ஸல்) அவர்களைப் போன்று 11 பெண்களைத் திருமணம் செய்தவரோ கூட அல்ல. மாறாக 700 மனைவிகளும், அது போக 300 மறுமனையாட்டிகளும் (வைப்பாட்டிகளும்) இருந்ததாக பைபிள் கூறுகின்றது. (பார்க்க 1 இராஜாக்கள் 11:1-3). இவர் யார், கிறிஸ்தவர்கள் புனிதமாக மதிக்கும் பைபிளின��� நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு போன்ற புத்தகங்களுக்கு சொந்தக்காரர். இவருடைய வம்சத்தில் தான் இயேசுவும் பிறக்கின்றார். இவருக்கு 700 மனைவிகள் போதாதென்று அது அல்லாமல் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டாத 300 மறுமனையாட்டிகளையும் வைத்திருந்ததாக பைபிள் கூறுகின்றது. இப்படிப்பட்டவரை பரிசுத்தர் என்று ஏற்றுக்கொள்வதுடன், அவர் எழுதிய புத்தகங்களை பைபிளில் ஒரு பகுதியாகவும் ஏற்றுக்கொள்வார்களாம். அதை புனித புத்தகமாக ஏற்பார்களாம். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து சமூகத்து மக்களுக்கு மத்தியில் அவர்கள் செய்த திருமணங்களை ஏற்காததுடன் அவர்களை காம வெறியர் என்றும் பிரச்சாரம் செய்வார்களாம். சாலமோன் வைத்திருந்த வைப்பாட்டிகளை விட்டுவிடுவோம். அவர் முடித்த மனைவிகளின் எண்ணிக்கையின் அருகிலேயே நெருங்க முடியாத - சாலமோனுடன் ஒப்பிடும் பொழுது மிக மிகக்குறைந்த எண்ணிக்கை அளவுக்குகே திருமணம் முடித்த பெருமானாரை காமவெறியர் என்று சொல்வது எப்படி சரியாகும் இதில் எங்கே நியாயம் இருக்கின்றது. சிந்திக்க வேண்டாமா\nஅடுத்து இந்த சாலமோனின் தந்தை தாவீது ராஜா என்பவரைப் பற்றியும் பைபிளில் கூறப்படுகின்றது. இவரின் வம்சத்தில் தான் இயேசு சாலமோன் வழியாக பிறக்கின்றார். எந்த அளவுக்கு என்றால் புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு கூட இயேசுவை அறிமுகப்படுத்தும் போது 'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு' (மத்தேயு 1:1) என்று அறிமுகப்படுத்தப்படும் அளவுக்கு ஒரு பரிசுத்தவானாக கருதப்படுபவர் இந்த தாவீது. இவர் தனக்கு முறையான ஒரு மனைவி இருக்க இன்னொரு அண்ணியப்பெண்னை அவள் குளித்துக்கொண்டிருக்கும் பொழுது அவளைத் தவறான கண்னோட்டத்தோடு பார்த்ததுடன் அவள் மேல் ஆசைக் கொண்டு அவளுடன் தவறான உறவும் கொள்கின்றார். இந்த தவறான உறவின் மூலம் அவள் கர்ப்பமடைந்துவிட்டால் என்று தெரிந்ததும், சில சூழ்ச்சிகள் மூலம் அவளது கணவனையே தாவீது கொலைசெய்ய வைத்து அதன் பிறகு அவளையே தனது மனைவியாக்கிக் கொள்கின்றார். இந்த தகாத உறவின் மூலம் பிறந்தவர்தான் இயேசுவின் மூதாதையரான மேலே விவரிக்கப்பட்ட சாலமோன் என்று பைபிள் கூறுகின்றது. (மத்தேயு 1:6) (இது குறித்து விரிவான விளக்க��் கான இங்கே சொடுக்கவும்).\nஇப்படி ஒரு அப்பட்டமான - அநாகரீகமான - முறையற்ற முறையில் தவறான உறவு கொண்டு திருமணம் முடித்தார் என்று சொல்லப்படுபவரை இவர்கள் பரிசுத்தவானாக ஏற்பார்களாம் அவருடைய வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பெருமையோடு சொல்லிக்கொள்வார்களாம். அவர் எழுதிய புத்தகமான சங்கீதம் என்ற புத்தகத்தை மிக உயர்வாக மதிப்பார்களாம். எந்த அளவுக்கொன்றால் பல கிறிஸ்தவ பிரச்சாரங்களில் இந்த புத்தகத்தின் வசனங்களைத்தான் அடிக்கடி மேற்கோள் காட்டும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அப்படிப்பட்டவரை ஒரு பரிசுத்தராக ஏற்பார்களாம். ஆனால் பெருமானாரை முறையாக பல திருமணம் செய்ததால் காமவெறியர் என்பார்களாம் அவருடைய வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பெருமையோடு சொல்லிக்கொள்வார்களாம். அவர் எழுதிய புத்தகமான சங்கீதம் என்ற புத்தகத்தை மிக உயர்வாக மதிப்பார்களாம். எந்த அளவுக்கொன்றால் பல கிறிஸ்தவ பிரச்சாரங்களில் இந்த புத்தகத்தின் வசனங்களைத்தான் அடிக்கடி மேற்கோள் காட்டும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அப்படிப்பட்டவரை ஒரு பரிசுத்தராக ஏற்பார்களாம். ஆனால் பெருமானாரை முறையாக பல திருமணம் செய்ததால் காமவெறியர் என்பார்களாம் இதில் எங்கே நியாயம் இருக்கின்றது இதில் எங்கே நியாயம் இருக்கின்றது சிந்திக்க வேண்டாமா இப்படி இவர்கள் முரண்படுவதன் மூலம் அவர்களின் அவதூறு பிரச்சாரத்தின் நோக்கம் என்ன வென்று புரிகின்றதா இல்லையா\nஅதேபோல் யாக்கோபு என்பவரும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடித்தவர்தான். இப்படி பைபிளில் எத்தனையோ மேற்கோள்கள் இருக்கின்றது.\nஉதாரனத்திற்காகவே இங்கு சிலவற்றை குறிப்பிடுகின்றோம். மேலே நாம் எடுத்துக்காட்டியது போன்று 700 மனைவிமார்கள் போதாதென்று சட்டத்திற்கு புறம்பாக பெறப்படும் (பைப்பாட்டிகளான) 300 மறுமனையாட்டிகளை வைத்திருந்த சாலமோன் தீர்க்கதரிசி போன்றோ அல்லது தனக்கு மனைவி இருந்தும் ஒரு அண்ணியப்பெண்னை சட்டவிரோதமாக தகாத உறவு கொண்டு அவன் கனவனை கொலைசெய்யவும் வைத்து அதன் பிறகு பலவந்தமாகதிருமணம் முடித்த தாவீது போன்றோ எங்கேயாவது பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள் என்று இவர்களால் நிரூபிக்க முடியுமா வெறும் 11 திருமணங்களை முடித்தவரை க��மவெறியர் என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் முதலில் சாலமோனையும், தாவீதையும், ஆபிரகாமையும், யாக்கோபையும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள மற்ற பலதாரமணம் புரிந்தவர்களையும் காமவெறியர் என்று அறிவிக்கட்டும். அதன் பிறகு பெருமானாரை குறை சொல்லட்டும். முடியுமா வெறும் 11 திருமணங்களை முடித்தவரை காமவெறியர் என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் முதலில் சாலமோனையும், தாவீதையும், ஆபிரகாமையும், யாக்கோபையும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள மற்ற பலதாரமணம் புரிந்தவர்களையும் காமவெறியர் என்று அறிவிக்கட்டும். அதன் பிறகு பெருமானாரை குறை சொல்லட்டும். முடியுமா அல்லது குறைந்தபட்சம் சாலமோன் எழுதிய புத்தகங்களையும் தாவீது எழுதிய புத்தகங்களையும் பைபிளிலிருந்து தூக்கி எரியட்டும். அதன் பிறகு பெருமானாரை காமவெறியர் என்று அறிவிக்கட்டும். இப்படி செய்ய அவர்களால் முடியுமா என்றால் முடியாது. காரணம் பலதார மணம் என்பது கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றுதான் பைபிளும் கூறுகின்றது. ஒருவர் முறையான முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் முடித்தால் அது தவறல்ல. அதை பல தீர்க்கதரிசிகளும் செய்துள்ளார்கள், சட்டத்திற்கு உட்பட்டு ஒருவன் பலதாரமணம் முடிப்பது நியாயமானதே, பலதாரமணம் முடிப்பவன் காமவெறியனாக மாட்டான் என்பது தான் இன்றைய பைபிளின் உறுதியான நிலை. பலதாரமணம் முடிப்பவர்கள் பற்றி பைபிள் பின்வருமாறு கூறுகின்றது:\nஇரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும், தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது. (உபாகமம் 21:15)\nஇந்த வசனத்தின் மூலம் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை திருமணம் செய்யலாம் என்பதும், அப்படி அவன் செய்தால் அதில் அவன் நியாயமாக நடக்க வேண்டும் என்பது தான் பைபிளின் நிலை.\nஇதையும் மீறி இவர்கள் முறையான வழியில் 11 திருமணங்களை செய்த பெருமானாரை காமவெறி��ர் என்று கூறுவார்களேயானால் முதலில் சாலமோனையும் தாவீதையும் காம வெறியர் என்று அறிவிக்கட்டும், அவர்கள் எழுதிய புத்தகங்களை பைபிளிலிருந்து தூக்கி எரியட்டும். பிறகு தங்கள் வாதத்தை பிரச்சாரம் செய்யட்டும். இப்படி இவர்களால் முடியுமா என்றால் முடியாது காரணம், இவர்கள் வைக்கும் வாதம் என்பது வேண்டும் என்றே பெருமானாரை இழிவு படுத்தி அதன் மூலம் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பது தான்.\nஎனவே பைபிளைப் பொருத்தவரை பல திருமணம் செய்தவர் இறைத்தூதராக வரமுடியும், பரிசுத்தவானாக இருக்க முடியும், அவருக்கு இறைவனிடமிருந்து செய்தியும் வரும். அப்படியே பலதாரமணம் முடித்திருந்தால் அதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமே யொழிய அதற்கு காமம் காரணமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.\nஇதில் இன்னென்றையும் நாம் கவனித்தாக வேண்டும். கிறிஸ்தவர்கள் பெருமானாரை குறைசொல்லும் அதே வேலையில் மற்றொன்றையும் இவர்கள் வாதமாக வைக்கின்றனர். அதாவது இயேசு திருமணம் முடிக்காமல் தனது காம இச்சையை அடக்கி வாழ்ந்தார் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.\nபொதுவாக பைபிளைப் பொருத்தவரை இயேசு திருமணம் முடிக்காமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் இயேசுவின் திருமணத்தைப் பற்றித்தான் பைபிளில் சொல்லப்படவில்லையே யொழிய அவர் திருமணம் செய்யவில்லை - அவர் பிரம்மச்சாரி என்று பைபிளில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் பைபிளின் படி, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்குச் சொந்தக்காரரான பவுலின் கூற்றை வைத்துப் பார்க்கையில் இயேசு திருமணம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்றே எண்ணத்தோன்றுகின்றது.\nவிவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். (1 கொரிந்தியர் 7:8)\nஅதாவது திருமணம் முடிக்காதவர்களைப் பற்றி கிறிஸ்தவ மதத்தின் நிறுவனரான பவுல் கூறுகின்றார் 'நான் திருமணம் முடிக்காத பிரம்மச்சாரியாக இருக்கின்றேன். திருமணம் முடிக்க விருப்பமில்லையானால் என்னைப்போல் இருந்து விடுங்கள்' என்று தானே கூறுக���ன்றாரே யொழிய, நமது இரட்சகரான இயேசுவைப் போன்று திருமணம் முடிக்காதவராக இருங்கள் என்று அவர் கூறவில்லை. உன்மையிலேயே இயேசு திருமணம் முடிக்காதவராக இருந்தார் என்றால் ஏன் பவுல் தன்னை மட்டும் உதாரணம் காட்டவேண்டும் கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கதாபாத்திரமான இயேசுவையே உதாரனமாக காட்டி இருக்கலாமே கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கதாபாத்திரமான இயேசுவையே உதாரனமாக காட்டி இருக்கலாமே அவரை முன்னுதாரணமாக காட்டி அவர் போல் திருமணம் முடிக்காமல் இருங்கள் என்று ஏன் பவுல் கூறவில்லை\nஅது மட்டுமல்ல இயேசுவைப் பற்றிய பல செய்திகள் இன்றைய பைபிளில் இல்லை என்பதை புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்களில் ஒருவரான யோவான் தனது புத்தகத்தில் வாக்குமூலம் தருகின்றார் :\nஇயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:25)\nஅதாவது இயேசு செய்த இன்னும் பல காரியங்கள் இருக்கின்றதாம். ஆனால் புத்தகம் நீண்டுக்கொண்டே போவதால் யோவான் அவற்றை எல்லாம் எழுதாமல் தவிர்த்துவிட்டாராம். இதற்கு என்ன பொருள் இயேசு பற்றி இன்னும் நிறைய இருக்கின்றது, அவற்றில் பல விஷயங்கள் சொல்லப்படவில்லை என்பது தானே இயேசு பற்றி இன்னும் நிறைய இருக்கின்றது, அவற்றில் பல விஷயங்கள் சொல்லப்படவில்லை என்பது தானே அதில் திருமணமும் அடங்கி இருக்கலாம். ஓன்றல்ல அதற்கு மேற்பட்ட திருமணங்கள் கூட செய்திருக்கலாம். அவை மறைக்கவும் பட்டிருக்கலாம் அல்லவா\nஎனவே இயேசு திருமணம் முடிக்காதவராக இருந்தார் என்று பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பு இல்லை என்பதுடன் பவுலின் இந்த அறிவிப்பின்படி பவுல் தான் திருமணம் முடிக்காதவராக இருந்ததாக பைபிளில் சொல்லப்படுகின்றதோ யொழிய இயேசு திருமணம் முடிக்காதவராக இருந்தார் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை, அதுமட்டுமல்லாமல், யோவான் இயேசுவின் இன்ன பிற நிறைய விஷயங்களை விட்டுவிட்டார் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே இயேசு காமத்ததை கட்டுப்படுத்தி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தார் என்று கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வதும் தங்களது சுயகருத்தே அன்றி பைபிளின் கருத்தல்ல.\nபைபிளின் படி பரிசுத்தவானாக தகுதியற்றவர்கள் யார்\nஅடுத்து இன்னொன்றையும் நாம் ��வனித்தாக வேண்டும். அதாவது இன்றைய பைபிளின் படி பொருமானார் (ஸல்) அவர்கள் காமவெறியர் எனற வாதம் தவறானது என்பதும், பல தீர்க்கதரிசிகளே பலதாரமணம் புரிந்துள்ளார்கள் என்பதும், இயேசு திருமணம் செய்யாமல் இருந்தார் என்பது யூகத்தின் அடிப்படையிலான வாதம் என்பதும் நாம் விளங்கிய அதே வேலையில் இன்னொன்றையும் முக்கியமாக இங்கே விளங்கியாக வேண்டும். அதாவது, இன்றைய பைபிளின் படி பரிசுத்தவானாகவும், தீர்க்கதரிசியாகவும், கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவராக முடியாதவர்கள் - அதற்கான தகுதியற்றவர்கள் யார் யார் என்பதையும் அப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடைய முடியாத துர்ப்பாக்கியவானாக எவர்களை பைபிள் குறிப்பிடுகின்றது என்பதையும்;; இனி கவனிப்போம்.\nதகுதி 1: வேசிப்பிள்ளைகளும், அவர்களின் சந்ததியினரும்...\nஉபாகமம் 23:2ல் 'வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவனுக்கு பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' என்று ஒரு தகுதி சொல்லப்படுகின்றது.\nஅதாவது இந்த வசனத்தின் மூலம் விபச்சாரத்திற்கு பிறந்தவனும், அவனது சந்ததியினரும், அதுவும் அவனுக்கு பத்துதலைமுறையானாலும் பரிசுத்தவானாக ஆகமாட்டான் என்கிறது.\nதகுதி 2: wine என்னும் திராட்சைரசம் குடிப்பவன் பரிசுத்தவானாக -ஞானவானாக மாட்டான் என்றும் பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படக்கூடியவர்கள் மதுபானத்தை அருந்த மாட்டார்கள் என்றும் பைபிள் கூறுகின்றது:\nதிராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - நீதிமொழிகள் 20:1\nஅவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (wine) திராட்சரசமும் (Strong Drink) மதுவும்குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். - லூக்கா 1:15\nகர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும���படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - லேவியராகமம் : 10: 8 - 11\nமேலே சொன்னதன் படி விபச்சார சந்ததியில் பிறந்தவர்களும், குடிகார்களும், பரிசுத்தவானாகவோ தீர்க்கதரிசியாகவோ, பரிசுத்தஆவியால் வழிநடத்தப்படக்கூடியவராகவோ அல்லது கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாகவோ ஆக முடியாது என்பது தெளிவாகின்றது. இந்த வசனங்களின் படி பார்த்தால் இயேசு, தாவீது, சாலமோன் போன்றோர் மேலே சொல்லப்பட்ட பலவீனங்களை உடையவர்களாக இருந்துள்ளார்கள் என்றும் குறிப்பாக இயேசு இந்த இரண்டு பலவீணங்களையும் உடையவராக இருந்தார் என்றும் இன்றைய பைபிள் கூறுகின்றது.\nதாவீது அண்ணியப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தவர். (2 சாமுவேல் 11:1-27) அந்த விபச்சாரத்தின் மூலம் தான் சாலமோன் பிறக்கின்றார் என்று பைபிள் கூறுகின்றது.(மத்தேயு 1:6) இவர்களின் வம்சத்தில் தான் இயேசுவும் பிறக்கின்றர் என்றும் பைபிள் கூறுகின்றது. இவர்கள் மூவரும் உபாகமம் 23:2 வசனத்தின் படி பரிசுத்தவான்களாக முடியாது. (இது குறித்த விரிவான விளக்கம் பார்க்க இங்கே அழுத்தவும்)\nஅது மட்டுமல்லாமல் இயேசு குடிகாரராகவும் தடைசெய்யப்பட்ட wine என்னும் திராட்சைரசமான மதுவை தானும் விரும்பிக்குடித்து மற்றவர்களையும் குடிக்கச் செய்தவராகவும் இருந்தார் என்கிறது பைபிள். (பார்க்க யோவான் 2:1-10, லூக்கா 7:4) மட்டுமல்ல யோவான் ஸ்னானன் wine என்னும் மதுபானத்தை குடிக்கமாட்டாராம். ஏனெனில் அவன் தன் தாயின் வயிற்றிலிரூக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிறப்பப்பட்டவனாம். அப்படியானால் இயேசுவின் நிலை என்ன(இது குறித்த விரிவான விளக்கம் பார்க்க இங்கே அழுத்தவும்)மேலே கூறப்பட்டுள்ள பைபிளின் வசனங்களின்படிப் பார்த்தால் இயேசுவும் தாவீதும் சாலமோனும் இந்த உயர்ந்த தகுதியைப் பெறமாட்டார்கள் என்பதும், அவர்களே பரிசுத்தவானாக ஆகமுடியாது எனும் போது அவர்கள் எழுதிய புத்தகங்கள் எங்ஙனம் என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nவிளக்கமாக சொல்லவேண்டுமென்றால் பைபிளின் படி - இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி பெருமானாரை காமவெறியர் என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதுடன், பரிசுத்தவான்களாக தகுதியற்றவர்கள் குறித்து பைபிள் சொல்வதை வைத்துப்பார்த்தால் இயேசுவும், தாவீதும் சாலமோ��ும் தான் அந்த தகுதியற்றவர்களாக ஆவார்களே யொழிய பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அவை எள்ளளவும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.\nகுர்ஆனின்படி மட்டுமே இயேசுவும் தாவீதும் சாலமோனும் பரிசுத்தவானாகவும், தீர்க்கதரிசிகளாகவும் இறைசெய்தி பெற்றவர்களாகவும் இருக்கின்றார்களேயொழிய பைபிளின் படி இவர்கள் அந்த உயர்ந்த தகுதியைப் பெற தகுதியற்றவர்கள் என்பது தான் பைபிள் சொல்லும் உன்மை என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்து, சத்திய இஸ்லாத்தை ஏற்று நீங்கள் அனைவரும் பரலோக இரஜ்யத்தில் சுதந்தரிக்கக்கூடியவர்களாக ஆக உங்கள் அனைவருக்காகவும ஏக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\n (பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும்\nகலப்பில்லாத ஓரிறைக் கொள்கையை போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்\nஇது போக, இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களையும் - மதங்களையும் எடுத்துப்பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதை பார்க்கலாம்.\nஉயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம்.\nதெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம்.\nஆக்குவதற்கு ஒரு கடவுள், அழிப்பதற்கு ஒரு கடவுள், காப்பதற்கு ஒரு கடவுள், துன்பத்தை நீக்க ஒரு கடவுள், இன்பத்தை வழங்க ஒரு கடவுள், மழைக்குத் தனி கடவுள், உணவு வழங்க இன்னொரு கடவுள் கல்விக்கு என்று ஒரு கடவுள் என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.\nஓரு மனிதனை அழிக்க வேன்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும் அந்த மனிதன் அழிக்கப்படுவானா\nஇரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்\nதமிழனுக்கும் மலையாள���க்கும் அல்லது இந்தியனுக்கும் அரபியனுக்கும் சன்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும் இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்\nஇந்த பூமியையும், ஏனைய கோள்களையும் அண்ட வெளிiயும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.\nஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7ம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும் அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்து சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.\nஎப்போதோ ஏற்படும் சூரிய சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. ஏந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும் எந்தெந்த பகுதியில் முழமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.\nபல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால்தான் கோள்கள் ஒன்றுடன் ஓன்று மோதுவதில்லை. இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் சொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கிறது.\nமொத்த உலகத்திற்கும் ஓரே கடவுள் தான் இருக்க முடியும் பல கடவுள்கள் இருக்க முடியாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.\nஇதை குர்ஆன் தர்க்க ரீதியாகவே சொல்லி வாதிக்கிறது.\nஅதாவது 'இந்த உலகத்திலே ஒரு கடவுளைத் தவிர இன்னும் கொஞ்சம் கடவுகள் இருந்தால் இந்த உலகம் என்றைக்கோ சீர்கெட்டுப் போய் இருக்கும்' (அல்குர்ஆன்)\nஒரு கடவுள் தான் என்ற கொள்கையை கடந்த காலங்களில் எத்தனையோ பேர் போதித்துள்ளனர். ஆனால் அவர்களே பிற்காலத்தில் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். ஓரு கடவுள் கொள்கையைச் சொன்னவர்கள் பெயராலேயே ஒரு கடவுள் கொள்கைக்கு சமாதி கட்டப்பட்டது.\nஆனால் கடைசி இறைத்தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் 'ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னார்கள். அவர்கள் மரணித்து பதினான்கு நூற்றண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் கடவுளாக ஆக்கப்படவில்லை.\nநபிகள் நாயகத்துக்கு சிலை வைக்கப்படவில்லை. நப���கள் நாயகத்தை எந்த முஸ்லீமும் வழிபடுவதில்லை.\nநபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தும் அதன் எல்லையை முஸ்லீம்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர்.\nமனிதர்களிலேயே நபிகள் நாயகம் மிகச் சிறந்தவர்கள் என்பது தான் அந்த எல்லை.\nஇதைக் கடந்து கடவுள் நிலைக்கு அவர்களை எந்த முஸ்லீமும் உயர்த்துவதில்லை.\nஅதனால்தான் இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை வறட்டுத் தத்துவமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.\nஇத்தகைய தெளிவான கடவுள் கொள்கை உலகில் எந்த மதத்திலும் காண முடியாததாகும்.\nதொடர்ச்சி பாகம் - 3\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\n6/04/2008 12:51:00 PM இந்து, இஸ்லாம், கடவுள், கிறிஸ்தவம், குர்ஆன், சட்டம், நபி, பைபிள், முஹம்மது No comments\nஉலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும். மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே\n1) இஸ்லாமிய மார்க்கத்திற்கும் - பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:\nஎல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் - தனிமனிதனிடமும் - முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம். நன்மையை ஏவி - தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது. மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் - தீனுல் ஃபித்ர் - அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.\n2) உதாரணம்: மனிதர்கள் திருட்டை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வதோடு, சமுதாயத்திலிருந்து திருட்டை எப்படி ஒழிக்க முடியும் என்பத தீர்வையும் வைத்திருக்கிறது.\nஅ) இஸ்லாம் திருட்டை ஒழிக்கும் வழ���வகைகளை நமக்கு கற்றுத் தருகிறது.\nஎல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன. திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் - நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்றும் வழிகாட்டுகின்றது இஸ்லாம்.\nஆ) இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.\nஇஸ்லாம் 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.\nஇ) திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.\nதிருடினான் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:\n'திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.' (அல்-குர்ஆன் 5 : 38)\n. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம்' என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்\nஈ) இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் - சரியான பலன் கிடைத்திருக்கும்:\nஉலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது. அமெரி���்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா. கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.\nஇன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். - ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான். திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே - திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியவையும், மனித சமுதாயத��திற்கு பலன்களை தரக் கூடியவையும்தான்.\n3) மூன்றாவது உதாரணம்: இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும் கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.\nஅ) வல்லுறவு கொள்வதையும், மானபங்கப் படுத்தப்படுவதையும் தடுக்கும் முறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.\nபெண்களோடு வல்லுறவு கொள்வதையும், பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதையும் எல்லா மதங்களும் கொடுமையான பாவம் என்றுதான் சொல்லுகின்றன. இஸ்லாமிய மார்க்கமும் அதைத்தான் போதிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மற்றுமுள்ள மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன. பெண்களை மதிக்க வேண்டும் அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல் அல்லது பெண்களை மானபங்கப்படுத்துவதை வெறுத்துத் தள்ளுவதோடு நின்று விடாமல், வல்லுறவு கொள்வது மகாப்பெரிய பாவம் என்று சொல்வதொடு நின்று விடாமல், மேற்படி குற்றங்கள் சமுதாயத்தில் இல்லாமல் செய்வது எப்படி என்று வழிகாட்டவும் செய்கிறது.\nஆ) இஸ்லாம் வலியுறுத்தும் ஆண்களுக்கான ஆடைமுறையும் - நடை முறையும்.\nஇஸ்லாம் மனிதர்கள் முறையாக அணிய வேண்டிய ஆடைகளை (ஹிஜாப்) வலியுறுத்துகின்றது. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)\nஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.\nஅருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றா��து வசனத்தில் '(நபியே) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர, (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்.....ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\nஹிஜாப் அணிவதற்கான வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.\nநீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.\nஈ) ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:\nபெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.\n நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.\nபெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.\nஉ) இரட்டை சகோதரிகள் - ஓர் உதார���ம்:\nஇரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள். இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். உடல் உறுப்புகளை மறைப்பதைவிட அதிகம் வெளியில் தெரியும்படியான ஆடைகளை பெண்கள் அணிவது - ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.\nஊ) வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.\nஇஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். ஒருசிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இரு���்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள். நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து அவனைக் கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு\nஎ) அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.\nஉலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது. நடந்த வல்லுறவு குற்றங்களில் 16 சதவீதம் குற்றங்கள் மாத்திரமே புகார் செய்யப்பட்டதாகவும் மேற்படி அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியெனில் அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்கள் எத்தனை என்று அறிய மேற்படி தொகையை (102,555) 6.25 கொண்டு பெருக்கினால் மொத்த வல்லுறவு குற்றத்தின் எண்ணிக்கை 640,968 ஆகும். மேற்படி கிடைக்கும் தொகையை 365 நாட்களை கொண்டு வகுக்கும் போது 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.\nஅதன் பிறகு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 307,000 வல்லுறவு குற்றங்கள் புகார் செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்களில், 31 சதவீதம் மாத்திரமே புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி அறிக்கை கூறுகிறது. அவ்வாறெனில் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த வல்லுறவு குற்றங்கள் (307,000 x 3.226) 990,322. ஆகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கு ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது. மற்றுமுள்ள வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 சதவீதம் பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 சதவீதம்தான். மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம்பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8 சதவீதம் குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான். இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்.\nஇவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது. இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும். முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி. கற்பனை செய்து பாருங்கள். ஒரு ம���ிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான். அந்த ஒரு முறையிலும் நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம். அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்.\nஏ) இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் சரியான பலன்களைப் பெறலாம்:\nஅமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா. அல்லது குறையுமா. கண்டிப்பாக அமெரிக்காவின் வல்லுறவு குற்றங்கள் குறையத்தான் செய்யும்.\n4) மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கம் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாம் உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும் . ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல. மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான். இஸ்லாமிய மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினருக்கோ சொந்தமானதல்ல. மாறாக இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதற்கும் சொந்தமானது.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்\n4/18/2008 10:26:00 AM இஸ்லாம், கடவுள், குர்ஆன், முஹம்மது No comments\n பாகம் - 1 - இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்\nமேலே சொன்ன அக் கொள்கையை இறைத் தூதர்கள் என்ற பெயரில் மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்புவியில் பரப்பினார்கள். இறைவன் (கடவுள்) பெயரால் நடக்கும் சுரண்டல்கள், மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், பூரோகிதங்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதுவர்கள் போராடி இருக்கிறார்கள். அவர்களில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் தாம் இக் கொள்கையை முதலில் முன் வைத்தவர்கள் என்று முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்க தரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையை முன் மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மனித இனத்தை ஒரே கொள்கையின்பால், ஒரே நம்பிக்கையின்பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதுவர்கள் போராடினார்கள்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி போராடிய அவர்களையே ஒரு குழு கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதுவர்களாக வந்தவர்களை இறைவனாக(கடவுளாக)வே அம்மக்கள் மாற்றியமைத்து விட்டனர்.\nஇயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்மவேல், நோவா போன்ற இறைத் தூதுவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் (ஸல்)அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித்தூதர் என நம்புகின்றனர். ஏனைய தூதர்களைப் போன்று இவர்களும் ஓரிறைக் கொள்கையையே முன்வைத்தார்கள். அத்துடன் தமக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லா முனேற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசு படாமல் இருக்கிறது.\nநான் இறைவனின் தூதன் ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் இறைவன் (கடவுள்) அல்ல என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப்போன்ற மனிதனே உங்களைப் போன்று உணவு அருந்துகிறேன்; பருகுகிறேன்; உறங்குகிறேன்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறேன். அதோடு ஓரிறைக்கொள்கையை போதிக்கிறேன் என ஓங்கி முழங்கி, அவர்களது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்து, என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதை கொடுமை என்றார்கள். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக்கூடாது என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரும்போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரினும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தன்னை இறை (கடவுள்) அந்தஸ்திற்கு உயர்த்த அவர்கள் இடம் தரவில்லை. இறை அந்தஸ்த்திற்கு தன்னை உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாது. உருவப்படன் எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள்.\nஇன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திகுரியவைகளாக ஆகி விட்ட நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்க விடப்பட்டு ஊதுபத்தி கொழுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. நபிகளாருக்கு முன் வாழ்ந்த ஏசுவுக்கும் கூட சிலை உண்டு, சித்திரம் உண்டு. ஆனால் ஆயிரத்து நானூரு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை.\nமக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகு��ாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள்; ஏமாறாதீர்கள்' என்பதுதான் அவர்களது போதனையாக இருந்தது. அவர்களது புதல்வர் இபுறாஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை கவனித்த அம் மக்கள் இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகளார் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தன் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம்; இது இறைவன் ஏற்படுத்திய இயற்கையின் நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.\nமார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத்தான் நபிகள் நாயகம் இருந்தார்கள். ஆட்டும் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறிமக்களைச் சுரண்டவில்லை.\nதனது நாற்பதாவது வயது வரைக்கும் அவர் தன்னை இறைத்தூதர் எனப் பிரகடனப்படுத்தவில்லை. அப்போது அவர் ஒரு செல்வந்தர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர். செல்வம், சொல்வாக்கு, செலிப்பு எல்லாம் ஒருங்கே பெற்றும் திகழ்ந்தார். தன்னை இறைத்தூதர் எனப் பிரகனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப் பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள் தன்னை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள், நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை.\nமுஸ்லிகளாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்றோ, இறைவனின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம். எம்மை பெற்றெடுத்த எம் தாய், தந்தை எம் உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாம் மதிப்போம். எந்த முஸ்லிமிடமாவது சென்று உன்னிடம் மதிப்பு வாய்ந்தது உன் தாயா நபிகள் நாயகமா எனக் கேட்டால் நபிகள் நாயகம் என சட்டென பதிலலிப்பான்.\nஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை உருவாக்கியவராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்த தென்றால் அவர்களது வாழ்வுஎவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள். வயிறு நிறைய தொடர்ந்து மூன்றுநாட்கள் உணவு உண்ட வரலாறே கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். கோதுமை கிடைக்காத நாட்களில் பேரித்தம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கும் செய்தியைப் பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வரலாறு படைத்திருப்பதுதான் அவர்களது மிகப் பெரும் சாதனை.\nஇன்று எந்த ஒரு அரசியல் வாதியானாலும் ஆன்மீக வாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறான். இதன் பெயர் ராஜதந்திரம், அதனைச் செய்பவன் பெயர் ராஜதந்திரி. ஏமாற்றுபவனுக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இந்த உலகில் 'ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்த வருக்கும் போதித்து தானும் வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே.\nஅவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டு களாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்பு களாகும்.\nமுஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம்.எவருக்கும் கும்பிடு போடமாட்டோம். எம்மைப் போன்று மல ஜலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள்.\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர்தான் இஸ்லாம். மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன. ஆகவே, ஒரே இறைவனை நம்ப வேண்டும் அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும்.அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.\nஇதனடிப்படையில் புனித குர்ஆனில் எவைகள் சொல்லப்பட்டிருகின்றனவோ அவைகளும், நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும்தான் இஸ்லாம்.\nஇஸ்லாம் பற்றிய மேலும் அறிந்துக்கொள்ள இங்கே அழுத்தவும்...\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?search_city=Appenzell", "date_download": "2020-08-06T07:41:04Z", "digest": "sha1:T5EVJYWH7R32EVBX425B5GE7SZQXM5NM", "length": 5114, "nlines": 104, "source_domain": "www.jalamma.info", "title": "Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\n20.00% OFF Coupon 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2020-08-06T07:51:00Z", "digest": "sha1:LTWS7H4CTGRSGS4LB325OGBRW3ZTFTYU", "length": 34405, "nlines": 234, "source_domain": "www.tamilhindu.com", "title": "திருவாரூர் நான்மணிமாலை — 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nகோயிலுக்குள் நுழையு முன்பாக அந்தத் தேர் நம் கண்ணில் தென்படுகிறது. தேர் எனறாலே நம் நினைவிற்கு வருவது திருவாரூர் தான். குமரகுருபரர் காலத்திலேயே இந்தத் தேர் பிரசித்தி பெற்றிருந்தது என்று தெரிகிறது. திருவாரூர் நான்மணியின் முதல் பாடலிலேயே தேரின் அழகைச் சொல்கிறார். அதை நீள்கொடிஞ்சித்தேர் என்று சிறப்பிக்கிறார்.\nதியாகேசர் இந்தத் திருத்தேரில் எழுந்தருளும் போது அடிக்கு ஓராயிரம் பொன் இறைக்கப்படுமாம். அதனால் அவரைத் ’தேரூர்ந்த செல்வத் தியாகனே’ என்கிறார்.\nஇப்பெருமை பொருந்திய தேரில் எழுந்தருளி வரும் அழகைப் பார்த்து மயங்கிய ஒரு பெண் பேசுவதாக முதல் பாடலில் சொல்கிறார்.\nநீரூர்ந்த முந்நீர் நிலவலய நீள்கொடிஞ்சித்\nவீதி விடங்கா அடங்கா வேலை விடம் போலும்\nமதிப்பாதி விடங்கா கடைக்கண் பார்த்து.\nதியாகேசனிடம் காதல் கொண்ட பெண், ”தியாகேசா கடலிலிருந்து எழுந்த சந்திரன் எனக்கு நஞ்சாக இருக்கிறான் அவனிடமிருந்து என்னைக் காப்பாய்,” என்று கெஞ்சுவதாகக் குமரகுருபரர் அமைத்திருக்கிறார்.\nபூங்கோயில் என்று அழைக்கப்படும் கோயிலுக்குள் செல்வோம். அங்கு சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசனம் செய்கிறோம். இறைவன், அம்பிகை யோடும் முருகனோடும் சேர்ந்திருக்கும் கோலத்தை சோமாஸ்கந்த மூர்த்தி என்கிறோம்.\nதியாகேசருக்கும் உமாதேவிக்கும் நடுவில் முருகன் காட்சியளிக்கிறான். தியாகேசரையும் அம்மையையும் முருகனை இருவரும் உள்ளம் நெகிழ மாற்றி மாற்றித் தழு வி���் கொள்கிறார்கள். இறைவன் தன் மூன்று கண்களாலும் குளிர நோக்குகிறான். உச்சிமுகர்கிறான். அம்மையும் தன் குமரனைக் குளிர நோக்கி உச்சி முகர்ந்து மகிழ்கிறாள். குழந்தை முருகன் மழலைமாறாத மொழியால் ஏதேதோ பேசுகிறான். அது வேதத்தைப்போல ஏழிசை பழுத்த தீஞ்சொற்களாக அமுதம்போன்று இருவர் செவிகளிலும் கேட்கிறது. இவ்வளவு அழகான அமுதம்போன்ற சொற்களைக் கேட்ட திருச்செவியில் என்னுடைய அற்பமான சொற்களையும் கேட்டது மிகவும் அற்புதமானது\nசிங்கம் சுமந்த செழுமணித் தவிசில்\nகங்குலும் பகலும் கலந்து இனிது இருந்தாங்கு\nஇடம் வலம் பொலிந்த இறைவியும் நீயும்\nநடுவண் வைகு நாகிளங் குழவியை\nஒருவிரின் ஒருவர் உள்ள நெக்குருக\nஇருவிருந் தனித்தனி ஏந்தினிர் தழீஇ\nமுச்சுடர் குளிர்ப்ப முறை முறை நோக்கி\nஉச்சி மோந்தும், அப்பச்சிளங் குழவி\nஎழுதாக் கிளவியின் ஏழிசை பழுத்த\nஇழுமென் குரல மழலைத் தீஞ்சொற்\nசுவையமுதுண்ணும் செவிகளுக்கு ஐய என்\nஅருள்பெற அமைந்ததோர் அற்புதம் உடைத்தே\nஎன்று இறைவனின் கருணையை எண்ணி வியக்கிறார்.\nதியாகேசருக்கு இருந்தாடழகர் என்று ஒரு திருநாமம் வழங்கப் படுகிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதற்குக் குமரகுருபரர் ஒரு காரணம் கற்பிக்கிறார். என்ன காரணம்\nபெருமான் நின்று ஆடினால் அவருடைய பாதங்கள் வெளியே தெரியுமே. திருமால் வராக அவதாரம் எடுத்து சிவனுடைய அடியைத் தேடிச்சென்று காணமுடியாமல் திகைத்துத் திரும்பினார் அல்லவா இப்பொழுது தியாகேசர் நின்று ஆடினால் அவர் திருவடியைக் கண்டுவிட்டேன் என்று சொல்வார் அல்லவா இப்பொழுது தியாகேசர் நின்று ஆடினால் அவர் திருவடியைக் கண்டுவிட்டேன் என்று சொல்வார் அல்லவா அதற்காகத் தான் திருவடியை மறைத்துக்கொண்டு இருந்தபடியே ஆடுகிறார் என்று ஒரு காரணம் கற்பிக்கிறார்.\nஇன்னொரு காரணமும் இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. முன்பு மார்க்கண்டேயனுக்கு அருள் செய்வதற்காகப் பெருமான் யமனைத் திருவடியால் உதைத்தாரல்லவா இப்போது திருவடியைத் தூக்கி ஆடினால் மறுபடியும் பெருமான் உதைத்து விடுவாரோ என்று யமன் அஞ்சுவானே என்று எண்ணியே இருந்தாடுகிறார் என்று ஒரு காரணமும் தோன்றுகிறது குமரகுருபரருக்கு.\nகண்ணனார் பொய் சூள் கடைப் பிடித்தோ\nதென்புலத்தார் அண்ணலார் அஞ்சுவார் என்றஞ்சியோ\nவிண்ணோர் விருந்த���டும் ஆரூரா மென்மலர்த்தாள்\nஇறைவன் அர்த்தநாரீச்வரராக விளங்குவதை பார்க்கிறார். அவருக்கு ஒரு ஆச்சர்யம் ஏற் படுகிறது. ஒரு பாகம் அம்மையும் ஒரு பாகம் அப்பராகவும் திருக்கோலத்தில் தெரியும் முரண்பாட்டைக் கண்டு வியக் கிறார்.அம்மைக்கு அறம்வளர்த்தநாயகி (தர்மசம்வர்த்தனி) என்று ஒரு திருநாமம் உண்டு. இருநாழி நெல்கொண்டு அவள் 32 அறங்களையும் செய்கிறாள் ஈசன் கையில் கபாலமேந்தி பிக்ஷை எடுக்கிறார். அவருக்கு பிக்ஷாடனர் என்று பெயர். அந்நாளில் புரவலர்கள், மன்னர் கள் புலவர்களுக்கு யானை, குதிரை. தனம், பொன் முதலிய வற்றை பரிசுகளாகக் கொடுப்பார்கள் வறுமையில் வாடிய புலவர்கள் இவர்களை நாடிச்சென்று பாடல்கள் புனைந்து பாடிப் பரிசில்பெறுவது வழக்கம்.\nஆனால் இங்கு ஒரே உருவம் ஒருபக்கம் (இடப்பக்கம்) தானதருமங்கள் செய்கிறது அதேசமயம் மறுபக்கம் வலப்பக்கம் பிக்ஷையும் எடுக்கிறதே என்று வியக்கிறார். இந்த அதிசயத்தைப் பார்ப்போம்.\nதானமால் களிறு மாநிதிக் குவையும்\nஏனைய பிறவும் ஈகுநர் ஈக\nநலம் பாடின்றி நாண் துறந்து ஒரீஇ\nபுரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும்\nஒரு காலத்தில் உருவம் மற்றொன்றே\nஇடப்பால் முப்பதிரண்டு அறம் வளர்ப்ப\nவலப்பால் இரத்தல் மாநிலத்தில் இன்றே\nதிருமால் அன்பாகிய மந்தர மலையில் ஆசையாகிய கயிற்றைக் கட்டி அருளாகிய பெருங்கடலைக் கடைந்தார். அதிலிருந்து அமுதம் போலத் தோன்றினார் தியாகேசர்.இந்திரன் வேண்டு கோளுக்கிணங்கி தெய்வலோகம் சென்றார். அங்கு இந்திரனுக்கு செல்வமும் அரசும் அளித்தார்.\nஏக சக்ராதிபதியாக விளங்கிய முசுகுந்த சக்ரவர்த்திக்கு இந்திரன் இந்தத் தியாகேசரை அளிக்க முசுகுந்தனுக்கு அருள்செய்வதற்காக இந்திரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு எழுந்தருளுகிறார். இதை\nஅன்பெனும் மந்தரத்தாசை நாண் பிணித்து\nவண்துழாய் முகுந்தன் மதித்தனன் வருந்த\nஅருள் பெருங்கடலில் தோன்றி விருப்பொடும்\nஇந்திரன் வேண்ட உம்பர் நாட்டெய்தி\nஅந்தமில் திருவொடும் அரசு அவற்குதவி\nஒரு கோலோச்சியிரு நிலம் புரப்பான்\nதிசை திசை உருட்டும் திகிரியன் சென்ற\nமன்னுயிர்க்கு இன்னருள் வழங்குதும் யாமென ஈசன் அருள் புரிந்ததை அறிவிக்கிறார்.\nஈசனின் திருவிளையாடல்களைச் சொல்லித் துதிக்கிறார் குமரகுருபரர். ஈசனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் சொன்னபடி ம��்மதன் பாணங்களை ஏவுகிறான். அதனால் அவர் தவம் கலைகிறது. இதனால் கோபமடைந்த ஈசன் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க மன்மதன் எரிந்து சாம்பலாகிறான்.\nஅடுத்தபடி யமனைக் காலால் உதைத்ததைச் சொல்கிறார். மிருகண்டு முனிவரின் புதல்வனான மார்க்கண்டேயனைப் பாசக்கயிற்றால் கட்டி உயிரைப்பறிக்க யமன் வருகிறான். மார்க்கண்டேயன் சிவனைச் சரணமடைய அவரையும் சேர்த்து பாசக்கயிற்றால் இழுக்கிறான் யமன். அந்தக் காலனை காலால் உதைத்துத் தன் பக்தனைக் காப்பாற்றியதைப் போற்றுகிறார்.\nகருங்கடல் வண்ணனான திருமால் வெள்ளை ரிஷபமாக வாகனமாகி ஈசனைத் தாங்கினான். அதற்காகப் பெருமான் பிரளயகாலத்தில் திருமாலின் எலுபுக்கூடாகிய கங்காளத்தைச் சுமந்தான். இதை, “கங்காளம் தோள் மேலே காதலித்தான் காணேடி” என்று மணிவாசகர் போற்றுகிறார்.\nதிருவாரூரிலுள்ள தேவாசிரயன் என்ற ஆயிரங்கால் மண்டபத்தில் தேவர் குழாங்கள், உருத்திர கணங்கள் எல்லோரும் வணங்கி அர்க்கியம் முதலான உபசாரங்கள் செய்கிறார்களாம். கமலை என்றழைக்கப்படும் திருவாரூரில் பிறந்தவர்கள் இனிப் பிறவியடைய மாட்டார் கள் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் குமரகுருபரர். அவர்கள் சிவகணங்களாக்வே ஆகி விடுவார்களாம்.\nஇத்தலத்து உற்றவர் இனித்தலத்து உறார் எனக்\nகைத்தலத்தேந்திய கனல் மழு உறழும்\nமாந்தர் யாவரும் காந்தியிற் பொலியும்\nவரமிகு கமலைத் திரு நகர்ப் பொலிந்தோய்\nஎன்று இறைவனைப் போற்றுகிறார். கமலையின் பெருமையையும் பேசுகிறார்.\nபொதுவாக முருகனடியார்கள் வேலும் மயிலும் துணை என்று சொல்வார்கள். குமரகுருபரர் புற்றிடம்கொண்ட இறைவனுக்கு மயில் துணை என்கிறார்.\nதியாகேசருக்குப் புற்றிடங்கொண்டார், வன்மீகநாதர் என்றும் நாமங்கள் உண்டு. இவர் பாம்புப்புற்றில்போய் குடியிருக்கிறார். போதாக்குறைக்கு பாம்புகளை விரும்பி ஆபரணமாக வேறு அணிந்திருக்கிறார். அதுமட்டுமா கொடிய ஆலகால விஷத்தையும் உண்டாரே கொடிய ஆலகால விஷத்தையும் உண்டாரே இவருக்குப் பயமே இல்லையா என்று ஆச்சரியப்பட்டவர் அதன் காரணத்தையும் கண்டுபிடித்துவிடுகிறார். அவருக்குப் பக்கத்திலேயே பாம்புக்குப் பகையான மயில் இருப்பதால்தான் என்று தீர்மானம் செய்கிறார், இடப்பக்கத்திலேயே உமாதேவியாகிய மயில் இருப்பதால்தான் ஈசன் பாம்புகளைப்பற்றிய அச்சமே இல்லாமல் இருக்கிறாராம்.\nகரும்புற்ற செந்நெல் வயற்கமலேசர் கண்டார்க்கும் அச்சம்தரும் புற்றினில் குடிகொண்டிருந்தார். அதுதானுமன்றி விரும்புற்று மாசுணப் பூணணிந்தார், வெவ்விடமுண்டார், சுரும்புற்ற கார்வரைத் தோகை பங்கானதுணிவு கொண்டே\nஇவ்வளவு பெருமைகள் உடைய வரானாலும் திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மையுடையவர் என்று நமக்குக் காட்டுகிறார். அவர் கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரைப் புனிதமாக ஏற்று அதில் திருமஞ்சனம் செய்தார். அவர் ருசிபார்த்துக் கொடுத்த ஊனை மிகச்சிறந்த நைவேத்தியமாக ஏற்றார். அவர் செருப்புக்காலால் மிதித்ததையும் செம்மாந்து ஏற்றுக் கொண்டார்.\nஇது மட்டுமா அர்ஜுனன் வில்லால் அடித்ததையும் பொறுத்துக் கொண்டார். மதுரையில் வைகைக்கரை உடைத்தபோது பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டபோது அதையும் உவந்து ஏற்றுக்கொண்டார்.\nதனது அன்பரான சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்காக பரவை நாச்சியாரிடம் கால் நோவ தூதுபோனார். இப்படியெல்லாம் தன் அடியார்களூக்காகப் பல இன்னல்களையும் தாங்கிக்கொண்ட அன்பருக்கு எளியன் இப்பெருமான் எளியரின் எளியராயினர். அளியர் போலும் அன்பர்கள் தமக்கு என்கிறார். அப் பெருமானை நாமும் வழிபடுவோம்.\nTags: அர்ஜுனன், கண்ணப்ப நாயனார், குமரகுருபரர், தியாகாராஜர், திருவாரூர், திருவாரூர் நான்மணிமாலை, நான்மணிமாலை\nஒரு மறுமொழி திருவாரூர் நான்மணிமாலை — 2\nஎன்னாட்டவர்க்கும் இறைவா போற்றி .\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற��ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\n[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்\nகருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்\nஇந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]\nஉத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 23\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4\nசாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை\nமோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\nஅ.அன்புராஜ்: நீசன், சண்டாளன், கருமசண்டாளன்,பரமசண்டாளன், கொலைஞன்,நாய்க்கெர…\nBSV: //தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/02/Madurai-Meenakshi-temple-health-hazard.html", "date_download": "2020-08-06T07:41:56Z", "digest": "sha1:HJBN67JWLPAD7ZKTUHCHVTDVLSZ4YMFS", "length": 22177, "nlines": 307, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகாரிகள் கவனிப்பார்களா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: மதுரை, மதுரை செய்திகள், மதுரை மாநகராட்சி, மீனாட்சியம்மன் கோவில்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகாரிகள் கவனிப்பார்களா\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு சிறுநீர் கழிப்பிடத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடு பற்றி இப்பதிவின் மூலம் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.\nமதுரையில் பிரசி��்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிநாட்டினரும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் வருகை தருகிறார்கள். தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த சில வருடங்களுக்கு முன் கோவிலைச் சுற்றியுள்ள நான்மாட வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சிமென்ட் தளங்கள் போட்டு காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக்கப்பட்டு உள்ளது. கோவில் சுற்றுப்புறங்களும் ஓரளவு சுத்தமாகவே உள்ளது. அதோடு ஒவ்வொரு கோபுர வாயிலிலும், இலவச காலணிகள் காப்பகமும், கோவிலுக்குள் செல்பவர்களை காவல்துறையினர் முற்றிலும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். இப்படி கோவிலில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வரும் மதுரை மாநகராட்சி சுகாதாரத்தில் கோட்டை விட்டுவிட்டது.\nஆம், கோவிலின் கிழக்கு கோபுர வாயிலுக்கு சிம்மக்கல் பழ மார்கெட் வழியில் வருகையில், நவீன் பேக்கரி பக்கத்தில் வலதுபுறம் பாதை செல்கிறது. மேலும் அங்கிருந்து வடக்கு கோபுரத்திற்கும் வழி செல்கிறது. இந்த இடத்தில் தான் இருசக்கர மற்றும் பெரிய வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது. இந்த இடத்தில் pay/use டாய்லெட் இருந்தாலும், ஆண்களுக்கான இலவச சிறுநீர் கழிப்பிடம் ஒன்று உள்ளது. நாத்தம்னாலும் அப்படியொரு கெட்ட நாத்தம். தண்ணீர் வசதியும் இல்லை, உள்ளே சிறுநீர் கழிக்கும் ஆண்கள் தெரியும் அளவுக்கு வெறும் ஒரு மறைவு சுவற்றை வைத்தால் அது சிறுநீர் கழிப்பிடமாகிவிடும் போல. அந்த வழியாக கோவிலுக்கு செல்பவர்கள் மூக்கை மட்டுமல்ல, முகத்தையே பொத்திக்கொண்டு செல்லும் அவலம் உள்ளது. வாகனங்களை பார்கிங் செய்துவிட்டு கோவிலுக்கு வர வேண்டுமெனில் இந்த சிறுநீர் கழிப்பிடம் உள்ள வழியாகத் தான் வர வேண்டும்.\nமதுரைக்காரர்கள் மட்டுமின்றி உலகிலிருந்து பலரும் மீனாட்சியை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த நாத்தத்தால், சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. அதோடு அவர்கள் நம்மூரைப் பற்றியும், கோவிலைப்பற்றியும் தவறாக மற்றவர்களிடம் சொல்ல வாய்ப்பாகவும் அமைகிறது. இந்த கழிப்பிடத்திற்கு எதிரில் அரசு அலுவலகம் ஒன்றும் உள்ளது. அந்த அதிகாரிகளும் கண்டும் காணாமலும் இருப்பார்கள் போல.\nசுகாதார கேடு விளைவிக்கும் அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்தை, மக்களுக்கு சுகாதார கேடில்லாத, தொ��்தரவில்லாத வகையில் அமைத்திட மதுரை கலெக்டர், மாநகராட்சி மேயர், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனாட்சியை தரிசிக்க வருபவர்களுக்கு உதவ வேண்டும் என இப்பதிவு வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: மதுரை, மதுரை செய்திகள், மதுரை மாநகராட்சி, மீனாட்சியம்மன் கோவில்\nஅவசியம் கவனிக்க வேண்டிய விஷயம். மதுரைவாசிகள் முடிந்தவரை பேர்களிடம் கையெழுத்து வாங்கி கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி விடலாம்.\nமதுரை கலெக்டர், மாநகராட்சி மேயர் மற்றும் பலரையும் அங்கு நிற்க வைத்தால் சரியாகி விடும்...\nபொறுப்பான பிள்ளை. உலகமே புகழும் ஒரு கோவில் பக்கத்தில் இப்படி இருப்பது அரசாள்பவர்களுக்கும், அதிகாரம் செய்பவர்களுக்கும் தெரியாமலயா இருக்கும்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகாரிகள் கவனிப்பார்களா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி பிரகாஷ்.\nமதுரைவாசி என்கிற முறையில் தமிழ் வாசியின் கோரிக்கையை நான் வழி மொழிகிறேன் \nபிரகாசின் கோரிக்கைக்கு என் ஆதரவும் பலம் சேர்க்கட்டும்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் (madurai city n...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகா...\nதத்துவ வாசிப்பு - செய்ய வேண்டியதும் கூடாததும்\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக��கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_559.html", "date_download": "2020-08-06T07:19:48Z", "digest": "sha1:FDS72FS5UTFRNO4HOM75X53P3RZBAFZP", "length": 6275, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஏற்புடையதல்ல: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஏற்புடையதல்ல: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 22 March 2017\nபொறுப்புக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளை கால அவகாசமாக ஐக்கிய நாடுகள் வழங்குவது ஏற்புடைய செயற்பாடல்ல என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்க���ுக்கு பொறுப்புக்கூறலுக்கு இலங்கை இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது. எனினும், கால அவகாசம் வழங்குவது பிழையான ஒன்றாகும்.\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் இது வரையில் என்ன செய்திருக்கின்றது என்பதை ஐக்கிய நாடுகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nயுத்த காலத்திலும், அதற்கு பிற்பட்ட காலங்களிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தும் தீர்வுத் திட்டங்கள் எதனையும் அரசாங்கம் வழங்கவில்லை. இந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக கால அவகாசம் கோரியுள்ளமை ஏற்புடையதல்ல.” என்றுள்ளார்.\n0 Responses to இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஏற்புடையதல்ல: விக்னேஸ்வரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஏற்புடையதல்ல: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/209362?ref=archive-feed", "date_download": "2020-08-06T08:16:35Z", "digest": "sha1:LRWAH5EQTZ54FLJVXVPDI7OGJ23PKCB5", "length": 7916, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "தந்தையின் சடலத்தின் முன் காதலியை கரம்பிடித்த மகன்! கண்கலங்க வைக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதந்தையின் சடலத்தின் முன் காதலியை கரம்பிடித்த மகன்\nதமிழகத்தில் தந்தையின் சடலத்தின் முன்னே மகன் காதலியை திருமணம் செய்து கொண்ட நெக���ழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தின் சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி, இவருடைய மகன் அலெக்சாண்டர்(வயது 27). இவர் மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.\nஇவரும், அதே பள்ளியில் பணிபுரியும் ஜெகதீஸ்வரி என்பவருக்கும் காதல் மலர்ந்தது, இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.\nஇதன்படி அடுத்த மாதம் 2ம் திகதி மயிலம் முருகன் கோயிலில் திருமணம் நடத்த பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தெய்வமணி நேற்று திடீரென காலமானார்.\nதந்தையின் மீது அதிக பாசம் கொண்ட அலெக்சாண்டர், அவரது ஆசிர்வாதம் பெற்று திருமணம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.\nஇதற்கு உறவினர்களும் சம்மதம் தெரிவிக்க, சடலத்தின் முன் காதலியின் கழுத்தில் தாலி கட்டினார், அப்போது அலெக்சாண்டர் கதறியழ கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-06T08:19:29Z", "digest": "sha1:H5VXIW2BJPEXQQ6H45LGEIA6FLROIPKH", "length": 6764, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி. வம்சி கிருஷ்ணா ரெட்டி\nகிரேட் இந்தியா பிலிம்ஸ் (உலகநாடுகளில்)[1]\n₹106 கோடி நிகர இலாபம்)[2]\nமிர்ச்சி 2013 ஆவது ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கொரட்டல சிவா இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யாய். சத்யராஜ், ஆதித்யா மற்றும் நதியா ஆகியோர் நடித்திருந்தனர்.\nசத்யராஜ் - தேவ் ஜெயின் தந்தை\nரிச்சா கங்கோபாத்யாய் - மானசா\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில�� Mirchi\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/lifestyle/", "date_download": "2020-08-06T07:59:36Z", "digest": "sha1:4WNYWPXA2LSWGROKRO42TW6NPKG6OUJD", "length": 6704, "nlines": 100, "source_domain": "tamil.theindusparent.com", "title": "வாழ்வு முறை | theIndusParent Tamil", "raw_content": "\nகுடும்பத்திலிருந்து எந்தவித ஆதரவும் இல்லாதபோதும், தன்னை பலாத்காரம் செய்த சித்தப்பாவை சிறையில் அடைத்தாள் 11 வயது சிறுமி\nசாத்தான் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை . அதனால்தான் மாமியார்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் : ட்விங்கிள் கன்னா\nபியூனின் கட்டளையின்படி, 8 வயது சிறுமி இன்னொரு சிறுமியின் யோனிக்குழாயில் விரலை நுழைத்தாள்\nஸ்ரீதேவி இறுதியாக கணவர் போனி கபூரின் குடும்பத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு ஆதாரங்கள் இதோ\nவரதட்சணைக்காக 25 வயது தமிழ் சி.ஏ. பட்டதாரி கொல்லப்பட்டார்\nகாதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் வயது தேவை இல்லை என்று இந்த 7 இந்திய பிரபலங்கள் நிரூபித்திருக்கிறார்கள்\nஎன் கணவர் ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது\nதன் மதத்தை விட்டு வெளியே திருமணம் செய்த பெண்களின் மரபணு அழிந்துவிடாது : உச்ச நீதிமன்றம்\nஅடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலியால் பலியானார் இளைஞர்\nஅம்மாவை போல்: ஐஸ்வர்யா ராய் பார்த்துமகிழ்ந்த ஆராதயாவின் \"கேட் வாக்\"\nகேட் மிடில்டன் குழந்தைகளுக்கு அரிதாக புதிய துணிகள் வாங்குவதற்கான 5 காரணங்கள்\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\n குரங்குகளால் வளர்க்கப்பட்ட 'மோக்லி பெண்' உ.பியில் காணப்பட்டாள்\nமகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்\n12 வயது சிறுமி தன் தாயின் பிரசவத்திற்கு உதவினார் : புகைப்படங்களுடன் ஒரு தொகுப்பு\nமீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா அதற்கு இது தான் உணமையான காரணம்.\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nஉலகம் முழுவதும் இருக்கும் ��ம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-06T06:40:53Z", "digest": "sha1:OHGZEAZZAAUPVTQSALKFNN2CTCZ7B4YM", "length": 10672, "nlines": 151, "source_domain": "vellore.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nகே வி குப்பம் காய்கனிகள் விற்பனை வார சந்தை கடைகள் கட்டும் பூமி பூஜையை மாவட்ட ஆட்சி தலைவர் துவக்கி வைத்தார்\nவெளியிடப்பட்ட நாள்: 05/08/2020 மேலும் பல\nஅனைத்து வங்கியாளர்களுடன் மாவட்ட ஆட்சி தலைவர் ஆலோசனை கூட்டம்\nவெளியிடப்பட்ட நாள்: 04/08/2020 மேலும் பல\nவட கிழக்கு பருவ மழை காலத்தில் எடுக்கபட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்\nவெளியிடப்பட்ட நாள்: 03/08/2020 மேலும் பல\nபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நல அலுவர்களுடன் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு\nவெளியிடப்பட்ட நாள்: 31/07/2020 மேலும் பல\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது\nவெளியிடப்பட்ட நாள்: 31/07/2020 மேலும் பல\nநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு\nவெளியிடப்பட்ட நாள்: 30/07/2020 மேலும் பல\nமாவட்ட ஆட்சித்தலைவர் வேலூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஆய்வு\nவெளி���ிடப்பட்ட நாள்: 30/07/2020 மேலும் பல\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்\nவெளியிடப்பட்ட நாள்: 29/07/2020 மேலும் பல\nமாவட்ட ஆட்சித் தலைவர் குடிமராமத்து திட்ட பணிகள் ஆய்வு\nவெளியிடப்பட்ட நாள்: 27/07/2020 மேலும் பல\nதமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் விண்ணப்பம் பதிவு செய்ய\nவெளியிடப்பட்ட நாள்: 21/07/2020 மேலும் பல\nவலைப்பக்கம் - 1 of 77\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 06, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/272202?ref=rightsidebar-jvpnews?ref=fb", "date_download": "2020-08-06T07:54:35Z", "digest": "sha1:TUFGM6HTVZWKYN3HMLQJBUBFTBHOWBE6", "length": 10633, "nlines": 120, "source_domain": "www.manithan.com", "title": "மில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்! லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி - Manithan", "raw_content": "\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nபிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகனா இவர் இவர் பெரும் சாதனையில் முக்கிய இடம் - புகைப்படம் இதோ\nவரலாற்று ஏடுகளில் பதிவான ராஜபக்ஷர்கள் வெற்றி\nபெய்ரூட் வெடிவிபத்துக்கு காரணமான பொருள் சென்னையிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது\nபெய்ரூட் விபத்து: இடிபாடுகளுக்கு நடுவே கையில் குழந்தைகளுடன் நிற்கும் செவிலியர்- உலகை உலுக்கும் ஒற்றை புகைப்படம்\nதுபாய் இளவரசருக்கு குவியும் பாராட்டு\nதிருமணமாகி ஓராண்டிலேயே விவாகரத்து பெற்று 51 வயதில் தனிமையில் நடிகை சுகன்யா.. தற்போதைய நிலை இதுதானா\n62 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 22 வயது இளம்பெண் வாழ்க்கை எப்படி இருக்கிறது\nஇலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான் உடந்தையாக வெளிநாட்டு நபர்... பகீர் தகவல்கள்\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nலெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nசூப்பர் சிங்கர் புகழ் இளம் பாடகி ஒருவர் பாடிய பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nகொரோனாவால் முடிங்கியிருக்கும் ரசிகர்களுக்காக இணையத்தின் மூலம் பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த விடயங்களை செய்து அவர்களை ரசிக்க வைத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் தமிழ் பாடகி ஒருவர் பாடிய பாடல் வரிகள் மில்லியன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nகுறித்த பாடலுக்கு லைக்குகளையும் ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nமுதலாவது பொதுத்தேர்தல் தபால் மூல முடிவு வெளியாகியது\nஇலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம் பதியப்பட்ட ராஜபக்சர்களின் வெற்றி- முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவெளிவரவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்\nதேர்தல் முடிவுகள் எத்தனை மணிக்கு வெளியாகும்\nநுவரெலியா மாவட்டத்துக்கான முதலாவது தேர்தல் முடிவு 2 மணிக்குள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/uratanakau-taotarapaila-taiiramaanamailalaai", "date_download": "2020-08-06T06:49:04Z", "digest": "sha1:Z2WB6JM5NOEQMPJ6IF644M2Y6NGESAEC", "length": 7108, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "ஊரடங்கு தொடர்பில் தீர்மானமில்லை | Sankathi24", "raw_content": "\nதிங்கள் ஜூலை 13, 2020\nகொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் ஊடரங்குச் சட்டத்த�� அமுல் படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்பட வில்லை என்று தெரிவித்த காவல் துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன , நாட்டில் வைரஸ் தொற்றாளர்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்றால் இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக கூறினார்.\nவைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் , நாடு மீண்டும் முடக்கப்படுமா , ஊரடங்கு அமுல் படுத்தப்படுமா என்ற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ள நிலையில் இது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் கூறியதாவது,\nநாடுபூராகவும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவல் தலைத்தூக்கியுள்ள பகுதிகளிலும் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதா என்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.\nஇதேவேளை தற்போது நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் பகுதிகளிலும் , அந்த நபர்களுடன் தொடர்புக் கொண்ட நபர்களையும் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் ஊரடங்கு தொடர்பில் இன்னமும் அவதானம் செலுத்தப்படவில்லை. இருந்தபோதிலும் வைரஸ் தொற்றளர்கள் மேலும் அதிகமாக கண்டறியப்பட்டால். இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.\nபல பகுதிகளில் மின்தடை; வாக்கு எண்ணும் பணியில் சிக்கலா\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nமின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள் நல்லூர் தொகுதி இலக்கம் 1 இன் முடிவுகள்\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nவாக்குகள் எண்ணப்படும் மத்திய நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nஎந்த முறைகேடுகளுக்கும் இடமில்லை என்கின்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...\nமுக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு சிறிலங்கா இராணுத்திடம்\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nசிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nமூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-05-15/international", "date_download": "2020-08-06T07:56:40Z", "digest": "sha1:5IKANOK75SH2O2W45EORYF2FEBA5OTLV", "length": 19404, "nlines": 257, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிராட் கோஹ்லியின் மனைவிக்கு வந்த சோதனை: வைரல் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் May 15, 2018\nடிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்புக்கு சிக்கல்: வடகொரியாவின் திடீர் முடிவால் பதற்றம்\nஏனைய நாடுகள் May 15, 2018\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேர் மாயம்\n157 மில்லியன் டொலர் தொகைக்கு விற்கப்பட்ட நிர்வாண ஓவியம்: என்ன சிறப்பு தெரியுமா\nஅமெரிக்கா May 15, 2018\nஎலுமிச்சை சாறால் கிடைக்கும் அற்புத நன்மைகள் தெரியுமா\nஆரோக்கியம் May 15, 2018\nமகள் மற்றும் பேரக்குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரன்: அதிர்ச்சி காரணம்\nகணவனின் நண்பருடன் தவறான தொடர்பு: மனைவி செய்த கொடூர செயல்\nபிரித்து மேய்ந்த தினேஷ் கார்த்திக்: மண்ணைக் கவ்விய ராஜஸ்தான்\nகிரிக்கெட் May 15, 2018\nதென் கொரியாவுக்கு படையெடுக்கும் வடகொரிய தலைவர்கள்: காரணம் இதுதான்\nஏனைய நாடுகள் May 15, 2018\nஉலக அளவில் திருமணத்திற்காக பெருந்தொகை செலவிட்ட பிரபலங்கள் யார் யார் தெரியுமா\nஏனைய நாடுகள் May 15, 2018\nமெக்ஸிகோவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஆயுதங்கள்\nஆட்சி அமைக்க தேவையான இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ் - மஜத\nபிரிட்ஜை தொட்ட இரண்டு வயது குழந்தை பலி: தூக்கி வீசப்பட்ட பரிதாபம்\nஅவசரப்பட்டு வெற்றியை கொண்டாடிய பாஜக: வச்சு செய்த நெட்டிசன்களின் புகைப்படம்\nடெஸ்லா கார் விபத்துக்கான காரணங்கள் என்ன\nசுவிற்சர்லாந்து May 15, 2018\nகர்நாடக முதல்வராக பதவியேற்க இருக்கும் குமாரசாமி சொத்து மதிப்பு எவ்வளவு\nவிபத்தில் சிக்கி துண்டான ரசிகனின் கால்கள்: அனைத்து செலவுகளையும் ஏற்பதாக ரஜினி அறிவிப்பு\n மூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு\nஏனைய தொழிநுட்பம் May 15, 2018\nநிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது\nசென்னை அணிக்காக பாடல் பாடிய இங்கிலாந்து வீரர்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் May 15, 2018\nஇரண்டு கால்களை இழந்த முதியவர்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை\nகனடாவின் உயரிய விருதை பெற்றவர் பாலியல் வழக்கில் கைது\nபரபரப்பின் விளிம்பில் ஐபிஎல்: பிளே ஆப்பின் கடைசி இரண்டு இடத்துக்கு சண்டை போடும் 5 அணிகள்\nகிரிக்கெட் May 15, 2018\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்: ரஜினி நேரில் அஞ்சலி\nஅம்பானி மகனுடன் இருக்கும் பெண் யார்\nகாங்கிரஸ் குழுவிற்கு அனுமதி மறுப்பு: ஆளுநர் மாளிகையில் இருந்து திருப்பி அனுப்பினர்\nஆட்சி அமைக்கப் போகிறதா பாஜக அவகாசம் அளித்த ஆளுநர்\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய குமாரசாமி\nகர்நாடகா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்த அதிமுக\nதமிழர்களை எதிர்த்த வாட்டாள் நாகராஜ் கர்நாடகாவில் படுதோல்வி\nஜேர்மனியில் கார்களுக்கு தீவைத்த மர்ம கும்பல்: 14 கார்கள் சேதம்\nவாக்கு சதவீதத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்\nஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய குரோம் எக்ஸ்டென்சன்\nஇன்ரர்நெட் May 15, 2018\nகுற்றவாளியை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்\nசுவிற்சர்லாந்து May 15, 2018\nதன்னைத் தானே கூண்டில் அடைத்துக் கொண்ட மல்லிகா ஷெராவத்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு\n239 பேருடன் மாயமான MH370\nஏனைய நாடுகள் May 15, 2018\nஎனக்கு அது மிகவும் எரிச்சலை ஏற்படுத்துகிறது: உருக்கமாக பேசிய டிடி\nபொழுதுபோக்கு May 15, 2018\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற இதுதான் காரணம்\nபிரித்தானிய அரசு குடும்பத்தின் அழகிய பெண்ணை நிராகரித்த இளவரசர் ஹரி\nபிரித்தானியா May 15, 2018\nபிளாட்பாரத்தில் இருப்பவனை நம்பி வாழ்க்கையை தொலைத்த இளம்பெண்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்கும் பாஜக: ஸ்டாலின் சொன்னது என்ன\nபெண்கள் இறைச்சி அதிகம் சாப்பிடாதீங்க: இதை தெரிந்து கொள்ளுங்கள்\nமாணவிகளின் உள்ளாடை விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பள்ளி\n ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து கெத்து காட்டி வரும் சென்னை\nகிரிக்கெட் May 15, 2018\nஅவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி: விசாரணையில் வெளியான தகவல்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மீண்டும் ஒரு சிக்கல்: மேகனின் தந்தைதான் காரணம்\nபிரித்தானியா May 15, 2018\nதேவாலயங்களில் தாக்குதல் நடத்தியது இவர்கள் தானாம்\nஏனைய நாடுகள் May 15, 2018\nகாற்று வாங்க மாடியில் படுத்து தூங்கியவர் காலையில் மரணம்: சோக சம்பவம்\nகர்நாடகாவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக: முதல்வராகிறார் எடியூரப்பா\n தமிழர் பகுதியில் தாமரை மலரவில்லையே\nகெட்ட ஆவிகளை விரட்டுவதாக கூறி மகளை பலாத்காரம் செய்த தந்தை\nஏனைய நாடுகள் May 15, 2018\nஉலகின் முதல் இரட்டைத் தலை மான்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்\nஅமெரிக்கா May 15, 2018\nசிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருது பெற்ற நெய்மர்\nகால்பந்து May 15, 2018\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திட்டிய பக்தர்: திருப்பதியில் பரபரப்பு சம்பவம்\nமாதவிடாய் வலியை கட்டுப்படுத்த இதை செய்திடுங்கள்\nஉடற்பயிற்சி May 15, 2018\nநடிகை கீர்த்தி சுரேஷ் உருவில் என் அம்மாவை பார்த்தேன்: சாவித்ரி மகள் உருக்கம்\nபொழுதுபோக்கு May 15, 2018\nகதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்ட நடிகைக்கு இரவில் நேர்ந்த கதி\nஅன்று பணக்கார ஆசிரியர்.... இன்று தெருவில் பிச்சைக்காரர்: பரிதாப சம்பவம்\nஇந்த ஒரு தோல்வியால் மாறிபோச்சே\nகிரிக்கெட் May 15, 2018\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான ஸ்ரீதேவி: போனி கபூரை திருமணம் செய்துகொண்டது எப்படி\nபேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை: சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்\nஅய்யோ...பைத்தியமே பிடித்துவிட்டது: விராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் May 15, 2018\nவட கொரியாவின் அணுகுண்டு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nஏனைய நாடுகள் May 15, 2018\nகாஸா வன்முறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஆளையே உயிருடன் விழுங்கும் மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமிகள்\nஏனைய நாடுகள் May 15, 2018\nமுகத்தில் துளைத்த கத்தியுடன் உயிருக்கு போராடிய இளம்பெண்\nகன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய அதிர்ச்சியூட்டும் வரலாற்று தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/india/andhra-pradesh-nellore-3-dead-in-two-wheeler-accident.html", "date_download": "2020-08-06T07:19:17Z", "digest": "sha1:7TOPNCSJKZKYUMVHKACMRPS2JCE3WAU6", "length": 5721, "nlines": 31, "source_domain": "m.behindwoods.com", "title": "Andhra Pradesh Nellore 3 dead in two wheeler accident | India News", "raw_content": "\n‘பண்டிகைக்கு சென்ற இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’.. ‘இருசக்கர வாகனம் பாலத்தில் மோதி கோர விபத்து’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇருசக்கர வாகனம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள பெஞ்சலகோனா பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீம், அசோக், அன்சர் மற்றும் மஸ்தான் ஆகிய 4 பேர் மொகரம் பண்டிகையை முன்னிட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் பெஞ்சலகோனா அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் பாலத்தின்மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் அப்துல் அஜீம், அசோக், அன்சர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மஸ்தான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 4 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்ததே விபத்துக்கான காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\n‘சம்பளம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு’... ‘பைக் ஓட்ட கத்துக்கப்போய்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'சென்னையில் நொடியில் நடந்த விபத்து'\n'அலறல் சத்தம் கேட்டுச்சு'...'குளிப்பதற்கு 'ஹீட்டரால் தண்ணீரை' சுட வைத்த பெண்'...உலுக்கும் சம்பவம்\n‘ரயில்வே பிளாட்பாரத்தில்’... ‘தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த’... ‘ஒரு வயது குழந்தையை’... ‘இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’\n‘சென்னையில் ஐடி நிறுவனத்துக்கு வந்த மிரட்டல்’... ‘போலீசார் தீவிர விசாரணை’\n‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கிடைத்த பெருமை’... ‘மகிழ்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்’\n‘நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தாயின் 2-வது கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்’... 'சென்னையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்’\n‘ஸ்கூலில் டீச்சர் செய்ற காரியமா இது’... ‘அத்துமீறியதால் அதிர்ந்த மாணவர்கள்’... 'வெளுத்து வாங்கும் வீடியோ'\n‘பிரபல இட்லி கடைக்கு’... 'சீல் வைத்த அதிகாரிகள்'... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’..\n'எல்லாரும் வந்துட்டாங்க'.. 'என் மகன் உயிரோடு இருந்துருந்தா போனாச்சும் பண்ணிருப்பான்'.. கதறிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://plumamazing.com/ta/iwatermark-pro-now-available-for-windows-professionally-secure-and-protect-your-photos/", "date_download": "2020-08-06T06:33:09Z", "digest": "sha1:HUQXWJ3PHRR4KIFEHHBEIPLM6ZZDAN57", "length": 17957, "nlines": 135, "source_domain": "plumamazing.com", "title": "iWatermark Pro இப்போது விண்டோஸுக்கு கிடைக்கிறது - தொழில் ரீதியாக பாதுகாப்பாகவும் உங்கள் புகைப்படங்களை பாதுகாக்கவும் | பிளம் அமேசிங்", "raw_content": "\niWatermark Pro இப்போது விண்டோஸுக்கு கிடைக்கிறது - உங்கள் புகைப்படங்களை தொழில் ரீதியாகப் பாதுகாத்து பாதுகாக்கவும்\niWatermark Pro இப்போது விண்டோஸுக்கு கிடைக்கிறது - உங்கள் புகைப்படங்களை தொழில் ரீதியாகப் பாதுகாத்து பாதுகாக்கவும்\nதேதி: ஜனவரி 6, 2014\nவிண்டோஸிற்கான iWatermark Pro என்பது விண்டோஸிற்கான iWatermark இன் முதல் புரோ பதிப்பாகும். விண்டோஸ் டெவலப்பர்களுக்காக மைக்ரோசாப்ட் வைத்திருக்கும் மிகவும் மேம்பட்ட வண்ணம் மற்றும் புகைப்பட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த தயாரிப்பை நாங்கள் செய்துள்ளோம் என்று பிளம் அமேசிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியன் மில்லர் கூறினார்.\nஐவாட்டர்மார்க், ஐபோன் / ஐபாட், மேக், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகிய 1 தளங்களுக்கும் கிடைக்கும் நம்பர் 4 மற்றும் ஒரே வாட்டர்மார்க்கிங் கருவியாகும். iWatermark என்பது புகைப்படங்களுக்கான மிகவும் பிரபலமான பல-தள தொழில்முறை வாட்டர்மார்க்கிங் கருவியாகும்.\nஉரை, கிராஃபிக், கையொப்பம் அல்லது கியூஆர் வாட்டர்மார்க் மூலம் உங்கள் புகைப்படங்களை எளிதாக, பாதுகாக்கவும் பாதுகாக்கவும். ஒரு புகைப்படத்தில் சேர்க்கப்பட்டதும் இந்த புலப்படும் வாட்டர்மார்க் காட்சிகள் உருவாக்கப்பட்டு உங்களுக்கு சொந்தமானது.\niWatermark என்பது வாட்டர்மார்க் புகைப்படங்களுக்கான ஒரு சிறப்பு கருவியாகும். ஃபோட்டோஷாப் பயன்படுத்த குறைந்த விலை, அதிக செயல்திறன், வேகமான மற்றும் எளிமையானது. iWatermark புகைப்படக்காரர்களுக்காக ஒரு புகைப்படக்காரரால் வாட்டர்மார்க்கிங் செய்ய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n* லைட்ரூம், ஃபோட்டோஷாப், பிகாசா, ஏ.சி.டி.சி, ஐபோட்டோ, துளை மற்றும் பிற புகைப்பட அமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது\n* தொகுதி செயலாக்கம் அல்லது தொடர்.\n* JPEG, TIFF, PNG, RAW போன்ற அனைத்து முக்கிய கோப்பு வகைகளுக்கும் உள்ளீடு / வெளியீடு.\n* உரை, கிராஃபிக் அல்லது கியூஆர் வாட்டர்மார்க்ஸை உருவாக்கவும்.\n* ஒளிபுகாநிலை, எழுத்துரு, நிறம், எல்லை, அளவு, சுழற்சி, நிழல், சிறப்பு விளைவுகள் போன்றவற்றை சரிசெய்யவும்.\n* மெட்டாடேட்டாவை (ஜி.பி.எஸ்., எக்சிஃப், எக்ஸ்.எம்.பி) வாட்டர்மார்க்ஸாகப் பயன்படுத்துங்கள்.\n* வாட்டர்மார்க்ஸ் நூலகத்தை வடிவமைத்தல், திருத்துதல் மற்றும் நிர்வகித்தல்.\n* வாட்டர்மார்க்ஸை ஏற்றுமதி செய்து மேக் பதிப்பில் பயன்படுத்தவும்.\n* வேகமாக 32/64 பிட் பல-திரிக்கப்பட்ட பல CPU / GPU கள்.\n* பயனர் தேர்ந்தெடுக்கும் வண்ண சுயவிவரங்கள்.\n* மெட்டாடேட்டாவைச் சேர்க்கவும், நீக்கவும் திருத்தவும் (EXIF, GPS மற்றும் XMP).\n* சிறந்த கையேடு மற்றும் ஆதரவு.\n* பேஸ்புக், பிளிக்கர், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் பலவற்றில் பகிரவும்.\n* தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.\n* உங்கள் அறிவுசார் சொத்து மற்றும் நற்பெயரைக் கோர, பாதுகாக்க மற்றும் பராமரிக்க iWatermark உடன் உங்கள் புகைப்படங்கள் / கலைப்படைப்புகளை டிஜிட்டல் முறையில் கையொப்பமிடுங்கள்\n* புகைப்படங்கள் வைரலாகலாம், பின்னர் அவை உலகளவில் பறக்கின்றன. பெயர், மின்னஞ்சல் அல்லது url உடன் வாட்டர்மார்க் எனவே உங்கள் புகைப்படம் உங்களுக்கு புலப்படும் மற்றும் சட்டப்பூர்வ தொடர்பைக் கொண்டுள்ளது\n* உங்கள் நிறுவனத்தின் லோகோவை உங்கள் எல்லா படங்களிலும் வைத்திருப்பதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் பிராண்டை உருவாக்குங்கள்\n* QR குறியீடுகளை வாட்டர்மார்க்ஸாகப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நிறுவனம், பெயர் மற்றும் வலைத்தளத்தை விளம்பரப்படுத்தவும்\n* உங்கள் புகைப்படங்கள் மற்றும் / அல்லது கலைப்படைப்புகளை வலையில் அல்லது விளம்பரத்தில் வேறு எங்கும் பார்த்தால் ஆச்சரியப்படுவதைத் தவிர்க்கவும்\n* நீங்கள் அதை உருவாக்கினீர்கள் என்று தங்களுக்குத் தெரியாது என்று கூறும் கருத்துத் திருட்டுகளிடமிருந்து மோதல்கள், விலையுயர்ந்த வழக்கு மற்றும் தலைவலி ஆகியவற்றைத் தவிர்க்கவும்\n* அறிவுசார் சொத்து (ஐபி) சண்டைகளைத் தவிர்க்கவும்\nஐவாட்டர்மார்க் மூலம் உங்கள் பணி / புகைப்படங்கள் / கிராஃபிக் / கலைப்படைப்புகளை டிஜிட்டல் முறையில் கையொப்பமிடுங்கள், உங��கள் அறிவுசார் சொத்துக்களை மீட்டெடுக்கவும், உங்களுக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பராமரிக்கவும்.\nவிண்டோஸ், மேக், ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் தொழில் வல்லுநர்கள், வணிகம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான அத்தியாவசிய வாட்டர்மார்க்கிங் பயன்பாட்டை iWatermark. விண்டோஸிற்கான iWatermark Pro என்பது வாட்டர்மார்க்கிங், மறுஅளவிடுதல், புகைப்படங்கள் மற்றும் பிற கிராபிக்ஸ் மறுபெயரிடுதல். உங்கள் கலைப்படைப்புகளில் கையொப்பமிடுவதற்கும் அதை உங்கள் அறிவுசார் சொத்தாக அங்கீகரிப்பதற்கும் இது சிறந்த வழியாகும். இது மேக் பதிப்பில் குறுக்கு தளத்தைப் பயன்படுத்தக்கூடிய வாட்டர்மார்க்ஸின் ஏற்றுமதியை அனுமதிக்கிறது.\nபிளம் அமேசிங் சாப்ட்வேர் பற்றி\nபிளம் அமேசிங் என்பது iOS, மேக், விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனத்தை மென்பொருள் தொலைநோக்கு பார்வையாளர் ஜூலியன் மில்லர் நிறுவினார். பிளம் அமேசிங்கின் முக்கிய அலுவலகங்கள் அமெரிக்காவில் உள்ளன, ஆனால் உலகளவில் அலுவலகங்கள் உள்ளன. பிளம் அமேசிங் என்பது 1995 முதல் உலகளாவிய மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடுகளை வழங்குபவர்.\nமேலும் தகவலுக்கு தயவுசெய்து செல்க:\nபிளம் ஆச்சரியமான - அத்தியாவசிய பயன்பாடுகள்\nஎங்கள் மென்பொருளின் மறுஆய்வு நகலுக்கு, தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிளம் ஆச்சரியமான - அத்தியாவசிய பயன்பாடுகள்\nஅத்தியாவசிய iOS, விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் மேக் பயன்பாடுகளை உருவாக்க பிளம் அமேசிங் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nபிளம் அமேசிங் கடந்த நூற்றாண்டிலிருந்து உலகளவில் பயன்பாடுகளை வழங்கியுள்ளது. இந்த plumamazing.com தளம் வழியாக மேக் மற்றும் வின் மென்பொருளை உருவாக்கி விற்பனை செய்தல். எங்கள் Android பயன்பாடுகள் Google Play இல் இடம்பெற்றுள்ளன. ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் எங்கள் iOS மற்றும் சில மேக் பயன்பாடுகள் உள்ளன.\nநிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பயன்பாட்டு மேம்பாட்டையும் நாங்கள் செய்கிறோம். எங்களை தொடர்பு கொள்ள தயங்க.\nசெய்திகள் & பல (அரிதாக)\n© 2019 பிளம் அமேசிங் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n× வண்டியில் சேர்க்கப்பட்ட தயாரிப்பு (கள்) ×\nஉங்கள் கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்\nஎங்களால் முடிந்தவரை விரைவ��ல் பதிலளிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/bird-frozen-motionless-mid-air-during-flight-leaves-people-baffled-51804", "date_download": "2020-08-06T07:27:41Z", "digest": "sha1:SYVUYJOWIKKO7I7I6NCADORICLTFV5N4", "length": 7545, "nlines": 44, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( Frozen Bird Video): வானில் பறந்துகொண்டிருந்தபோது சில நிமிடங்கள் அசைவற்று இருந்த பறவை! – ஆச்சரியமூட்டும் வீடியோ | Bird Frozen Motionless Mid Air During Flight Leaves People Baffled", "raw_content": "\nவானில் பறந்துகொண்டிருந்தபோது சில நிமிடங்கள் அசைவற்று இருந்த பறவை\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 17/07/2020 at 11:24AM\nபறந்துகொண்டிருக்கும்போது புறா எவ்வாறு திடீரென உறைந்து அசைவற்ற நிலையில் இருக்கும் என இணையவாசிகள் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.\nவானில் பறந்துகொண்டிருந்தபோது பறவை ஒன்று சில நிமிடங்கள் அசைவற்று இருந்தது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஜூலு 9ம் தேதி கொலம்பியா பகுதியில் துலுவா வேலி என்ற பகுதியில் வெள்ளைப் புறா பறந்துகொண்டிருக்கும்போது திடீரென்று அசைவற்று இருந்துள்ளது. அதன் சிறகுகள் விரித்தபடி சில நிமிடங்கள வானில் மிதந்ததால், அதனைப் பார்த்த அப்பகுதியினர் ஆச்சரியமடைந்து வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.\nஅந்த புறா அசைவற்று இருந்த இடத்திற்கு அருகே ஒரு 5G டவர் இருக்கிறது. ஏதாவது மெல்லிய கம்பியில் அந்த புறா சிக்கியிருக்கிறதா எனவும் அப்பகுதியினர் பார்த்துள்ளனர். ஆனால், கம்பி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. பறந்துகொண்டிருக்கும்போது புறா எவ்வாறு திடீரென உறைந்து அசைவற்ற நிலையில் இருக்கும் என இணையவாசிகள் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.\nஅந்த வீடியோவை டெசபெட்ரோஸ்கி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவை இதுவரை 3 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். மேலும், இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது எனவும் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து பேசிய UFO நிபுணர், ஸ்காட் சி வேரிங், வீடியோவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை விளக்க முயன்றார், அவரைப் பொறுத்தவரை இது phenomenon of missing time என்று விளக்குகிறார். இதுகுறித்து பேசியபோது,”5ஜி டவரின் அருகே ஒரு வெள்ளை புறா நடுப்பகுதியில் உறைந்தது. இது 5ஜி டவரால் உருவாக்கப்பட்ட ஒரு நேர குமிழி போன்றது, இந்த புறா அதில் சிக்கிக் கொண்டுள்ளது” என்று தெரிவித்த��ள்ளார்.\nமேலும், “இந்த பறவையைப் பொறுத்தவரை, நேரம் சாதாரணமானது, ஆனால் அதைப் பார்க்கும்போது, ​​அது உறைந்ததாகத் தெரிகிறது. இதுபோன்ற ஒன்று சாத்தியமா ஆம், நிச்சயமாக..” என்று கூறுகிறார் அந்த நிபுணர்.\nபேய்க்கப்பலை பார்த்து வியந்த மக்கள் வானில் பறந்த அதிசயம்\nஎந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி செங்குத்தான மலை மீது எளிமையாக ஏறிய துறவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2014/10/", "date_download": "2020-08-06T07:54:29Z", "digest": "sha1:DP2J6IGENDE5CQJJA3GG6LMWAQLH7UCV", "length": 9896, "nlines": 187, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "October 2014 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: மதுரை இருபெரும் புலவர்கள் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பேராசிரியர் கந்தசாமியார் ஆசிரியர்: புலவர் இரா இளங்குமரன் பதிப்பு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூல் குறிப்பு:...\nணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: வீரமாமுனிவர் அருளிய தேம்பவாணி (நாட்டுப் படலம், நகரப் படலம் உரையுடன்) ஆசிரியர்: வித்துவான் ந.சேதுராமன் (விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்) பதிப்பு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்...\nமண்ணின் குரல்: அக்டோபர் 2014: செங்கல் தயாரிப்பு (திருப்பாச்சேத்தி)\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை. தமிழர் கட்டிடக் கட்டுமானத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு அடிப்படைத் தொழில் இது. மதுரைக்கு அருகே இருக்கும் மானாமதுரை, திருப்பாச்சேத்தி ஆகிய...\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: இராவணன் ஆசிரியர்: தோழர் வேலன் ஆண்டு: 1948. நூல் குறிப்பு: 23 கதை மாந்தர்கள் கொண்ட 112 பக்கங்கள் கொண்ட நாடக நூல் இது. திரு.ஈ.வே.ரா. அவர்களின்...\nபுதிய தலைமுறை: பேராசிரியர் ராஜனின் நேர்காணல்\nதொன்று நிகழ்ந்த்து அனைத்தும். . . 2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா அண்மையில் நான் சுமார் 2600 ஆண்டுகளுக்கு...\nமண்ணின் குரல்: அக்டோபர் 2014: மலேசியத் தமிழர்களின் வாழ்வியல்: 20ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை – பகுதி 1\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கடந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தவர்கள் பலர் மலேசியாவின் பல மாநிலங்களில் தங்கி தங்களின் புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆயினும் பலர் இன்னமும் தமிழகத்துடன் தொடர்பு வைத்திருப்பதை நன்கு காண்கின்றோம்....\nஓலைச்சுவடி சேகரிப்பு: அவதூறுகளும் உண்மைகளும் \nநாட்டுப்புறப் பாடல்களில் வாழ்வியல் மற்றும் கல்வி – முனைவர் தேமொழி\nகுறுங்கதைப்பாடல்களில் மக்கள் வாழ்வியல் – முனைவர் ஆறு.இராமநாதன்\nகழி(ளி) யல் – ஆட்டக்கலை – முனைவர். வே. கட்டளை கைலாசம்\nமக்கள் வழக்காற்றியலில் மட்பாண்டக்கலை – தொல்லியல் பார்வை — பேராசிரியர் முனைவர் ச.இரவி\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/author/ccnadmin/page/12/", "date_download": "2020-08-06T07:32:43Z", "digest": "sha1:C6ZJBJWFM63OY3V5R5DJ6LJTUQMQGNCS", "length": 3759, "nlines": 149, "source_domain": "www.chennaicitynews.net", "title": "CCN Admin | Chennai City News | Page 12", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் விடுபட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 444 – அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழறிஞர் கோவை ஞானி இயற்கை எய்தினார்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறப்பு\nதனக்கென தனி அடையாளம் பதிக்கும் அஞ்சனா கீர்த்தி\nHuman | நல்ல ஒரு மனிதர் விஜய்சேதுபதி : பிரபல புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன்...\n‘பிஸ்கோத்’ படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும் சந்தான���்\nமதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும் – சூப்பர்ஸ்டார் ரஜினி பாய்ச்சல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963727", "date_download": "2020-08-06T06:46:15Z", "digest": "sha1:KPWV5EUBGHC7RVTBADITAUTZAI4ADAIS", "length": 7096, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "புட்டிரெட்டிபட்டி சாலையோரத்தில் சாய்ந்த மின் கம்பம் சீரமைப்பு | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nபுட்டிரெட்டிபட்டி சாலையோரத்தில் சாய்ந்த மின் கம்பம் சீரமைப்பு\nகடத்தூர், அக்.23: கடத்தூர் அருகே புட்டிரெட்டிபட்டி சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பம் சீரமைக்கப்பட்டது. கடத்தூர் அருகே புட்டிரெட்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் மின் தேவைக்காக, புட்டிரெட்டிபட்டி சாலையில், கான்கிரீட் மின் கம்பம் அமைக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 6மாதமாக, மின் கம்பம் சாய்ந்த நிலையில் இருந்ததால், மின் விபத்து அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து மக்கள் பல முறை புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வந்ததாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது குறித்த செய்தி, தினகரன் நாளிதழில் ேநற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கடத்தூர் மின் வாரியம் சார்பில், சாய்ந்திருந்த மின் கம்பத்தை நேற்று சீரமைத்தனர். மேலும் அதே பகுதியில் சேதமடைந்த 4 மின் கம்பங்களையும் சீரமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/559026-vaikasi-velli.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-06T07:25:01Z", "digest": "sha1:F65JHZUDWUAIIV7NHFYTCHM5C6PJRGAS", "length": 17922, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "வைகாசி கடைசி வெள்ளி; மங்காத செல்வம் தரும் மகாலட்சுமி வழிபாடு! சில்லறைக் காசுகள் வைத்து வேண்டிக்கொள்ளுங்கள் | vaikasi velli - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nவைகாசி கடைசி வெள்ளி; மங்காத செல்வம் தரும் மகாலட்சுமி வழிபாடு சில்லறைக் காசுகள் வைத்து வேண்டிக்கொள்ளுங்கள்\nவைகாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, மகாலட்சுமியை, அம்பிகையை வழிபடுவோம். மங்காத செல்வங்களைத் தந்திடுவாள் தேவி.\nவைகாசி மாதம் என்பது அற்புதமான மாதம். அம்பாளுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்த வைபவங்கள் கொண்ட மாதம். இந்த மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளை உபாஸித்து அருளைப் பெறலாம் என்று சக்தி உபாஸகர்கள் தெரிவிக்கிறார்கள்.\nவைகாசி விசாகம் உள்ளிட்ட செவ்வாய், வெள்ளி, ஞாயிறு முதலான நாட்களில், தேவியை மனதாரத் தொழுவது அம்பாளின் அருளைப் பெறலாம். அவளின் சாந்நித்தியத்தை உணரலாம்.\nஅதேபோல், சக்தியின் மற்றொரு வடிவமான துர்கையை, ராகுகாலவேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியது.\nஇந்தநாட்களில், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது மகத்தான பலன்களைத் தரும்.\nஅம்பாளுக்கு உகந்த அரளி மாலையைச் சூட்டி வழிபடுங்கள், அல்லது செந்நிற மலர்களைக் கொண்டு தேவியை அழகுப்படுத்துங்கள். வைகாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இன்று. இந்த நன்னாளில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். அபிராமி அந்தாதியைப் படியுங்கள்.\nசில்லறைக் காசுகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். முன்னதாக அந்தத் தட்டில் கோலமிடுங்கள். அதில் சில்லறைக் காசுகளை வைத்துவிடுங்கள். காசுகளுக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். மஞ்சளும் அரிசியும் கலந்த அட்சதைகளை அதில் இடுங்கள்.\nமகாலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லுங்கள். அம்பிகையின் திருநாமங்களைச் சொல்லுங்கள். அம்பாள் படங்களுக்கும் சில்லறைக் காசுகளுக்கும் தீப தூப ஆராதனைகளைச் செய்யுங்கள். மனமார வேண்டிக்கொண்டு, நமஸ்கரியுங்கள்.\nஅம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் விசேஷம். பால் பாயசம் அல்லது அவல் பாயசம் ரொம்பவே விருப்பமானது. இதில் ஏதேனு ஒரு இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து, அக்கம்பக்கத்தாருக்கு குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்குங்கள்.\nமங்காத செல்வத்தைத் தந்திடுவாள் தேவி. மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவாள் அம்பிகை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமைத்ர முகூர்த்தத்தில் கடனில் கொஞ்சம் கொடுங்கள்; மொத்தக் கடன் பிரச்சினையும் விரைவில் தீரும்\nசந்திர ஹோரையில் எது செய்தாலும் வெற்றிதான்; தொழில் சிறக்கும், லாபம் இரட்டிப்பாகும்\nசுதர்சன சக்கரத்தின் மகிமை; சக்கரத்தாழ்வாரை வணங்குவோம்\nவைகாசி கடைசி வெள்ளி; மங்காத செல்வம் தரும் மகாலட்சுமி வழிபாடு சில்லறைக் காசுகள் வைத்து வேண்டிக்கொள்ளுங்கள்\nமைத்ர முகூர்த்தத்தில் கடனில் கொஞ்சம் கொடுங்கள்; மொத்தக் கடன் பிரச்சினையும் விரைவில் தீரும்\nசந்திர ஹோரையில் எது செய்தாலும் வெற்றிதான்; தொழில் சிறக்கும், லாபம் இரட்டிப்பாகும்\nஇந்துத்துவாவை மோட�� ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nபலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டி...\nபலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஆடுவார்; பாடுவார்; நடிப்பார்; சிரிக்கவைப்பார்; அழவும் வைப்பார்; ’தென்னக சார்லிசாப்ளின்’ சந்திரபாபு 93வது...\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேசில் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nஇதுவரை லி்ட்டருக்கு ரூ.3 மேல் உயர்வு: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563581-detention-of-policeman-arrested-in-sathankulam-case-high-court-order.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-06T08:02:34Z", "digest": "sha1:A42RO26K3SJQJUHRPG5RWXCR7OOAKKWP", "length": 21352, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு | Detention of policeman arrested in sathankulam case: High Court order - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nசாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸாரைக் காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் குறிப்பிட்�� நேரம் தாண்டி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக போலீஸார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.\nஇதையடுத்து இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. உடனடியாக சிபிசிஐடி போலீஸார் சாத்தான்குளம் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 10 பேரைக் கைது செய்தனர்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், ''இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.\nசிபிஐ சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேல் வாதிடுகையில், ''சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ இரு வழக்குகள் பதிவு செய்துள்ளன. சிபிஐ அதிகாரிகள் நாளை விசாரணையைத் தொடங்க உள்ளனர். விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.\nஇதையடுத்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் மூடி முத்திரையிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை 15 நாள் காவல் முடிவதற்குள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அல்லது சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇந்த மனுவுடன் கைதிகளை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தும் முன்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தாக்கல் செய்த மனுவையும், வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் லலிதகுமாரி வழக்கில் பிறப்பித்த உத்தரவைப் பின்���ற்ற போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வாசுகி என்பவர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் விசாரித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் மருத்துவமனையில் அனுமதி: 3 காவலர்கள் மதுரை மத்திய சிறையில் அடைப்பு\nசாத்தான்குளம் வழக்கு: கோவில்பட்டி கிளைச் சிறையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை\nசென்னையைவிட மதுரையில் இரு மடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்- முதல்வர் விளக்கமளிக்க வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை\nஜூலை 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nசாத்தான்குளம் வழக்குஉயர் நீதிமன்றம்சிபிசிஐடிசிபிஐமதுரைக் கிளநீதித்துறைவிசாரணைஅறிக்கை தாக்கல்கைதுதமிழக அரசுCustodial deathSathankulam caseHigh courtMadurai newsJayarajFenix\nசாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் மருத்துவமனையில் அனுமதி: 3...\nசாத்தான்குளம் வழக்கு: கோவில்பட்டி கிளைச் சிறையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை\nசென்னையைவிட மதுரையில் இரு மடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்- முதல்வர் விளக்கமளிக்க வெங்கடேசன்...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்குத் தடை கோரிய மனு; நாளைக்குள் பதிலளிக்க...\nஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச...\nபுதிய கல்விக் கொள்கை: மற்��� கோரிக்கைகளையும் ஏற்று அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்;...\nரூ.1,500-க்கு இ-பாஸ்களை விற்றதாக திருச்சி இளைஞர்கள் 2 பேர் கைது: வாட்ஸ் அப்...\nபெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட்: உடனடியாக...\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்குத் தடை கோரிய மனு; நாளைக்குள் பதிலளிக்க...\nஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச...\nஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான விதிகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கு: நாமக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி பதிலளிக்க...\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்...\nமுகக்கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது- மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம்...\nகால் சிகிச்சைக்குப் பின் நடித்த அனுபவம்: மஞ்சிமா மோகன் பகிர்வு\nமின்சார வரைவுத் திருத்தச் சட்டம் 2020; திரும்பப் பெற வலியுறுத்தி தாளவாடியில் கையெழுத்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kJld", "date_download": "2020-08-06T06:39:24Z", "digest": "sha1:3DQGH3JQSYU2KDOKRHVVZOAXLS3JMZMP", "length": 6492, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "மறைஞான சம்பந்தர் சங்கற்ப நிராகரணம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்மறைஞான சம்பந்தர் சங்கற்ப நிராகரணம்\nமறைஞான சம்பந்தர் சங்கற்ப நிராகரணம் : மூலமும் உரையும்\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சரசுவதி மகால் நூலகம் , 1963\nவடிவ விளக்கம் : viii, 130 p.\nதொடர் தலைப்பு: சரசுவதி மகால் நூலகம் 110\nதுறை / பொருள் : இலக்கியம்\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விம���்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/page/339/", "date_download": "2020-08-06T07:06:58Z", "digest": "sha1:4U7GNYLVYMSJCA56MGC647WFEJUO7QKP", "length": 14414, "nlines": 143, "source_domain": "www.visai.in", "title": "விசை – Page 339 – இளந்தமிழகத்தின் உந்து விசை…", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ்...\nShareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய...\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nShareமோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கி...\n பிரசாந்த் ஜா-வின் நூல் ஒரு பார்வை. 2016 நவம்பர் 8 ஆம் தேதி 500,1000 ச...\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nShareநாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று எங்கு நோக்கினும் தேர்தல் , தேர்தல் எனத்திரியு...\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு\nShareதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவுதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை\nShareதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை பாகம் I\nShareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ...\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nShareமோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றன. டாலருக்கு எதிராக ரூபாய் விழுவதாகப் பதறுகின்றனர். ஆனால் மோடி அமித்ஷா திட்டப்படிதான் இந்தப் பொருளாதார சீரழிவு. ஒரே நாள் இரவில் 1000, 500 செல்லாது என்று அறிவித்த மோடிக்கு, ...\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nShare கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nசிறப்பு கட்டுரையாளர்கள் July 16, 2018 Leave a comment\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை\nShare செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T ...\nஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு ���ல்லையா\nShareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ...\n500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும்\nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஈழத் தமிழினப்படுகொலை – வரலாற்று சுருக்கம்\nkatatkaLahacevaz on ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nDhurgashree Kangga Raathigaa Subramaniam on பாகிசுதானில் பேசப்படும் திராவிட மொழி எது தெரியுமா\nIndhu on “நமக்கு சூடு சொரணை இருக்கிறதா\nKabilan on சமையலறைகளைத் தடை செய்\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும் April 22, 2019\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=320%3A2009-10-18-13-01-28&id=9073%3A2014-06-20-19-15-21&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=125", "date_download": "2020-08-06T06:38:40Z", "digest": "sha1:VHERH6JQRYKDMSI32KQVPRDD4AS774KH", "length": 5241, "nlines": 10, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "முஸ்லீம் சகோதரர்கள் மீதன வன்முறையைக் கண்டித்து சமவுரிமை இயக்கத்தின் வெற்றிகரமான இலண்டன் - பாரிஸ் போராட்டங்கள்..\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பவுத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை இன்று (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும், பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். ��மது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம் என்ற கோசத்துடன், போராட்டத்தில் பங்கெடுத்த சமவுரிமை இயக்கத்தின் தலைமைத் தோழர்களின் உரைகள் அமைந்தது .\nஇதேவேளை, பிரான்சின் தலைநகர் பாரிஸில் சம உரிமை இயக்கமும், அதன் சகோதர அமைப்புகளும் இன்று இனவாத - மதவாத வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார முன்னெடுப்பில் ஈடுபட்டனர். துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், இனவாத- மதவாத வன்முறைக்கு எதிராகவும், முஸ்லீம் சகோதரர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமைத் தோழரும், சமவுரிமை இயக்கத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்பாட்டாளருமான ரஜாகரன் : \"எமது தாய் அமைப்பு இலங்கையின் வராலாற்றில் பதியத்தக்க விதமாக பாரிய போராட்டத்தை 18.06.2014 அன்று கொழும்பில் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று (20.06..2014) லண்டனிலும், பாரிசிலும் வெற்றிகரமான முறையில் போராட்டங்களை நடத்தி முடித்துள்ளோம். இப்போராட்டங்கள் போல வரப்போகும் நாட்களில் இலங்கையிலும் தொடரவுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளில், இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் உரிமையை வலியுறுத்தி - குறிப்பாக முஸ்லீம் சகோதரர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலைக் கண்டித்து போராட்டங்கள் விதம் விதமான முறையில் நடத்தப்படும்\" என்றார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2020/07/temp-mail.html", "date_download": "2020-08-06T06:40:47Z", "digest": "sha1:HEZJZTSTTQ6HBWUYYJENRT2U3MH3SZGG", "length": 6976, "nlines": 102, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "Temp Mail ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்த Devil May Cry என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Action என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்கள்ளது ஆண்ட்ராய்ட் மொபைல்க்கு தேவையான ஒரு ஈமெயில் வெப்சைட் இதில் உங்களுக்கு தேவைப்பட���ம் இமெயிலை இங்கு கிரியேட் செய்து ட்ரண்ட் வழியாக எதையோ செய்து கொள்ளலாம் இந்த வெப்சைட் மூலம் நீங்கள் உங்களது இமெயிலை பயன்படுத்தி உங்களை ஏமாற்றுபவர்களுக்கு நீங்கள் போலியான இமெயில் கொடுத்து ஏமாற்றலாம் என் மூலம் நீங்கள் உங்களது மொபைலில் மற்றும் உங்களது ராசியைப் பார்த்துக் கொள்ளலாம் இந்த வெப்சைட்டை நீங்கள் நன்றாக பயன்படுத்தி இதில் நீங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த வெப்சைட்டின் முக்கியத்துவம் நீங்கள் புதிதாக ஈமெயில் கிரேட் செய்வது தான் இந்த வெப்சைட்டில் முக்கியத்துவம் ஆகும்.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/178510?ref=archive-feed", "date_download": "2020-08-06T06:33:50Z", "digest": "sha1:M3U5CYLYFB5YX7TSKPTTC5KI5MVYYH3C", "length": 7376, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பெண்ணாக பிறந்தது குற்றமா? விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பிரபல பிக்பாஸ் நடிகை - Cineulagam", "raw_content": "\nகண்களை பறிக்கும் செம்ம போட்டோ ஷூட் இதோ கலக்கும் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா\nதேர்வில் சாதித்த பிரபல நடிகரின் மகன்: குவியும் பாராட்டுகள்\nரஜினி, விஜய், அனிருத், காஜல் வரை இந்த லாக்டவுன் சமயத்தில் எப்படி சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nசன் பிக்சர்ஸ் அடுத்தப்படத்தின் பட்ஜெட் ரூ 140 கோடி, இதில் விஜய், முருகதாஸ் சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆவீர்கள்...\nலெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி\nஅம்மா கொடுத்த காபியை ஆசையாக குடித்த பிள்ளைகள்... சில மணிநேரங்களில் நடந்த துயர சம்பவம்\nராதிகாவின் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றம் இனி இவர் தான் - வந்தாச்சு லேட்டஸ்ட் புரமோ\nஅஜித் பொது விழாக்களுக்கு வராததற்கு இந்த கோபம் தான் காரணமா\nஎம்.ஜி.ஆர் முதல் தளபதி விஜய் வரை முன்னணி நடிகர்களின் அரிய திருமண புகைப்படங்கள்..\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nபிரபல நடிகை சான் ரியாவின் கலக்கல் போட்டோஸ்\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\n விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பிரபல பிக்பாஸ் நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வருபவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவங்கள் பற்றி கூறி நாம் பார்த்திருக்கிறோம்.\nஇந்நிலையில் தற்போது ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனில் பங்கேற்றுள்ள நடிகை Rashami தனது இளம் வயதில் நடந்த சம்பவங்கள் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.\n\"மிக ஏழ்மையான குடும்பத்தில் தான் நான் பிறந்தேன். நான் பெண்ணாக இருப்பதாலேயே பல பிரச்சனைகளை சந்தித்தேன், என் அம்மாவும் அதிகம் கஷ்டப்பட்டார். 'நமக்கு ஏன் பெண் பிறந்தாள் அவளால தான பண பிரச்சனை' என கூறுவார். பெண்ணாக பிறந்ததே குற்றம் என நான் நினைக்க ஆரம்பித்தேன்.\"\n\"நான் என் குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறேன் என்று தோன்றியது. ஒரு நாள் விஷம் குடித்துவிட்டேன். என் ஆண்டிக்கு கால் செய்து கூறினேன். மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றினார்கள். அதன் பிறகும் என்னை பலர் எரிச்சலூட்ட முயன்றார்கள். ஆனால் I never gave up\" என அவர் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இல���சமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/ranjith_prethan_2.php", "date_download": "2020-08-06T07:58:50Z", "digest": "sha1:KNELWENYJ5V6FRD5XSBF65VOMVAIX77S", "length": 5267, "nlines": 59, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Poem | Ranjith | Dead Body | Hungry", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=8", "date_download": "2020-08-06T07:35:58Z", "digest": "sha1:FUC35JDGHXDB6SL74J5JQQTLF64ZOEXE", "length": 4685, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மதிப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபணமதிப்பு நீக்கம்: பணமில்லா பரிவ...\nபணமதிப்பு நீக்கம்: ஆழம் தெரியாமல...\nபணமதிப்பு நீக்கம் பற்றி செயலியில...\nகுவியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்...\nபணமதிப்பு நீக்கம்: கமல்ஹாசன் ஏன்...\nபணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பொருள...\nபணமதிப்பு இழப்பை ஆதரித்தது தவறு:...\nநாட்டின் பணக்காரக் கட்சி பாஜக: ச...\n5 லட்சம் மதிப்புள்ள 8 செம்மரங்கள...\nதேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமு...\n��ிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தால் ப...\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ...\nதடை மீறி போராட்டம்: நீதிமன்ற அவம...\nபண மதிப்பு நீக்கத்தால் 1.5 லட்சம...\nநீங்கதான் சுஷாந்தை கொன்றீர்கள் என மிரட்டுகிறார்கள்-உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ்டிரைவர் வேதனை\nமாதவிடாய் காலங்களில் எடைக் கூடுகிறதா\nமிஸ் இந்தியா ஃபைனலில் தேர்வான ஐஸ்வர்யா ஷெயோரன்.. யுபிஎஸ்சி தரவரிசையில் 93வது இடம்\n”புண் தானே என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்” அல்சர் நோயின் வகைகள், அறிகுறிகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-06T06:39:48Z", "digest": "sha1:4UZYJWTBQZB7QNJ7NSRJXODMHW777NO4", "length": 6991, "nlines": 108, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பலருடைய உயிர்களைக் காக்கவல்ல மருத்துவர்களே இந்த முள்தொற்றி நோய்க்கு பலியாகின்றார்கள். – Tamilmalarnews", "raw_content": "\nபிரதோஷங்கள் 20 வகை 31/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nபலருடைய உயிர்களைக் காக்கவல்ல மருத்துவர்களே இந்த முள்தொற்றி நோய்க்கு பலியாகின்றார்கள்.\nபலருடைய உயிர்களைக் காக்கவல்ல மருத்துவர்களே இந்த முள்தொற்றி நோய்க்கு பலியாகின்றார்கள்.\nஇத்தாலியில் 100 மருத்துவர்களுக்கும் மேல் இறந்துள்ளனர். குமுகத்தைக் காக்க தன்னுயிர் ஈந்த பேரீகியர் இவர்கள். மருத்துவர்களோடு எவ்வளவோ மருத்துவ உதவியாளர்களும் பணியாளர்களும் இறந்துள்ளனர். எவ்வளவு பெரிய இழப்பு இது என்று சிந்தித்துப்பாருங்கள்.\nசப்பானில் புக்குசீமா அணுவுலை தீநேர்ச்சியின் போது பெரும் நெஞ்சுரத்துடன் 50 பேர் முன்வந்து அணுவுலை கட்டுப்பாட்டுக்கு உதவியதைப் போல மருத்துவர்களின் நெஞ்சுரமும் கடமையுணர்வு நினைந்து நினைந்து போற்றத்தகக்து.\nஇவர்கள் உயிருடன் இருந்திருந்தால் எத்தனையோ உயிர்களைக் காத்திருப்பார்களே\nநாளையே கூட உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100,000 பேரைத் தாண்டலாம். விரைவில் அமெரிக்காவே உலகில் அதிகம் பேரை இழந்த முன்னணி நாடாக இருக்கவுள்ளது.\n(இது அமெரிக்காவின் அரசியல் தலைமையின்\nமன்னிக்க முடியாத குற்றம். வளர்ந்த நாடா அமெரிக்கா\nஅமெரிக்காவில் கொள்ளைநோய்க்கு நடுவுலையாக உள்ள நியூயார்க்கு மாநிலத்தில் இன்றும் (ஏப்பிரல் 9, 2020) கூட 1724 பேர் இறந்திருந்தாலும். புதிதாக நோயால் தாக்கப்பட்டு மருத்துவ மனைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை உயர்வது நின்றுள்ளது என்பதும் உச்சியை அடைந்து தட்டை நிலையை எட்டியிருப்பதுபோல் தெரிவதும் பெரும் நம்பிக்கை அளிக்கின்றது. இது சரிந்து கீழே வரத்தொடங்கினால் இறப்பவர் எண்ணிக்கையும் பெரிதும் குறையும்.\nஇன்னும் நோய் இருப்பு நிலையைச் செய்தேர்வு செய்து காண்பதில் பெரும் தட்டுப்பாடு உள்ளது. இது மாற வேண்டும்.\nநியூயார்க்கின் முள்தொற்றி நோய்ப் பரவலின் நிலையைக் காட்டும் வரைபடம் சிறிது நம்பிக்கை அளிக்கின்றது.\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2011/07/blog-post_796.html", "date_download": "2020-08-06T07:23:12Z", "digest": "sha1:E642JLIUW5HXZFBKNF3NTYRSLNZMK2FW", "length": 11719, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபடுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம்\nபதிந்தவர்: ஈழப்பிரியா 02 July 2011\nஇலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஇலங்கை ராணுவப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇலங்கை ராணுவ செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்கே தலைமையிலான குழுவுடன் இந்திய ராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதலை தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சி���் தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப் போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்துவருகின்றன.\nதமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டசபையின் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும்.\nஇந்திய ராணுவத்தின் இம்முடிவு, அது தமிழினப் படுகொலையில் இலங்கை ராணுவத்திற்கு முழுமையாக உதவியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாகும்.\nஇலங்கை ராணுவத்தின், அந்நாட்டு அரசின் மனிதாபிமான முகம்தான் இன்றைக்கு உலகெங்கிலும் கண்டனத்திற்குரியதாக உள்ளது. ஐ.நா. அமைதிப் படையின் அங்கமாக ஹைட்டி நாட்டிற்குச் சென்ற இலங்கை ராணுவத்தினர், அந்நாட்டின் சிறுமிகளை பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்று குற்றம்சாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் ராணுவமோ அந்நாட்டிற்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிக் கற்றுத் தரப்போகிறேன் என்கிறது. இதைவிடக் கேலிக் கூத்தும், கொடூரமும் வேறு என்ன இருக்க முடியும்\nபன்னாட்டு மனிதாபிமானப் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவின் ராணுவம், அந்தப் பிரகடனங்களின்படி குற்றமிழைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவால் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாட்டிற்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது, மனிதாபிமான பிரகடனங்க���ை அவமதிப்பது ஆகும்.\nஇந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை இலங்கைத் தொடர்பான இந்திய அரசின் தவறான போக்கு தடையற்று தொடருவதையே காட்டுகிறது. இதனை தமிழர்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கு நியாயமற்றதாகவே எதிர்காலத்திலும் இருக்கும் என்பதற்கு இந்திய ராணுவத்தின் இந்த முடிவு ஒரு அறிகுறியாகும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.\n0 Responses to படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/india/taapsee-gifts-a-smartphone-to-a-carwasher-s-daughter.html", "date_download": "2020-08-06T07:41:41Z", "digest": "sha1:RIOBWXMPR6V5SDKQZLRT6QZNRNMSH7V4", "length": 11017, "nlines": 53, "source_domain": "m.behindwoods.com", "title": "Taapsee gifts a smartphone to a carwasher’s daughter | India News", "raw_content": "\n94% மதிப்பெண்களுடன் கலங்கி, தவித்த ஏழை 'மாணவி'க்கு... பார்சலில் வந்த 'சர்ப்ரைஸ்'... பிரபல நடிகை அளித்த 'சூப்பர்' கிஃப்ட்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் ஆன்லைன் கிளாஸ்கள் வழியாக மாணவ, மாணவிகள் படிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் போன் இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். பி.யூ.சி தேர்வில் 94% மதிப்பெண்கள் பெற்ற அந்த மாணவிக்கு படித்து டாக்டர் ஆவது தான் லட்சியம்.\nஏற்கனவே வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை விற்று அவரது தந்தை படிக்க வைத்து இருப்பதால் மொபைல் போன் வாங்க வழியின்றி தவித்திரு��்கிறார். இந்த சம்பவம் மீடியா வெளிச்சத்துக்கு வர, இதைப்பார்த்த நடிகை டாப்ஸி பன்னு அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக வாங்கி அனுப்பி வைத்துள்ளார். இந்த மொபைலை பார்த்த மாணவி அதிர்ச்சியில் திக்குமுக்காடி போய் விட்டார்.\nஇதுகுறித்து அந்த மாணவி, ''டாப்ஸி மேடம் அனுப்பிய போன் எனக்கு கிடைத்தது. அது ஐபோன் என்னால் நம்பவே முடியவில்லை. இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. நான் கடினமாக உழைத்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முயற்சிப்பேன். உங்களது ஆசிர்வாதம் எனக்கு தேவை,'' என தெரிவித்து இருக்கிறார்.\nஇந்த சர்ப்ரைஸ் குறித்து நடிகை டாப்ஸி, ''அதிக அளவு பெண்கள் படிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். நமக்கு அதிக மருத்துவர்கள் தேவை. நமது நாட்டிற்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய ஒரு சிறிய பங்களிப்பு இது,'' என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். டாப்ஸியின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.\n\"எனக்கு உங்க பொண்ண புடிச்சுருக்கு\"... 'கல்யாணம்' பண்ணி வைங்க... '13' வயது 'சிறுமி' மீது... ஆசைப்பட்ட 55 வயது 'பில்டிங்' காண்ட்ராக்டர்... இறுதியில் நேர்ந்த 'கொடூரம்'\nதங்கத்தில் முதலீடு செய்வது எப்படி... 'இதுக்கு பெரிய தொகைலாம் தேவையில்ல...' - வருசத்துக்கு எவ்ளோ வருமானம் கிடைக்கும்...\n''ஃபேஸ்புக்'ல இத நீங்க பண்ணீங்களா இல்லயா'.. 'அது வந்து'... சரமாரி கேள்விகளால்... நேரலையில் திணறிய 'மார்க்'..'.. 'அது வந்து'... சரமாரி கேள்விகளால்... நேரலையில் திணறிய 'மார்க்'.. 'கடைசில எல்லா உண்மையும் போட்டு ஒடைச்சிட்டாரு'\nVideo: வாலிபரின் ஜீன்ஸில் புகுந்த 'விஷப்பாம்பு'... ஆடாம, அசையாம நிக்கவச்சு 8 மணி நேர 'கடும்' போராட்டம்\nதேனியில் மேலும் 299 பேருக்கு கொரோனா.. தென் மாவட்டங்களில் குறையாத தொற்றின் வேகம்.. தென் மாவட்டங்களில் குறையாத தொற்றின் வேகம்.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n\"'33' வருஷ கனவு, இப்போ 'கொரோனா'வால நிஜமாயிடுச்சு\"... \"அப்படியே 'றெக்க' கெட்டி பறக்குற மாதிரி இருக்குங்க\"... ஜாலி மோடில் 'திக்கு முக்காடி' போன 'முதியவர்'\n'காசு தரலன்னா உன்ன குடும்பத்தோட...' 'மெடிக்கல் ஷாப் ஓனரை மிரட்டிய ரவுடி...' 'வெளிவந்த ஆடியோ...' 'பக்கா ப்ளான் போட்டு தூக்கிய போலீசார்...\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... அதிர்ச்சி��்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் கொடிய வைரஸ்.. முழு விவரம் உள்ளே\n'ஆடல்... பாடல்... கடத்தல்... ஐயோ'.. புகழ் பெற்ற பாடகரின் நடுங்கவைக்கும் அந்தரங்கம்\nVIDEO : \"இங்க ஆள் நடமாட்டம் இல்ல\"... \"அவள போட்டுத்தள்ள இது தான் கரெக்டான 'ஸ்பாட்'\"... 'காதலி'யை பிளான் போட்டு 'கொலை' செய்த 'இளைஞர்',,.. கடைசியில் நடந்த 'ட்விஸ்ட்'\nஐடி ஊழியர்களை அதிகளவில் 'பணிநீக்கம்' செய்த முன்னணி நிறுவனம்... 3 மாசத்துல இத்தனை ஆயிரம் பேரா... வெளியான 'அதிர்ச்சி' தகவல்\n“ஆக்சுவலா சுஷாந்த்தின் எதிர்கால ப்ளான் இதுதான் ஆனா ரியா அத தடுத்து, அவர அச்சுறுத்தி”... சுஷாந்த் தந்தை தெரிவித்த ‘பரபரப்பு’ தகவல்\n'சப்பாத்தி தின்ற தந்தை, மகன் மரணம்...' 'விசாரணையில நடந்த டுவிஸ்ட்...' 'திடீர்னு வந்த மந்திரவாதி...' 'கடைசியில போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்...' - உச்சக்கட்ட பயங்கரம்...\n'கர்ப்பமான 7000 பள்ளி மாணவிகள்'... 'நிலைகுலைந்து போன ஆப்பிரிக்க நாடு'... 'மாணவிகளுக்கு என்ன நடந்தது'\n“ஆசையாக பீசா சாப்பிட போன சிறுவன்”... கடைசியில் நேர்ந்த கதி.. ‘மனம் வெதும்பிய தாய்’.. ‘மன்னிப்பு கேட்ட நிர்வாகம்”... கடைசியில் நேர்ந்த கதி.. ‘மனம் வெதும்பிய தாய்’.. ‘மன்னிப்பு கேட்ட நிர்வாகம்\n\"ஒயின் ஷாப் மூடி 10 நாளாச்சுன்னு\"... 'குரூப்'பா சேந்து சானிடைசர குடிச்சுருக்காங்க... 'பத்து' பேர் உயிரை மொத்தமாக பலி வாங்கிய 'சோகம்'\n'சீன எழுத்துக்களோடு வரும் மர்ம பார்சல்...' 'உள்ள நகை வச்சிருக்கோம்...' 'ஓப்பன் பண்ணி பார்த்தா...' - மக்கள் பேரதிர்ச்சி...\n'கள்ளங்கபடம் இல்லாம சிரிக்கிற இந்த முகத்த இனி எங்கய்யா பார்க்கப் போறோம்' 3.5 கோடி மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்த வாலிபர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/world/indonesia-man-posts-bizarre-video-himself-doing-nothing-2-hours-viral.html", "date_download": "2020-08-06T06:24:00Z", "digest": "sha1:BBX2FBMYUJ5L3TIFUX6QNHX2AQT3PDW3", "length": 10872, "nlines": 52, "source_domain": "m.behindwoods.com", "title": "Indonesia man posts bizarre video himself doing nothing 2 hours viral | World News", "raw_content": "\nVIDEO: இந்த 'லாக்டவுன்'ல 'யூடியூப்' சேனல் ஸ்டார்ட் பண்றீங்களா.. இவரோட ஐடியா எப்படி இருக்கு.. இவரோட ஐடியா எப்படி இருக்கு Overnight-ல ஒபாமா ரேஞ்சுக்கு வைரலான இளைஞர்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தோனேசிய நபர் ஒருவர் 2 மணி நேரமாக சும்மாவே இருக்கும் வீடியோ ஒன்று யூடியூபில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.\nசமூக வலைதளங்களில் வியூவ்ஸ், லைக்ஸ் வருவதற்காக பெரும்பாலானோர் பல முயற்சிகளை எடுக்கின்றனர். ஒரு சிலர் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வந்து பாராட்டுக்களை பெறுகின்றனர். ஒரு சிலர் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆகின்றனர். எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும், எப்படி நாற்காலியில் அமர வேண்டும் என பல வீடியோக்களை யூடியூபில் பார்த்திருப்போம். அதில் ஒருவர் சற்று வித்தியாசமாக 2 மணி நேரம் சும்மாவே இருந்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டுள்ளார்.\nஇந்தோனேசியவை சேர்ந்த முகமது திடிட் என்பவர், கேமரா முன் அமர்ந்து அதனை வெறித்து பார்த்துக் கொண்டு 2 மணி நேர பொழுதைக் கழித்துள்ளார். இதில் ஒரு ஆச்சரியான விஷயம் என்னவென்றால், அந்த வீடியோவை 1.9 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். விதவிதமாக கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. அவர் எப்படி இத்தனை மணி நேரம் எதுவும் செய்யாமல் கேமராவை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், அவரது மனதில் என்ன எண்ணங்கள் தோன்றியிருக்கும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு சிலர் அவர் எத்தனை முறை கண்களை சிமிட்டினார் என நகைச்சுவையுடன் கூறி வருகின்றனர்.\nஇந்த வீடியோ தொடர்பாக முகமது திடிட் தனது பதிவில், 'இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை உங்களுக்கு கூறுகிறேன். இந்தோனேசிய இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையிலான வீடியோவை வெளியிடுமாறு பலரும் கூறினர். அதனால் கனத்த இதயத்துடன் இந்த வீடியோ எடுத்தேன். இதில் என்ன நன்மை என்று நீங்கள் கேட்டால் அது பார்வையாளர்களான உங்களை பொறுத்தது' என்று தெரிவித்துள்ளார்.\n'ஊரடங்கு நேரத்தில் ஜாலியாக சுற்றியவர்கள்'... 'அரசு வேலை, பாஸ்போர்ட் அப்ளை பண்ண போறீங்களா'\nVIDEO: வானத்த தொடுர உயரத்தில இருந்த கிரேன்... மளமளனு சரிஞ்சு... 10 பேர் பலி\n'6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம்'... 'புதுமாப்பிள்ளைக்கு என்ன நடந்தது'... 'விலகாத மர்மம்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nகாய்கறி விற்ற ஐ.டி பெண்ணுக்கு உதவியதை அடுத்து’... ‘ஒரு படி மேலே’ போய் சோனு சூட்டின் ‘நெகிழவைத்த’ அறிவிப்பு\nகல்யாணமாகி 1 வருஷம் தான்... இரவு-பகல் தொடர்வேலை... கணவரிடம் 'உதவி' கேட்ட மனைவி... மறுத்ததால் விபரீத முடிவு\nகொரோனாவோட அடுத்த ஹாட்ஸ்பாட்... இந்த 'ரெண்டு' சிட்டி தான்... வெளியான அதிர்ச்சி தகவல்\nVIDEO : \"எனக்கு கண்டிப்பா நீதி கிடைக்க���ம்\"... கண்ணீருடன் 'வீடியோ' வெளியிட்ட 'ரியா' சக்ரபோர்த்தி... பரபரப்பான கட்டத்தை எட்டும் 'சுஷாந்த் சிங்' தற்கொலை 'விவகாரம்'\n'ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை'.. இப்போ எவ்ளோ தெரியுமா..'.. இப்போ எவ்ளோ தெரியுமா.. இத்தனைக்கும் காரணம் இது தான்\n94% மதிப்பெண்களுடன் கலங்கி, தவித்த ஏழை 'மாணவி'க்கு... பார்சலில் வந்த 'சர்ப்ரைஸ்'... பிரபல நடிகை அளித்த 'சூப்பர்' கிஃப்ட்\n\"எனக்கு உங்க பொண்ண புடிச்சுருக்கு\"... 'கல்யாணம்' பண்ணி வைங்க... '13' வயது 'சிறுமி' மீது... ஆசைப்பட்ட 55 வயது 'பில்டிங்' காண்ட்ராக்டர்... இறுதியில் நேர்ந்த 'கொடூரம்'\nதங்கத்தில் முதலீடு செய்வது எப்படி... 'இதுக்கு பெரிய தொகைலாம் தேவையில்ல...' - வருசத்துக்கு எவ்ளோ வருமானம் கிடைக்கும்...\n''ஃபேஸ்புக்'ல இத நீங்க பண்ணீங்களா இல்லயா'.. 'அது வந்து'... சரமாரி கேள்விகளால்... நேரலையில் திணறிய 'மார்க்'..'.. 'அது வந்து'... சரமாரி கேள்விகளால்... நேரலையில் திணறிய 'மார்க்'.. 'கடைசில எல்லா உண்மையும் போட்டு ஒடைச்சிட்டாரு'\nVideo: வாலிபரின் ஜீன்ஸில் புகுந்த 'விஷப்பாம்பு'... ஆடாம, அசையாம நிக்கவச்சு 8 மணி நேர 'கடும்' போராட்டம்\nதேனியில் மேலும் 299 பேருக்கு கொரோனா.. தென் மாவட்டங்களில் குறையாத தொற்றின் வேகம்.. தென் மாவட்டங்களில் குறையாத தொற்றின் வேகம்.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n\"'33' வருஷ கனவு, இப்போ 'கொரோனா'வால நிஜமாயிடுச்சு\"... \"அப்படியே 'றெக்க' கெட்டி பறக்குற மாதிரி இருக்குங்க\"... ஜாலி மோடில் 'திக்கு முக்காடி' போன 'முதியவர்'\n'காசு தரலன்னா உன்ன குடும்பத்தோட...' 'மெடிக்கல் ஷாப் ஓனரை மிரட்டிய ரவுடி...' 'வெளிவந்த ஆடியோ...' 'பக்கா ப்ளான் போட்டு தூக்கிய போலீசார்...\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் கொடிய வைரஸ்.. முழு விவரம் உள்ளே\n'ஆடல்... பாடல்... கடத்தல்... ஐயோ'.. புகழ் பெற்ற பாடகரின் நடுங்கவைக்கும் அந்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/-topics-110", "date_download": "2020-08-06T07:39:00Z", "digest": "sha1:YECOLWRWBHAWAORLVUNRPPQ334EG7EGN", "length": 61279, "nlines": 65, "source_domain": "m.dailyhunt.in", "title": "#greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உரை\n6 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு\nஇன்றைய ராசிபலன்கள் 06 08 2020\nஇன்றைய ராசிபலன்கள் 06 08 2020மேஷம்வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.இன்றைய நாள்...\nஇன்றைய ராசிபலன் (06.08.2020) மேஷம் : வேலை தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ��லம் உண்டாகும்....\n06-08-2020, ஆடி 22, வியாழக்கிழமை. இராகு காலம் - மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. இன்றைய ராசிப்பலன் - 06.08.2020. மேஷம் ...\nமீன ராசிக்கு.லாபம் உண்டாகும்.செலவு அதிகரிக்கும்.\n இன்று அதிகாரிகளால் ஆதாயம் கிடைக்கும் நாளாக இருக்கும். பூர்விக சொத்து விற்பனையால் லாபம்...\nகும்ப ராசிக்கு.சிந்தனை மேலோங்கும்.பதவி உயர்வு கிடைக்கும்.\nகும்ப ராசி அன்பர்களே . இன்று இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள் ஆக இருக்கும். எதிர்பார்த்த பதவி...\nமகர ராசிக்கு.அலைச்சல் அதிகரிக்கும்.சுபச்செலவுகள் உண்டாகும்.\nமகர ராசி அன்பர்களே . இன்று பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். சுபச்செலவுகள்...\nதனுசு ராசிக்கு.காரிய வெற்றி உண்டாகும்.நம்பிக்கை கூடும்.\nதனுசு ராசி அன்பர்களே . இன்று தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாளாக இருக்கும். குடும்பத்தில் உங்களுடைய...\nவிருச்சிக ராசிக்கு.கவலைகள் உண்டாகும்.சிந்தித்து செயல்படுங்கள்.\n இன்று எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். இளைய சகோதர வகையில் இனிய...\nதுலாம் ராசிக்கு.தன்னம்பிக்கை உண்டாகும்.சலுகைகள் கிடைக்கும்.\n இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-26.html", "date_download": "2020-08-06T08:12:08Z", "digest": "sha1:JEAPXZYZGH5NGVDAW5KLUC7U3VI7VOZF", "length": 45605, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மன்னர்களின் சிரார்த்தம்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 26", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 26\n(ஸ்திரீவிலாப பர்வம் - 11) [ஸ்ராத்த பர்வம் - 01]\nபதிவின் சுருக்கம் : காந்தாரிக்குப் பதிலுரைத்த கிருஷ்ணன்; போரில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையையும்; அவர்கள் அடைந்த கதியையும் யுதிஷ்டிரனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; போரில் வீழ்ந்த வீரர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு ஆணையிட்ட யுதிஷ்டிரன்; ஈமக் காரியங்களைச் செய்த விதுரன்...\n\"அப்போது அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, \"எழு, ஓ காந்தாரி, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல் எழுவாயாக. உன் குற்றத்தாலேயே இந்தப் பரந்த பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.(1) உன் மகன் துரியோதனன், தீய ஆன்மாக் கொண்டவனாகவும், பொறாமைக் குணம் கொண்டவனாகவும், ஆணவம் நிறைந்தவனாகவும் இருந்தான். அவனது {துரியோதனனது} தீச்செயல்களை மெச்சிக் கொண்டு, அவற்றை நல்லவையாக நீ கருதுகிறாய்.(2) பகைமைகளின் உடல்வடிவமான அவன், மிகக் கொடூரனாகவும், பெரியோரின் சொல்லுக்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருந்தான். உன் குற்றங்கள் அனைத்தையும் என் மேல் ஏன் நீ சுமத்துகிறாய் காந்தாரி, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல் எழுவாயாக. உன் குற்றத்தாலேயே இந்தப் பரந்த பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.(1) உன் மகன் துரியோதனன், தீய ஆன்மாக் கொண்டவனாகவும், பொறாமைக் குணம் கொண்டவனாகவும், ஆணவம் நிறைந்தவனாகவும் இருந்தான். அவனது {துரியோதனனது} தீச்செயல்களை மெச்சிக் கொண்டு, அவற்றை நல்லவையாக நீ கருதுகிறாய்.(2) பகைமைகளின் உடல்வடிவமான அவன், மிகக் கொடூரனாகவும், பெரியோரின் சொல்லுக்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருந்தான். உன் குற்றங்கள் அனைத்தையும் என் மேல் ஏன் நீ சுமத்துகிறாய்(3) இறந்தவனுக்காகவோ, தொலைந்தவனுக்காகவோ, ஏற்கனவே நேர்ந்துவிட்ட எதற்காகவோ வருந்தும் ஒருவன் மேலும் துயரத்தையே அடைகிறான். துயரத்தில் ஈடுபடுவதால் அஃது இருமடங்காகப் பெருகுகிறது.(4) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சேர்ந்த ஒரு பெண், தவப்பயிற்சிகளுக்கான வாரிசைப் பெறுகிறாள்; மாடு சுமையைக் சுமப்பதற்கான {காளையை} வாரிசைப் பெறுகிறது. பெண்குதிரையானது வேகமாக ஓடும் வாரிசை {குதிரையைப்} பெறுகிறது, சூத்திரப் பெண்ணானவள், பணிவிடை செய்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள், வைசியப் பெண்ணானவள், கால்நடை காப்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள். எனினும், உன்னைப் போன்ற இளவரசியோ, கொல்லப்படுவதற்காகவே மகன்களைப் பெறுகிறாள் {மரணத்தை விரும்பும் க்ஷத்திரியனை வாரிசாகப் பெறுகிறாள்}\" என்றான் {கிருஷ்ணன்}\".(5)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"தனக்கு ஏற்பில்லாத வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட காந்தாரியின் இதயம் துயரால் மிகவும் கலக்கமடைந்தாலும் அமைதியாகவே அவள் இருந்தாள்.(6)\nஎனினும் அரசமுனியான திருதராஷ்டிரன், மடமையினால் எழும் துயரத்தைக் கட்டுப்படுத்திக் ���ொண்டு, நீதிமானான யுதிஷ்டிரனிடம் விசாரிக்கும் வகையில்,(7) \"ஓ பாண்டுவின் மகனே, இந்தப் போரில் வீழ்ந்தவர்களின் எண்ணிக்கையையும், உயிரோடு தப்பியவர்களின் எண்ணிக்கையையும் நீ அறிந்திருந்தால் எனக்குச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(8)\nயுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, \"இந்தப் போரில் நூற்று அறுபத்தாறு கோடியே, இருபதாயிரம் {166,00,20,000} பேர் [1] கொல்லப்பட்டனர்.(9) தப்பிய வீரர்கள், இருபத்துநாலாயிரத்து நூற்று அறுபத்தைந்து {24,165} பேராவர்\" என்றான்.(10)\n[1] கங்குலியில் ‘One billion six hundred and sixty millions and twenty thousand men\" என்று இருக்கிறது. அதாவது மேற்கத்திய எண்முறையின் படி 1,660,020,000 ஆகும். இந்திய எண்முறையின் படி, 166,00,20,000 ஆகும். கும்பகோணம் பதிப்பில், \"அரசரே, இந்த யுத்தத்தில் பத்துகோடி வீரர்களும், இருபதினாயிரம் வீரர்களும், அறுபத்தாறு கோடி வீரர்களும் கொல்லப்பட்டார்கள், ராஜேந்திரரே, பாரதரே, காணாமற்போன வீரர்களின் தொகை பதினாலாயிரமும் வேறு பதினாலாயிரமும் நூறாயிரமும் அறுபதினாயிரமுமாம்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் \"One billion, twenty thousand and sixty-six crore.. The total is thus 1,660,020,000\" என்றிருக்கிறது. ஒருவேளை இது குதிரைகள், யானைகள், பிற விலங்குகள் அடங்கிய தொகையாகவும் இருக்கலாம். இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 134,35,65,000 ஆகும்.\n வலிய கரங்களைக் கொண்டோனே, நீ அனைத்தையும் அறிந்தவனாக இருப்பதால், மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள் என்ன கதியை அடைந்தார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(11)\nயுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, \"உண்மை ஆற்றலைக் கொண்ட அந்தப் போர்வீரர்கள், அந்தக் கடும் போர்க்களத்தில் தங்கள் உடல்களை உற்சாகமாகக் கைவிட்டு, இந்திரலோகத்தை அடைந்தனர்.(12) மரணம் தவிர்க்க முடியாதது என்பதை அறிந்த அவர்களில், உற்சாகமாக அதை {மரணத்தைச்} சந்தித்தவர்கள், கந்தர்வர்களின் தோழமையை அடைந்தனர்.(13) போர்க்களத்தில் இருந்து புறமுதுகிடும்போதோ, இடத்தை {உயிர்வாழ} இரந்து கேட்ட போதோ ஆயுத முனைகளில் வீழ்ந்த போர்வீரர்கள் குஹ்யர்களின் உலகை அடைந்தனர்.(14) க்ஷத்திரியத்தன்மையின் கடமைகளை நோற்று, போரில் இருந்து தப்புவது இழுக்கெனக் கருதி, எதிரிகளை எதிர்த்துச் செல்லும்போது கூரிய ஆயுதங்களால் சிதைக்கப்பட்டு வீழ்ந்தவர்கள் அனைவரும் பிரகாசமான வடிவை ஏற்றுப் பிரம்மலோகத்தை அடைந்தனர்.(15,16) எஞ்சிய போர்வீரர்கள், புறப்போர்க்களத்தில் எவ்வாறோ இறந்தவர்கள் உத்தரக் குருக்களின் உலகை அடைந்தனர்\" என்றான்.(17)\n மகனே, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனைப் போலவே, அறிவின் எந்தச் சக்தியைக் கொண்டு நீ இவற்றையெல்லாம் காண்கிறாய் ஓ வலிய கரங்கொண்டோனே, நான் கேட்கத்தகுந்தவன் என நினைத்தால் நீ எனக்கு இதைச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(18)\nயுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, \"உமது கட்டளையின் பேரில் நான் காட்டில் திரிந்து கொண்டிருக்கையில், புனிதமான இடங்களுக்குப் பயணப்பட்ட நிகழ்வின்போது {தீர்த்தயாத்திரை செய்த போது}, நான் இந்த வரத்தை அடைந்தேன். லோமசர் என்ற தெய்வீக முனிவரைச் சந்தித்து, அவரிடம் இருந்து ஆன்மப் பார்வை என்ற வரத்தை அடைந்தேன்.(19) மேலும் மற்றொரு பழைய நிகழ்வின் போது, நான் அறிவின் சக்தியால் இரண்டாம் பார்வையை நான் அடைந்தேன்\" என்றான்.(20)\nதிருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, \"நண்பர்களற்றவர்கள் உடையதும், நண்பர்கள் உள்ளவர்களுடையதுமான உடல்களை முறையான சடங்குகளுடன் நமது மக்கள் எரிப்பது அவசியம் இல்லையா(21) கவனிக்க யாருமற்றவர்களையும், புனித நெருப்பற்றவர்களையும் நாம் என்ன செய்வது(21) கவனிக்க யாருமற்றவர்களையும், புனித நெருப்பற்றவர்களையும் நாம் என்ன செய்வது நமக்காகப் பல கடமைகள் காத்திருக்கின்றன. நாம் யாருடைய (இறுதிச்) சடங்குகளைச் செய்ய வேண்டும் நமக்காகப் பல கடமைகள் காத்திருக்கின்றன. நாம் யாருடைய (இறுதிச்) சடங்குகளைச் செய்ய வேண்டும்(22) ஓ யுதிஷ்டிரா, இப்போது கழுகுகளாலும், பறவைகளாலும் இழுத்து உடல் கிழிக்கப்படுபவர்கள், தங்கள் செயல்களின் தகுதியால் {புண்ணியத்தால்} அடைய வேண்டிய அருள் உலகங்களை அடைய வேண்டாமா\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"இவ்வாறு சொல்லப்பட்ட பெரும் ஞானியான யுதிஷ்டிரன், (கௌரவர்களின் புரோகிதரான) சுதர்மன், தௌமியர், சூத வகையைச் சேர்ந்த சஞ்சயன்,(24) பெரும் ஞானியான விதுரன், குரு குலத்தின் யுயுத்சு, இந்திரசேனன் தலைமையிலான தன் அனைத்துப் பணியாட்கள், தன்னோடிருந்த அனைத்துச் சூதர்கள் ஆகியோரை அழைத்து,(25) \"கவனித்துக் கொள்ள ஆளில்லாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் அழிவடையாமல் இருக்க {அழுகாமல் இருக்க}, அவர்களுக்கான ஈமச் சடங்குகளை முறையாக நடத்தச் செய்யுங்கள்.(26) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடைய ஆணையின் ப��ரில், விதுரன், சஞ்சயன், சுதர்மன், தௌமியர், இந்திரசேனன் மற்றும் பிறரால்,(27) இத்தகு நிகழ்வுகளில் பயன்படும் சந்தனக்கட்டைகள், வேறு வகைக் கட்டைகள் {அகிற்கட்டைகள், காலீயகக் கட்டைகள்}, தெளிந்த நெய், எண்ணெய், நறுமணப் பொருட்கள், விலைமதிப்புமிக்கப் பட்டாடைகள், அனைத்து வகைத் துணிகள்(28), உலர்ந்த மரங்களின் {கட்டைகளின்} பெருங்குவியல்கள், முறிந்த தேர்கள், பல்வேறு ஆயுதங்கள் ஆகியவற்றைச் சேகரித்து,(29) முறையாக ஈமச்சிதைகள் அமைக்கப்பட்டு, கொல்லப்பட்ட மன்னர்களுக்குரிய சடங்குகள் அவரவர்க்கான முறையான வரிசையில் செய்யப்பட்டு, தாமதமில்லாமல் {அச்சிதை} எரியூட்டப்பட்டது.(30)\nசுடர்மிக்க அந்த நெருப்புகளில், தெளிந்த நெய்த்தாரைகளை ஊற்றி, துரியோதனன், அவனது நூறு சகோதரர்கள், சல்லியன், சலன், மன்னன் பூரிஸ்ரவஸ்,(31) ஓ பாரதா {ஜனமேஜயா} மன்னன் ஜெயத்ரதன், அபிமன்யு, துச்சாசனன் மகன், {துரியோதனனின் மகனான} லக்ஷ்மணன், மன்னன் திருஷ்டகேது, பிருஹந்தன், சோமதத்தன், நூற்றுக் கணக்கான சிருஞ்சயர்கள், மன்னன் க்ஷேமதன்வன், விராடன், துருபதன், பாஞ்சாலர்களின் இளவரசன் சிகண்டி, பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், வீர யுதாமன்யு, உத்தமௌஜஸ், கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, திரௌபதியின் மகன்கள், சுபலனின் மகனான சகுனி, அசலன், விருஷகன், மன்னன் பகதத்தன், கர்ணன், பெருங்கோபம் கொண்ட அவனது {கர்ணனின்} மகன் {விருஷசேனன்}}, பெரும் வில்லாளிகளான கேகய இளவரசர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரிகர்த்தர்கள், ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசன், பகனின் சகோதரன், ராட்சசர்களில் முதன்மையானவனான அலம்புசன், மன்னன் ஜலசந்தன், மற்றும் பிற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்கள் ஆகியோரின் உடல்கள் எரியூட்டப்பட்டன.(32-38)\nஇறந்தோரில் சிறப்புமிக்கச் சிலருக்கு பித்ருமேத சடங்குகளும், சிலருக்கும் சாமப்பாடல்கள் {சாமவேதப் பாடல்கள்} உரைப்பும், சிலருக்கு இறந்தோரைக் குறித்த புலம்பல்களும் நடந்தன.(39) சாமங்கள் மற்றும் ரிக்குகளின் உரத்த ஒலியாலும், பெண்களின் ஓலங்களாலும் அவ்விரவில் அனைத்து உயிரினங்களும் திகைப்படைந்தன.(40) புகையற்றவையாக, பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஈமச்சிதை நெருப்புகள், ஆகாயத்தில் மேகங்களால் மறைக்கப்பட்ட ஒளிக்கோள்களைப் போலத் தெரிந்தன.(41) பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்து இறந்திருந்தோரில், முற்றிலும் நண்பர்களற்றவர்களாக இருந்தவர்களின் உடல்கள், ஆயிரக்கணக்கான குவியல்களாகக் குவிக்கப்பட்டு, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரிலும், விதுரனின் மூலமும், நல்விருப்பத்தினாலும் அன்பினாலும் உந்தப்பட்டு, வேகமாகச் செயல்படும் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களால் {தன்னார்வத் தொண்டர்களால்} உலர்ந்த விறகால் அமைக்கப்பட்ட சிதையில் எரிக்கப்பட்டன.(42,43) இறுதிச்சடங்குகளைச் செய்யச் செய்த குரு மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனைத் தன் தலைமையில் கொண்டு, கங்கையாற்றை நோக்கிச் சென்றான்\" {என்றார் வைசம்பாயனர்}.(44)\nஸ்திரீ பர்வம் பகுதி – 26 ல் உள்ள சுலோகங்கள் : 44\nஆங்கிலத்தில் | In English\nLabels: திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன், ஸ்திரீ பர்வம், ஸ்திரீவிலாப பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியா���்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிக�� தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாத��் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்ப���ன் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/05/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-08-06T07:33:02Z", "digest": "sha1:WMIPFRAWVKE2CVZA55RUMILIG3BHSEFG", "length": 7546, "nlines": 119, "source_domain": "makkalosai.com.my", "title": "உலகின் மகிழ்ச்சி கல்வியில் இருக்கிறது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் உலகின் மகிழ்ச்சி கல்வியில் இருக்கிறது\nஉலகின் மகிழ்ச்சி கல்வியில் இருக்கிறது\nஉலகின் மகிழ்ச்சியான, மக்கள் வாழும் நாடுகள் அதிகமில்லை. அந்த வகையில் சில நாடுகளே இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக இருக்கிறது. நார்வே என்ர நாடு இதன் தலைநகர் ஓஸ்லோ.\nகடந்த ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த இந்நாடு, இந்த ஆண்டு முதலாம் இடத்திற்கு வந்திருக்கிறது என்பதுதான் இந்நாட்டின் சிறப்பு.\nஉலகின் தோற்றத்தில் இங்குள்ள மண் மற்ற நாடுகளைப்போல் தான் இருக்கிறது. மக்களெல்லாம் சராசரி மக்கள் போல்தான் இருக்கிறார்கள். உருவ மாற்றங்களில் பெரிய மாறுபாடு இல்லை. மனிதர்கள் பண்பில் அவர்கள் மட்டும் நெறிகள் மாறாமல் இயங்குவது எப்படி என்பதை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். அது உலகின் எந்த நாடுகளில் போர் என்றாலும் அவர்களிடம் சமாதானம் பேசுவதுதான் இந்நாட்டின் அரசியல் கொள்கையாக இருந்தது. இருக்கிறது.\nஅரசு எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது இவர்களின் தாரக மந்திரம். வெளிநாட்டினர் போர் நடத்துவதையே விரும்பாத இவர்கள், சொந்த நாட்டிலா அதை விரும்புவார்கள் நிச்சயம் இத்தவற்றைச் செய்ய மாட்டார்கள். கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகமிருக்கிறது. அத்ற்கு உயர்ந்த எண்ணம் வேண்டுமே\nஇங்குள்ள மக்கள் அழகான வெள்ளையர்கள். நிறபேதம் என்பது இங்கு இல்லை. இதற்கு என்ன காரணம். நாட்டின் நலம் முதலில் நிற்கிறது. மக்கள் நலம், பொதுக்கல்வி என்றெல்லாம் தாராளமான தொடர்ச்சியாக இருக்கிறது.\nகல்வி ஒன்றுதான் கடவுள் என்ற பொது எண்ணத்தில் ஆட்சி நடைபெறுவதே முதல் இடத்திற்கு வரக்காரணமோ பல்கலைக்கழகம் வரை பணம் கிடைப்பதில் சிரமமே ���ருகில் வராது. படிப்புக்குத் தடையில்லை. கொரோனா கூட எட்டி நிற்கிறது.\nஒரு நாட்டில், கல்வி பொதுவானதாக இருந்தால் அந்நாடு முதலிடத்திற்கு வர எந்த இடையூறும் இருக்காது என்று அர்த்தம். அதுதான் நார்வே. இடையூறுக்கு நோ வே .\nPrevious articleசானிட்டைசரை கோயில்களில் அனுமதிக்க மாட்டோம்\nNext articleஅந்நியத்தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்படும் காலம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n13,767 நோயாளிகள் இன்னும் கண்காணிப்பில் உள்ளனர்\nஅடுத்த 7 நாட்களில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் – WHO...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/631109", "date_download": "2020-08-06T08:12:03Z", "digest": "sha1:6JW3QDR6REM76GXUPZ55AUTU72DQYRYO", "length": 3054, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2005\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2005\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2005 (தொகு)\n22:47, 14 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:35, 16 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nநிரோஜன் சக்திவேல் (பேச்சு | பங்களிப்புகள்)\n22:47, 14 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/cancer-treatment-and-research-center-visakhapatnam-andhra_pradesh", "date_download": "2020-08-06T07:13:55Z", "digest": "sha1:5BQP3DB73FM3BN37L5XQQZ7R5GWNRFSX", "length": 6357, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Cancer Treatment & Research Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/ta-reeq-sweating_mtl", "date_download": "2020-08-06T07:40:11Z", "digest": "sha1:6VDZFMCT4VGOUY64ECUYMAQTCWCYN2QB", "length": 11640, "nlines": 290, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Ta’reeq (Sweating) | National Health Portal of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/news/page-6", "date_download": "2020-08-06T08:41:33Z", "digest": "sha1:SL7BSIG4RSQDHGBQOQMAIOAZF3KYYCNP", "length": 9689, "nlines": 172, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Mobiles News in Tamil । மொபைல்கள் தமிழ் செய்திகள் Page 6", "raw_content": "\n30,000 ஆம்ப் பேட்டரி பேக்-அப் எம்.ஐ. வெளியிட்டுள்ள மரண மாஸ் பவர் பேங்க்\nசாம்சங் கேலக்ஸி ஏ-21 ஜூன் 17-ம்தேதி வெளியீடு\nஒன்பிளஸ் 8 ப்ரோ இன்று முதல் விற்பனையில் கிடைக்கிறது\n 64 மெகா பிக்சல் கேமரா – விவோவின் ஹைஃபை மொபைல்\nஜூன் 16ம் தேதி அறிமுகமாகிறது மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 5310 மொபைல் - விற்பனைக்கு வரும் தேதி அறிவிப்பு\nஇந்தியாவில் ஜூன் 15ல் வெளியாகிறது ரெட்மி 8A டூயல்\nஇந்தியாவில் மீண்டும் விற்பனையில் ஒன்பிளஸ் 8 - விலை, ஆஃபர் விவரம்\nஇசை பிரியர்களுக்கு சோனியின் அட்டகாசமான பரிசு\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது விவோ எக்ஸ் 50 ப்ரோ\n5,020 ஆம்ப் பேட்டரி; புதிய பட்ஜெட் போனை வெளியிட்ட ரெட்மி\n12ம் தேதி அறிமுகமாகிறது எம்ஐ நோட்புக் புரோ 15 (2020)\nஇந்தியாவில் விரைவில் வெளியாகிறது ரியல்மி X3 சூப்பர்ஜூம்\nஅடுத்த மாதம் வெளியாகிறது ஒன்பிளஸ் Z; விலை ரூ.25 ஆயிரம் தானா\nமீண்டும் பேசிக் மொபைலை வெளியிடும் நோக்கியா\nபாப்-அப் செல்பி கேமராவுடன் வெளியாகிறது ம���ட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்\nவிவோ ஒய் – 50; 8 ஜி.பி. ரேம் – 5,000 ஆம்ப். பேட்டரி பவர்\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ஒப்போ ரெனோ 4 சீரிஸ்\nஹானரின் அட்டகாசமான பட்ஜெட் போன்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A31 விலை, சிறப்பம்சங்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.\n இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்\n பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்\nநான்கு கேமராக்களுடன் Realme V5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nAmazon Prime Day Sale: ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள்\nGoogle Pixel 4a ஸ்மார்ட்போன் அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nரியில்மயின் 10W வயர்லெஸ் சார்ஜர் விற்பனை தொடக்கம்... விலை ரூ.899 மட்டுமே\nஜிபிஎஸ், ஹார்ட்-ரேட் சென்சாருடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை வெறும் ரூ.3,999தான்\nரியல்மி பட்ஸ் 3 இம்மாதம் அறிமுகம்... கூடவே ரியல்மி லேப்டாப் அறிமுகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/covid-19-in-tamil-nadu-1927-cases-chennai-corona-virus-reports-today-198145/", "date_download": "2020-08-06T07:42:51Z", "digest": "sha1:KKZO3ELRZVWHMOGZBLKVS2IP4JMNKVMM", "length": 11252, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,000 தாண்டியது", "raw_content": "\nசென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,000 தாண்டியது\nCOVID-19 Chennai: 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 30,850 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,085 பேரும் உள்ளனர்.\nCorona Virus Today Reports in Tamil Nadu: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகததில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியதுள்ளது.\nஇதில் சென்னையில் கொரோனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தற்போதைய நிலவரப்படி பாதிப்பு 25, 000 தாண்டியுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 26 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் இன்று (ஜூன்.10) மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுத���யாகியுள்ளது. இதில் 30 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 36,841 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 17,675 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,38,846 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 16 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்றைய உயிரிழப்புகளில் 12 பேர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 19,333 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,179 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,933 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 30,850 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,085 பேரும் உள்ளனர்.\nசென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும், 1,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 25,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 182 பேருக்கும், திருவள்ளூர் 105 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 33 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்ப��ஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfcms.tamilheritage.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2/", "date_download": "2020-08-06T06:47:53Z", "digest": "sha1:HU53YSHVEQNFZ7OPVA44734V4EQJPJRY", "length": 24205, "nlines": 146, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்\nTagged: ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்\nஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்\nஎத்தனை அறிவு பெற்றும் உன்னை நான் அறிந்தேன் இல்லை\nஎன்றுதான் எனக்கு உன்னருள் வருமோ\nபத்தானாய்ப் பாட வைப்பாய் பரம கருணாகரி பார்வதி\nபண்பும் பரிவும் பணிவும் அருள்வாய் உருத்திரகா ளியே\nகொத்தடிமை கொள்வாய் குணத்தின் குன்றே\nஎத்தோ நின் அன்பை நான் என்றறிவேன், அத்தனை மணந்தவளே\nஎத்தனையும் பேதமில்லா ஏற்றம் நிறைந்த என் கண்மணியே\nஆதி சக்தியையும் ஆதிசிவத்தையும் ஒன்றை விட்டு ஒன்றைத் தனியாக பிரிக்க முடியாது என்றாலும், உலக இயக்கத்திற்குக் காரணமாக சிவத்திற்கு அசைவு ,துடிப்பு, சல��ப்பு ஆகிய தன்மைகளை உண்டாக்குகிறது அந்த ஆதிசத்தி. அதனால் சிவம் மறுநிலை எய்தி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலில் செய்ய முயல்கிறது. அதற்கேற்ப அச்சிவத்தொடு ஆதிசக்தி தன்மயமாகப் பராசக்தியைப் படைத்துக் கொடுக்கிறாள். சக்தி கூடும்பொழுது எல்லா இயக்கங்களும் நடைபெறும்.\nசக்தி கூடும்போது உருவமற்றதற்கு உருவமும், நாமமற்றதற்கு நாமமும், குணமற்றதற்குக் குணமும், தெளிவற்றதற்கு தெளிவான நிலையும் உண்டாகின்றன.அதனால், அருட்பிழம்பாகிய ஆதிசக்தி அந்தப் பராசக்தியின் உருவிலிருந்து, பிராஹ்மி, வராகி, மகேஸ்வரி,கெளமாரி, வைஷ்ணவி, சாமுண்டி, துர்க்காதேவி, ருத்திரகாளி என அட்ட சக்திகளைத் துணையாகப் படைத்தாள். இந்த சக்திகள்தான் இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா அற்புதச் செயல்களைச் செய்கின்றன.\nசத்வ குணத்தில் சாந்தமாக பார்வதியாகவும், இரஜோ குணத்தில் வீர உருவத்தில் துர்க்கையாகவும், தமோ குணத்தில் உக்கிர ருத்திர காளியாகவும் விளங்கி உலகின் அனைத்து சீவன்களிலும், பல்வேறு துறைகளிலும் பலவாறாக நல்வழிப்படுத்திப் பின் சிவ சன்னதியில் உறைகிறாள்.அப்படிச் சிங்காரச் சிங்கையில் அமைந்திருக்கும் ருத்திர காளியம்மனை அடுத்ததாகக் காண்போம்.\nசிங்கப்பூர்த் துறைமுக ஆணைய நிறுவனத்தின் அடுக்குமாடிப் பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்த அலெக்சான்ரா செங்கல் சூளைப் பகுதியில் ஒரு மூலையில் எளியதோர் அமைப்பில் குடிகொண்டு இருந்த ருத்ர காளியம்மன் பிற்காலத்தில் பொலிவு பொங்கும், கலையம்சம் மிக்க அழகிய பெரிய ஆலயத்தில் குடிபுகுந்தாள். அடியார்களின் ஒரு கனவு நனவானது.\nஇப்போது சிங்கப்பூர்த் துறைமுக ஆணைய நிறுவனத்தின் அடுக்கு மாடிப் பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்த அலெக்சான்ரா செங்கல் சூளையில் முற்காலத்தில் அமைந்திருந்த கோயிலின் மொத்தப் பரப்பளவு 460 ச.அடி. இந்த வளாகத்தினுள் பலகை வீடு ஒன்று இருந்தது. அதுதான் கோயில் குருக்களின் இருப்பிடம். கோயிலுக்குத் தென் கிழக்கில் சுமார் 100 அடி தூரத்தில் முனீஸ்வரர் சன்னிதி அமைந்திருந்து.\nகோயிலிலும் சரி, சன்னிதியிலும் சரி கலை வேலைப்பாடுகள், சிற்ப வேலைப்பாடுகள் எதுவும் இல்லை. பசீர்பாசாங் சாலையிலிருந்து 300 அடி தூரத்தில் இருந்த ஒற்றையடிப் பாதை மட்டுமே கோயிலை அடைவதற்க��ன ஒரே வழி. சுற்றுப்புற அமைப்புச் சற்று நூதனமான ஒன்றாக இருந்தது. கிழக்கே சுமார் 300 அடி துரத்தில் ஒரு பள்ளி வாசல், தென்கிழக்கே 150 அடி தொலைவில் ஒரு பெந்தெகோஸ்த் தேவாலயம், பின்னால் 30 அடிக்கு அப்பால் ஒரு சீனக் கோயில், வடமேற்கில் சுமார் 60 அடி தூரத்தில் ஒரு மெதடீஸ் தேவாலயம். அனைத்தும் அலெக்சான்ரா செங்கல் சூளை வட்டாரத்தினுள் அமைந்திருந்தன. இந்த ஆன்மிகத் தலங்கள் அனைத்தும் பல்லாண்டு காலம் உண்மையான சகிப்புத் தன்மையுடன் இயங்கி வந்துள்ளன.\nருத்ர காளியம்மன் ஆலய வரலாறு பற்றிய தகவல்படி இக்கோயில் 1913-ஆண்டில் பலகைக் கட்டிடமாக, சிறிய அமைப்பில் உருப்பெற்றது. சூளையில் பணி புரிந்து வந்த திரு.லட்சுமணன் நாடார் என்பவர்தான் இவ்வாலயம் தோன்றக் காரணமாக இருந்தார்.1923-ல் அலெக்சான்ரா செங்கல் சூளையில் தாய் நிறுவனமான போர்னியோ கம்பெனியின் ஆதரவில் ஆலயம் செங்கற் கட்டிடமாக மாறியது. இக்கோயில் பெரும்பாலும் சூளையின் இந்திய ஊழியர்களுக்கும், பக்கத்து வட்டாரங்களின் வாழ்ந்து வந்த இந்துக்களுக்கும் வாடிக்கையான வழிபாட்டு இல்லமாக இருந்து வந்தது. அக்காலத்தில் பாசீர் பாஞ்சாங், அலெக்சன்ரா, தெலுக் பிளாங்கா வட்டாரங்களில் வேறு இந்துக் கோயில் அமைந்திருக்கவில்லை. கோவிலுக்கு அருகில் அமைந்திருந்த ஆலயம் நான்கு மைல் தூரத்தில் இப்போது அமைந்திருக்கும் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயமே.\nகோயில் அலுவல்களை திரு.லட்சுமணன் நாடாரே கவனித்து வந்தார். அதற்கு பின் 1960,1963,1967,1969 ஆண்டுகளில் பல்வேறு நிர்வாகங்களின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. செங்கல் சூளை இந்து ஊழியர்கள், பக்கத்து வட்டார இந்துப் பெருமக்கள் ஆகியோரின் நன்கொடைகளைக் கொண்டுதான் கோயில் இயங்கி வந்தது. முதலில் போர்னியோ கம்பெனியாரும், பின்னர் அலெக்சான்ரா சூளை நிர்வாகத்தினரும், 1967ன் முற்பகுதி வரை தொடர்ந்து கோயிலுக்கு மாதம் 10 வெள்ளி நன்கொடை அளித்து வந்தனர். செங்கல் சூளையில் இந்து ஊழியர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய போது, பாசீர் பாஞ்சாங் மின் நிலைய இந்து ஊழியர்கள் நல்லாதரவு நல்கினர். இருப்பினும் 1967 ஜூன் மாதத்திற்குப் பின்னர் ஆலய நிர்வாகத்திற்குப் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது.\n1968 ஆம் ஆண்டு 11-ஆம் நாள் ருத்ர காளியம்மனின் சுதை சிலைக்குப் பதிலாக புதிய கருங்���ல் சிலை நிறுவப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1969 அக்டோபர் 23-ஆம் நாள் புதிய கருங்கல் சிலையாக விநாயகர், சுப்ரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டன.\nஈராண்டுகளுக்குப் பின் 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் நாள், அலெக்சாண்ரா செங்கல் சூளை நிர்வாகத்தினர், தங்கள் நிலத்தைச் சிங்கப்பூர்த் துறைமுக ஆணை நிறுவனத்திடம் விற்றுவிட முடிவு செய்தனர். 1972 ஜூன் 30 ஆம் நாளுக்குள் வெளியேறிவிட வேண்டுமென்று அறிவிப்பு கொடுத்தனர். இழப்பீடாக 260,000 சிங்கப்பூர் வெள்ளி கொடுக்கப்பட்டது.\n1977-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்போது ருத்ர காளியம்மன் அமைந்திருக்கும் டெப்போ சாலையில் 2000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ருத்ர காளிம்மன் ஆலயம் எழுப்புவதற்குக் கொள்கை அளவில் தீர்மானம் செய்யப்பட்டுக் கல்வி,கலாசார,சமுதாய, பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஆலயம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மாமல்லபுரக் கட்டிடக்கலை சிற்பக் கல்லூரி முதல்வர் திரு.வி.கணபதி ஸ்தபதியாரின் அரிய ஒத்துழைப்போடு புராதனக் கலை அம்சத்துடன் நவீனத்தையும் இணைத்து ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம் எழுந்தது.\n65 அடி உயரம் கொண்ட இராஜகோபுரத்துக்கான திட்டம் 2002ம் ஆண்டு மே மாதம் அனுமதிக்கப்பட்டு, 2003ல் முடிவடைந்தது. 1-9-2003 ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வழிபடச் சிறந்த வசதிகளும் உகந்த சூழ்நிலையும் அமையப்பெற்றுக் கலை நயமிகுந்த ஆலயமாகத் தற்போது மிளிர்கிறது.\nபடைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் எனப்படும் ஐந்து தொழில்களில் நான்காவதான மறைத்தல் என்பது ’திரோதானம்’ என்று பெயர் பெறுகிறது. இந்தத் திரோதான சக்தியிலிருந்து இச்சா சக்தி, ஞான சக்தி,கிரியா சக்தி ஆகியவை தோன்றுகின்றன. சீவான்மாவை ஆணவம்,கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் எப்போதும் சூழ்ந்துள்ளன. சீவனின் மும்மலங்களையும் நீக்கி, சித்தமலம் அறுவித்து சிவமாக்கி உய்விப்பது சிவத்தின் செயலாகும்.\nஇச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்திகளையும் உமாமகேசுவரனின் ஒரு பாகமாக விளங்கும் உமையன்னையாகப் பாவித்து சைவர்கள் வழிபடுவர். இவ்விதம் சக்தியோடு கூடிய சிவனாரை வழிபடுவோர் உலகில் எல்லா நலனும் பெற்று வாழ்வார்கள் என்பதால் ருத்ர காளியம்மன் ஆலயத்தில் சிவனுடன் சக்தியும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் தட்சிணா மூர்த்த��, லிங்கோற்பவர், பிரம்மா ஆகிய கலைமிகுந்த சிற்பங்களும் இவ்வாலயத் திருச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ளன.\nஆலய விமான கோபுரங்களில் சிவபெருமான், மஹா விஷ்ணு, பிரம்மா ஆகிய சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலய முன்புறத்தில் கயிலை நாயகர் சிவபெருமான்,சக்தி, விநாயகர், முருகப்பெருமான் ஆகியோருடன் வீற்றிருக்கும் எழில் மிகு சிற்பம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ருத்ர காளியம்மன் சன்னிதி வாயுபாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றான திருக் காளத்தியை (வாயுத் தலம்) நமக்கு நினைவுறுத்துகிறது.\nPrevious Post: வீரமா காளியம்மன் ஆலயம்\nNext Post: ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/TNA_10.html", "date_download": "2020-08-06T06:23:53Z", "digest": "sha1:KYP2YAAL4F6IZDJOVITGE3L2L6UPUE7C", "length": 12030, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் இடைக்கால நாடாளுமன்று:ரணில்,கூட்டமைப்பு ஆதரவு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் இடைக்கால நாடாளுமன்று:ரணில்,கூட்டமைப்பு ஆதரவு\nமீண்டும் இடைக்கால நாடாளுமன்று:ரணில்,கூட்டமைப்பு ஆதரவு\nடாம்போ May 10, 2020 இலங்கை\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் இரத்து செய்யப்படுமிடத்து மீண்டும் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இடைக்கால நாடாளுமன்றை கூட்ட கோத்தா தரப்பு தயாராகின்றது.\nஅவ்வாறு ஒரு சூழல் ஏற்படுமாயின் ரணில் தரப்பு அதற்கு ஆதரவளிக்க ஏற்கனவே முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது.\nகூட்டமைப்பும் சஜித் தரப்பினை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது.\nதற்போதைய சூழலில் எவ்வாறேனும் தேர்தலை நடத்த கோத்தா அரசு மும்முரமாகியுள்ளது.\nஎனினும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 2020 பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நாளை திங்கட்கிழமை (11)இடம்பெறவுள்ளது.\nமூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளது.\nநீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா தலைமையிலான நீதிபதிகள் குழாமில் எஸ்.துரைராஜா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.\nஎதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரி கடந்த 2 ஆம் திகதி, சட்டத்தரணி சரித்த குணரத்னவால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅரசியலமைப்பின் 104 (அ ) சரத்துடன் இணைத்து வாசிக்கத்தக்கதாக 126,17 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, ரத்னஜீவன் கூழ், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக இதுவரை 12 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅவ்வாறு நீதிமன்ற தடை வருமிடத்து ரணில் தரப்பின் ஆதரவை பெற்று இடைக்கால அரசை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே அவ்வாறான அரரசு அமையுமிடத்து கூட்டமைப்பும்,சஜித் தரப்பினை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\nதேசியத் தலைவரையும் மற்றும் மாவீரர்களையும் உணர்வுபூர்வமாக நேசிக்கும், களத்திலும் மற்றும் புலத்திலும் வாழும் விடுதலைப் புலிகள்\nமாவீரர்களின் தியாகம் உண்மையெனில் கூட்டமைப்பில் இருந்து இருவரை வெளியேற்றுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்க...\nவடமராட்சியில் சுமந்திரன் தரப்பு அடாவடி\nவடமராட்சியின் வாக்களிப்பு நிலையங்கள் பலவற்றிலும் பொதுமக்களை சுமந்திரனின் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்களிக்க செய்ததில் மும்முரமாகியுள்ளனர்....\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-nutrino.html", "date_download": "2020-08-06T06:26:44Z", "digest": "sha1:J4L32OJZ5F2OL4L5XVBCZ7FDQNCDPSW7", "length": 14673, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\nஅக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்- தொல்.திருமாவளவன் தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா- தொல்.திருமாவளவன் தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா: அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி: அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் நாடக இயக்குநர் அல்காசி மரணம் நாடக இயக்குநர் அல்காசி மரணம் 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nஎதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம்\nஉயர்நீதிமன்றத்திலும் - பசுமைத் தீர்ப்பாயத்திலும், நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம்\nஉயர்நீதிமன்றத்திலும் - பசுமைத் தீர்ப்பாயத்திலும், நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதேனி மாவட்டத்தில் “நியூட்ரினோ” ஆய்வு மையம் அமைக்க அனுமதி வ���ங்கியுள்ளதாக மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருப்பது, தமிழக மக்களுக்கும்குறிப்பாக தேனிப் பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியளிக்கிறது. தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, உயர்நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசுதன்னிச்சையாக இது போன்ற முடிவினை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nநியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன், மிக மோசமான கதிரியக்க ஆபத்துகளையும் விளைவிக்கும் என்று தேனி மாவட்ட மக்கள் நீண்ட காலமாகப் போராடிவருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இத்திட்டம் பற்றி தேனி மாவட்ட மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில்- மக்களின் எதிர்ப்பினை கவனத்தில் கொண்டு அடுத்த கட்டநடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு அமைந்தவுடன், இந்த நியூட்ரினோ திட்டத்திற்கு 25 ஹெக்டர் நிலத்தினை 3.10.2011 அன்று வழங்கியது. பிறகு வனப்பகுதியில் உள்ளநிலங்கள் 4.62 ஹெக்டேரை அதிமுக ஆட்சி 14.11.2011ல் வழங்கியது. இந்த நிலையில் தொடர்ந்து நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்திலும் போடப்பட்டுநிலுவையில் உள்ளன. ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்கும் போட்டு, திட்டத்தை எதிர்த்து நடைப்பயணமும் மேற்கொண்டார். அவர் நடத்திய நியூட்ரினோஎதிர்ப்புப் பேரணியை நானே மதுரை சென்று தொடங்கி வைத்திருக்கிறேன். “பூவுலகின் நண்பர்கள் அமைப்பு” பல்வேறு கட்டங்களாக வழக்குப் போட்டு இத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.\nஇது போன்ற சூழ்நிலையில், தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையின்றி மத்திய பா.ஜ.க. அரசு, இந்தத் திட்டத்தை “சிறப்புத் திட்டமாகவும்” “பி” திட்டமாகவும் அறிவித்து- இந்தத் திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. முல்லைப் பெரியாறு, மேற்கு மலைத் தொடர்ச்சி ஆகியவற்றிற்கு அருகில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதித்து, சுற்றுப்புறச்சூழல், வன விலங்குகள் மற்று��் வனப்பகுதிகளுக்கும்- தேனி வாழ் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தற்போதுள்ள அதிமுக அரசு, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியையும்,நகர்ப்புறத்துறை நியூட்ரினோ கட்டுமானத்திற்கான அனுமதியையும் வழங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.\nஆகவே தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டி புரத்தில் “நியூட்ரினோ ஆய்வகம்” அமைக்கும் பணியை, தமிழக மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் பழனிச்சாமியும், தேனித் தொகுதியிலிருந்து துணை முதலமைச்சராகியுள்ள ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இந்தத் திட்டத்திற்கு எதிராக உரிய அழுத்தம் கொடுத்து, மத்திய அரசை இத்திட்டத்தை கைவிட வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் தேனி மாவட்ட மக்களுடைய கொதிப்பையும், எதிர்க்குரலையும் சந்திக்க வேண்டிய நெருக்கடி அதிமுக அரசுக்குஏற்படும் என்பதை இப்போதே எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு\nகுஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி\nஅதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா\nஎம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா\nகொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/08/18/", "date_download": "2020-08-06T06:50:22Z", "digest": "sha1:XZTHMT7NSDZMX3IMU57WOJKBNDRPLRLZ", "length": 2772, "nlines": 72, "source_domain": "jackiecinemas.com", "title": "Aug 18, 2019 | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ இது என் காதல் புத்தகம் “ அறிமுக நாயகி...\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1402929.html", "date_download": "2020-08-06T06:34:40Z", "digest": "sha1:4HSRHMBA355LOCQYABFP7CZOAK3CZGTG", "length": 13313, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். மாவட்டத்தில் குருதி வகைக்குத் தட்டுப்பாடு!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nயாழ். மாவட்டத்தில் குருதி வகைக்குத் தட்டுப்பாடு\nயாழ். மாவட்டத்தில் குருதி வகைக்குத் தட்டுப்பாடு\nயாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக ‘ஏ’ பாசிட்டிவ் ( A Positive) வகை குருதி வகைக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது, எனவே, குறித்த குருதி வகையையுடைய குருதிக் கொடையாளர்கள் உடனடியாக இரத்ததானம் வழங்க முன்வர வேண்டுமெனவும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் ம. பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதற்போது நடமாடும் இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்துவது குறைவடைந்துள்ளதுடன், இரத்த வங்கிகளுக்கு குருதிக் கொடையாளர்கள் நேரடியாக வருகை தந்து இரத்ததானம் வழங்குவதும் குறைவடைந்துள்ளது. இதனால், ஏ பாசிட்டிவ் வகை குருதிக்கு மாத்திரமல்லாமல் ஏனைய குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n‘ஏ’ பாசிட்டிவ் வகை குருதியையுடைய குருதிக் கொடையாளர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு ஆகிய இரத்த வங்கிகளில் தமக்கு அண்மையிலுள்ள இரத்த வங்கிக்கு நேரடியாகச் சென்று குருதி வழங்க முடியும்.\nஅதுமாத்திரமன்றி கடந்த வாரத்திற்குப் பின்னர் நடமாடும் இரத்ததான முகாம் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக எம்மிடமுள்ள குருதியின் இருப்பும் குறைவடைந்து செல்கிறது.\nதற்போது குருதியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் பொது அமைப்புக்களும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் நடமாடும் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்த முன்வருவதன் ஊடாகத் தட்டுப்பாடில்லாத வகையில் எம்மால் குருதி வழங்கலை மேற்கொள்ள முடியும்.\nஎனவே, அனைத்துக் குருதிக் கொடையாளர்களும் இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவவுனியாவில் “புளொட்” அமைப்பினரால் “31வது வீரமக்கள் தினம்” அனுஸ்டிப்பு\nயாழ். தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர்\nலெபனான்.. போரில் கூட ஏற்படாத சேதம்.. 30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம் பேர்..…\nவாகன விபத்துக்களில் மூவர் பலி\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி 20 வயது இளைஞன் கொலை \nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nநேற்றைய தினத்தில் மாத்திரம் 1053 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nமூன்று மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்\nலெபனான்.. போரில் கூட ஏற்படாத சேதம்.. 30 நொடியில் வீட்டை இழந்த 3…\nவாகன விபத்துக்களில் மூவர் பலி\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி 20 வயது இளைஞன் கொலை \nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nநேற்றைய தினத்தில் மாத்திரம் 1053 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nமூன்று மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்\nதிருநெல்வேலி பகுதியில் 67 வயதுடைய பெண் தீயில் எரிந்து பலி\nமனித வரலாற்றையே திக்கு முக்காட வைத்த ஒரு திருட்டு \n‘சமூக சேவகியான எனக்கு மக்களின் மனங்களில் தனி இடம் உண்டு’ \nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nலெபனான்.. போரில் கூட ஏற்படாத சேதம்.. 30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம்…\nவாகன விபத்துக்களில் மூவர் பலி\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி 20 வயது இளைஞன் கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/02/13/11796/", "date_download": "2020-08-06T07:37:53Z", "digest": "sha1:PWNA5AAF53SO74KQOBTW5IGQWYMTWKVI", "length": 15498, "nlines": 87, "source_domain": "www.newjaffna.com", "title": "தமிழ் ரசிகர்களை திருப்திப் படுத்த முடியாது \" மிரட்சி \" ஜீவா பேச்சு...! - NewJaffna", "raw_content": "\nதமிழ் ரசிகர்களை திருப்திப் படுத்த முடியாது ” மிரட்சி ” ஜீவா பேச்சு…\nடேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக\nநடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது,\n“இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ் சார் சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்\n“இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசிடுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்பதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்\nஇசை அமைப்பாளர் ஆனந்த் பேசியதாவது,\n“நான் தெலுங்கில் 20 படங்களில் இசை அமைத்துள்ளேன். இது தமிழில் எனக்கு முதல் படம். தமிழ் படத்தில் இசை அமைக்க வேண்டும் என்பது என் கனவு. எனக்கு வாய்ப்பளித்த வம்சி கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்..\nஇயக்குநர் M.V கிருஷ்ணா பேசியதாவது,\n“இந்த விழாவிற்கு வருகை தந்த ஜீவா சாருக்கு முதல் நன்றி. டிரைலர் நன்றாக வந்துள்ளது. அதற்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் நன்றி. இது சின்னப்படமாக துவங்கி பெரிய படமாக வளர்ந்துள்ளது. தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி. இந்தப்படம் இயக்குநர் படம் கிடையாது. நிச்சயம் தயாரிப்பாளர் படம் தான். அவர் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தில் ரமேஷ் வில்லன் மட்டும் அல்ல. அவர் ஹீரோவும் கூட. இந்தப்படத்திற்கு பிறகு ரமேஷ் பெரிதாக கவனிக்கப்படுவார். நாயகி ஹீனாவிற்கு ஒரு ப்ரைட் ப்யூச்சர் இருக்கிறது. ஆனந்த் தான் இன்றைய ஹீரோ. அவர் சிறப்பாக இசை அமைத்துள்ளார் பெஸ்ட் வொர்க்கை கொடுத்துள்ளார். ரமேஷ், சுரேஷ் என இரு பாடாலசியர்களும் பாடல்களை நன்றாக எழுதியுள்ளார்கள். படத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்\n“இந்த விழாவிற்கு நிறைய ஆர்ட்டிஸை கூப்பிட்டிருந்தேன். வர்றேன் என்றார்கள். ஆனால் பிஸி காரணமாக வரவில்லை. என் தம்பி ஜீவாவை கடைசி நேரத்தில் தான��� கூப்பிட்டேன். வந்துவிட்டார் அவருக்கு நன்றி. வம்சி என்னிடம் கதை சொல்லும் போது ஹீரோவாக நடிக்க தான் கேட்டார். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ராஜன் சார் இப்படத்தை பெரிய படமாக மாற்றி விட்டார். இசை அமைப்பாளர் பெயர் இங்கு தான் ஆனந்த். ஆந்திராவில் மந்த்ரா ஆனந்த். அவரை ஆந்திராவில் அனைவருக்கும் தெரியும். இந்தப்படத்தில் அவர் சிறப்பான இசையை அமைத்துளார்.இந்தப் படத்திற்கு அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்\n“இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவில் உங்களை சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது. இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் டேலண்ட்டும் எதோ ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு டர் ஸ்டைலில் சாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும். இசை அமைப்பாளர், ஹீரோயின், அனைவருக்கும் என் வாழ்த்துகள். நான் ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது அப்படத்தின் ஆர்ட் டைரக்டரிடம், ஆண்டி ஹீரோ என்பதைப் பேசினேன். அப்போது ஒரு லோக்கல் ஆள் ஆண்டி என்றால் அத்தை தானே\nவெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர் மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்” என்றார்\n← முதல் முறையாக மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்: அயலான் புதிய அப்டேட்\nமனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே”\nகல்யாண தேதியை அறிவித்துவிட்டார் யோகி பாபு – பெண் இவர் தான்\nஇதுக்கு வனிதா எவ்வளவோ மேல் – புலம்பும் நெட்டிசன்ஸ் – வீடியோ\n மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\nமேஷம் இன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nதாகத்தால் தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது முன்னங்கால்களைத் தூக்கி கெஞ்சிய நிலையில் தண்ணீர் கேட்டுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆரம்பத்தில்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?page=41", "date_download": "2020-08-06T07:42:26Z", "digest": "sha1:AQ32GM5CF3O6PT3GEJM6XSC7IN4WGCLG", "length": 4704, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தற்கொலை", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னை வணிக வளாக மாடியிலிருந்து ...\nகூட்டு வன்கொடுமைக்கு ஆளான மாணவி ...\nப்ளூ வேல் பயங்கரம் : இளைஞர் தற்க...\nதாய் திட்டியதால் இளம் பெண் தூக்க...\nசென்னையில் வறுமையால் தம்பதி தற்க...\nபாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்க...\nகாஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் மரணம்:...\nதற்கொலை செய்த ரவுடி ஸ்ரீதரின் கூ...\nகாஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போட...\nதற்கொலை செய்த குடும்பம் நடத்திய ...\nபண மதிப்பிழப்பு ஒரு தற்கொலை நடவட...\nடெங்குவால் அச்சம்: 6 மாதக் குழந்...\nமதுரையை உலுக்கிய தற்கொலை சம்பவம்...\nஅனிதா தற்கொலையில் சந்தேகம்: தேசி...\nபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய...\nநீங்கதான் சுஷாந்தை கொன்றீர்கள் என மிரட்டுகிறார்கள்-உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ்டிரைவர் வேதனை\nமாதவிடாய் காலங்களில் எடைக் கூடுகிறதா\nமிஸ் இந்தியா ஃபைனலில் தேர்வான ஐஸ்வர்யா ஷெயோரன்.. யுபிஎஸ்சி தரவரிசையில் 93வது இடம்\n”புண் தானே என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்” அல்சர் நோயின் வகைகள், அறிகுறிகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=9", "date_download": "2020-08-06T08:02:58Z", "digest": "sha1:TGQTY4DT6HPH7GCXRBCKW23K4CZ2AY7X", "length": 4637, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மதிப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉயர்ந்தது பங்குசந்தை: சரிந்தது ர...\n“பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ந...\nஓடுதளத்தில் கிடந்த ரூ.4.6கோடி மத...\nமதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ப...\nரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொரு...\nகூகுள் நிறுவனத்தின் மதிப்பு எவ்வ...\nரூ.3,500 கோடி மதிப்புள்ள ஹெராயின...\nநாஜிக்களின் புதையல்: 500 மில்லிய...\nகுஜராத்தில் ரூ.3,500 கோடி மதிப்ப...\nரஷ்ய அதிபர் புதினின் சொத்து மதிப...\nஅமித் ஷா சொத்து மதிப்பு 300 சதவி...\nஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க கட்ட...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: தமிழக...\nபண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு ட...\nநீங்கதான் சுஷாந்தை கொன்றீர்கள் என மிரட்டுகிறார்கள்-உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ்டிரைவர் வேதனை\nமாதவிடாய் காலங்களில் எடைக் கூடுகிறதா\nமிஸ் இந்தியா ஃபைனலில் தேர்வான ஐஸ்வர்யா ஷெயோரன்.. யுபிஎஸ்சி தரவரிசையில் 93வது இடம்\n”புண் தானே என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்” அல்சர் நோயின் வகைகள், அறிகுறிகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D?page=5", "date_download": "2020-08-06T07:04:16Z", "digest": "sha1:MDO23SJ56UJUTY2LOJDUCQMHRNFHMTLG", "length": 4692, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராகுல்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தி...\n“அரசை விமர்சிக்க பயமாக உள்ளது” -...\nஇந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே த...\nசையது முஷ்டாக் கோப்பை: ராகுல், ம...\n”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வ...\nஸ்ரேயாஸ், ராகுல் அதிரடி- இந்திய ...\nசோனியா காந்தி, ராகுல், பிரியங்கா...\nஇரட்டை ஆதாய பதவி: ராகுல் டிராவிட...\n“சுர்ஜித்தை மீட்க நானும் பிரார்த...\nநீங்கதான் சுஷாந்தை கொன்றீர்கள் என மிரட்டுகிறார்கள்-உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ்டிரைவர் வேதனை\nமாதவிடாய் காலங்களில் எடைக் கூடுகிறதா\nமிஸ் இந்தியா ஃபைனலில் தேர்வான ஐஸ்வர்யா ஷெயோரன்.. யுபிஎஸ்சி தரவரிசையில் 93வது இடம்\n”புண் தானே என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்” அல்சர் நோயின் வகைகள், அறிகுறிகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sog-pump.com/ta/news/", "date_download": "2020-08-06T07:18:15Z", "digest": "sha1:GJ65GBDP5Q6GVPJFOABQ7R3YPQC4DULO", "length": 13304, "nlines": 226, "source_domain": "www.sog-pump.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஎஃகு பலகட்ட மையவிலக்கு குழாய்க்கென்று நிறுவல் குறிப்புகள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பல்நிலை மையவிலக்கு பம்ப்பிற்கான இசைச் நிறுவல் குறிப்புகள்: எஃகு பலகட்ட மையவிலக்கு பம்ப் நிறுவல் தொழில்நுட்பத்திலிருந்து 1., உறிஞ்சும் குழாய் ஒரு கண்டிப்பான முத்திரை நிலையில், குழாய் கசிவு அல்லது கசிவு முடியாது, இல்லையெனில் அது நீர் நான் இருக்கும் வெற்றிட பட்டம் அழித்துவிடும் தேவைப்படுகிறது ...\nமையவிலக்கு பம்ப் சோதனை வழி என்ன\nபொதுவாக, மையவிலக்கு பம்ப் டெஸ்ட் வகை டெஸ்ட் மற்றும் தொழிற்சாலை டெஸ்ட் சேர்க்கவும்: மையவிலக்கு பம்ப் சோதனை ─ வகை பரிசோதனை வகை சோதனை அடங்கும்: சோதனை, செயல்திறன் சோதனையின் மற்றும் captivation சோதனை மற்றும் சத்தம் அதிர்வு சோதனை, முதலியன செயல்படு: வேகமாக ஓடுதல் சோதனை சோதனை இயங்கும் போது, பார்க்க வேண்டும் பம்ப் வெப்பநிலை உயர்வு ...\nமையவிலக்கு பம்ப் பராமரிப்பு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பிரிக்கப்பட்டுள்ளது, மற்றும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை சேர்க்கப்படும்\nமையவிலக்கு பம்ப் பராமரிப்பு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பிரிக்கப்பட்டுள்ளது, மற்றும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை சேர்க்கப்படும் பின்வருமாறு மையவிலக்கு பம்ப் நிலை 1 பராமரிப்பு உள்ளடக்கங்களை: 1) பேக்கிங், குறுகிய சுரப்பி நடுநிலையான அல்ல என���பதை உறுதி செய்ய பார்க்கலாம், எந்த உடைகள் மற்றும் கசிவு சூப்பர் காலர் உள்ளது; 2) உள்ளது என்பதை சரிபார்க்க ...\n குழாய்கள் பின்வரும் நிலைமை உடனடியாக நிறுத்த வேண்டும் வேண்டும்\n(1) பம்ப் \"பின்வரும் புள்ளிகள் பம்ப் நிறுத்த வேண்டும் எந்த கண்டால்\" நீர் கசிவு வேண்டும்; (2) இறைப்பிகளின் மோட்டார் புகைபோக்கிகள் அல்லது தீ பிடித்து போது; (3) பம்ப் அசாதாரண ஒலி வேண்டும்; (4) தாங்கி வெப்பநிலை உயரும் அப் போது மிக வேகமாக அல்லது புகைபோக்கிகள்; (5) பம்ப் வலுவான அதிர்வு போது;\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/173764", "date_download": "2020-08-06T06:19:51Z", "digest": "sha1:MDSAPVVS5ZJBNHEVU7777NA6EMOQF23T", "length": 7045, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள நகரம் மீது விமானப்படை தாக்குதல் – 50 பேர் பலி! – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமார்ச் 12, 2019\nசிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள நகரம் மீது விமானப்படை தாக்குதல் – 50 பேர் பலி\nசிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள கடைசி நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.\nசிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.\nஇந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டேய்ர் அல்-சோர் மாகாணத்துக்கு உட்பட்ட பக்ஹவுஸ் நகரில் உள்ள சில பண்ணை நிலங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற மார்ச் பத்தாம் தேதிவரை அரசு இறுதிக்கெடு விதித்திருந்தது. ஆனால், அவர்கள் சரணடைய மறுத்து விட்டனர்.\nஅந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பக்ஹவுஸ் நகரின் மீது அமெரிக்காவை சேர்ந்த போர் விமானங்கள் தலமையில் இன்று வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 50 பேர் உயிரிழந்ததாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதென் கொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்…\nஇம்ரான் வெம்ளியிட்ட ப���திய வரைபடம்: இந்தியா…\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில்…\nஜி.எஸ்.கே., சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி…\nஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு…\nபாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கின் குற்றவாளி கோர்ட்…\nதுருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய நகரத்தில்…\nஅமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே…\nரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி…\nபிரேசிலில் மட்டும் 84 ஆயிரம் பேர்…\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில்…\nபயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்குப்…\n‘கொரோனா’ தடுப்பூசி மருந்து : அடுத்த…\n‘கொரோனா மேலும் மோசமடையும், அனைவரும் மாஸ்க்…\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின்…\nதடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷியா…\nஇங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nஅதிரும் அமெரிக்கா – 35 லட்சத்தை…\nசீனா – அமெரிக்கா மோதல்: ஹாங்காங்…\nகொரோனாவால் தப்பிய சீனாவில் கனமழை, வெள்ளத்தால்…\n97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப…\nமரத்தை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தும் இஸ்ரேலியர்கள்\nஅமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2001/01/Bhishma-Parva-Section-081.html", "date_download": "2020-08-06T08:04:09Z", "digest": "sha1:C3RURLC2C4MMAM457PRAM4OQXGBZTG5L", "length": 28544, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Bhishma made Duryodhana cheerful! | Bhishma-Parva-Section-081", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்��சேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமா��் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/melbourne-man-travels-32km-to-eat-his-favourite-butter-chicken-52033", "date_download": "2020-08-06T06:47:13Z", "digest": "sha1:ISV7PXKJYLVXYMTZYVY5IRF74FYQR2TN", "length": 6318, "nlines": 39, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( Australian Man Lockdown Butter Chicken): பட்டர் சிக்கன் சாப்பிடுவதற்காக 32 கி.மீ பயணித்த நபர்; ஊரடங்கை மீறியதால் அபராதம் வசூலித்த காவல்துறை! | Melbourne man travels 32km to eat his favourite butter chicken", "raw_content": "\nபட்டர் சிக்கன் சாப்பிடுவதற்காக 32 கி.மீ பயணித்த நபர்; ஊரடங்கை மீறியதால் அபராதம் வசூலித்த காவல்துறை\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 19/07/2020 at 12:42PM\nஊரடங்கை மீறி 32 கி.மீ தூரம் பயணம் மேற்கொண்டதற்காக அந்த நபருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். அதன்படி, 86 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.\nபட்டர் சிக்கன் சாப்பிடுவதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி 32 கி.மீ பயணித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர்.\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு நேற்று இரவு பட்டர் சிக்கன் சாப்பிடவேண்டும் போல தோன்றியுள்ளது. அதனால், தான் எப்போதும் செல்லும் கடைக்கு காரில் சென்று தனக்கு பிடித்த பட்டர் சிக்கன் சாப்பிட்டுவிட்டு திரும்பியுள்ளார்.\nஆனால், திரும்பி வருகிற வழியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த நபரிடம் போலீஸார் விசாரித்ததில் பட்டர் சிக்கன் சாப்பிடுவதற்காக தன் வீட்டில் இருந்து 32 கி.மீ பயணித்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.\nஅதனை அடுத்து, அந்த நபருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். அதன்படி, 1652 ஆஸ்திரேலியன் டாலர் (இந்திய மதிப்பில் 86 ஆயிரம் ரூபாய்) அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பீட்டருடன் சேர்த்து நேற்ரு இரவு மட்டும் 74 பேர் அப்பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்துள்ளதாக அப்பகுதி காவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.\nமேலும், நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வது, மது அருந்துவதற்காக வெளியே செல்வது என பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்களுக்கே மக்கள் வெளியே வருகின்றனர் எனவும் பொதுமக்களிடம் அநாவசியமாக வெளியே வரக்கூடாது என அறிவுறுத்திவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியை கடந்துள்ளது. அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிகக முதல் இடத்திலும் பிரேசில் மற்றும் இந்தியா இரண்டு மற்றும் 3வது இடங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாவல் நிலையத்தில் இருந்து ஓடிய நபர் - சல்யூட் அடித்த போலீசார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/shankar-ias-academy-founder-commits-suicide/", "date_download": "2020-08-06T07:41:00Z", "digest": "sha1:J2LCIA2K3S2255IC7DJCXRGIF7MNL5UD", "length": 9000, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பல ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தூக்கிட்டு தற்கொலை", "raw_content": "\nபல ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தூக்கிட்டு தற்கொலை\nபிரபல ஐஏஎஸ் பயிற்சி மையம் நிறுவனர் சங்கர் தற்கொலை\nசுமார் 800க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனத்தின் உரிமையாளர் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை அண்ணாநகர் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகேடமி மிகவும் பிரபலம் வாய்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் படித்து பயிற்சி எடுத்த நூற்றுக்கணக்கானோர் இன்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக வெற்றியுடன் வலம் வருகின்றனர். மேலும் பலர் நல்ல அரசு வேலைகள் கிடைத்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளனர்.\nகுடும்ப பிரச்சனை காரணமாக சங்கர் ஐ.ஏ.எஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் தற்கொலை :\nஇத்தகைய வெற்றியாளர்களை உருவாக்கிய சங்கர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மயிலாபூரில் வசித்து வந்தார். இந்நிலையில்குடும்பத்தில் நடந்த தகராறு காரணமாக, மனைவியும் குழந்தைகளும் வெளியே சென்றிருந்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇவரின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது சங்கரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇவரின் மரணம் அவரிடம் பயிற்சி பெற்ற, பயிற்சி மேற்கொண்டு வரும் பல மாணவர்களிடையே மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/6-month-baby-recipes-in-tamil/", "date_download": "2020-08-06T07:01:16Z", "digest": "sha1:MA5OW3BZEIEAMRW6CVV455TF7UCGLF6H", "length": 9959, "nlines": 60, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "6 month baby recipes in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nPachai Payaru masiyal for babies: குழந்தைகளுக்கு முதல் முதலாக திட உணவு கொடுப்பதென்பது முக்கியமான தனி கலைதான்.ஏனென்றால் நாம் கொடுக்கும் உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கு முதல் முதலாக ஆறு மாதத்திலிருந்துதான் திடஉணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.இக்காலகட்டத்தில் நாம் கொடுக்கும் உணவுதான் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கான அடிப்படை.அதே சமயம் குழந்தைகள் விரும்பியும் உண்ண வேண்டும்.அதற்கான சரியான தேர்வுதான் பச்சைப்பயிறு மசியல்.இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய எளிமையான ரெசிபி. இதையும் படிங்க:…Read More\nAval Kanji For Babies in Tamil – Travel Food வீட்டிலே அரிசி அவல் பொடி மிக்ஸ் தயாரிப்பது எப்படி அரிசி அவல் 6-வது மாத குழந்தையிடமிருந்தே தொடங்கலாம். சிறு குழந்தைகள் சாப்பிட அரிசி அவல் ஏற்றது. 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம். அவல் பொடி மிக்ஸ் தேவையானவை அவல் – 100 கிராம் சிறு பயறு – 30 கிராம் செய்முறை அவல், சிறு…Read More\nArisi maavu kanji for babies அரிசிமாவு கஞ்சி குழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை: வீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – அரை கப் செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும். கட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும். கெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம். …Read More\nபப்பாளி கூழ் Pappaali kool for babies (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம் ) தேவையானவை: பப்பாளி பழம் – ஒரு துண்டு செய்முறை: பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கிக் கொள்ளவும். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மசித்தோ அல்லது அரைத்தோ குழந்தைக்கு தரலாம். தெரிந்து கொள்ள வேண்டியது: பப்பாளி பழத்தை வாங்கும் போது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வாங்குவது நல்லது. ஏற்கனவே வெட்டி வைத்த பழங்களை வாங்காமல் வாங்குவதற்கு…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/546333-coronavirus-turkish-boxers-test-positive-after-london-event-ioc-under-fire.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-08-06T08:00:28Z", "digest": "sha1:CPMBSFRWYCF5DLQWE4JGEHBKBCQMOB4Q", "length": 17306, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "துருக்கியைச் சேர்ந்த 2 குத்துச் சண்டை வீரர்கள், பயிற்சியாளருக்குக் கொரோனா: அச்சுறுத்தலைப் புறக்கணித்த ஐஓசி மீது கடும் விமர்சனம் | Coronavirus: Turkish boxers test positive after London event, IOC under fire - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nதுருக்கியைச் சேர்ந்த 2 குத்துச் சண்டை வீரர்கள், பயிற்சியாளருக்குக் கொரோனா: அச்சுறுத்தலைப் புறக்கணித்த ஐஓசி மீது கடும் விமர்சனம்\nஒலிம்பிக் பாக்சிங் தகுதிச் சுற்று போட்டிகளில் லண்டனில் க��ந்து கொண்டு திரும்பிய 2 குத்துச் சண்டை வீரர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.\nஇதனையடுத்து மருத்துவ எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\n40 நாடுகளிலிருந்து சுமார் 350 குத்துச் சண்டை வீரர்கள் இந்த தகுதிச் சுற்றில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு 3 நாட்கள் நடந்து பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇப்போது தி கார்டியன் இதழ் செய்திகளின் படி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச தடகள வீரர்களின் உயிருடன் விளையாடியிருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nபிரிட்டன் அரசும் ஒலிம்பிக் கமிட்டியும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால் எங்கள் நாட்டு விலை மதிக்க முடியாத வீரர்களுக்கு கரோனா தொற்றியுள்ளது என்று துருக்கி குத்துச் சண்டை கூட்டமைப்பு சாடியுள்ளது.\nஇது குறித்து மேல் விவரங்கள் கிடைத்த பிறகு கருத்து கூறுவதாக ஐஓசி தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா துன்பம்: ஏழைகள் பசியாற்ற ரூ.50 லட்சம் வழங்கிய கங்குலி; பி.வி.சிந்துவும் நிதியுதவி\nகரோனா எதிரொலி: 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உ.கோப்பை தகுதிச் சுற்றுபோட்டிகள் நிறுத்தி வைப்பு\nகரோனாவின் புதிய மையமான இத்தாலியிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ‘தைரியம்’: முன்னாள் கிரிக்கெட் வீரருக்குக் குவியும் பாராட்டுக்கள்\nஉலகின் மிகப்பெரிய கால்பந்து மேதை பிலேயிடமிருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு\nCoronavirus: Turkish boxers test positive after London event IOC under fireதுருக்கியைச் சேர்ந்த 2 குத்துச் சண்டை வீரர்கள் பயிற்சியாளருக்குக் கொரோனா: அச்சுறுத்தலைப் புறக்கணித்த ஐஓசி மீது கடும் விமர்சனம்விளையாட்டுகொரோனா வைரஸ்கோவிட்-19\nகரோனா துன்பம்: ஏழைகள் பசியாற்ற ரூ.50 லட்சம் வழங்கிய கங்குலி; பி.வி.சிந்துவும் நிதியுதவி\nகரோனா எதிரொலி: 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உ.கோப்பை தகுதிச்...\nகரோனாவின் புதிய மையமான இத்தாலியிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ‘தைரியம்’: முன்னாள் கிரிக்கெட்...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது; திருமாவளவன்...\nஅகமதாபாத் கரோனா சிகிச்சை மருத்துவமனையில் தீ விபத்து- எட்டு நோயாளிகள் பரிதாப பலி\nகரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் நெல்லையில் நாளை ஆய்வு\nதிருமாவளவனின் மூத்த சகோதரி கரோனாவால் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்\nஇங்கிலாந்து பவுலர்கள் திணறல்: பாக். பாபர் ஆஸம், ஷான் மசூத் அபார பேட்டிங்\n60 வயதுக்கு மேல் ஆனவர்கள் பங்கேற்கக் கூடாது என்றால், பிரதமருக்கு வயது 69,...\nகேப்டனாக தோனியின் சாதனையைக் கடந்து சென்றார் இயான் மோர்கன்\nஅணியின் கேப்டனாக குறைந்தபட்ச முக்கியத்துவமே ஒருவர் தனக்குக் கொடுத்துக் கொள்ள வேண்டும்: ரோஹித்...\nபெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட்: உடனடியாக...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\n24 மணி நேரத்தில் 331.8 மிமீ மழை பதிவானது: மும்பை கொலாபாவில் 46...\n10% எங்களையும் பாராட்டலாமே; தூய்மைப் பணியாளர் உருக்கம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nகரோனா அச்சம்; மெல்ல மீளும் பங்குச்சந்தை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/h-raja-takes-on-surya.html", "date_download": "2020-08-06T08:00:07Z", "digest": "sha1:IFT3SB3ZQTMIX7S2U7EAY3RNGAQCI3SD", "length": 8493, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம்", "raw_content": "\nஅக்கா ���ன்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்- தொல்.திருமாவளவன் தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா- தொல்.திருமாவளவன் தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா: அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி: அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் நாடக இயக்குநர் அல்காசி மரணம் நாடக இயக்குநர் அல்காசி மரணம் 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம்\nஅகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா “…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம்\nஅகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா “ புதி�� கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்கள் பேசாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் குறைவான ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்ட பள்ளிகளை மூடும் முடிவும் சரியல்ல. பள்ளிகளின் தரத்தை உயர்த்தமால் பள்ளிகளை மூடினால், கிராமப்புற மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்காமல், நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது ஏன்.. “ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.\nஇந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ புதிய தேசிய கொள்கை குறித்து சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தேசியக் கொள்கையின் 400 பக்க வரைவு அறிக்கையை அவர் படித்தாரா என்பது தெரியவில்லை. அதனை முழுமையாக படித்துவிட்டு சூர்யா பேசினால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.\nதமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு\nகுஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி\nஅதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா\nஎம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா\nகொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/171-august-01-15/3341-veerar.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-08-06T07:39:36Z", "digest": "sha1:6C5T6MJY7FAML7LIOGA3BV5FVRKIFNIA", "length": 14195, "nlines": 16, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தடகள வீரர்களை உருவாக்கும் தன்னலமற்ற தமிழர்", "raw_content": "\nதடகள வீரர்களை உருவாக்கும் தன்னலமற்ற தமிழர்\nசெயின்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அக்காடமியின் மூலம் ஒலிம்பிக் கனவுகளுடன் ஏராளமான தடகள வீரர்களை உருவாக்கி வருகிறார் மத்திய சுங்க மற்றும் கலால் வரித்துறை உதவி ஆணையர் திரு. நாகராஜ். அவர் தம்முடைய பணிகள் குறித்துக் கூறுகையில்,“அம்மா ஒரு சத்துணவு ஆயா. ஊர் பிள்ளைகளுக்குச் சமைத்துப் போட்ட அம்மாவால், தன் சொந்தப் பிள்ளைகளின் பசியைப் போக்க முடியவில்லை. வீட்டில் கடுமையான வறுமை. எனக்கோ விளை-யாட்டின் மீது அவ்வளவு ஆசை.\nஆனால், போட்டியில் கலந்துகொள்ள ஊரில் இருந்து தஞ்சாவூருக்குச் சென்று வரக்கூட காசு இருக்காது. அத��லெட் ஷு என எந்த அடிப்-படை வசதியும் அப்போது தெரியவில்லை. கிடைக்கவில்லை. இருப்பதை வைத்து உயரம் தாண்டுதலில் ஜூனியர் பிரிவில் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். என் வறுமையையும் ஆர்வத்தையும் பார்த்த உடற்கல்வி ஆசிரியர் சண்முகசுந்தரம் என்னை முழுமையாக தத்தெடுத்துக் கொண்டார். அவர்தான் சென்னைக்கு பிபிஎட், படிக்க என்னை அனுப்பி வைத்தார். நீ படிச்சு பாஸ் பண்ணிட்டு வா, என் வேலையை ரிஸைன் பண்ணித் தர்றேன். அதில் நீ சேர்ந்துக்கலாம் என்று அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் தினமும் நினைவில் வந்து போகின்றன.\nபடித்து முடித்ததும் கலால் துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைத்து சேர்ந்தேன். ஆனாலும், என் அத்லெட் ஆர்வம் தணியவில்லை. அண்ணா நகரில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன்.\nதினமும் வீட்டில் இருந்து கிளம்பி மைதானத்துக்குச் சென்று பயிற்சி கொடுத்துவிட்டு அப்படியே அலுவலகம் சென்று, மாலை மீண்டும் மைதானத்துக்குச் சென்று விடுவேன். இரவு 9 மணிக்கு வீட்டுக்குச் சென்று படுக்கையில் விழுந்-தால், மறுநாள் மீண்டும் மைதானத்தில்-தான் பொழுதுவிடியும். 24 வருடங்களாக இதுதான் என் தினசரி வாழ்க்கை. உறவுக்காரர்களின் திருமணம், விசேஷ நிகழ்ச்சிகள் எதற்கும் சென்றது இல்லை. ஒரு சினிமாகூடப் பார்த்தது இல்லை. இந்தப் பையன்கள்தான் என் உலகம். ஒருநாள் நான் வராமல்போனால்கூடச் சோர்ந்து விடுவார்கள்.\n89ஆம் ஆண்டு என்னிடம் பயிற்சி பெற்ற சினேகா பிரின்சி ஹெப்டத்லான் போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்றாள். கே.என்.பிரியா 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சர்வதேசப் பதக்கம் வென்றாள். அதுதான் தொடக்கம். பிறகு வரிசையாக என் மாணவர்கள் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்தார்கள். பதக்கம் வென்றார்கள். இப்போது இவர்களில் 24 பேர் சர்வதேசப் போட்டியாளர்கள். அதில் 14 பேர் சர்வதேசப் பதக்கம் வென்றவர்கள். 100க்கும் அதிகமானோர் தேசிய அளவில் பதக்கம் வென்றிருக்கிறார்கள்.\nஇவர்கள் ஒவ்வொருவரையும் நான் தமிழ்நாடு முழுக்கத் தேடித்தேடிச் சேர்த்-தேன். தமிழ்நாட்டில் எங்கேனும் விளையாட்டு விழாக்கள் நடந்தால், அங்கு சென்று-விடுவேன். மாநிலம் முழுக்க உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி-களில் இருக்கும் திறமையான மாணவர்-கள���ப் பற்றி என்னிடம் சொல்வார்கள். தகுதியான மாணவர்களைப் பயிற்சிக்கு என சென்னைக்கு அழைத்து வருவது சாதாரணமான வேலை இல்லை. ஏழைக் கிராமத்துப் பெற்றோர்களிடம், ‘உங்க பையன் நல்லா ஓடுறான். என்கிட்ட கொடுங்க., சென்னையில் படிக்க வெச்சு விளையாட்டு சொல்லித் தர்றேன், நல்லா வருவான்’ என்று சொன்னால், ஆரம்பத்தில் மறுப்பார்கள். திட்டுவார்கள். ஏதேதோ சமாதானம் சொல்லி, உங்களுக்கு என்ன பையன் நல்லாப் படிக்கணும், காலேஜ் போகணும், வேலைக்குப் போகணும், அவ்வளவுதானே பையன் நல்லாப் படிக்கணும், காலேஜ் போகணும், வேலைக்குப் போகணும், அவ்வளவுதானே நான் பார்த்துக்குறேன்... விடுங்க என்று பொறுப்பேற்று அழைத்து வருவேன். ஓரிரு வருடங்கள் கழித்து, பையன் போட்டிகளில் மெடல் அடித்ததும், அந்த ஏழைப் பெற்றோரின் முகத்தில் மகிழ்ச்சி அரும்பும். புதுக்கோட்டை சாந்தி அப்படி வந்தவர்தான்.\nஇந்த மாணவர்கள் யாரிடமும் கட்டணம் என்று எதுவும் வாங்குவது இல்லை. மாசம் 50 ரூபாயைக் கட்டணமாக நிர்ணயித்தாலும், கிராமங்களில் வயல்களில் களை பறிக்கும் ஏழை மக்களுக்கு அது ஒருநாள் கூலி. அதனால் யாரிடமும் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்-பதைக் கொள்கையாக வைத்துக் கொண்டேன். 2000 வரை மாணவர்-களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான இடவசதிக்கு மிகவும் சிரமப்பட்டோம். பிறகு, பச்சையப்பா பள்ளி அறக்கட்டளை இந்த மைதானத்தை வழங்கியது. இதற்கு 8000 ரூபாய் வாடகை. சோழிங்கநல்லூர் செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர். பி.பாபு மனோகரன் இந்த வாடகையை வழங்குவ-தோடு, 37 லட்ச ரூபாய் செலவழித்து, புதர்க் காடாகக் கிடந்த இந்த இடத்தை மைதானமாக மாற்றிக் கொடுத்து விடுதி, பேருந்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். எங்கள் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ உருவானது இப்படித்தான். இதுவே இந்தியாவின் முதல் தனியார் தடகள ஸ்போர்ட்ஸ் அகாடமி. அரசை மட்டுமே நம்பினால் எந்தக் காலத்திலும் விளையாட்டுத் துறை முன்னேறாது. இப்படி-யான தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமிகள் பெருமளவில் உருவாக வேண்டும்.\nஇன்று சென்னையை விட கிராமங்களில் இளைஞர்கள் விளையாட்டில் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள் என்றால் அது மிகையல்ல. அதனால்தான் நான் அதிகமாக கிராமங்களில் நடக்கும் போட்டிகளைப் பார்க்க போய்-விடுகிறேன். அங்கே இருந்து திற���ையான சிறுவர், சிறுமிகளை சென்னைக்கு அழைத்து வந்து, சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து, அவர்களைப் பெரிய விளையாட்டு வீரராகவும், வீராங்கனைகள் ஆக்கவும் முயற்சிக்கிறேன். இன்று என்னிடம் பயின்ற பலர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டு வென்றிருக்கிறார்கள். அதற்கு பலர் உதாரணமாக இருக்கிறார்கள். பிரேம்குமார் மற்றும் காயத்ரி இருவரும் முதலமைச்சரின் விளை-யாட்டு திட்டத்தில் தத்தெடுக்கப்-பட்டிருக்கிறார்கள்.\nஇது மட்டுமல்லாமல், 26 சர்வதேச விளையாட்டு வீரர்கள், 13 சர்வதேச விளை-யாட்டுகளில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள், 200 தேசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்றவர்கள், அதில் 18 ரெக்கார்ட் செய்தவர்கள், மாநில அளவில் 1000 வீரர்கள், அதில் பாதிக்கு மேல் பதக்கம் வென்றவர்கள், பல்கலைக்கழகங்களில் நடந்த போட்டிகளில் 27 பேர் பதக்கம் வென்றவர்கள். இதிலும் அகில இந்திய அளவில் 5 பேர் இந்திய ரெகார்டை தன்னகத்தே கொண்டுள்ளவர்கள்’’ என்று உணர்வு பொங்கக் கூறினார் இத்தொண்டறச் செம்மல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81540/cinema/Kollywood/Competition-between-Kaappaan,-Action-and-Namma-Veetu-Pillai.htm", "date_download": "2020-08-06T08:01:17Z", "digest": "sha1:7WXV3TCCQFJGW7XWPYJQFGCI6XW7OXS2", "length": 11102, "nlines": 155, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கடும் போட்டியில் காப்பான், ஆக்ஷன், நம்ம வீட்டுப் பிள்ளை - Competition between Kaappaan, Action and Namma Veetu Pillai", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஏக்தா டைகர் 3ம் பாகம் உருவாகிறது | சுஷாந்த் சிங் வழக்கு : காதலி ரியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் | நடிகர் சந்திரபாபு சமாதியில் மிஷ்கின் அஞ்சலி | இயக்குனர் ஆனார் தர்புகா சிவா | சுஷாந்த் தற்கொலை வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம் | 200 தமிழ் மாணவர்களை ரஷியாவில் இருந்து அழைத்து வந்த சோனுசூட் | உதயாவின் குறும்படம் | இசை ஆல்பம் வெளியீடு | இசை ஆல்பம் வெளியீடு | மரக்கன்று நட அழைப்பு | மரக்கன்று நட அழைப்பு | கலைஞரின் வாரிசு கோரிக்கை | கலைஞரின் வாரிசு கோரிக்கை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகடும் போட்டியில் காப்பான், ஆக்ஷன், நம்ம வீட்டுப் பிள்ளை\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதலைப்பில் உள்ள மூன்று படங்களும் இன்னும் வெளியாகவேயில்லை. அதற்குள் கடும் போட்டியா என யோசிப்பது தெரிகிறது. இந்த மூன்று படங்களின் டிரைலர், டீசர் வீட��யோக்கள்தான் இப்போது யு-டியுபில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.\nவிஷால் நடித்துள்ள 'ஆக்ஷன்' படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகி யு டியுப் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருந்து தற்போது 53 லட்சம் பார்வைகளுடன் டிரென்டிங்கில் 4வது இடத்தில் உள்ளது.\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள 'நம்ம வீட்டுப் பிள்ளை' டிரைலர் கடந்த சனிக்கிழமையன்று வெளியாகி 31 லட்சம் பார்வைகளைக் கடந்து தற்போது டிரென்டிங்கில் 6வது இடத்தில் உள்ளது.\nசூர்யா நடித்துள்ள 'காப்பான்' படத்தின் இரண்டாவது டிரைலர் சனிக்கிழமையன்று வெளியாகி 24 லட்சம் பார்வைகளுடன் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.\nஇந்த மூன்று படங்களும் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் என்ற எதிபார்ப்பை அந்தந்த வீடியோக்கள் ஏற்படுத்தியுள்ளன.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் 'பிளைண்ட்' கொரியன் படத்தின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநிஜ ஹீரோ, காலத்தில், மாணவர்களுக்கும், மக்களுக்கும் உதவும் சூர்யா தான் இப்போது சூப்பர் ஸ்டார்\nட்ரைலர் டீசருக்கெல்லாம் போட்டியென்று சொல்வது சில ஊடகங்களின் ஊக்குவிப்பு தான் வேறொன்றுமில்லை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஏக்தா டைகர் 3ம் பாகம் உருவாகிறது\nசுஷாந்த் சிங் வழக்கு : காதலி ரியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nசுஷாந்த் தற்கொலை வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nசுஷாந்த் கணக்கிலிருந்து வெளியே போன ரூ.50 கோடி\n2 லட்சம் கரண்ட் பில்: பாடகி ஆஷா போஸ்லே ஷாக்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடிகர் சந்திரபாபு சமாதியில் மிஷ்கின் அஞ்சலி\nஇயக்குனர் ஆனார் தர்புகா சிவா\n200 தமிழ் மாணவர்களை ரஷியாவில் இருந்து அழைத்து வந்த சோனுசூட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - ந��ிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2017-06-09", "date_download": "2020-08-06T06:40:47Z", "digest": "sha1:HXBGTAUPNNPPWA6GBOKGS7M5GXDS7QWJ", "length": 17957, "nlines": 246, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான் ஒன்றும் பெண் இல்லை: ரஷ்ய அதிபர் புடின் பேச்சு\nஏனைய நாடுகள் June 09, 2017\nடங்கல் படத்தைப் பார்த்து நரேந்திர மோடியிடம் சீன ஜனாதிபதி என்ன சொன்னார் தெரியுமா\nஏனைய நாடுகள் June 09, 2017\nவாழ்க்கை முறை June 09, 2017\nஎன்னுடைய முதல் மாத சம்பளம் யாருக்கு சிவில் சர்வீஸ் டாப் மாணவி நெகிழ்ச்சி\nதமிழகத்தை ஆள ரஜினிகாந்த் கனவிலும் நினைக்க கூடாது\nவித்தை காட்டிய கத்துக் குட்டி வங்கதேசம்..திணறிய நியூசிலாந்து: சகிப் அல்ஹசன் மிரட்டல்\nகிரிக்கெட் June 09, 2017\n மலேசியா விமான நிலையத்தில் நடந்தது என்ன\nபிரித்தானியாவில் நடந்த பொதுத் தேர்தல்: ஊடகவியலாளர்கள் செய்த செயல்\nபிரித்தானியா June 09, 2017\nஇங்கு இது கிடைப்பது தான் கஷ்டமா இருக்கு: கத்தாரில் வசிக்கும் தமிழக இளைஞரின் ஸ்டேட்மென்ட்\nஏனைய நாடுகள் June 09, 2017\nஎன்னை திணற வைத்தவர் இவர் தான்: டோனியின் பளிச் பதில்\nகிரிக்கெட் June 09, 2017\nஅமைச்சரின் அக்கா மகள் நான்: பலகோடி ரூபாய் மோசடி செய்த பெண்\nடுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய குஷ்பு\nமூளையின் சிறப்பான செயற்பாட்டிற்கு உதவும் ஸ்மார்ட் கருவி\nஏனைய தொழிநுட்பம் June 09, 2017\nசுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சுவிஸ் குடிமகன்கள்\nசுவிற்சர்லாந்து June 09, 2017\nரைனோசொரோஸ் ரெக்ஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்\nதெரேசா மே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்.... பதவி விலகுங்கள்: ஜெர்மி கோர்பின் பரபரப்பு பேட்டி\nபிரித்தானியா June 09, 2017\nஉலக மக்களை அதிகம் தாக்கும் ஆஸ்துமா: தீர்வுகள் உள்ளதா\nமுரளிதரனை கௌரவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்\nஏனைய விளையாட்டுக்கள் June 09, 2017\nதங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் தெரேசா மே\nபிரித��தானியா June 09, 2017\nதாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்த நபர்: ராணுவ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஏனைய நாடுகள் June 09, 2017\nஆட்சியை கலைக்கவும் தயங்க மாட்டேன்: கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி\nவீட்டு வாசலில் அரிவாள் வெட்டு: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பயங்கரம்\nபுகலிடம் மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்: சுவிஸ் அரசுக்கு கோரிக்கை\nசுவிற்சர்லாந்து June 09, 2017\nதமிழகத்திலும் எங்களை நிர்வாணமாக்கி ஓட விடாதீர்கள்: குமுறிய அய்யாக்கண்ணு\nபாட்டு கேட்டு கொண்டு தண்டவாளத்தை கடந்த பெண்: நேர்ந்த விபரீதம்\nதோல் மற்றும் கூந்தலை பாதுகாக்க உதவும் பாகற்காய்\nமகாராணியை சந்திக்கிறார் தெரேசா மே: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்\nபிரித்தானியா June 09, 2017\nபிரித்தானியா வேலை வாய்ப்பு மையத்தில் உறுப்பினர்களை சிறை பிடித்த மர்ம நபர்\nபிரித்தானியா June 09, 2017\nலண்டன் தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்த சவுதி அணி மறுப்பு: நிர்வாகிகள் அளித்த புது விளக்கம்\nமகிழ்ச்சியில் ஜெர்மி கோர்பின் செய்த அசிங்கமான செயல்: வைரலாகும் வீடியோ\nபிரித்தானியா June 09, 2017\nஇந்திய அணியின் பயிற்சியாளராகிறார் அனில் கும்ப்ளே\nகிரிக்கெட் June 09, 2017\nகெட்ட கொழுப்புகளை நீக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்\nஆரோக்கியம் June 09, 2017\nஆட்சி அமைக்க தயார்: பிரித்தானிய எதிர்கட்சி தலைவர் அதிரடி பேச்சு\nபிரித்தானியா June 09, 2017\nஇறந்து போன அப்பா மூலம் மகனுக்கு வந்த பிறந்தநாள் பரிசு: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஎனது பெற்றோரால் நான் அனுபவித்த கொடுமைகள்: 19 வயது பெண்ணின் நெகிழ்ச்சி கதை\nகுழந்தைகள் June 09, 2017\nஐ.எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் பேஸ்புக் குழு\nமத்திய கிழக்கு நாடுகள் June 09, 2017\n45 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சரவைக் கூட்டம்: சாதித்துக்காட்டிய முதலமைச்சர்\nபிரித்தானிய அரசியலில் முதன்முறையாக சீக்கிய பெண் எம்.பி ஆக தெரிவு\nபிரித்தானியா June 09, 2017\nபிரித்தானியா தேர்தல் முடிவுகள்: பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பவுண்ட்\nபிரித்தானியா June 09, 2017\nவிடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்: ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோவின் பெயர்\nகள்ளநோட்டுகளை கடையில் மாற்றிய பிரபல நடிகை: சிக்கியது எப்படி\nஇனிமேல் நாவல் பழத்தின் கொட்டையை தூக்கி போடாதீர்கள்\nஆரோக்கியம் June 09, 2017\nவரலாற்று பிழை செய்தாரா தெரேசா மே பிரித்தானிய தேர்தலில் அதிரடி தி���ுப்பம்\nபிரித்தானியா June 09, 2017\nபிரித்தானிய தேர்தலில் தொங்கு பாராளுமன்றம்: தெரேசா மேவிற்கு நெருக்கடி அதிகரிப்பு\nபிரித்தானியா June 09, 2017\nஉன் நாட்டிற்கே செல்.. பொது இடத்தில் இனவெறி தாக்குதல் நடத்திய பெண்: வைரலாகும் வீடியோ\nஎனது மனைவியின் உடற்தோற்றத்தை விமர்சிக்க வேண்டியதில்லை: சரண்யா மோகனின் கணவர் பதிலடி\nபொழுதுபோக்கு June 09, 2017\nவயிறு வீங்கியது போன்று உள்ளதா\nஆரோக்கியம் June 09, 2017\nஜீரண சக்தியை அதிகரிக்கலாம்: இதை சாப்பிடுங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி வைக்க முடியாது: வெளியானது அதிர்ச்சி தகவல்\nஇலங்கை அணியை பாராட்டியே ஆக வேண்டும்: தோல்வி குறித்து மனம் திறந்த கோஹ்லி\nகிரிக்கெட் June 09, 2017\nரஷ்யா விடயத்தில் டிரம்ப் செய்த செயல்: FBI அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்\nவிமானிகளே தேவையில்லை: வரவிருக்கும் அசத்தல் தொழில்நுட்பம்\nஏனைய தொழிநுட்பம் June 09, 2017\nபிரித்தானியாவில் மீண்டும் Brexit தேர்தல்\nபிரித்தானியா June 09, 2017\nவீட்டு வாசலில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் சடலம்: கதறிய பெற்றோர்கள்\nதெரேசா மே உருக்கமான பேச்சு\nபிரித்தானியா June 09, 2017\nஇலங்கையிடம் இந்தியா தோற்றது எதனால்\nகிரிக்கெட் June 09, 2017\nபிரித்தானியா பொதுத் தேர்தல்: தெரேசா மே தோல்வியை சந்திப்பார்\nபிரித்தானியா June 09, 2017\nதற்கொலை செய்து கொண்ட தேவயானி\nஆண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் காரணம் என்ன\nஆரோக்கியம் June 09, 2017\nபிரித்தானியாவில் தொங்கு பாராளுமன்றம்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்\nபிரித்தானியா June 09, 2017\nபழைய துணிகளை வைத்து கோடிகளில் வியாபாரம்: சாதிக்கும் தொழிலதிபர்\nதொழிலதிபர் June 09, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/03/Mahabharatha-Vanaparva-Section131.html", "date_download": "2020-08-06T08:04:03Z", "digest": "sha1:426GV6V7JLC6HUC7DAWIOPXBYGRR7IVU", "length": 41105, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "புறாவுக்குத் தசையீந்த உசீநரன்! - வனபர்வம் பகுதி 131", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 131\nஇந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் உருவம் கொண்டு மன்னன் உசீநரனிடம் வருதல்; மன்னன் புறாவைப் பாதுகாத்த��்; புறாவுக்கீடாக மன்னனின் தசையைப் பருந்து கேட்டல்; மன்னனுன் உவகையுடன் தனது தசையை அறுத்துத் துலாக்கோலில் வைத்தல்; புறாவின் எடை கூட இருந்ததால் மன்னன் முழுமையாகத் தன்னைக் கொடுத்தல்...\nபருந்து{இந்திரன்} {உசீநராவிடம்}, \"பூமியின் அனைத்து மன்னர்களும் உன்னைப் பக்தியுள்ள ஆட்சியாளன் என்று சொல்கின்றனர். ஓ இளவரசே {உசீநரா}, அப்படிப்பட்ட நீ, விதி எனக்கு அனுமதித்திருக்கும் செயலை ஏன் தடுத்தாய் இளவரசே {உசீநரா}, அப்படிப்பட்ட நீ, விதி எனக்கு அனுமதித்திருக்கும் செயலை ஏன் தடுத்தாய் நான் பசியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அறத்திற்குச் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு தெய்வத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட இரையைப் {எனக்குக் கொடுக்காமல்} பறிக்காதே. அப்படிச் செய்தால் நீ அறத்தைக் கைவிட்டவனாவாய்\" என்று சொன்னது.\nஅதற்கு அந்த மன்னன் {உசீநரன்}, \"ஓ இறகு படைத்த குலத்தில் சிறந்தவனே {பருந்தே}, உன்மீது கொண்ட பயத்தால் பாதிக்கப்பட்டு, உனது கரங்களில் இருந்து தப்பிய இந்தப் பறவை {புறா}, அவசரத்துடன் என்னிடம் உயிர்ப்பிச்சைக் கேட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் இந்தப் புறா எந்தன் பாதுகாப்பைக் கோரியிருக்கும்போது, அதை நான் உனக்குத் தராமல் இருப்பதே உயர்ந்த அறம் என்பதை ஏன் நீ காணவில்லை இறகு படைத்த குலத்தில் சிறந்தவனே {பருந்தே}, உன்மீது கொண்ட பயத்தால் பாதிக்கப்பட்டு, உனது கரங்களில் இருந்து தப்பிய இந்தப் பறவை {புறா}, அவசரத்துடன் என்னிடம் உயிர்ப்பிச்சைக் கேட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் இந்தப் புறா எந்தன் பாதுகாப்பைக் கோரியிருக்கும்போது, அதை நான் உனக்குத் தராமல் இருப்பதே உயர்ந்த அறம் என்பதை ஏன் நீ காணவில்லை இப்புறா, பயத்தால் நடுங்கி, துயரத்துடன், என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்டிருக்கிறது. ஆகையால் இதைக் {புறாவைக்} கைவிடுவது நிச்சயமாகப் பழியையே கொடுக்கும். அந்தணனைக் கொல்பவனும், அனைத்து உலகங்களுக்கும் தாயான பசுவைக் கொல்பவனும், தன்னிடம் பாதுகாப்பு கோரியவனைக் கைவிடுபவனும் சம பங்கு பாவிகளே\" என்றான் {உசீநரன்}.\nஅதற்கு அந்தப் பருந்து {இந்திரன்}, \"ஓ பூமியின் தலைவா, உணவாலேயே அனைத்து உயிரினங்களும் வாழ்வைப் பெற்று வளர்கின்றன. உயிரைத் தக்க வைத்துக் கொள்கின்றன. ஒரு மனிதன் தனக்கு மிகவும் விருப்பமானதைக் கைவிட்டு நீண்ட காலம் வாழ்ந்���ு விடலாம். ஆனால் உணவைத் தவிர்த்துவிட்டு அவனால் வாழ முடியாது. ஓ பூமியின் தலைவா, உணவாலேயே அனைத்து உயிரினங்களும் வாழ்வைப் பெற்று வளர்கின்றன. உயிரைத் தக்க வைத்துக் கொள்கின்றன. ஒரு மனிதன் தனக்கு மிகவும் விருப்பமானதைக் கைவிட்டு நீண்ட காலம் வாழ்ந்து விடலாம். ஆனால் உணவைத் தவிர்த்துவிட்டு அவனால் வாழ முடியாது. ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {உசீநரா}, உணவை இழந்த நான் நிச்சயம் எனது உடலைவிட்டு, இது போன்ற தொல்லைகளை அற்ற அறிய முடியாத உலகங்களை அடைந்துவிடுவேன். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {உசீநரா}, உணவை இழந்த நான் நிச்சயம் எனது உடலைவிட்டு, இது போன்ற தொல்லைகளை அற்ற அறிய முடியாத உலகங்களை அடைந்துவிடுவேன். ஓ பக்தியுள்ள மன்னா {உசிநரா}, ஆனால், நீ இந்த ஒரு புறாவைக் காப்பாற்றுவதால் ஏற்படும் எனது மரணத்தினால், எனது மனைவியும் மக்களும் அழிந்து போவார்கள். ஓ இளவரசே பக்தியுள்ள மன்னா {உசிநரா}, ஆனால், நீ இந்த ஒரு புறாவைக் காப்பாற்றுவதால் ஏற்படும் எனது மரணத்தினால், எனது மனைவியும் மக்களும் அழிந்து போவார்கள். ஓ இளவரசே அப்போது நீ பல உயிர்களைக் காக்காமல் விடுகிறாய். அறத்தின் பாதையில் குறுக்கே நிற்கும் மற்றொரு அறம் நிச்சயம் அறமாகாது. உண்மையில் அது நேர்மையற்ற செயலாகும். ஆனால், ஓ மன்னா {உசீநரா}, சத்தியத்தைப் பராக்கிரமமாகக் கொண்டவனே, எந்த அறம் மற்ற அறங்களுக்குக் குறுக்கே நிற்காமல் இருக்குமோ அதுவே அறம் என்ற பெயருக்குத் தகுதி வாய்ந்ததாகும். ஓ அப்போது நீ பல உயிர்களைக் காக்காமல் விடுகிறாய். அறத்தின் பாதையில் குறுக்கே நிற்கும் மற்றொரு அறம் நிச்சயம் அறமாகாது. உண்மையில் அது நேர்மையற்ற செயலாகும். ஆனால், ஓ மன்னா {உசீநரா}, சத்தியத்தைப் பராக்கிரமமாகக் கொண்டவனே, எந்த அறம் மற்ற அறங்களுக்குக் குறுக்கே நிற்காமல் இருக்குமோ அதுவே அறம் என்ற பெயருக்குத் தகுதி வாய்ந்ததாகும். ஓ பெரும் இளவரசே {உசீநரா}, எதிர்க்கும் {முரண்பட்ட} அறங்களுக்கிடையே ஒரு ஒப்பாய்வைச் செய்த பிறகு, ஒவ்வொன்றின் நன்மைகளையும் கருத்தில் கொண்டு, எது தீமையில்லையோ அந்த அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஓ பெரும் இளவரசே {உசீநரா}, எதிர்க்கும் {முரண்பட்ட} அறங்களுக்கிடையே ஒரு ஒப்பாய்வைச் செய்த பிறகு, ஒவ்வொன்றின் நன்மைகளையும் கருத்தில் கொண்டு, எது தீமையில்லையோ அந்த அறத்தைக் கைக்கொள்ள வே��்டும். ஓ மன்னா, ஆகையால், அறங்களைத் துலாக்கோலில் ஏற்றி, முதன்மையானதை {நல்லறத்தை} ஏற்றுக் கொள்\" என்றது {பருந்து-இந்திரன்}.\nஇதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, \"ஓ பறவைகளில் சிறந்தவனே, நீ மிகவும் நன்மை நிறைந்த வார்த்தைகளைப் பேசுவதால், நீ பறவைகளின் ஏகாதிபதியான சுபர்ணன் {கருடன்} என்று நினைக்கிறேன். நீ அறத்தின் வழிகளைக் குறித்து முழுதும் அறிந்தவன் என்பதைத் தீர்மானிக்க நான் சிறிதும் தயக்கப்பட வேண்டியதில்லை. நீ அறம் குறித்து ஆச்சரியப்படும் வகையில் பேசுவதால், நீ அறியாத எதுவும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உதவி நாடி வந்தவனைக் கைவிடும் ஒருவனை எப்படி அறம்சார்ந்தவன் என்று நீ கருத முடியும் ஓ விண்ணதிகாரியே, இக்காரியத்தில் உனது முயற்சி உணவைத் தேடுவதுதானே. உன்னால் வேறு உணவையோ, வேறு அதிகமான உணவையோ உண்டு உனது பசியைப் போக்கிக் கொள்ள முடியுமே. மாடு, பன்றி, மான் அல்லது எருமை என இன்னும் சுவைநிறைந்த வேறு எந்த உணவைக் கேட்டாலும் நான் அதை உனக்காகப் பெற்றுத்தரத் தயாராக இருக்கிறேன்\" என்றான்.\nஅதற்கு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, \"ஓ பெரும் மன்னா, பன்றி, மாடு அல்லது வேறு எந்த வகையின் விலங்கையும் {விலங்கின் இறைச்சியையும்} உண்ண விரும்பவில்லை. வேறு வகை உணவால் எனக்கு என்ன பயன் பெரும் மன்னா, பன்றி, மாடு அல்லது வேறு எந்த வகையின் விலங்கையும் {விலங்கின் இறைச்சியையும்} உண்ண விரும்பவில்லை. வேறு வகை உணவால் எனக்கு என்ன பயன் ஆகையால், க்ஷத்திரியர்களில் காளையே, சொர்க்கத்திலிருந்து இன்று எனக்கான உணவாக விதிக்கப்பட்ட அந்தப் புறாவை எனக்குக் கொடு. ஓ ஆகையால், க்ஷத்திரியர்களில் காளையே, சொர்க்கத்திலிருந்து இன்று எனக்கான உணவாக விதிக்கப்பட்ட அந்தப் புறாவை எனக்குக் கொடு. ஓ பூமியின் தலைவா {உசீநரா}, புறாக்களைப் பருந்துகள் தின்பது என்பது தொன்றுதொட்ட வழக்கம்தானே. ஓ பூமியின் தலைவா {உசீநரா}, புறாக்களைப் பருந்துகள் தின்பது என்பது தொன்றுதொட்ட வழக்கம்தானே. ஓ இளவரசே, வாழைமரத்தின் பலத்தை அறியாமல், ஆதரவுக்காக அதைக் {வாழைமரத்தைக்} கட்டிப்பிடிக்காதே.\nஅதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, \"விண்ணதிகாரியே, நான் எனது குலத்துக்குச் சொந்தமான நாட்டின் வளங்களை உனக்கு அளிக்க விரும்புகிறேன். அல்லது நீ விரும்பும் எதையும் கொடுக்கச் சித்தமாகி இர��க்கிறேன். எனது பாதுகாப்பை நாடி வந்திருக்கும் இந்தப் புறாவை மட்டும் விட்டுவிட்டு, நீ எதைக்கேட்டாலும் நான் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன். இந்தப் பறவையின் {புறாவின்} விடுதலைக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெரிவி. ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் இதை {இப்புறாவை} நான் உனக்கு அளிக்க மாட்டேன்\" என்றான்.\nஅதற்கு அந்தப் பருந்து , \"ஓ மனிதர்களின் பெரும் ஆட்சியாளா, உனக்கு இந்தப் புறாவின் மீது அவ்வளவு ஆசை இருந்தால், உனது தசையின் ஒரு பகுதியை அறுத்து, அந்தப் புறாவின் எடைக்கேற்ப துலாக்கோலில் நிறுத்து. புறாவின் எடைக்குத் தக்க துலாக்கோல் நிற்பதாக நீ கருதினால் அதுவே எனக்குத் திருப்தியைக் கொடுத்துவிடும்\" என்றது. அதற்கு அந்த மன்னன், \"ஓ பருந்தே, இந்த உனது கோரிக்கையை, எனக்கான உதவியாக நான் கருதுகிறேன். ஆகையால், துலாக்கோலில் நிறுத்திய பிறகு நான் எனது தசையை உனக்குக் கொடுப்பேன்\" என்றான்.\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இதைச் சொன்ன பிறகு, உயர்ந்த அறம் சார்ந்த அந்த மன்னன் {உசிநரன்} தனது தசைப்பகுதியை வெட்டியெடுத்து, புறாவின் எடைக்கெதிராகத் துலாக்கோலில் நிறுத்தினான். தனது தசையை விடப் புறவின் எடை அதிகமாக இருப்பதாகக் கண்டான். பிறகு மேலும் தனது தசை அறுத்து, ஏற்கனவே இருப்பதோடு வைத்தான். பகுதிக்குப் பின் பகுதியாக அவன் வைத்தாலும் புறாவே எடை கூடியதாக இருந்தது. அவனது உடலில் வேறு தசையும் இல்லை. ஆகையால் தசைகளற்ற அவன் தானே அந்தத் துலாக்கோலில் ஏறி அமர்ந்து கொண்டான்.\nபிறகு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, \"ஓ அறம்சார்ந்த மன்னா, நான் இந்திரன். தெளிந்த வேள்வி நெய்யைச் சுமப்பவனான அக்னியே இந்தப் புறா. உனது தகுதியைச் சோதிப்பதற்காகவே நாங்கள் இந்த வேள்விக்களத்திற்கு வந்தோம். நீ உனது உடலில் இருந்து உனது தசையை அறுத்துக் கொடுத்ததால், உனது புகழ் எப்போதும் நிலைத்திருப்பதோடு மட்டுமின்றி, இந்த உலகத்தில் மற்ற அனைவரின் புகழை விடவும் விஞ்சியே நிற்கும். ஓ மன்னா, மனிதர்கள் உன்னைக் குறித்துப் பேசும் காலம் வரை, உனது புகழும் ஓங்கி உயர்ந்து நிற்கும். நீ உயர்ந்த புனிதமான உலகங்களில் வசிப்பாய்\" என்றான். மன்னனிடம் இதைச் சொன்ன இந்திரன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அந்த அறம்சார்ந்த மன்னன் உசீநரன், தனது ��க்தி நிறைந்த செயல்களால் சொர்க்கத்தையும் பூமியையும் நிறைத்து, ஒளிரும் உடலுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த உன்னத இதயம் கொண்ட ஏகாதிபதியின் {உசீநரனின்} வசிப்பிடத்தைப் பார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இங்கே புனிதமான தவசிகளும், தேவர்களும் ஒன்றாக அறம்சார்ந்த உயர் ஆன்ம அந்தணர்களுடன் காணப்படுவார்கள்\" என்றார் {லோமசர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அக்னி, இந்திரன், உசீநரன், சிபி, தீர்த்தயாத்ரா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீர��் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் ���ுச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளிய��டவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/category/kovai-image-news/", "date_download": "2020-08-06T06:58:52Z", "digest": "sha1:5KMYSXAMWGL4YJSD5QHVWF5HXYJNRJQC", "length": 4161, "nlines": 118, "source_domain": "media7webtv.in", "title": "KOVAI IMAGE NEWS Archives - MEDIA 7 NEWS", "raw_content": "\nகோவை உக்கடம் சில்லரை மீன் விற்பனை கடைகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு\nகோவை-திருப்பதி இடையே விமான சேவை துவக்கம்\nகழிப்பிடத்தில் கூடுதல் வசூல்: குத்தகைதாரர்களுக்கு அபராதம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் வெடி பொருட்கள் கடத்தல்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மீண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மைதீன் மாநில தலைவராக தேர்வு\nஉக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு \nசாலையோர வியாபாரிகள் சுயசார்பு திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெறவிண்ணப்பிக்கலாம்: கோவை மாநகராட்சி\nகோவை போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பியது.\nஆடி பெருக்கு பேரூரில் தற்பணம் செய்ய தடை – முதல் முறையாக வெரிச்சோடிய பேரூர் படித்துறை\nதினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/960160", "date_download": "2020-08-06T07:49:13Z", "digest": "sha1:R57PSJE5F52KN3X3VTEGA5LL637VHCEM", "length": 3245, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை (தொகு)\n17:35, 23 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:52, 2 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:35, 23 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/mv-agusta-unveiled-the-brutale-800-scs-globally-023346.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-06T07:01:49Z", "digest": "sha1:M2AYAGQMC2W377ZJE3RYULAFORA3S6AV", "length": 18683, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிரத்யேகமான க்ளட்��் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்... - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n1 min ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n32 min ago விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க\n2 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\n3 hrs ago இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nFinance ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..\nMovies நடிகை மீனாட்சிக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள் \nLifestyle ஏன் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா\nNews 6 வருடமாக சென்னையில் உறங்கிக் கொண்டிருக்கும் பேரபாயம்.. 740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. பின்னணி என்ன\nSports ஷைகோ கேனான்.. காற்றில் மிதக்கும் கொரோனாவை அழிக்கும் நவீன மெஷின்.. ஐபிஎல்-இல் வேற லெவல் திட்டம்\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரத்யேகமான க்ளட்ச் சிஸ்டத்துடன்... எம்வி அகுஸ்டாவின் 2020 புருட்டேல் 800 எஸ்சிஎஸ்...\nஎம்வி அகுஸ்டா நிறுவனம் புருட்டேல் 800 எஸ்சிஎஸ் பைக் மாடலை உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.\nஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக் மாடலான புருட்டேல் 800 எஸ்சிஎஸ்-ல் முக்கிய அம்சமாக ஸ்மார்ட் க்ளட்ச் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் முதன்முதலாக 2018ல் டுரிஸ்மோ வெலோஸ் 800 பைக் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.\nசிஎஸ்சி 2.0 என அழைக்கப்படும் இந்த சிஸ்டம், தன்னிச்சையாக பைக்கின் இயக்கம் நிறுத்தத்திற்கு வரும்போது க்ளட்சை முடுக்கிவிட்டு அத்தகைய நிறுத்தத்தை தடுக்கும். ரைடர் பைக்கின் கழுத்து பகுதி மற்றும் எதிர்புறமாக ஆக்ஸலரேட்டரை திருகும்போது எஸ்சிஎஸ் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும்.\nகியர்களை மாற்றுவதற்கு கால் லிவரை பயன்படுத்துவதும், க்ளட்ச்சின் பயன்பாடும் இந்த சிஸ்டத்தால் தேவைப்படாமல் போகும். அதேநேரம் மற்ற வழக்கமான பைக்குகளை போல் ரைடர் கியர்களை மாற்றுவதற்கும் இந்த ஸ்மார்ட் க்ளட்ச் அனுமதிக்கிறது.\nஇதனுடன் கூடுதலாக இரு-வழி க்யூக்‌ஷிஃப்டரையும் புருட்டேல் 800 எஸ்சிஎஸ் பைக் பெற்றுவந்துள்ளது. இந்த க்ளட்ச் சிஸ்டத்தை தவிர்த்து பார்த்தோமேயானால் இந்த 800சிசி பைக்கை இரு புதிய பெயிண்ட் தேர்வுகளில் எம்வி அகுஸ்டா நிறுவனம் அலங்கரித்துள்ளது.\nஇந்த பெயிண்ட் தேர்வுகளில் ஷாக் பேர்ல் சிவப்பு உடன் அவியோ க்ரே மற்றும் அகோ சில்வர் உடன் டார்க் மெட்டாலிக் க்ரே உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை தவிர்த்து பைக்கின் மற்ற இயந்திர மற்றும் காஸ்மெட்டிக் பாகங்கள் அப்படியே தான் தொடர்ந்துள்ளன.\nஇத்தாலியை சேர்ந்த பைக் ப்ராண்ட்டான எம்வி அகுஸ்டா புருட்டேல் 800 எஸ்சிஎஸ் பைக்கின் விலை குறித்த விபரங்கள் எதையும் தற்போதைக்கு வெளியிடவில்லை. இவை அனைத்து விரைவில் நடைபெறவுள்ள பைக்கின் சர்வதேச அறிமுகத்தின்போது வெளியிடப்படலாம்.\nஇந்திய சந்தையை பொறுத்தவரையில் எம்வி அகுஸ்டா நிறுவனம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய புதிய பார்ட்னரை தேடி வருகிறது. ஒருவழியாக இந்தியாவில் புருட்டேல் 800 எஸ்சிஎஸ் பைக் அறிமுகமானாலும் அதன் எக்ஸ்ஷோரூம் தற்போதைய புருட்டேல் 800 பைக்கை காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கும்.\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nடுகாட்டி 959 பனிகளே-விற்கு போட்டியாக எஃப்3 800 பைக்கை மேம்படுத்தும் பணியில் எம்வி அகுஸ்டா...\nவிற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க\nஅசத்தலான வெள்ளை & நீல நிறத்தில் எம்வி அகுஸ்டா புருட்டேல் 1000 ஆர்ஆர் எம்எல் பைக்...\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nஎம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nபுதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை மறுதினம் அறிமுகமாகிறது\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\n350 சிசி பைக்கை தயாரிக்�� எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் திட்டம்\nஆம்பியர் பேட்டரி சந்தா திட்ட அறிமுகம் இதோட ஸ்பெஷல் தெரிஞ்சா புது ஸ்கூட்டர் வாங்க திட்டம் போடுவீங்க\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்சி சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்வி அகுஸ்ட்டா #mv agusta\nகடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு விற்பனையில் வளர்ச்சி... புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் டாடா...\nவைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...\nஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/palakeerai-chpathi/", "date_download": "2020-08-06T07:47:12Z", "digest": "sha1:QK4MQ7RYOQG6NUWIYTEWRBPGCYFZEX7Y", "length": 5068, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "palakeerai chpathi Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nPasalai keerai Chapathi in Tamil: குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய ஆரோக்கியமான உணவு வகைகளில் பிரதானமான ஒன்று கீரை வகைகள்.ஆனால் கீரை என்றாலே நமது வாண்டுகள் பத்து அடி தூரம் தள்ளி போய்விடுவார்கள்.கீரையை குழந்தைகள் உண்ண செய்வது எப்படி என்று பல முறை யோசித்திருப்பீர்கள்.அதற்கான ரெசிபிதான் இது.என் குழந்தைகளும் கீரை உண்ண விரும்ப மாட்டார்கள்.அவர்களுக்கு அதை எப்படி கொடுக்கலாம் ன்று யோசித்த பொழுது நான் ட்ரை செய்த ரெசிபிதான் இந்த பாலக்கீரை சப்பாத்தி .வாருங்கள் நாம் செய்முறையை பார்க்கலாம்….Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/1400-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:04:49Z", "digest": "sha1:JLA73NZ46O5DT62CR24VXC3MNYKJ2ERX", "length": 8906, "nlines": 254, "source_domain": "www.hindutamil.in", "title": "சோனம் சைகல் | Hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nஇந்தியச் சிறைகளை கரோனா திறக்குமா\nஅமைதி அறைகூவல்: பெண்களே ஒன்றுசேருங்கள்\nமுதன்முதலாக பிரகடனம்- தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி விஜய் மல்லையா :...\nசிபிஐ ஒன்றும் புனிதமான அமைப்பு கிடையாது, அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்துகின்றனர்: ஓய்வு பெற்ற...\n1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: அபு சலீமுக்கு ஆயுள்; இருவருக்கு மரண...\nஆசிட் வீச்சில் பெண் பலியான வழக்கு: இளைஞருக்கு மரண தண்டனை- மும்பை நீதிமன்றம்...\nமல்லையாவுக்கு முற்றுகிறது நெருக்கடி: பிரிட்டனில் நீண்ட நாட்கள் தங்குவது கடினம்\nஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட்\nஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனை ரத்து\nசித்திவிநாயகர் ஆலயத்தைத் தாக்க வேண்டாம் என்று லஷ்கரை எச்சரித்தேன்: ஹெட்லி\nசல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/564545-kamaraj-in-education.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-06T08:13:14Z", "digest": "sha1:YOS6OVASAV6KSNHDKZXEGSIF24G3JHQC", "length": 20437, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "கல்விப் பசியாற்றிய காமராஜர் பிறந்த நாள் இன்று | Kamaraj in education - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nகல்விப் பசியாற்றிய காமராஜர் பிறந்த நாள் இன்று\nஇன்றைய விருதுநகர் மாவட்டத்தில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார் காமராஜர். திண்ணைப் பள்ளி நடத்திய வேலாயுதம் வாத்தியாரிடம்தான் முதலில் படித்தார். பிறகு, ஏனாதி நாயனார் வித்யாசாலை. அதைத்தொடர்ந்து சத்திரிய வித்யாசாலை. படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்துவிட்டார் காமராஜர். விளைவாக, படிப்பு ஆறாம் வகுப்போடு நிறுத்தப்பட்டது. அரசியலில் ஆர்வம் துளிர்த்தது.\nபள்ளிப் படிப்பை முடிக்காத காமராஜரைப் 'படிக்காதவர்' என்று சொல்லிவிட முடியாது. கல்விக் கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட சுயம்பு அவர். பத்திரிகைகள், புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றார். கேரளத்தில் இருந்த கொஞ்ச காலத்தில் மலையாளத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார். தெலுங்கும் தெரியும். இந்தியும் பேசுவார்.\nகாமராஜரின் சாதனைகளிலேயே மகத்தானது, தமிழக வரலாற்றிலேயே கல்வித் துறையில் அதிகபட்ச வளர்ச்சியைக் கொண்டு வந்ததுதான். அனைவருக்குமான இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மதிய உணவுத் திட்டமும் அவர் கொண்டு வந்ததுதான்.\n“அத்தனை பேரும் படிக்கணும். வயிற்றிலே ஈரம் இல்லாதவன் எப்படிப் படிப்பான் அவனும்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன் அவனும்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன் ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்கணும். இது மிக முக்கியம். உடனடியாகத் தொடங்கிவிடணும்” என்றவர் காமராஜர்.\nவேளாண் விளைச்சலில் உபரி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உணவுப் பற்றாக்குறை காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை இவ்வளவு காலம் கடந்தும் தமிழகம் மனதாரப் போற்றுகிறது. இந்தத் திட்டத்துக்கான விதை அவர் சிறுவனாக இருந்தபோதே விழுந்துவிட்டது.\nகாமராஜருடன் உடன் படித்த மாணவன் பெருமாளால் மதிய உணவுக்காக வீட்டுக்குப் போய்வரும் வாய்ப்பு இல்லை. பள்ளியிலிருந்து வெகு தூரம் இருந்தது பெருமாளின் வீடு. ஆக, பெருமாளுக்கான மதிய உணவு வெறும் தண்ணீர்தான். இதை அறிந்துகொண்ட காமராஜர் அவரது பாட்டியிடம், “என்னால் இனி மதியம் சாப்பிட வீட்டுக்கு வர முடியாது. சாப்பாடு கட்டிக்கொடுங்கள்” என்று அடம்பிடித்தார். பிறகு, தனது மதிய உணவைப் பெருமாளுடன் பகிர்ந்துகொண்டார். இந்தப் பண்புதான் பின்னாளில் மிகப் பெரும் திட்டமாக விரிந்தது.\nகாமராஜர் 1957-1962 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சம் ஆக உயர்ந்தது. இந்தச் சாதனையைப�� போற்றும் வகையிலேயே 2008 முதல் கல்வி வளர்ச்சி தினமாக காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇளவரசி டயானா விருதுபெற்ற ஓசூர் மாணவி\nகுழந்தைகளை மன்னிப்பு கேட்கச் சொல்லாதீங்க- மூத்த மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடல்\nசத்யபாமா பல்கலைக்கழகத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை\nகல்வித் தொலைக்காட்சியில் தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு; முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nEducationKamarajகல்விப் பசியாற்றிய காமராஜர்காமராஜர்காமராஜர் பிறந்தநாள்காமராசர்மதிய உணவுத் திட்டம்இலவசக் கல்விபள்ளிக்கூடம்\nஇளவரசி டயானா விருதுபெற்ற ஓசூர் மாணவி\nகுழந்தைகளை மன்னிப்பு கேட்கச் சொல்லாதீங்க- மூத்த மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடல்\nசத்யபாமா பல்கலைக்கழகத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nபுதிய கல்விக் கொள்கை: மற்ற கோரிக்கைகளையும் ஏற்று அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்;...\nபள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nதிருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு துணைவேந்தர் நியமனம்\nபிற மாவட்ட கல்லூரிகளில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ச��ல்ல இ-பாஸ் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு\nபஞ்சாபில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.78 லட்சம் ஸ்மார்ட்போன்கள்: நவம்பருக்குள் வழங்க முடிவு\nகிராம நூலகம், வீட்டுத் திண்ணைகள்- பள்ளிகளைத் திறக்க அசாம் திட்டம்: முறைசாரா வகுப்புகளுக்கான...\nபள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\n‘இந்து தமிழ் திசை’, ‘அமிர்தா விஷ்வ வித்யாபீடம்’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி...\nபெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட்: உடனடியாக...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\n24 மணி நேரத்தில் 331.8 மிமீ மழை பதிவானது: மும்பை கொலாபாவில் 46...\nகரோனாவைக் கட்டுப்படுத்த முதல்வருக்கு ஸ்டாலின் கூறும் 8 ஆலோசனைகள்\nஜூலை 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/", "date_download": "2020-08-06T07:25:20Z", "digest": "sha1:7BVW5JZMX53FFY43M5ZGNRL37RNZ4AQY", "length": 17796, "nlines": 141, "source_domain": "www.namadhuamma.net", "title": "Home - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nதமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல்உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி – முதலமைச்சர் உத்தரவு\nயுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஎஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியபோது வாங்கிய ஊதியத்தை திருப்பி அளிக்கத் தயாரா\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தை மீண்டும் கழகத்தின் எஃகு கோட்டையாக மாற்றிக்காட்டுவோம் – மாவட்டக் கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு\nஇருமொழி கொள்கை தொடரும் என அறிவித்த முதலமைச்சருக்கு அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் – மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வேண்டுகோள்\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை\nதூய்மை காவலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்\nதன்னிறைவு பெற்ற தொகுதியாக அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி விளங்குகிறது – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. பெருமிதம்\nகிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கும் திட்டம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்\nதமிழக கல்விமுறையில் கட்டாய திணிப்பை எதிர்க்கிறோமே தவிர கற்பதில் எந்த தடையுமில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nபுதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தடுப்புசுவருடன் கூடிய தார்சாலை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nதமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல்உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி – முதலமைச்சர் உத்தரவு\nயுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு\nகொரோனா தொற்று ஒழிப்பு பணியில் வணிகர்கள், வியாபாரிகளின் பங்களிப்பு முக்கியமானது – துணை முதலமைச்சர் பேச்சு\nபாபநாசம், சேர்வலாறு அணைகள் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nஎஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியபோது வாங்கிய ஊதியத்தை திருப்பி அளிக்கத் தயாரா\nதிருச்சி மாவட்டத்தை மீண்டும் கழகத்தின் எஃகு கோட்டையாக மாற்றிக்காட்டுவோம் – மாவட்டக் கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் – மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வேண்டுகோள்\nதூய்மை காவலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்\nதன்னிறைவு பெற்ற தொகுதியாக அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி விளங்குகிறது – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. பெருமிதம்\nகிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கும் திட்டம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்\nதமிழக கல்விமுறையில் கட்டாய திணிப்பை எதிர்க்கிறோமே தவிர கற்பதில் எந்த தடையுமில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nபுதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தடுப்புசுவருடன் கூடிய தார்சாலை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகம் வழங்கும் திட்டம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்\n7 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கபசுர குடிநீர்பவுடர் பொட்டலங்கள்- கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் வழங்கினார்\nகொரோனா தொற்று பாதிப்பால் 44 மருத்துவர்கள் உயிரிழந்ததாக உதயநிதி வெளியிட்ட டுவிட்டர் தகவலுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடும் கண்டனம்\nநயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் – அமைச்சர் உதயகுமார் பேட்டி\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் தான் வெளியிடப்படும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nகொரோனா தொற்று ஒழிப்பு பணியில் வணிகர்கள், வியாபாரிகளின் பங்களிப்பு முக்கியமானது – துணை முதலமைச்சர் பேச்சு\nராமர் கோயில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற பிரதமருக்கு முதல்வர் வாழ்த்து\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\n4 மீனவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி – என்.தளவாய் சுந்தரம் வழங்கினார்\nதிருச்சி மாவட்டத்தை மீண்டும் கழகத்தின் எஃகு கோட்டையாக மாற்றிக்காட்டுவோம் – மாவட்டக் கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு\nதிருச்சி 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருச்சி மாவட்டத்திலுள்ள 9\nஇருமொழி கொள்கை தொடரும் என அறிவித்த முதலமைச்சருக்கு அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்\nஅரியலூர் இருமொழி கொள்கை தொடரும் என அறிவித்த முதலமைச்சருக்கு அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை\nதிருவள்ளூர் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா திருவுருவ சிலைகளுக்கு மரியாதை – மாதவரம் வி.மூர்த்தி செலுத்தினார்\nதிருவள்ளூர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா திருவுருவ சி��ைகளுக்கு திருவள்ளூர்\nஅக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தி.மு.க., அ.ம.மு.க. கட்சியிலிருந்து 100-க்கு மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர்\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தி.மு.க.,\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nகொரோனாவில் இருந்து வேகமாக மீள்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nஒரு நாள் ஒரு குறள்\nஅதிகாரம்: 28 , கூடா ஒழுக்கம்\nவஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்\nபொருள் : வஞ்சகனுடைய தீய ஒழுக்கத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள் ஏளனமாய் சிரிக்கும்.\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/SLPalali.html", "date_download": "2020-08-06T07:49:25Z", "digest": "sha1:JK6JEYILJVGUPCQMD7HPA5CQXR7KIKDU", "length": 10058, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "மீளமைக்கப்பட்ட பலாலி தனிமைப்படுத்தல் மையம்:103 ஆகியது? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மீளமைக்கப்பட்ட பலாலி தனிமைப்படுத்தல் மையம்:103 ஆகியது\nமீளமைக்கப்பட்ட பலாலி தனிமைப்படுத்தல் மையம்:103 ஆகியது\nடாம்போ April 22, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nபலாலி தனிமைப்படுத்தல் மையத்தினை கையாண்ட படை அதிகாரிகள் ஜனாதிபதியின் உத்தரவையடுத்து கூண்டேர்டு அப்பணிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இராணுவ தளபதியின் பணிப்பில் மீளமைக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் மையத்தில் தற்போது 103பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலாலி இராணுவ முக��மில் தனிமைப் படுத்தப்படுத்தலுக்காக இன்று காலை அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பு கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பலாலி இராணுவ முகாமில் பேணப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே சர்ச்சைக்குரிய சுவிஸ் போதகருடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவரின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.\nஏற்கனவே உரிய நடைமுறைகள் இன்றி தனித்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டு அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nஎஞ்சிய நால்வரும் கூட கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தில் ஆய்வுகள் தொடர்கின்ற நிலையில் மேலும் 99பேர் தெற்கிலிலுந்து அழைத்துவரப்பட்டுள்ளனர்.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\nதேசியத் தலைவரையும் மற்றும் மாவீரர்களையும் உணர்வுபூர்வமாக நேசிக்கும், களத்திலும் மற்றும் புலத்திலும் வாழும் விடுதலைப் புலிகள்\nமாவீரர்களின் தியாகம் உண்மையெனில் கூட்டமைப்பில் இருந்து இருவரை வெளியேற்றுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்க...\nவடமராட்சியில் சுமந்திரன் தரப்பு அடாவடி\nவடமராட்சியின் வாக்களிப்பு நிலையங்கள் பலவற்றிலும் பொதுமக்களை சுமந்திரனின் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்களிக்க செய்ததில் மும்முரமாகியுள்ளனர்....\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/sallon.html", "date_download": "2020-08-06T06:55:34Z", "digest": "sha1:BTCHTVQ5NG4HUX2HO4EKSADJKJCPO3Y4", "length": 8666, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி \nசிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி \nடாம்போ May 05, 2020 இலங்கை\nகொரோனா வைரஸ் காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான சிகையலங்கார நிலையங்களை இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு உத்தவிட்டது.\nஇந் நிலையில் சிகையலங்கார நிலையம் மற்றும் , ஒப்பனை நிலையங்களை திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅழகுக்கலை நிபுணர்களுக்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையில் நடை பெற்ற விசேட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம்திங்கட் கிழைமை அழகுக்கலை நிபுணர்கள் சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு சுகாதார அமைச்சிடம் வேண்டு கோள் விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nசுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்து சிகையலங்கார நிலையங்கள் மற்றும் ஒப்பனை நிலையங்களும் இயங்கவேண்டும் என்றும் கண்டிப்பாக சமூக இடைவெளி பேணப்பட்டு முடிவெட்டுதல் மாத்திரம் மேற் கொள்ளப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறித்தல் விடுத்துள்ளது.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\nதேசியத் தலைவரையும் மற்றும் மாவீரர்களையும் உணர்வுபூர்வமாக நேசிக்கு���், களத்திலும் மற்றும் புலத்திலும் வாழும் விடுதலைப் புலிகள்\nமாவீரர்களின் தியாகம் உண்மையெனில் கூட்டமைப்பில் இருந்து இருவரை வெளியேற்றுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்க...\nவடமராட்சியில் சுமந்திரன் தரப்பு அடாவடி\nவடமராட்சியின் வாக்களிப்பு நிலையங்கள் பலவற்றிலும் பொதுமக்களை சுமந்திரனின் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்களிக்க செய்ததில் மும்முரமாகியுள்ளனர்....\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/arrested-chennai-railway-train.php", "date_download": "2020-08-06T07:24:00Z", "digest": "sha1:KEMHTNQOMKHUVSNY2UJVE4IZXDLFTZXP", "length": 29102, "nlines": 356, "source_domain": "www.seithisolai.com", "title": "சென்னை ஓடும் ரயிலில் கைவரிசை...வடமாநில கொள்ளையர்கள் கைது ! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nசென்னை ஓடும் ரயிலில் கைவரிசை…வடமாநில கொள்ளையர்கள் கைது \nசென்னை ஓடும் ரயிலில் கைவரிசை…வடமாநில கொள்ளையர்கள் கைது \nஓடும் ரயிலில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்களிடமிருந்து சுமார் 85 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பேசின்பிரிட்ஜ் மற்றும் புறநகர் ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் சிலர் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் செல்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் ரயில்���ே காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.\nஇதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 15 அருகே சந்தேகத்தின் பேரில் நடமாடிய 5 வடமாநிலத்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.\nஇதனையடுத்து ஐந்து பேரையும் கடந்த 6ஆம் தேதி கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஓடும் ரயில்களில் பயணிகளை குறிவைத்து கொள்ளை அடிப்பவர்கள் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 25 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.\nகொள்ளையர்கள் ராஜேஷ் குமார் (46), மதன்லால் (38), ராம்தியா (40), சுனில் குமார் (34), சுரேஷ்குமார் (39) ஆகிய 5 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதன் பின்னர் போலீஸ் காவலில் எடுத்து அவர்களிடம் போலீஸார் மேலும் விசாரணை நடத்தினர். இதில், மேலும் 60 சவரன் தங்க நகைகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.\nரயிலில் பயணிப்பவர்களிடம் நகையை கொள்ளையடித்துவிட்டு ஆந்திராவுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பின், பணம் தீர்ந்த நிலையில் மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருட முயன்றபோது சிக்கியுள்ளதாக இவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.\n“ULTIMATE” இந்திய ராணுவத்தின் சிலிர்ப்பூட்டும் 12 சிறப்புகள்…\nபெண்களுக்கு கருமையான கூந்தல் வேண்டுமா …முடக்கத்தான் மூலிகையை பயன் படுத்துங்கள் ….\nதெருவில் அடித்து இழுத்துச் சென்று… “சிறுநீர் குடிக்கவைத்த கும்பல்”… அதிர்ச்சி சம்பவம்..\nஅரசியல் தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\nகுடும்ப அரசியல் செய்யுறாங்க…. திமுகவில் இருக்க பிடிக்கவில்லை… கு.க செல்வம் பேட்டி\nகிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்….\nநெல்லை அணைகளின் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்…\nபுதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி…. ”தமிழகத்திற்கு ரெட்அலர்ட்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் …\nவங்கக் கடலில் மீண்டும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. புதிய காற்றழுத்த தாழ்வு… The post புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி…. ”தமிழகத்திற்கு ரெட்அலர்ட்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் …\nவேலை போச்சா…. கவலை வேணாம்…. ரூ5,000 நிவாரணம் வழங்க…. மாநில அரசு முடிவு….\nவெளிநாட்டில் வேலை இழந்து தாய் நாடு திரும்பி வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நபர்களுக்கு நிவாரண தொகை வழங்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை… The post வேலை போச்சா…. கவலை வேணாம்…. ரூ5,000 நிவாரணம் வழங்க…. மாநில அரசு முடிவு….\n“15 முதல் 25 வரை” இளைஞர்களுக்கு எச்சரிக்கை அலெர்ட்…. வெளியான அதிர்ச்சி தகவல்…\nஉலகம் முழுவதும் இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை… The post “15 முதல் 25 வரை” இளைஞர்களுக்கு எச்சரிக்கை அலெர்ட்…. வெளியான அதிர்ச்சி தகவல்…\nதமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு – முதல்வர் அதிரடி August 6, 2020\nதமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவுக்கு எதிரான வலுவான போரை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகின்றது. இதில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு,… The post தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு – முதல்வர் அதிரடி appeared first on Seithi Solai.\nரூ7,777…. அடேங்கப்பா இந்த விலையில்…. இவ்ளோ வசதியா…. அசத்திய பிரபல நிறுவனம்…\nபட்ஜெட் விலையில் லாவா நிறுவனம் தனது புதிய மொபைல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு அசத்தல் மாதம் என்றே கூறலாம். ஏனென்றால், ரியல் மீ, விவோ, சாம்சங், 1 பிளஸ் என பிரபல நிறுவனங்கள்… The post ரூ7,777…. அடேங்கப்பா இந்த விலையில்…. இவ்ளோ வசதியா…. அசத்திய பிரபல நிறுவனம்…\nகுஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 8 பேர் பரிதாப பலி August 6, 2020\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் நவ்ரங் பூரா பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஷ்ரோ மருத்துவம��ையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கிறார்கள். தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். The post குஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 8 பேர் பரிதாப பலி appeared first on Seithi Solai.\nஉன் புருஷன் இறந்துட்டார்….. வீட்ட காலி பண்ணு….. சொந்தகாரங்க டார்ச்சர்…. விஷ காபி குடித்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை…..\nசிவகங்கை அருகே கணவன் இறந்தபின் சொந்தக்காரர்கள் செய்த டார்ச்சரால் தாய், தனது பிள்ளைகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை அடுத்த சிதம்பரநாதபுரம் தெருவில் வசித்து வந்தவர் ராமதாஸ். இவர் கடந்த… The post உன் புருஷன் இறந்துட்டார்….. வீட்ட காலி பண்ணு….. சொந்தகாரங்க டார்ச்சர்…. விஷ காபி குடித்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை…..\nஉலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …\nஉலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 240,016 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை… The post உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …\n“முறைகேடான தேர்வு” அரசு வேலைகளில் வடமாநிலத்தவர்கள்….. கொந்தளிப்பில் தமிழக மக்கள்….\nதிருச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அனைவருக்கும் நினைவிருக்கும் சென்ற 2018 ஆம் ஆண்டு ஆர்ஆர்பி நடத்திய தெற்கு ரயில்வே தேர்வில் 400க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச்… The post “முறைகேடான தேர்வு” அரசு வேலைகளில் வடமாநிலத்தவர்கள்….. கொந்தளிப்பில் தமிழக மக்கள்….\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ….. அதி முக்கிய தகவல் …\nகொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாநிலங்கள் கல்வி நிலையம்… The post தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ….. அதி முக்கிய தகவல் … என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாநிலங்கள் கல்வி நிலையம்… The post தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ….. அதி முக்கிய தகவல் …\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nதெருவில் அடித்து இழுத்துச் சென்று… “சிறுநீர் குடிக்கவைத்த கும்பல்”… அதிர்ச்சி சம்பவம்..\nஅரசியல் தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\nகுடும்ப அரசியல் செய்யுறாங்க…. திமுகவில் இருக்க பிடிக்கவில்லை… கு.க செல்வம் பேட்டி\nகிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்….\nநெல்லை அணைகளின் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20212303", "date_download": "2020-08-06T06:38:12Z", "digest": "sha1:VPYJKWSJFUKFRFKYMKJZLQ3XIRKQ3SGE", "length": 51079, "nlines": 777, "source_domain": "old.thinnai.com", "title": "கிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும் | திண்ணை", "raw_content": "\nகிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்\nகிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்\nஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வரலாறு அடிமைமுறையிலிருந்துதான் தொடங்குகிறது. எல்லா இனங்களும், எல்லா கலாச்சாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்திமுறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் ஆக்கியவர்கள். வேறு எந்த அடிமை முறை கொண்ட பேரரசும், இந்த அளவிற்கு எண்ணிக்கையிலும், கொடுமைத்தனத்திலும், ஐரோப்பியர்கள் அருகே கூட வர முடியாது. பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்தது. சுமார் 60 மில்லியன் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும், துயரத்தாலும் இறந்தவர்களைக் கணக்கிடவே வழியில்லை.\nஅடிமைமுறையின் முக்கியமான காரணம், பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. இவை மத ரீதியான காரணங்களல்ல, ஆயினும், கிரிஸ்தவ சர்ச் இதில் மத்திய பங்கு வகித்து, அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் , அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடங்கள் நீடிக்க சர்ச் தான் உதவி செய்தது. சர்ச் ஆசீர்வதிக்காமல் யாருமே எதையுமே செய்யவில்லை. சர்ச்சே, எது ‘நியாயமான அடிமை முறை என்பதையும், எது நியாயமற்ற அடிமை முறை என்பதையும் ‘ நிர்ணயித்தது. அரசர்களுக்கும், அரசிகளுக்கும், அடிமை முறையை உபயோகித்துக்கொள்ள ஒவ்வொரு தடவையும் சீர்தூக்கி அனுமதி அளித்தது. அடிமைமுறையில் சர்ச்சின் பங்கு, மனசாட்சியின் குற்ற உணர்வினை அமைதிப்படுத்தவும், ஒழுக்கரீதியிலும், மதபுத்தகங்களைக் காட்டி அதனை நியாயப்படுத்தவும் பயன் பட்டது.\nபோர்ச்சுக்கீஸ் 1452இல் போப் ஐந்தாவது நிக்கலஸ்இிடம் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைபிரதேசங்களிலிருந்து அடிமைகளை கடத்திக்கொண்டு வர அனுமதி கேட்டார்கள். கத்தோலிக்க சர்ச்சின் ‘நியாயமான அநியாயமான அடிமைமுறை ‘ சட்டங்களின் படி அப்பாவியான மக்களை அடிமைமுறைக்காக கடத்திக்கொண்டுவரக்கூடாது. ஆனால், போரில் தோற்றவர்களை, கைது செய்யப்பட்ட எதிர்ப்படைபோர்வீரர்களை அடிமைகளாக உபயோகப்படுத்திக்கொள்ள கிரிஸ்தவர்களுக்கு அனுமதி அளிக்கும். ஆகவே போப்பாண்டவர் ஆப்பிரிக்கர்களை கடத்திக்கொண்டுவந்து அடிமைகளாக விற்பதற்காக, ஆப்பிரிக்கர்களை ‘சாரசன் ‘கள் அதாவது கிரிஸ்தவர்கள் சிலுவைப்போரில் வெகுகாலம் போரிட்டு வரும் முஸ்லீம் துருக்கர்கள் என்று வகைப்படுத்தி அனுமதி அளித்தது. சுமார் 2500 மைல் தொலைவில், வெவ்வேறு கண்டங்களில் வசிக்கும் துருக்கர்களையும், ஆப்பிரிக்கர்களையும் எந்தவகையிலும் யாரும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ள முடியாது. ஆனால், இதுவெல்லாம் அப்பாவி ஆப்பிரிக்கர்களை கடத்திக்கொண்டு வந்து அடிமைகளாக விற்க, ஏற்கெனவே வக்ரமான சர்ச்சின் ‘நியாயமான,அநியாயமான அடிமைமுறை ‘ சட்டங்களையும் சட்டரீதியாக வளைத்து, நியாயப்படுத்திய முறை இது.\n16ஆம் நூற்றாண்டின் மத்தியில், அடிமை வியாபாரம், பொருளாதாரரீதியில் பெரும் லாபகரமான வியாபாரமானதால், மற்ற நாடுகளும் இதில் போட்டியிடத்துவங்கின. இவை பெரும் கப்பல்களை அனுப்பி ஆப்பிரிக்கர்களைக் கைப்பற்றி கடத்திவர அனுப்பின. ஐரோப்பியர்கள் அடிமைகளை பிராந்திய ஆப்பிரிக்க தலைவர்களிடமிருந்து வாங்கின. அல்லது கப்பலைப் பார்வையிட விரும்பிய ஆப்பிரிகர்களை பார்வையிட அனுப்பி ஏமாற்றி அவர்களைச் சிறைபிடித்தன. சில சமயங்களில் ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையே பெரும் பழங்குடிப் போர்களுக்கும் அடிமை முறை காரணமாயிற்று. ஏனெனில் ஒரு பழங்குடி இன்னொரு பழங்குடியை அடிமையாக வியாபாரம் செய்ய முனைந்தது போருக்கு வித்திட்டது. கப்பல்களுக்குள் வந்ததும் ஆப்பிரிக்க கைதிகள் படுமோசமான நிலையை எதிர்கொண்டார்கள். கழுத்திலிருந்து கழுத்துக்குச் சங்கிலி போட்டும், கையோடு கையும், காலோடு காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, நான்கு அடி உயரமே உள்ள அறைகளில் திணிக்கப்பட்டார்கள். நாற்றமும் கழிவும் நிரம்பிய அறைகள் வெகு விரைவிலேயே நோயையும் இறப்பையும் கொண்டுவந்தன. பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். அடிமையாகச் செல்வதைவிட ஆப்பிரிக்க தாய்மண்ணிலேயே செத்துமடியலாம் என்று, சிலர் சாத்தியப்பட்டால் சங்கிலியோடு கடலில் குதித்து சுறாக்களுக்கு இறையானார்கள். வெளிநாட்டு மண்ணைத் தொடுவதற்குமுன்னர், அடிமைகளில் பாதிப்பேர் இறந்தனர். இப்படிப்பட்ட துயரமான பயணத்தில் உயிர்பிழைத்தவர்களின் எண்ணிக்கையே 14 மில்லியனுக்கும் மேல்.\nஅமெரிக்காவிற்கு வந்ததும், பயங்கரம் தொடர்ந்தது. முதல் மூன்று அல்லது நான்கு வருடங்களில் முன்றில் ஒரு அடிமை இறந்தார். பெரும்பாலான வேலை பருத்தியை பிய்ப்பதுதான். இது முதுகொடியும் வேலை. இது ஒரு மனிதனின் கையை புண்ணாக்கி ரத்தம் வர வைக்கும். சவுக்கால் அடிபடுவது என்பது சர்வ சாதாரணம். 100 சவுக்கடி வரையிலும் வழங்கப்படும். இது விரலளவுக்கு ஆழமான சதை பிய்ந்த்து போகச் செய்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிந்தது இந்த அடிமைகளுக்கு. அறுவடையின் போது 18 மணி நேரம் ஒவ்வொரு நாளும். கர்ப்பமான பெண்களும் பிரசவிக்கும் கடைசி நாள் வரைக்கும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள். தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ள சற்று ஓய்வெடுத்த தாய்மார்கள் சவுக்கால் விளாசப்பட்டார்கள். வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்தில் பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டார்கள். பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட தண்டனை, அடிமைகளை மரத்திலிருந்து தொங்கவிட்டு அவர்களது இடுப்பிலும் தொண்டையிலும் இரும்புக்குண்டுகளை தொங்கவிடுவது.. ஒரு நீதிபதி, போராடிய ஒரு குழு அடிமைகளை மேடை மீது கட்டி, அவர்களது முகம் சூரியனைப் பார்க்கும் படி வைத்து, அவர்களது கைகளையும், தொடைகளையும், முதுகெலும்பையும், தாடைகளையும் உடைக்கும்படி உத்தரவிட்டார். ‘கடவுள் அவர்களை உயிரோடு வைத்திருக்க விரும்பும் வரைக்கும் அப்படியே இருக்கும்படிக்கு ‘ நீதி அளித்தார். அதன் பின்னர், அவர்களது தலைகள் வெட்டப்பட்டு, நீண்ட கழிகளில் ஊன்றப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன.\nசொல்லத்தேவையின்றி, தற்கொலை விகிதமும் அதிகமாக இருந்தது. அடிமைகளை வைத்திருந்த எஜமானர்கள் மேலும் அதிகமாக அடிமைகளை ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவருவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்த்தார்கள். மேலும் அவர்கள் விவசாய விலங்குகளைப்போல, வலிமை, உயரம், அளவு ஆகிய குணங்களை அதிகப்படுத்தும் நோக்கில் , அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவைத்தார்கள். சில பெண் அடிமைகள் தொடர்ந்து கர்ப்பமாகவே வைக்கப்பட்டார்கள், இவர்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல புதிய அடிமைகளை உருவாக்க வைக்கப்பட்டிருந்தார்கள்.\nவெள்ளை அமெரிக்கர்கள், பைபிளின் பக்கங்களைக்கொண்டு இந்த கொடுமைகளை தொடர்ந்து நியாயப்படுத்தி வந்தார்கள். The Bible itself commanded: ‘Slaves, obey your earthly masters with respect and fear ‘ (Ephesians 6:5). பைபிளே கட்டளையிட்டது, ‘அடிமைகளே, பூமியில் உள்ள உங்கள் எஜமான்களுக்கு மரியாதையுடனும் பயத்துடனும் அடிபணியுங்கள் ‘(Ephesians 6:5). மேலும், பைபிள் எஜமான்கள் தங்கள் அடிமைகளை இரண்டு நாட்களுக்கு எழுந்திரிக்க முடியாத வண்ணம் தீவிரமாக அடிக்க அனுமதி அளித்தது(Exodus 21:21).. பைபிள் பல பொத்தாம்பொதுவான, மறைமுகமான வாதங்களை அடிமைத்தனத்துக்கு எதிராக கொண்டிருந்தாலும், அவை பைபிள் விதிகள் அடிமைமுறையை அங்கீகரிக்கவும், அதனை எவ்வாறு நடைமுறையில் உபயோகப்படுத்தவேண்டும் என்று இருப்பது போன்று நேரடியாகவும், வெளிப்படையாகவும் இல்லை.\nGenesis 9:21-27, அடிமைமுறைக்கான எல்லா கிரிஸ்தவ நியாயப்படுத்தலுக்கும், ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகத் தேர்ந்தெடுத்தற்கும் உறுதியான அடித்தளமாக இருந்தது. திரிக்கப்பட்ட இந்த பொருள்படுத்தலின் காரணமாக, ஆப்பிரிக்கர்கள் என்றென்றும் ஐரோப்பியர்களின் அடிமைகளாக இருக்கவேண்���ும், ஏனெனில், கனான்-ஐ ஷெம்-உக்கும் ஜாபாத்-உக்கும் ‘வேலையாட்களின் வேலையாளாக ‘ இருக்க சாபமிட்டது பைபிளில் இருக்கிறது. நவீன ஆராய்ச்சியாளர்கள், கனான் ஆப்பிரிக்காவின் மக்களின் தந்தை என்பதற்கும், ஷெம், ஜாபெத் ஆகியோர் ஐரோப்பாவுக்கும் ஆஸியாவுக்கும் தந்தையர் என்று கருதுவதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கருதுகிறார்கள். கனானின் சாபம் தலைமுறை தலைமுறையாக வருவதற்கும் எந்தவிதமான காரணமும் இல்லை என்றும் கருதுகிறார்கள். ஆனால், இந்த பைபிள் கதை, ஆப்பிரிக்கர்களை பெரும் பாவத்திற்கு உரியவர்களாக பார்ப்பதற்கும், அவர்களை அடிமைமுறைக்கு கட்டாயப்படுத்துவதற்கும் உரிய முக்கியமான நியாயமாக கிரிஸ்தவர்களுக்கு ஆகிவிட்டது.\nஅமெரிக்க புரட்சி போருக்கு முன்னர் கத்தோலிக்க சர்சுக்களும், புரோடஸ்டண்ட் சர்ச்சுகளும் இரண்டுமே தீவிரமாக அடிமைமுறையை நியாயப்படுத்தின. இதே நேரத்தில் ஒரே ஒரு சிறிய குழு, சொஸைட்டி ஆஃப் பிரண்ட்ஸ் என்ற குவேக்கர் குழு அடிமைமுறைக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை வெளியிட ஆரம்பித்தன. 19ஆம் நூற்றாண்டில் பல கிரிஸ்தவ குழுக்கள் அடிமைமுறை பற்றிய தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தன. துரதிர்ஷ்டவசமாக, இப்படிப்பட்ட குழுக்கள், அடிமைமுறையை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும் மிகவும் பின் தங்கியே இருந்தன. 1865இல் ரத்தக்களரியான பெரும் உள்நாட்டுப்போரின் முடிவில் அடிமைமுறையை தடைசெய்தது. சிலி நாடு 1823இல் அடிமைமுறையை தடை செய்தது. ஸ்பெயின் 1837இல் தடை செய்தது. டொமினிகன் ரிபப்ளிக் 1844இல் தடை செய்தது. ஈகுவடார் 1854இல் தடை செய்தது. பிரேசில் 1888இல் தடை செய்தது. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆப்பிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திவிட்டன. ஆனால், போப் பதின்மூன்றாம் லியோ உலகம் முழுவது இருக்கும் தனது பிஷப்புகளுக்கு அடிமைமுறையை பகிஷ்காரம் செய்து கடிதம் எழுதியது 1890இல் தான். அதே நேரத்தில் சர்ச்சின் கொடுமையான வரலாற்றை அடிமைமுறைக்கு எதிரான வரலாறாக திருத்தி எழுதியபின்னரே இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இதை விட நம்ப முடியாததாக, 1965இல்தான், இரண்டாவது வாடிகன் கவுன்ஸில் இறுதியாக தனது ‘நியாயமான,அநியாயமான அடிமைமுறை ‘ கொள்கையை கைவிட்டு, எல்லா வகை அடிமைமுறைகளும் ஒழுக்கரீதியில் தடைசெய்யப்பட்டவை என்று அறிவித்தது.\nஅடிமைகள் விடுதலை செய்யப்பட்ட பின்னரும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மோசமான எதிரியாக சர்ச் தொடர்ந்தது. தெற்கு அமெரிக்க மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது உள்நாட்டுப்போர் தோல்வியால் கசப்புண்டு, கு கிளக்ஸ் கிளான் என்ற ஒரு கிரிஸ்தவ அமைப்பை உருவாக்கினார்கள். இதன் முக்கிய நோக்கமே கறுப்பர்களை கொல்வதுதான். எல்லோருமே எரியும் சிலுவையின் பின்னே இருந்த படிமத்தை உணர்ந்திருந்தார்கள். ஆனால், இவர்கள் அணிந்த வெள்ளை ஆடைகளும், கூர்மையான தொப்பிகளும் மத்தியகால சர்ச்சின் அடையாளங்களே என்பதை பலர் அறியமாட்டார்கள். 1920களில் கு கிளக்ஸ் கிளானின் மொத்த உறுப்பினர் தொகை சுமார் 2 மில்லியனாக இருந்தது. (அப்போது அமெரிக்காவின் மக்கள்தொகை 105 மில்லியன்) ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இவர்களது அடிக்கும், கொள்ளைக்கும், பொது தூக்குக்கும்(lynching) பயந்து திகிலில் வாழ்ந்தார்கள்.\nஇங்கே, வரலாற்றின் பாடம், வெள்ளை அமெரிக்கர்கள் தங்களது ஐரோப்பிய கலாச்சாரமும் சமூகமும் ஆப்பிரிக்காவின் சமூகத்தை விட சிறந்தது என்று பொய்யான சிந்தனையில் இருக்க முடியாது என்பதே. ஐரோப்பிய கலாச்சாரத்தின் வரையறையான அம்சம் அதன் கிரிஸ்தவ மதம். ஆனால் அதுதான் உலக மனித வரலாற்றின் மிகக்கொடிய அத்தியாயத்துக்கு பொறுப்பாளி. அமெரிக்கர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு மிகுந்த நன்றி செலுத்த வேண்டும். ஹாரியர் பீச்சர் ஸ்டோவிலிருந்து மார்ட்டின் லூதர் கிங் வரை இருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இல்லையென்றால், நமது கலாச்சாரம் உலகத்தின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரமாக (மதமாகவும்) இருந்திருக்கும்.\nகிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்\nதீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.\nபெயர் மாற்றமல்ல, மதமாற்றமல்ல – தொழில் மாற்றமே தலித் விடுதலைக்கு வழி\nஇந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)\nஆங்கில விஞ்ஞான மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)\nகரிசனமும் கடிதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘)\n (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.\nPrevious:மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை\nNext: ‘காங்ரீட் ‘ வனத்துக் குருவிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்\nதீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.\nபெயர் மாற்றமல்ல, மதமாற்றமல்ல – தொழில் மாற்றமே தலித் விடுதலைக்கு வழி\nஇந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)\nஆங்கில விஞ்ஞான மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)\nகரிசனமும் கடிதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘)\n (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/deebachelvan_6.php", "date_download": "2020-08-06T07:27:42Z", "digest": "sha1:7YUOTUPFM2WCJ4FXE6BZ674QQ2KPLDRC", "length": 7790, "nlines": 78, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Poem | Deepaselvan | Mother", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சா��ம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகுழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள் .\nதின்று முடித்த பாம்பு மெல்ல நகர்ந்து செல்கிறது\nஉன்னைப் பிரிந்த சூரியன் எழும்பியிராத\nதீர்ந்து பசியெக்க தொடங்கிய நாள் வருகிறது\nநான் உன்னைப் பிரிந்ததுமான நாள்\nநீ எனது புத்தகங்களை விட்டுச்சென்றிருக்கையில்\nஒவ்வொரு ஊரும் நகரும் வீழ்கிற பொழுது\nகுடித்து விட்டு எறிகிற எறிகனைகள் விழும்\nமழை தாய்மாரை இழுத்துச் செல்கிறது.\nஎனது புகைப்படங்களில் பாம்புகள் அசைகின்றன\nசமையல் பாத்திரங்களில் பசி நிரம்பியிருந்தது.\nபடைகள் கிராமத்தை தின்று விடுகின்றனர்\nஉன்னைப்பிரிந்து வந்த எனது பிறந்தநாள்\n24.10.2008 அம்மாவைப் பிரிந்த எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mullaivanam.in/cookery/uppukari.html", "date_download": "2020-08-06T06:38:08Z", "digest": "sha1:OM633MLNCRIHPEFP7I2LSCQOKBBQ5IDJ", "length": 6275, "nlines": 66, "source_domain": "www.mullaivanam.in", "title": "MullaiVanam.in - முல்லைவனம்.இன் - Cookery - சமையலோ சமையல் - மனம் மயக்கும் உப்புக்கறி", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nபெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்\nகுட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்\nசோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி\nபேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nஉச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24\nதாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nதமிழ் உலக சினிமா செய்திகள்\nயூடியூப் வீடியோக்கள் | சமையலோ சமையல் | சாதனை மனிதர்கள் | சுற்றுலா தளங்கள்\nமாதுளை | உருளைக்கிழங்கு உடலுக்கு நல்லதா கெட்டதா\nஆட்டுக்கறி – 1/2 கிலோ\nசின்ன வெங்காயம்- 1/4 கிலோ\nமஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்\nஇஞ்சி – 100 கிராம்\nபூண்டு – 100 கிராம்\nகாய்ந்த மிளகாய்- 50 கிராம்\nஎண்ணெய் – 150 மி.லி.\nகொத்துமல்லித்தழை – 1 சிறிய கட்டு\nகறிவேப்பிலை – 1 கொத்து\nகடுகு, உளுந்து – சிறிதளவு\nமுதலில் சிறிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஆட்டுக்கறியை ஒருமுறைக்கு, இருமுறை நன்கு அலசிக் கொள்ளவும்.\nபின் குக்கரில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து,கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.\nஅடுத்து, பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\nஅதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.\nபின்னர் ஆட்டுக்கறி சேர்த்து வதக்கவும்.\nஆட்டுக்கறியில் தண்ணீர் வற்றும் வரை வதக்கி, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, இரண்டிரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய்களைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடவும்.\nஆட்டுக்கறி வேகும் அளவிற்கு வேகவிடவும்.\nஆட்டுக்கறி நன்றாக வெந்ததும், நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லித்தழையைத் தூவி கிளறவும்.\nஇப்போது சுவையான உப்புக்கறி தயார்.\nசுண்டைக்காய் உண்பதால் சர்க்கரைநோய் குணமாகுமா\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி\n© 2020 முல்லைவனம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-08-06T06:35:13Z", "digest": "sha1:SLCJTFEJDRHMYMVRZEHLXXNET5JFYRJ7", "length": 41667, "nlines": 241, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஹாதியா Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வ���க்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது ம��ஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொ���்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nஆசிரியர் சைனாபா தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க டைம்ஸ் நவ்வின் ராகுல் சிவசங்கர் மற்றும் ஆனந்த் நரசிம்மன் மனு\nஆசிரியர் சைனாபா தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க டைம்ஸ் நவ்வின் ராகுல் சிவசங்கர் மற்றும் ஆனந்த் நரசிம்மன் மனு கடந்த…More\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: டைம்ஸ் நவ் ராகுல் சிவசங்கர், ஆனத்…More\nஹாதியா திருமணத்தை NIA விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nகேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஹாதியா மற்றும் அவரது கணவர் ஷஃபின் ஜஹான் திருமணத்தை கேரள உயர் நீதிமன்றம் சட்ட…More\nஹாதியா வழக்கு: கேரள அரசு வழக்கறிஞர் மாற்றம்\nகடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட ஹாதியா வழக்கில் கேரள அரசு…More\nஹாதியா: இஸ்லாத்தை தழுவியதால் வேட்டையாடப்படும் பெண்\nஆரூர் யூசுப்தீன் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஓர் சாதாரண மதமாற்றம் தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக…More\nஹாதியா வழக்கு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன.\nகேரளா லவ் ஜிஹாத் வழக்கு எ��்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு ஊடங்கங்களால் வெறுப்புப் பரப்புரை செய்யப்பட்ட ஹாதியா வழக்கு நேற்று…More\nதனியுரிமை அடிப்படை உரிமை என்பது ஹாதியா வழக்கிலும் பொருந்தும் – நீதிபதி ஹரிபரந்தாபன்\nஹாதியா வழக்கில் கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்ந்தாமன், தனியுரிமை என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் அடிப்படை உரிமை…More\nநவம்பர் 27 ஆம் தேதி ஹாதியாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nலவ் ஜிஹாத் என்று குற்றம் சாட்டி கணவனிடம் இருந்து பிரிக்கப்பட்டு சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ள ஹாதியாவை வருகிற நவம்பர்…More\nஅகவுரிமை தீர்ப்பு பற்றிய கருத்தரங்கின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\nபத்திரகை செய்தி நாள்: 29, அக்டோபர், இடம்: கவிக்கோ அரங்கம், சென்னை பங்கேற்றோர்: அரிபரந்தாமன், முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்…More\n“என்னை இங்கிருந்து காப்பாற்றுகள், நான் கொலை செய்யப்படாலம்.” தனது வீட்டுக்காவல் குறித்து ஹாதியா\nகேரளா மாநிலம் ஹாதியா மற்றும் ஷஃபின் ஜஹான் திருமணம் லவ் ஜிஹாத் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்…More\nஹாதியா வழக்கு – ஒரு திருமணத்தை உயர் நீதிமன்றம் எவ்வாறு ரத்து செய்ய முடியும்: உச்ச நீதிமன்றம் கேள்வி\nகேரள மாநிலத்தை சேர்த்த ஹாதியா வின் திருமணத்தை இந்து மதத்தை பின்பற்றும் அவரது பெற்றோர் விரும்பவில்லை என்ற காரணத்தினால் அது…More\nஹாதியாவும் லவ் ஜிஹாத் பூதமும்\nசிவராஜ் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் மாணவியான அகிலா தனது சக மாணவியான ஜசீனா மூலமாக இஸ்லாத்தை குறித்து தெரிந்துகொள்கிறார். இந்துமத…More\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ரா���ன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/118135?ref=archive-feed", "date_download": "2020-08-06T08:14:47Z", "digest": "sha1:WZP4HE7Z5BLOYLY6T5GKEPN62SRZBMZ3", "length": 9040, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் தமிழரை தீவிரமாக தேடும் பொலிசார்: காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் தமிழரை தீவிரமாக தேடும் பொலிசார்: காரணம் என்ன\nகனடா நாட்டில் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பியுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.\nலிங்கதாசன் சுந்தரமூர்த்தி(36) என்பவர் கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரில் குடியேறி வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு 36 வயதான மனநலம் குன்றிய நபரை அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.\nபின்னர், லிங்கதாசனுக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.\nதண்டனை காலத்தின்போது நன்னடத்தை காரணமாக தற்காலிகமாக லிங்கதாசன் வெளியே அனுப்பப்பட்டுள்ளார். ஆனால், வெளியே சென்ற லிங்கதாசன் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் செயல்பட்டுள்ளார்.\nகடந்த 2010-ம் ஆண்டு சாலையில் அசுர வேகத்தில் கார் ஓட்டியபோது அவரை விரட்டிச் சென்று பொலிசார் கைது செய்தனர்.\nஇதனை தொடர்ந்து லிங்கதாசன் மீது பல பிரிவுகளில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரொறன்ரோ நீதிமன்றத்திற்கு லிங்கதாசன் அழைத்துச் செல்லப்பட்டார்.\nவிசாரணை முடிந்து வெளியே வந்தபோது, பொலிசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நிகழ்ந்த பிழையால் லிங்கதாசன் நீதிமன்றத்திலிருந்து தப்பியுள்ளார்.\nஇவ்விவகாரத்தை தொடர்ந்து பொலிசார் தற்போது நாடு முழுவதும் பிடிவாரண்ட் பிறபித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமேலும், லிங்கதாசனின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட பொலிசார் அவரை கண்டதும் தங்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/tennis/03/211204?ref=category-feed", "date_download": "2020-08-06T08:07:21Z", "digest": "sha1:4T35HF5NGHACLJFXFQSYZTUMB2RUNDG4", "length": 7589, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "செரீனாவின் சாதனை கனவை தகர்த்த கனேடிய வீராங்கனை: சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்���் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெரீனாவின் சாதனை கனவை தகர்த்த கனேடிய வீராங்கனை: சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை தோற்கடித்து சாதனை படைத்துள்ளார் கனடாவின் பியான்கா.\nபரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஆட்டத்தில் நட்சத்திர விராங்கனை செரீனா வில்லியம்ஸ், 20 வயதேயான இளம் விராங்கனையும் தரநிலையில் 15 ஆம் இடத்தில் இருப்பவருமான பியான்காவை எதிர்கொண்டார்.\nஅமெரிக்க ஒபன் பட்டத்தை வென்று டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்லாம்களை வென்றவரின் சாதனையை செரீனா சமன் செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,\n6-3 மற்றும் 7- 5 என்ற செட் கணக்கில் பியான்காவிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார் செரீனா.\nதுவக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், கனேடிய விராங்கனை பியான்காவின் கை ஓங்கியிருந்தது.\n37 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/india/snake-enters-man-s-pants-while-he-was-sleeping-in-up.html", "date_download": "2020-08-06T07:27:48Z", "digest": "sha1:6TWDRLBM7HYBKPS4DCVI5N6LSUOAMODO", "length": 10381, "nlines": 55, "source_domain": "m.behindwoods.com", "title": "Snake Enters Man’s Pants While He Was Sleeping in UP | India News", "raw_content": "\nVideo: வாலிபரின் ஜீன்ஸில் புகுந்த 'விஷப்பாம்பு'... ஆடாம, அசையாம நிக்கவச்சு 8 மணி நேர 'கடும்' போராட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவாலிபரின் ஜீன்ஸ் பேண்டில் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் மிர்சாரபூர் மாவட்டத்தை சேர்ந்த சிந்தகர்பூர் என்னும் கிராமத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். இந்த வேலைகளுக்காக தொழிலாளர்களை அந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் தங்கவைத்தனர்.\nஇந்த நிலையில் இரவில் தூங்கிக்கொண்டு இருந்த லவ்லேஷ் என்னும் தொழிலாளியின் ஜீன்ஸ் பேண்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. தனது பேண்டிற்குள் ஏதோ ஒன்று ஊர்வதை அறிந்த லவ்லேஷ் சக தொழிலாளிகளிடம் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து அங்கிருந்த மின்கம்பி ஒன்றை பிடித்துக்கொண்டு ஆடாமல் நின்றுள்ளார்.\nஇதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் ஒருவரை அழைத்து வந்து நிலைமையை எடுத்து கூறியுள்ளனர். தொடர்ந்து பாம்பு பிடிப்பவர் லவ்லேஷின் ஜீன்ஸை சிறிது, சிறிதாக கிழித்து பாம்பை வெளியே கொண்டுவர போராடினர். 8 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது. அதுவரை அந்த இளைஞர் கம்பத்தை பிடித்தவாறே எந்த அசைவுமின்றி நின்று கொண்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதேனியில் மேலும் 299 பேருக்கு கொரோனா.. தென் மாவட்டங்களில் குறையாத தொற்றின் வேகம்.. தென் மாவட்டங்களில் குறையாத தொற்றின் வேகம்.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n\"'33' வருஷ கனவு, இப்போ 'கொரோனா'வால நிஜமாயிடுச்சு\"... \"அப்படியே 'றெக்க' கெட்டி பறக்குற மாதிரி இருக்குங்க\"... ஜாலி மோடில் 'திக்கு முக்காடி' போன 'முதியவர்'\n'காசு தரலன்னா உன்ன குடும்பத்தோட...' 'மெடிக்கல் ஷாப் ஓனரை மிரட்டிய ரவுடி...' 'வெளிவந்த ஆடியோ...' 'பக்கா ப்ளான் போட்டு தூக்கிய போலீசார்...\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் கொடிய வைரஸ்.. முழு விவரம் உள்ளே\n'ஆடல்... பாடல்... கடத்தல்... ஐயோ'.. புகழ் பெற்ற பாடகரின் நடுங்கவைக்கும் அந்தரங்கம்\nVIDEO : \"இங்க ஆள் நடமாட்டம் இல்ல\"... \"அவள போட்டுத்தள்ள இது தான் கரெக்டான 'ஸ்பாட்'\"... 'காதலி'யை பிளான் போட்டு 'கொலை' செய்த 'இளைஞர்',,.. கடைசியில் நடந்த 'ட்விஸ்ட்'\nஐடி ஊழியர்களை அதிகளவில் 'பணிநீக்கம்' செய்த முன்னணி நிறுவனம்... 3 மாசத்துல இத்தனை ஆயிரம் பேரா... வெளியான 'அதிர்ச்சி' தகவல்\n“ஆக்சுவலா சுஷாந்த்தின் எதிர்கால ப்ளான் இதுதான் ஆனா ரிய�� அத தடுத்து, அவர அச்சுறுத்தி”... சுஷாந்த் தந்தை தெரிவித்த ‘பரபரப்பு’ தகவல்\n'சப்பாத்தி தின்ற தந்தை, மகன் மரணம்...' 'விசாரணையில நடந்த டுவிஸ்ட்...' 'திடீர்னு வந்த மந்திரவாதி...' 'கடைசியில போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்...' - உச்சக்கட்ட பயங்கரம்...\n'கர்ப்பமான 7000 பள்ளி மாணவிகள்'... 'நிலைகுலைந்து போன ஆப்பிரிக்க நாடு'... 'மாணவிகளுக்கு என்ன நடந்தது'\n“ஆசையாக பீசா சாப்பிட போன சிறுவன்”... கடைசியில் நேர்ந்த கதி.. ‘மனம் வெதும்பிய தாய்’.. ‘மன்னிப்பு கேட்ட நிர்வாகம்”... கடைசியில் நேர்ந்த கதி.. ‘மனம் வெதும்பிய தாய்’.. ‘மன்னிப்பு கேட்ட நிர்வாகம்\n\"ஒயின் ஷாப் மூடி 10 நாளாச்சுன்னு\"... 'குரூப்'பா சேந்து சானிடைசர குடிச்சுருக்காங்க... 'பத்து' பேர் உயிரை மொத்தமாக பலி வாங்கிய 'சோகம்'\n'சீன எழுத்துக்களோடு வரும் மர்ம பார்சல்...' 'உள்ள நகை வச்சிருக்கோம்...' 'ஓப்பன் பண்ணி பார்த்தா...' - மக்கள் பேரதிர்ச்சி...\n'கள்ளங்கபடம் இல்லாம சிரிக்கிற இந்த முகத்த இனி எங்கய்யா பார்க்கப் போறோம்' 3.5 கோடி மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்த வாலிபர் யார்\nநடந்த விஷயத்தை அப்பாகிட்ட சொல்லவா... 'அக்கா, தங்கச்சி 2 பேரையும்...' 'ஆள் அரவம் இல்லாத இடத்துல வச்சு...' 8 பேர் கும்பல் சேர்ந்து செய்த கொடூரம்...\n'ஆகஸ்ட் மாதம் முதல் திருமண நடைமுறைகளுக்கு விலக்கா'... 'எத்தனை பேர் பங்கேற்கலாம்'... 'எத்தனை பேர் பங்கேற்கலாம்'... தமிழக அரசு விளக்கம்\n'எங்க பையன் ஐடி என்ஜினீயர்'... 'கேட்டது 140 பவுன் ஆனா போட்டது'... 'தினம் தினம் ரணமான வார்த்தைகள்'... 'சென்னையில் இளம் எம்பிஏ பட்டதாரிக்கு நேர்ந்த கொடுமை'\n”.. பட்டையை கிளப்பும் சென்னை மெட்ரோ ரயில் நிலைய புது பெயர்கள்... தமிழக முதல்வர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/160664", "date_download": "2020-08-06T08:20:55Z", "digest": "sha1:OBPQL6XKBVDQ4BOC63Q4UO72MWRCGVWC", "length": 3124, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ் கிறித்துவப் பாடல்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் கிறித்துவப் பாடல்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ் கிறித்துவப் பாடல்கள் (தொகு)\n21:17, 2 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 12 ஆண்டுகளுக்கு முன்\nதமிழ் கிறிஸ்தவ பாடல்கள், தமிழ் கிறிஸ்தவப் பாடல்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n18:31, 2 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n21:17, 2 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், தமிழ் கிறிஸ்தவப் பாடல்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/boycottmillennials-automobile-industry-millennials-meaning-nirmala-sitharaman-on-millennials/", "date_download": "2020-08-06T07:59:30Z", "digest": "sha1:5QEULPICTCVK3OWEYEATY3DD2RGJJPGK", "length": 11807, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆட்டோமொபைல் மந்தநிலைப் பற்றிய கருத்து – கொடி கட்டி பறக்கும் மீம்ஸ்", "raw_content": "\nஆட்டோமொபைல் மந்தநிலைப் பற்றிய கருத்து – கொடி கட்டி பறக்கும் மீம்ஸ்\nஅவரது கருத்துக்கள் தற்போது வைரலாகி, #BoycottMillennials , #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கிலும் , மீம்ஸ்களிலும் பின்னி பிடல் எடுக்கின்றன.\nசென்னையில் நடந்த ஒரு நிகழ்வில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை “மில்லினியல்ஸ்களின் மனநிலையினால் தான்” வாகன விற்பனை மந்தநிலையில் உள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும், அரசாங்கம்”பிரச்சனைகளை புரிந்து கொள்கிறது” என்றும் “அதை தீர்க்க” முயற்சித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.\n(மில்லினியல்ஸ்மில் – 90 களில் பிறந்தவர்கள்)\nநிர்மலா சீதாராமன் கூறும் போது, ” பி.எஸ் VI நடைமுரைக்கி வரவிருப்பதாலும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாலும்( இந்த உயர்வு ஜூன் 2020 தற்போது அரசு ஒத்திவைத்துள்ளது), ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு சற்று பின்னடைவு என்பதை ஒத்துக் கொள்ளும் அதே நேரத்தில், ஆட்டோமொபைல் மந்தநிலைக்கு வேறுசில காரணங்களும் இருக்கின்ற என்று ஆய்வுகள் சொல்கின்றன.\nதற்போதுள்ள ‘மில்லினியல்ஸ்கள்’ வாகனங்கள் வாங்குவதற்காக ஈ.எம்.ஐ யில் மாட்டிக் கொள்ளாமல், ஓலா,உபெர் மற்றும் மெட்ரோ ரயில்களின் சேவைகளில் பயன்படுத்தவதால் தான் ஆட்டோமொபைல் விற்பத்தி சரிவை சந்திதுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.\nஅவரது கருத்துக்கள் தற்போது வைரலாகி, #BoycottMillennials , #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கிலும் , மீம்ஸ்களிலும் பின்னி பிடல் எடுக்கின்றன.\nசில மீம்ஸ்களை இங்கே பார்க���கலாம்:\nகார்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் மிக மோசமான மாத சரிவைக் கண்டது. பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை கடந்த ஆண்டை கணக்கிடும் போது 31.6 சதவீதம் குறைந்து ஆகஸ்டில் 196,524 உருப்படிகளே விற்றன. 1997-98 க்குப் பிறகு இது மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும்.\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஅம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/122663?ref=archive-feed", "date_download": "2020-08-06T06:37:07Z", "digest": "sha1:QXGE65LCY44EIYGHB43UAMPTKYWSWVO4", "length": 5618, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுவரை புலி படத்தை பார்க்கவில்லை! ஸ்ரீதேவிக்காக இனி பார்க்கப்போகிறேன் - கஸ்தூரி ஓபன்டாக் - Cineulagam", "raw_content": "\nகண்களை பறிக்கும் செம்ம போட்டோ ஷூட் இதோ கலக்கும் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா\nதேர்வில் சாதித்த பிரபல நடிகரின் மகன்: குவியும் பாராட்டுகள்\nரஜினி, விஜய், அனிருத், காஜல் வரை இந்த லாக்டவுன் சமயத்தில் எப்படி சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nசன் பிக்சர்ஸ் அடுத்தப்படத்தின் பட்ஜெட் ரூ 140 கோடி, இதில் விஜய், முருகதாஸ் சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆவீர்கள்...\nலெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி\nஅம்மா கொடுத்த காபியை ஆசையாக குடித்த பிள்ளைகள்... சில மணிநேரங்களில் நடந்த துயர சம்பவம்\nராதிகாவின் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றம் இனி இவர் தான் - வந்தாச்சு லேட்டஸ்ட் புரமோ\nஅஜித் பொது விழாக்களுக்கு வராததற்கு இந்த கோபம் தான் காரணமா\nஎம்.ஜி.ஆர் முதல் தளபதி விஜய் வரை முன்னணி நடிகர்களின் அரிய திருமண புகைப்படங்கள்..\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nபிரபல நடிகை சான் ரியாவின் கலக்கல் போட்டோஸ்\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nஇதுவரை புலி படத்தை பார்க்கவில்லை ஸ்ரீதேவிக்காக இனி பார்க்கப்போகிறேன் - கஸ்தூரி ஓபன்டாக்\nஇதுவரை புலி படத்தை பார்க்கவில்லை ஸ்ரீதேவிக்காக இனி பார்க்கப்போகிறேன் - கஸ்தூரி ஓபன்டாக்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/552954-mounaraagam-maniratnam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-08-06T07:35:07Z", "digest": "sha1:RP5DSUC2TUWVE5VJ2OANWJOELOWFUAGN", "length": 32193, "nlines": 308, "source_domain": "www.hindutamil.in", "title": "மோகன், ரேவதி, கார்த்திக்... மறக்கவே முடியாத ‘மெளன ராகம்’ | mounaraagam maniratnam - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nமோகன், ரேவதி, கார்த்திக்... மறக்கவே முடியாத ‘மெளன ரா���ம்’\n’கல்யாணமாகி முதன்முதல்ல உன்னை வெளியே கூட்டிட்டு வந்திருக்கேன். உனக்கு ஏதாவது வாங்கிக்கொடுக்கணும்’ என்று கணவன் கேட்க, ‘எதுவேணாலும் வாங்கிக் கொடுப்பீங்களா’ என்று மனைவி கேட்க, ‘என்னால முடிஞ்சுச்சுன்னா வாங்கித்தரேன்’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவள் அழுதுகொண்டே, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே கேட்கிறாள்... ‘எனக்கு விவாகரத்து வேணும். வாங்கித் தர்றீங்களா’ என்று மனைவி கேட்க, ‘என்னால முடிஞ்சுச்சுன்னா வாங்கித்தரேன்’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவள் அழுதுகொண்டே, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே கேட்கிறாள்... ‘எனக்கு விவாகரத்து வேணும். வாங்கித் தர்றீங்களா\nவிட்டுக்கொடுத்தல் எனும் வார்த்தையும் அந்த வார்த்தைக்குள்ளே பொதிந்திருக்கிற அதன் கனமும் அன்பால் நிறைந்திருப்பவை. குறிப்பாக, கணவன் மனைவிக்குள் இந்த அன்பும் விட்டுக்கொடுத்தலும் இருக்கவேண்டும். அவர்களிடம் இருந்து சகலருக்கும் அது பரவி, இன்னும் இன்னும் அன்பு வேர்விடும். நீர்விட்டு வளரும். தழைக்கும்.\n1986ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியான மெளன ராகம் எனும் திரைப்படம் ரசிகர்களின் மனதுக்குள் செய்த சலசலப்புகள், கொஞ்சநஞ்சமல்ல. படம் வெளியாகி 34 வருடங்களாகிவிட்ட நிலையிலும், படத்தின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.\nமோகன் எனும் நடிகரை எல்லோருக்கும் பிடிக்கும். ரேவதி எனும் நடிகையை யாருக்குத்தான் பிடிக்காது ராஜாவின் இசையில் மயங்காதவர்களும் இருக்கிறார்களா என்ன ராஜாவின் இசையில் மயங்காதவர்களும் இருக்கிறார்களா என்ன அப்படியான சந்தோஷத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தார்கள் ரசிகர்கள். படம் ஆரம்பித்து, இருவருக்கும் கல்யாணமாகி, டில்லிக்குப் போன ரெண்டாவது நாளே, மோகனிடம் ரேவதி, ‘எனக்கு விவாகரத்து வாங்கிக்கொடுங்க’ என்று கேட்டால், மோகனுக்கு மட்டும் அல்ல, பார்க்கிற நமக்கும் பகீரென்றுதானே இருக்கும்.\nஇதுதான் ராகத்தின் மெளனம். மெளனமாய் சத்தமின்றி இருவரும் ரகசியமாய் பாடுகிற ராகம். கதையின் மையம் இதுவே\nஅழகான நடுத்தரக் குடும்பத்தின் காலைப்பொழுதில் இருந்து தொடங்குகிறது கதை. அப்பா, அம்மா, தங்கை, அண்ணன், அண்ணி என கலகலப்பான குடும்பச் சூழல், அதிகாலையின் ஃபில்டர் காபியின் நறுமணம்.\nஅந்த வீடே சந்தோஷத்தால் நிறைந்திருக்கிறது. பெண்ணைக் கல்லூரியில் விட அப்பா ஸ்கூட்டரில் செல்கிறார். அவளுக்கு இந்த அமைதியும் இப்படியெல்லாம் தாங்குவதும் என்னவோ செய்ய, கேட்கிறாள். ‘சாயந்திரம் உன்னை பொண்ணுபாக்க வர்றாங்கம்மா’ என்கிறார்.\nஅதிர்கிறாள். தோழிகளிடம் புலம்புகிறாள். மழையும் துணைக்கு வர, ஆடுகிறாள். பாடுகிறாள். நனைகிறாள். தொப்பலாக நனைந்துகொண்டு லேட்டாக வீடு செல்ல, அங்கே காத்துக்கொண்டிருக்கிறார், பெண் பார்க்க வந்த மோகன். தனியே பேச விரும்புகிறார். ஆனால் அவள் பேசுகிறாள்...’’என்னை அடக்கமான பொண்ணுன்னு சொல்லுவாங்க. அப்படிலாம் இல்ல. பிடிவாதம், கோபம், திமிரு, ஈகோ எல்லாமே இருக்கு. அக்கறை கிடையாது. பொறுமை இல்லை. பொறுப்பு இல்லை. இந்தக் கல்யாணம் புடிக்கலை எனக்கு’ என்பாள். அதற்கு அவர், ‘உன்னைப் பிடிச்சிருக்கு’ என்று சொல்லி சம்மதம் சொல்லுவார்.\n‘எல்லாரும் மாப்பிள்ளையைப் புடிச்சிருக்குன்னு சொல்றோம். கல்யாணம் புடிச்சிருக்குன்னு சொல்றோம். அவகிட்டயும் கேளுங்க’ என்று சொல்ல, பிடிக்கலை என்கிறாள். ஏன் என்று கேட்டால், ‘பிடிக்கல... அதனால பிடிக்கல’ என்கிறாள். ‘சின்னக்குழந்தை மாதிரி நடந்துக்கறே’ என்பார் அப்பா. ’சின்னக்குழந்தை மாதிரி நடத்துறீங்க. என் விருப்பம் கேக்காம பண்றீங்க’ என்கிறாள். அந்த சண்டை களேபரங்களுக்குப் பிறகு, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர... வீடே தவித்துக் கதறுகிறது. மனம் மாறுகிறாள். அப்பாவுக்காகச் சம்மதிக்கிறாள்.\nடெல்லி. கல்யாணமாகி குடித்தனம். ஆனால் விவாகரத்துக் கேட்கிறாள் கணவனிடம்.\nகாரணம் கேட்க... அங்கே விரிகிறது பிளாஷ்பேக்.\nமுரட்டுத்தனம், துறுதுறுப்பு, தட்டிக்கேட்கும் குணம் கொண்ட கார்த்திக். அங்கே, இருவருக்கும் காதலாக மலர்கிறது. கல்லூரிக்கே வந்து, திவ்யா அப்பாவுக்கு ஆக்ஸிடெண்ட் என்று ரேவதியை அழைத்துச் செல்கிறார். எங்கே என்று கேட்க, வாணிமஹால் பக்கம் என்கிறார். ’எங்க அப்பா கோயம்புத்தூர் போய் மூணு நாளாச்சு. நாளைக்குத்தான் வர்றாரு’ என்பார். அப்ப, தாத்தாவா இருக்குமோ என்று சொல்ல, ’எங்க தாத்தா நான் பொறக்கறதுக்கு முன்னாடியே செத்துட்டாரே’ என்பார். இப்படியான கலாட்டாக்களும் கவிதைகளுமாக ரகளை பண்ணியிருப்பார் கார்த்திக். ஆனால் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளும் தருணத்தில், போலீஸால் துப்பாக்கியால் சு��ப்பட்டு இறந்துவிடுவார் கார்த்திக்.\nஇந்தக் காதலும் காதல் இப்படியான சோகத்துடன் முடிந்ததும் அப்படியே மென்று விழுங்கி சகஜமாக வாழ்கிறாள். ஹோட்டலில், கார்த்திக்கும் ரேவதியும் இருக்க, அங்கே வரும் ரேவதி அப்பாவை, ’மிஸ்டர் சந்திரமெளலி மிஸ்டர் சந்திரமெளலி’ என்று கலாய்ப்பாரே... அது இன்னும் நூற்றாண்டுக்கும் தாங்கும் ‘மெளன ராகம்’ படத்தின் இந்தி ரீமேக்கில், இந்தக் காட்சி வைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் சந்திரமெளலி அளவுக்கு எடுபடவில்லை.\nகணவன் மோகனிடம் எல்லா விவரங்களும் சொல்ல, அந்த ஜென்டில் மோகன் விவாகரத்துக்கு அப்ளை செய்கிறார். ஒருவருடம் சேர்ந்து இருந்த பிறகுதான் பிரிவதற்கு இடம் என்கிறது சட்டம். ஆகவே சேர்ந்து இருக்கிறார்கள். அப்படியான தருணங்கள், ரேவதியை எப்படியெல்லாம் மனம் மாற்றுகிறது. சேர்ந்தார்களா, பிரிந்தார்களா என்பதை, வலிக்க வலிக்க... ஆனால் மெளனமாக, பதட்டமோ பரபரப்போ இல்லாமல், கண்ணீர்க்கவிதையாய் சொல்லியிருப்பார் இயக்குநர் மணிரத்னம்.\nஅந்த ஏழு நாட்கள் படத்தினை கொஞ்சம் மாற்றிச் செய்தது என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் மணிரத்னம் தனக்கே உண்டான ஸ்டைலில், மிக அழகாக உணர்வுகளைப் பதிந்திருப்பார். மோகன், ரேவதி, கார்த்திக், ரா.சங்கரன், வி.கே.ராமசாமி, அந்த டில்லிவாலா ‘போடா டேய்’ என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்வளவு நேர்த்தியாக படைக்கப்பட்டிருக்கும்.\nபடத்துக்கு மூன்று தூண்கள்... மூன்று பலம். படம் முழுக்க தன் கேமராவால், காட்சிகளையும் கதைகளின் உணர்வுப்போக்குகளையும் ஒளிப்படுத்தியிருப்பார் பி.சி.ஸ்ரீராம். பாடல் வரிகளில் அத்தனை ஜீவனையும் நிறைத்திருப்பார் கவிஞர் வாலி. நிலாவே வா, பனி விழும் இரவு, மன்றம் வந்த தென்றலுக்கு என எல்லாப் பாடல்களும் அவ்வளவு அழகு. மூன்றாவது ஆனால் முதன்மையான பலம்... முழுமையான பலம் இளையராஜா. படம் நெடுக, காட்சிகளின் வீரியங்களை தன் வாத்தியங்களால் கடத்திக் கடத்தி, மனசுக்குள் நிறைக்கச் செய்திருப்பார், நிலைக்கச் செய்திருப்பார் இளையராஜா.\n83ம் ஆண்டு ’பல்லவி அனுபல்லவி’, 85ம் ஆண்டு ’உணரூ’, அதே வருடத்தில் ’பகல்நிலவு’, ’இதயக்கோயில்’. அதையடுத்து 86ம் வருடத்தில் இதோ... மெளனராகம். 87ம் ஆண்டின் ’நாயகனுக்கு’ முந்தைய இந்தப் படத்திலேயே நிறையவே மாறி, நிறையவே டியூனாகியிருப்பார் மணிரத்னம். ���வர்தான் வசனமும். வார்த்தைகளில் ஷார்ப், கதையில் தெளிவு, திரைக்கதையில் நேர்த்தி என படம் நெடுகிலும் மணிரத்ன டச் பளிச்சிட்டுக்கொண்டே இருக்கும்.\n‘முதலிரவு வேணாம். பிடிக்கல. யாரோ ஒருத்தர் கூட...’ என்பார் ரேவதி. ‘அவர் யாரோ இல்ல. உன் புருஷன்’ என்பார் அம்மா. ‘ரெண்டுநாளைக்கு முன்னாடி நீ என்னை இப்படி விடுவியா’ என்று கேட்பார் ரேவதி.ஒருநிமிடம் கூனிக்குறுகிப் போவார். மெல்ல அங்கிருந்து நகருவார். மோகனின் இயல்பான நடிப்பு இன்னும் நம் மனதை கனப்படுத்திவிடும். இந்தக் கேரக்டர் பார்க்கிற பெண்களின் மனதில் அப்படியே பதிந்தது. ‘மோகனைப் போல் அன்பான, பண்பான, அமைதியான கணவன் வேண்டும்’ என்று அளவீடு வைத்தார்கள்.\nவிவாகரத்து கேட்ட மனைவியின் கையைப் பிடிப்பார் மோகன். விடச் சொல்லுவார் ரேவதி. ’பயமா, பிடிக்கலையா’ என்பார். ’பிடிக்கல’ என்பார். ’ஏன்’ என்று மோகன் கேட்பார். ’உடம்புல கம்பளிப்பூச்சி ஊறுற மாதிரி இருக்கு’ என பொளேரென முகத்தில் அடித்தது போல் சொல்லுவார். இப்படி படம் நெடுகவே வசனகர்த்தா மணிரத்னமும் தெரிகிற படத்தை, அவரின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்தார்.\nஇது 'மணி மெளன ரத்ன ராகம்' இன்றைக்கும் ரசிக நெஞ்சங்களில் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’லட்சுமி ரொம்ப கோபப்படுவாங்க, நிறைய கேள்வி கேப்பாங்க, முதல் படத்துல எதுக்கு ரிஸ்க்னு பயந்தேன். ஆனா...’’ - நடிகர் - இயக்குநர் சிவசந்திரன் மனம் திறந்த பிரத்யேகப் பேட்டி\n’’15 நிமிஷத்துல இளையராஜா போட்ட 5 பாட்டு; அத்தனையும் ஹிட்டு; பெரிய தவறை சரிபண்ணினார்; ரீஷூட் செலவே இல்லாம செஞ்சார்’’ - சிவசந்திரனின் ’என் உயிர் கண்ணம்மா’ அனுபவங்கள்\n’’நடிகர் சிவகுமாரை நிறையபேர் புரிஞ்சுக்கலை; சிவாஜி சார் மிகச்சிறந்த மனிதர்’’ - நெகிழும் சிவசந்திரனின் பிரத்யேகப் பேட்டி\n’’ ’கிழக்கே போகும் ரயில்’ படத்துல நடிக்க பாரதிராஜா என்னைத்தான் கூப்பிட்டார்; நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்’’ - நடிகர் சிவசந்திரன் பிரத்யேகப் பேட்டி\nமோகன்ரேவதிகார்த்திக்... மறக்கவே முடியாத ‘மெளன ராகம்’மெளன ராகம்மணிரத்னம்மோகன் கார்த்திக்இளையராஜாபி.சி.ஸ்ரீராம்\n’லட்சுமி ரொம்ப கோபப்படுவாங்க, நிறைய கேள்வி கேப்பாங்க, முதல் படத்துல எதுக்கு ரிஸ்க்னு...\n’’15 நிமிஷத்துல இளையராஜா போட்ட 5 பாட்டு; அத்தனையும் ஹிட்டு; பெரிய தவறை...\n’’நடிகர் சிவகுமாரை நிறையபேர் புரிஞ்சுக்கலை; சிவாஜி சார் மிகச்சிறந்த மனிதர்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nஅயோத்தி பூமி பூஜையை தொடர்ந்து சரயூ நதியில் ஆரத்தி: மோகன் பாகவத் உள்ளிட்டோர்...\nரஜினிக்கு ‘பில்லா’; கமலுக்கு ‘வாழ்வே மாயம்’; ஒப்பற்ற படங்களைத் தந்த கே.பாலாஜி\nஅயோத்தியில் பூமி பூஜை முடிந்தது: வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து ராமர் கோயிலுக்கு...\nஆந்திராவில் பெண்களின் பாதுகாப்புக்காக இ-ரக்‌ஷா பந்தன் திட்டத்தை தொடங்கினார் முதல்வர்\nஅணைக்கட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் பழங்குடிகள்- 63 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் அவலம்\nபாடல் பழசு; பாடுவோர் புதுசு\nகரோனாவை வெல்வோம்: நேர்மை, பொறுப்புணர்வு, கரிசனம் நமக்கு இல்லையா\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா - குரூப் போட்டோ\nபலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஆடுவார்; பாடுவார்; நடிப்பார்; சிரிக்கவைப்பார்; அழவும் வைப்பார்; ’தென்னக சார்லிசாப்ளின்’ சந்திரபாபு 93வது...\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nஅமெரிக்காவில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்த வாரத்தில் சிறப்பு விமானங்கள் இயக்கம்: 4...\nகாரைக்காலில் மண் சட்டியில் ஏந்திச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பாஜகவினர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/jactto-geo.html", "date_download": "2020-08-06T06:49:39Z", "digest": "sha1:D5ITWDQBCE37EEGQOT2LU5UMU5IYJV5X", "length": 8452, "nlines": 161, "source_domain": "www.kalvinews.com", "title": "JACTTO GEO - அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.", "raw_content": "\nமுகப்புJACTTO GEO - அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.\nJACTTO GEO - அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.\nதிங்கள், செப்டம்பர் 23, 2019\nஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் மீது உள்ள நடவடிக்கையை ரத்து செய்யப்படும் என்றும் ...\nமற்றக் கோரிக்கைகள் முதல்வரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளனர்.\nஅதுவரை போராட்டம் எதுவும் வேண்டாம் என்று இன்றைய பேச்சு வார்த்தையில் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்கூட்டம் அக்டோபர் மத்தியில் கூடி, முடிவெடுக்கும்\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nதிங்கள், ஜூலை 08, 2019\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yogiramsuratkumarashram.org/ta/news.php", "date_download": "2020-08-06T06:38:27Z", "digest": "sha1:D7TUDIWSH3H22NPUHDGPC7Z5Q5JLF2EC", "length": 4207, "nlines": 61, "source_domain": "www.yogiramsuratkumarashram.org", "title": "Yogi Ramsuratkumar Ashram - Official Website", "raw_content": "\nஎன் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை\nஉள்ளுணர்வு மற்றும் துறவு (அ) உள்ளுணர்வு பெற்று துறவு மேற்கொள்ளுதல்\nஜன்மஸ்தன் (அ) ஜென்ம ஸ்தலம்\nபிரதான ஆலயம் (அ) பிரதான கோவில் (அ) பிரதான் மந்திர்\nஸ்வாகதம் ஹால் (அ) ஸ்வாகதம் மண்டபம்\nபழைய தரிசன ஆலயம் (அ) முந்தைய தரிசன ஆலயம்\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nசாது போஜனம் (அ) சாதுக்கள் உணவகம்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nபகவானின் திருமேனியின் வடிவில் சில மாற்றங்கள் தென்பட்டன. அத்தகைய திருமேனி வடிப்பதில் அனுபவமுள்ள நபர்களை அழைத்து அவற்றை கவனிக்க சொன்னோம். இத்தைகைய மூர்த்திகளில் காலக் கிரமத்தில் இவைகள் தென்படுவது இயற்கையானது என்பதை அவர்கள் மூலம் அறிந்தோம். பகவான் அருளின் துணை கொண்டு , அந்த துறையில் அனுபவமும் தகுதியும் உள்ள நபர்களை கொண்டு அந்த மாற்றங்கள் சரிசெய்யப்பட்டன\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nகாப்புரிமை பெறப்பட்டுள்ளது © யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம். 2015 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/11/rwanda-racism-and-lessons-for-india-1/", "date_download": "2020-08-06T06:34:49Z", "digest": "sha1:YQ432DB7Z5XZXSCKAWJHPWLLPYQZ24YI", "length": 59738, "nlines": 215, "source_domain": "www.tamilhindu.com", "title": "கிகாலி முதல் பரமக்குடி வரை – 1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nஜாதி – படித்த அறிவு ஜீவிகளின் மத்தியில் எப்பொழுதும் அனல் பறக்க விவாதிக்கப்படும் ஒரு விவாதப் பொருள். ஜாதியை ஆதரிப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். ஜாதியை எதிர்ப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். அந்த அளவுக்கு ஜாதி ஒரு சக்தி மிக்க வார்த்தை. அவ்வளவு ஏன்…. என் வாழ்க்கைப் பயணத்தை மாற்றியதும் ஜாதி தான். பள்ளிப் பருவத்தில் நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன். ���ருட்டு என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. இரவு நேரங்களில் வீட்டுப் பாடங்கள் எழுதும் பொழுது எனது பயத்தைப் போக்க தொலைக்காட்சியைச் சத்தமாக வைத்துக் கொண்டு எழுதுவது எனது வழக்கம். ஒரு நாள் சன் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அதில் பாஜக தலைவர் இல.கணேசனும், தி.க.வைச் சேர்ந்த ஒரு தலைவரும் விவாதித்துக் கொண்டு இருந்தனர். வழக்கம் போல் சாதியை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் ஹிந்து மதத்தைப் பற்றியும் பகவத் கீதையைப் பற்றியும் தி.க. தலைவர் விமர்சனம் செய்து கொண்டு இருந்தார். எப்பொழுதும் அவர்கள் செய்யும் விமர்சனம் தான். ஆனாலும் எனது வாழ்க்கையில் அப்பொழுது தான் முதன் முறையாக இது போன்ற விஷயங்களைக் கேட்டேன்.\nஅவர் அன்று கேட்ட கேள்விகள் தான் ஜாதியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதக் கூடிய அளவுக்குச் சிந்திக்க வைத்தது. அதற்காக நான் தி.க.காரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் நான் பகவத் கீதையைப் படிக்க ஆரம்பித்ததே ஜாதியைப் பற்றிய அவர்கள் விமர்சனத்தில் இருக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ளத்தான். அதன் தொடர்ச்சியாகவே மதம், பண்பாடு, அரசியல் என்று அனைத்தைப் பற்றியும் ஆராயும் பழக்கம் ஏற்பட்டது. சரி, விஷயத்திற்கு வருவோம். பரமக்குடி என்ற கிராமத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேவேந்திர குல வெள்ளாளர் சமுகத்தைச்\u001dசேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. காவல் துறையினரின் இந்தச் செயலுக்குச் சாதி\u001dச் சாயம் பூசி, தலித் அடக்கு முறை என்ற பெயரில், முற்போக்குவாதிகள், சர்வதேச ஆங்கில ஊடகத்தில் தொடங்கி உள்ளூர்ப் பத்திரிக்கை வரை பல நூறு கட்டுரைகளை எழுதினார்கள். உயர்சாதி என்று சொல்லப்படும் தேவர் இனத்தவர்கள் தலித் இனமான தேவேந்திர குல வெள்ளாளர்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்றும் இதற்குக் காரணம் ஆரிய வந்தேறிகளின் பார்ப்பனீய ஹிந்து மதம் தான் என்றும், அதனால் மக்களிடம் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பார்ப்பனீய மதமான ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்துமே எல்லாக் கட்டுரைகளும் இருந்தன.\nயார் எதைச் சொன்னாலும் அதையும் அப்படியே நம்பக் கூடாது; கேள்வி கேட்பவன் தான் பகுத்தறிவாதி என்ற�� ராமசாமி நாயக்கர் சொல்வார். அதனால் நானும் பகுத்தறிவாளனாக என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். தேவர் சமுதாயம் உயர்ந்த சாதியா தேவேந்திர குல வெள்ளாளர் சமுதாயம் தாழ்ந்த சாதியா தேவேந்திர குல வெள்ளாளர் சமுதாயம் தாழ்ந்த சாதியா ஜாதியை உருவாக்கியது ஆரிய பார்ப்பனர்களா ஜாதியை உருவாக்கியது ஆரிய பார்ப்பனர்களா இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். சரி, இதற்கான விடைகளை ஆராயும் முன்பு மே 17-ஆம் தேதி உலகச் செய்திகளில் முக்கிய இடம் பிடித்த ஒரு செய்தியைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.\nஅகஸ்டின் பிசிமுங்கு(Augustine Bizimungu) என்ற ருவாண்டாவின் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு, 1994-ம் ஆண்டு 10 இலட்சம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த இனக் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றம் 30 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்தது.\nஉலகிலேயே பிறப்பை அடிப்படையாக வைத்துச் சொல்லப்படும் சாதியம் என்ற பண்பாடு இந்தியாவில் ஹிந்துக்களிடம் மட்டும் தான் உள்ளது என்று திராவிட மற்றும் கம்யூனிஸ அறிவுஜீவிகள் காலம் காலமாகச் சொல்லி வந்துள்ளனர். 15000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் க்யூபாவை பற்றிப் பக்கம் பக்கமாக எழுதத் தெரிந்த கம்யூனிஸ்டுகளுக்கு 7000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ருவாண்டாவில் இருக்கும் சாதியைப் பற்றித் தெரியாமல் போனது ஆச்சரியத்திற்குரிய விஷயம்.\nநமது நாட்டில் உள்ளதைப் போல் தொழிலை அடிப்படையாகக் கொண்ட சாதிகள் ருவாண்டாவிலும் இருந்தன. அந்த நாட்டில் டுட்சி(Tutsi), ஹுடு(Hutu) மற்றும் ட்வா(Twa) என்று மூன்றே சாதிகள் தான் இருந்தனர். டுட்சி இனத்தவர்கள் ஆட்சியாளர்களாகவும், மாடு வளர்க்கும் தொழிலையும் செய்து வந்தனர். ஹுடு இனத்தவர்கள் விவசாயத்தைத் தொழிலாகச்\nசெய்து வந்தனர். ட்வா இனத்தவர்கள் வனவாசிகள். இதையே நமது பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய சாதி பிரிவின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்றால் கீழே உள்ளவாறு பிரிக்கலாம்.\nடுட்ஸி – உயர் சாதியினர்; ஹுடு – பிற்படுத்தப்பட்டவர்கள்; ட்வா – தாழ்த்தப்பட்டவர்கள்\nஇவர்களின் சாதி அமைப்பு விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு விசயம் என்பதால் இதைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதவுள்ளேன்.\nஇந்த மூன்று சாதிகளில், ஹுடு என்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் டுட்சி என்ற உயர் சாதிகளுக்கு���் இடையே 1994 ஆம் ஆண்டு மிகப் பெரிய சாதிக் கலவரம் வெடித்தது. ஹுடு சாதியைச் சேர்ந்த ருவாண்டா அதிபர் ஜூவெனல் ஹப்யாரிமானவும்(Juvénal Habyarimana) மற்றும் புருண்டியன் அதிபர் சைப்ரியனும்(Cyprien Ntaryamira) சென்ற விமானம் சர்ச்சைக்குரிய முறையில் வெடித்துச் சிதறியது கலவரம் தொடங்கக் காரணமாக அமைந்தது. ருவாண்டாவை ஆட்சி செய்த ஹுடு சாதி அரசாங்கம் டுட்சி சாதியைச் சேர்ந்த போராளிகள் தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்று குற்றம் சாட்டியது. அரசாங்கத்தின் குற்றச்சாட்டை நம்பிய ஹுடு மக்கள் டுட்சி மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹிட்லர், ஸ்டாலின், மாவோ மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் செய்த கொலைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் வகையில் ஹுடு சாதியினர், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட டுட்சி ஜாதியினரை மூன்றே மாதத்தில் (APR ’94 to JUN ’94) படுகொலை செய்தனர். அதாவது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் மூன்று மாதங்களில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டனர்.\nஇந்தக் கலவரத்திற்கு அவர்களிடம் காலங்காலமாக இருந்த வந்த சாதிய ஏற்றத் தாழ்வுகளும் அடக்கு முறையும் (Caste) தான் காரணம் என்று பெரும்பாலான மேற்கத்திய அறிவுஜீவிகள் எழுதினர். கம்யூனிஸ்டு அறிஞர்களோ ஒரு படி மேலே போய் கம்யூனிஸச் சித்தாந்தம் இல்லாததாலும், முதலாளித்துவப் போக்காலும் தான் இந்தக் கலவரம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தனர். ஆனால் இவர்களின் கருத்துக்களுக்கு எல்லாம் முற்றிலும் மாறான ஒரு பார்வையை ஐக்கிய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு ஆய்வறிக்கை வழங்கியது.\n19-ஆம் நூற்றாண்டில் ருவாண்டாவை ஆட்சி செய்த மேற்கத்தியக் காலனி நாடுகள் டுட்சி மற்றும் ஹுடு இனத்தவரிடையே உருவாக்கிய பொருளாதார ஏற்றத் தாழ்வும், சாதியை (Caste) இனவாதமாக (Race) மாற்றிய அவர்களின் மத நிறுவனங்களும் தான் கலவரத்திற்குக் காரணம் என்று அவர்களின் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியது.\nநம் நாட்டில் ஏற்படும் சாதிக் கலவரங்களுக்கு அந்நிய நாட்டுக் கைகூலிகள் தான் காரணம் என்று சில அமைப்புகள் குற்றம் சாட்டுவதுண்டு. இந்தக் குற்றச்சாட்டுக்கள் பார்ப்பன ஆதிக்க சாதிகளின் பொய்கள் என்று திரிக்கப்பட்டு நிராகரிக்கப் படுகின்றன. ஆனால் ஆப்பிரிக்கக் கூட்டமைப்பின் இந்தக் குற்றசாட்டுகளை மேற்கத்திய அறிவு ஜீவிகளால் திரிக்கவோ மறைக்கவோ முடிய��ில்லை.\nகலவரங்கள் என்பது ஒரே ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏற்படுவதில்லை. தொடர்ச்சியான பல பிரச்சனைகளின் கூட்டு விளைவாகவே கலவரங்கள் ஏற்படுகின்றன. ஹுடு சாதியை சேர்ந்த அதிபர் கொல்லப்பட்டதனால் மட்டுமே பத்து இலட்சம் டுட்சி சாதியினரை ஹுடு சாதியினர் படுகொலை செய்யவில்லை. டுட்சி மற்றும் ஹுடு இனத்தவர்களிடம் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பிரச்சனைகளின் விளைவாகவே இந்தப் படுகொலைகளைச் செய்தனர். இந்த இரண்டு சாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட இந்தப் பிரச்சனைகளுக்கான காரணங்களை அரசியல் மற்றும் பொருளாதாரப் பார்வையிலும், சாதி மற்றும் இனவாதப் பார்வையிலும் எழுதியுள்ளேன்.\n18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஜெர்மனி மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளைக் குறிப்பாக ருவாண்டாவை ஆக்கிரமிக்கத் தொடங்கின. எத்தனையோ மிகப் பெரிய நிலப்பரப்புகள் இருக்க, ஜெர்மனி, ருவாண்டா என்ற இந்தச் சிறிய நிலப்பகுதியை ஆக்கிரமிக்கச் சில காரணங்களும் இருந்தன. வடக்கில் இருந்து பரவிக் கொண்டு இருந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் தெற்கில் இருந்த தாதுக்களைக் கொள்ளை அடிக்கவும், இயற்கை வளங்கள் மற்றும் மலைகள் சூழ்ந்த பாதுகாப்பான பகுதியும், ஜெர்மனிக்குத் தேவைப்பட்டது. இதன் காரணமாக ருவாண்டவின் மீது தாக்குதல் நடத்தியது.\nருவாண்டா என்று தற்பொழுது அழைக்கப்படும் இந்தப் பகுதியைப் பல நூறு ஆண்டுகளாக டுட்ஸி சாதியில் இருந்து உருவான முவாமி என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தார்கள். ஜெர்மனிப் படை ருவாண்டாவைத் தாக்கும் பொழுது முவாமி குடும்பத்தைச் சேர்ந்த முஸிங்கா என்பவர் தான் மன்னராக இருந்தார். முஸிங்காவின் படைகள் ஜெர்மனிப் படைகளுடன் பல வருடங்களாகச் சண்டையிட்டன. போரைத் தொடர விரும்பாத மன்னர் முஸிங்கா, ஜெர்மனிப் படையுடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டார். உடன்பாட்டின் படி 1890-ல் ஜெர்மனியின் காலனி நாடாக ருவாண்டா மாறியது. ஏனைய காலனி நாடுகளில் செய்தது போல் மன்னர் முஸிங்காவை பொம்மையாக வைத்து மறைமுக ஆட்சியை ஜெர்மனி நடத்தியது. மன்னரை முன் நிறுத்தி ஏனைய மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளையும் ஜெர்மனிப் படை ஆக்கிரமித்தது. ஏனைய பகுதிகளைக் (தான்சானியா மற்றும் கென்யாவை) கட்டுபடுத்தியது போல் இந்த பகுதியை ஆக்கிரமிப்பது மேற்கத்திய நா���ுகளுக்கு எளிமையாக இருக்கவில்லை. காரணம் அவர்களின் ஆட்சி மற்றும் அதிகார முறை.\nகாலனி நாடுகளைப் போல் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகாரம் மன்னரிடம் (centralized) மட்டும் இல்லாமல் பரவலான\nமன்னர் முஸிங்கா மற்றும் அவரது அமைச்சர்கள்\nஅதிகாரம் கொண்டவையாக இருந்தன (கிராமப் பஞ்சாயத்து மாதிரி). மன்னரினம் டுட்ஸி இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் கிராமத் தலைவர் பதவியிலும் மற்றும் மன்னரின் ஆலோசனைக் குழுக்களிலும் ஹுடு இனத்தவர்களே அதிகம் இருந்தனர். இந்த அதிகாரப் பரவல் ஜெர்மனிக்கு மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இதற்கு முடிவு கட்டும் வகையில் ஜெர்மனி படை ஹுடு இனத்தவர்கள் அனைவரையும் பதவியில் இருந்து நீக்கி மேற்கத்திய நாடுகளில் இருந்தது போன்று அனைத்து அதிகாரங்களையும் மன்னரின் கீழ் கொண்டு வந்தது. இதன் காரணமாக ஹுடு மற்றும் டுட்சி இனத்தவர்களுக்கு இடையே மிகப் பெரிய பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கத்தோலிக்க மிஷினரிகள் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் மத மாற்றத்தைச் செய்ய தொடங்கின. (ஐரோப்பிய நாடுகளை விட ருவாண்டா வரலாற்றில் கத்தோலிக்க அமைப்புகளின் தாக்கம் தான் மிக அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது)\n1900-ஆம் ஆண்டு The Society of Our Lady of Africa என்ற அமைப்பின் மூலம் கிறித்துவ மிஷினரி (வெள்ளைப் பாதிரியார்கள்) இயக்கம் உருவாக்கப்பட்டது. Monseigneur Lavigerie என்ற பாதிரியார் தான் ருவாண்டா நாட்டு மக்களை கிறித்துவர்களாக மதம் மாற்றுவதற்கான முதல் வரைவுத் திட்டத்தை உருவாக்கினார். இந்த வரைவுத் திட்டத்தின்படி அனைத்து கிறித்துவ மிஷினரிகளும், அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களை மதம் மாற்றும் செயலைத் தொடங்கினர். அரசியல் தலைவர்களை மதம் மாற்றினால் மற்றவர்கள் தானாக மதம் மாறிவிடுவார்கள் என்று Monseigneur கருதினார். ஒட்டு மொத்தக் கிறித்துவ மிஷினரிகளும், அரசியல் தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கிறித்துவர்களாக்கும் செயலில் இறங்கின. பெரும்பாலான மிஷினரிகள் தலைவர்களை மட்டும் மதம் மாற்றிக் கொண்டு இருந்த காரணத்தால் எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் குறைவாகவே இருந்தனர். ஆனாலும் தலைவர்களை மதம் மாற்றும் கிறித்துவ மிஷினரிகளின் இந்தச் செயல்பா��ுகள் ஜெர்மனிய காலனி ஆதிக்கம் பரவ மிகவும் உபயோகமாக இருந்தது.\nMonseigner Hirth (வெள்ளைப் பாதிரியார்கள் அமைப்பை ஆப்பிரிக்காவில் உருவாக்கியவர்)\nMonseigneur Hirth ஜெர்மனி படை ருவாண்டாவை ஆக்கிரமிப்பதற்கு முன்பே மன்னர் முஸிங்காவுடன் தொடர்பில் இருந்தார். ஐரோப்பிய நாடுகள் எந்த நாட்டை ஆக்கிரமிக்க வேண்டுமோ அந்த நாட்டிற்கு முதலில் தங்கள் பாதிரியார்களை அனுப்புவார்கள். சுருங்கச் சொன்னால் பாதிரியார்கள் ஐரோப்பியக் காலனி நாடுகளின் ஒரு இராணுவப் பிரிவாகவே செயல்பட்டனர். இவர்களின் தந்திரம் தெரியாமல் மன்னர் முஸிங்கா வெள்ளைப் பாதிரியார் கூட்டமைப்பிடம் ஏமாந்தார். ருவாண்டாவின் முதல் கத்தோலிக்க மிஷினரி சர்ச்சை Monseigneur Hirth கட்டினார். ருவாண்டாவை ஜெர்மனியின் அடிமையாக மாற்றியதில் இவரின் பங்கு மிக அதிகம். இந்தப் பாதிரியாருக்குக் கொடுத்த இந்த அனுமதியினால், தன் மகனாலேயே நாடு கடத்தப்படுவோம் என்பது மன்னர் முஸிங்காவுக்கு அப்பொழுது தெரியவில்லை…. பாவம்\nMonseigneur Hirth ருவாண்டாவில் ஆற்றிய அரிய பணிக்கான ஒரு சான்று:\n1913-ஆம் ஆண்டு ருவாண்டுவுக்கான ஜெர்மனியின் காலனிய அதிகாரி, வெள்ளைப் பாதிரியார் அமைப்பின் தலைவர் Monseigner Hirth என்பவருக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nநீங்கள் ருவாண்டாவின் வடக்குப் பகுதியில் உருவாக்கிய மிஷினரி அமைப்புகளின் மூலம் சுதந்திரத்திற்காகப் போராடுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு மட்டும் இன்றி ஜெர்மனி அதிகாரிகளிடம் மிக மரியாதையாக நடந்து கொள்கின்றனர். இதன் மூலம் தேவையற்ற இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மிஷினரிகளை நாட்டின் பிற பகுதிகளிலும் அமைத்துக் காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்தி ருவாண்டாவின் சுதந்திர வேட்கையை அழிக்க வேண்டும்.\nமுதல் உலகப் போரில் ஜெர்மனி கடும் தோல்வியை அடைந்து பின்பு அதன் ஆளுகைக்கு உட்பட்ட மத்திய ஆப்பிரிக்க நாடுகளை பெல்ஜியம் படை ஆக்கிரமித்தது. 1919-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் League of Nations (அந்தக் காலத்து NATO போல) என்ற அமைப்பை ஏற்படுத்தி ஜெர்மனியின் காலனி நாடுகளை அதிகார பூர்வமாக ஐரோப்பிய நாடுகள் பகிர்ந்து கொண்டன. இதில் என்ன காமெடி என்றால் இது போன்ற ஒரு விசயம் நடந்து கொண்டு இருக்கிறது என்பது கூட ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்கள���க்குத் தெரியாது. பெல்ஜியத்தின் ஆட்சியில் முதலை வாய்க்குள் சென்ற மானை போல சிக்கிச் சின்னபின்னமானது ருவாண்டா. இனி வரும் பதிவுகளில் ருவாண்டா மக்களின் வாழ்க்கையில் மேற்கத்திய நாட்டு பொருளாதாரக் கொள்கையும் அவர்தம் இறையியலும் சேர்ந்து நடத்திய மாற்றங்களை விரிவாகக் காணலாம்.\nTags: 1994, genocide, Hutu, Rwanda, Tutsi, இனவாதம், கலவரம், சாதி, ஜாதி, ஜெர்மனி, டுட்சி, ட்வா, மிஷனரி, ருவாண்டா, ஹுடு, ஹுடு-டுட்சி கலவரம்\n15 மறுமொழிகள் கிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nநான் மிகவும் விரும்பிய ஒரு கட்டுரை இது. ருவாண்டாவில் நடந்த இன படுகொலையில் ஒரு கத்தோலிக்க சிஸ்டரும் பன்னாட்டு நீதி மன்றத்தால் தண்டிக்க பட்டுள்ளார்கள்.மேலும் கென்யாவில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நடந்த கலவரத்தில் ஒரே கிறிஸ்தவர்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொண்டனர். கிக்குயு,லூயா மற்றும் கலந்ஜின் என பல இன குழுக்கள் வன்முறையில் இறங்கி மோதிக்கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பல சர்ச்சுக்கள் தீக்கிரையக்கப்பட்டன . இந்த தகவல்களை எல்லாம் இங்கே இருக்கும் ஹிந்துக்களுக்கு எடுத்து சொன்னால் ஒருவரும் கிறிஸ்தவராக மாற மாட்டார்கள்\nபாப்டிசம் , அடிப்படை இறை கொள்கை இவைகளால் பிரிந்துள்ள கிறித்துவ மதம் இன்றும் , ஒரு சபையை இன்னொரு சபை அந்தி கிறிஸ்து என்று விமர்சிப்பதில் குறைவில்லை . ” நான் சமாதனதே தர வந்தேன் என்று நினைத்தீர்களோ – சமாதானத்தையல்ல பிரிவினையே உண்டாக்க வந்தேன்” என்று ஒரு வசனம் – பட்டயத்தை அனுப்பவந்தேன் – அக்னியை போட வந்தேன் – அது இப்போதே பற்றி எரிய வேண்டும் என்று விரும்புகிறேன் . இப்படியல்லாம் ஏசுவின் வசனம் விவிலியத்தில் சொல்லுகிறது . இப்படியான ஒரு கருதுடையவரின் சீடர்கள் எப்படி இருப்பார்கள்\nஅறிவு பூர்வமான நல்ல தொடர். வாழ்க கோமதி செட்டி.\nஅய்யா தயவு செய்து தோழர்.பி.ராமமூர்த்தி எழுதிய ஆரிய மாயையா திராவிட மாயையாதேடி ஓய்ந்து விட்டேன்.கொஞ்சம் உதவுங்க\nகோமதி செட்டி அவர்களே, நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. “ஹிஸ்ட்ரி சநேல்” பார்த்தல் இந்த உண்மை மேலும் விளக்கப்படுத்தப்படும். தொடருக்கு நன்றி, எப்படி மேற்கத்தைய மதமும் மதவாதிகளும் அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள், கொன்று அழித்தார்கள், நாடு கடத்தினார்கள் போன்ற மிகக் கொடுமையான இந்த வரலாற்று நிகழ்வுகளை தமிழில் பதியும் உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.\nநல்ல கட்டுரை. ஹோட்டல் ரூவாண்டா என்றொரு ஆங்கில படம் இந்த இன படுகொலை பற்றியது. அருமையான படம். ஒரு ஹோட்டல் ஊழியர், கலவரத்தின் போது வேற்றின மக்கள் சில பேரை காப்பாற்றுவது பற்றிய கதை. மனதை உலுக்கும் திரைகதை. அதில் ஒரு வசனம் எப்படி இந்த இன வெறி ஆரம்பித்தது என்பதை சொல்லும். பெல்ஜிய பாதிரியார்கள் சகோதரர் போல இருந்த டுட்சி மற்றும் ஹுடு மக்களை, இனமாக பிரித்து, ஒருவர் உயர்ந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்று வேருபடுதினர்கள் என்று வரும். கிருத்துவர் கால் வய்த்த இடம் எல்லாம் இன கலவரங்கள் வெடிப்பதில் வியப்பில்லை.\nஅருமையான தொடர். அருமையான எழுத்து நடையில் கோமதி செட்டி கலக்குகிறார்.\nசரியான படங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் கீழே பட விளக்கங்கள் கோர்த்து, எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்பட்டு, ஒற்று மிகும் மிகா இடங்கள் கவனிக்கப்பட்டு….\nமிகவும் நல்ல தொடர். என்னிடம் மேற்கு ஆப்பரிக்க “கானா” நாட்டின் திரைப்படம் ஒன்று உள்ளது. அவர்கள் நாட்டிலுள்ள கோயிலின் பூசாரியை கலங்கபடுத்தி அந்த கிராமத்தையே கிறிஸ்துவத்திற்கு மதம் மாற்றுவதை அப்படம் கட்டுகிறது. இந்த கட்டுரையுடன் ஒத்து போகிறது. அந்த படத்தை என்னிடம் கொடுத்த கானா பையனுடன் பேசினேன், கிறிஸ்துவ பாதிரிகள் பேசுவது போலவே பேசினான். நன்றாக சலவை செய்யப்பட்டவனென்று விட்டுவிட்டேன்.\nநண்பர் நம்பியார் குறிப்பிட்டது போலவே,பல சபைகள் மற்ற சபைகலக்கு செல்ல கூடாது,ஒரு இடத்தில தன இருக்க வேண்டும் போன்ற போதனைகளை விசுவாசிகளக்கு aduki வருகின்றன.அப்படி போய்டா சபைவருமானம் பாதிக்க படுமே .அதிலும் நான் கண்ட ஒரு கோமாளி பாஸ்டர் சாது சுந்தர் செல்வராஜ்.தினசரி இரவு 11 மணிக்கு இவர் பேச்சில் எப்போதுமே உலக அழிவு ,இறுதிநாட்கள்,விக்கிரக ஆராதனை செய்யும் மக்கள் அழிக்கபடுவர் போன்றவையே ஆகும்.இவரின் சமீபத்திய செய்தி இறுதி நாட்களில் நட்சத்திரங்கள் கிரகங்கள் அனைத்தும் இடிந்து பூமி மேல் விழும்.அதை கேட்ட நிகழ்ச்சி நடத்துனர் அடுத்த நிகழ்ச்சியில் இரவு வானை பார்க்கும் போது thankku பயம் ஏற்படுவதாக கூறுகிறார்…பூச்சாண்டி காட்டி தேவ வல்லமையை ஏன் parappa வேண்டும் வெகுசன ���ொடர்பு சாதனங்களில் இவ்வாறு அடிப்படை ஆதாரம் அற்ற செய்திகளை தினசரி pattiyaliduvathu இன்னும் சட்டத்தின் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது என்ன மாயம்\nகிருத்துவம் என்ற வைரஸ் கிருமிக்கு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மெடிசின் இந்துத்வம்\nஎனது நண்பர் ஒருவர் முக நூலில் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை தங்களுடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கட்டுரைக்கு பொருத்தமானதாக இருக்கும்…\nகிறிஸ்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கான நேரம் இதுவே….சாதியை சொல்லி சொல்லியே ஆன்மாக்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் சபைகளுடன் நேரடி விவாதம் மற்றும் தொலைகாட்சிகளில் இந்து மதம் பற்றி தவறான விமர்சனங்களை கூறுபவர்கள் மீது சட்டநடவடிக்கைகள் என்பன மேற்கொள்ள பட வேண்டும்.உலக அழிவு பற்றி சரியான ஆதாரங்கள் இன்றி ஒரு புத்தகத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மக்கள் மனதில் பீதி ஏற்படுத்தும் செயல் சட்டப்படி குற்றம் என்பது தமிழ் இந்து தள வாசகர்கள் அறிந்ததே..சபைகள்,கிறிஸ்தவ ஊடகங்கள் கிறிஸ்தவத்தில் காணப்படும் நல்ல விடயங்களை பற்றி பேசுவதும் மக்கள் நன்மைக்காக மேட்கொள்ளபடும் நடவடிக்கைகளும் வரவேற்க படுகின்றன.ஆயினும் இன்னொரு சமூகத்தின் தகுதி அறியாது அவர்களை பாவிகளே என கூறுவதும்,விக்கிரக வழிபாடுகள் அனைத்தும் அழிக்க பட்டு உலகமே தேவ ராச்சியத்தின் கீழ் வரும் எனவும் பிதற்றுவது அறியாமையின் உச்சமே அன்றி வேர் ஒன்றும் இல்லை.பாமியன் புத்த சிலை உடைப்பும் இந்த தேவ செயலின் ஒரு பகுதியே என்றும் பல்லூடகத்தில் தெரிவிக்கின்றனர்.அப்படி ஆயின் தலிபான் என்ன தேவ தூதர்களா\nவிஜய் டிவி சம்பவத்திற்கு எதிராக கொதித்து எழுந்த இந்திய அன்பர்கள் நான் குறிப்பிட்ட சம்பவத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்\nக்றைஸ்தவ மதத்தினர் ஆப்பரிக்க நாடுகளை எப்படி அடிமையாக்கினர் என்பதைத் தெளிவாக விளக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\n\\\\\\\\League of Nations (அந்தக் காலத்து NATO போல) என்ற அமைப்பை\\\\\\\\ இன்றைய ஐக்ய நாடுகள் சபையின்(United Nations) முந்தைய அவதாரம் அல்லவா League of Nations.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\n[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்\nடெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை\nகிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்\nபுனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா\nஇந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nசி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nராஜிவ் படுகொலை – மர்மம் விலகும் நேரம்\nஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை — மணிமேகலை 26\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\nஅ.அன்புராஜ்: நீசன், சண்டாளன், கருமசண்டாளன்,பரமசண்டாளன், கொலைஞன்,நாய்க்கெர…\nBSV: //தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2012/08/", "date_download": "2020-08-06T07:07:11Z", "digest": "sha1:A2EGF2LPZI54NYJQFWWFA2NP45P2TKZW", "length": 5679, "nlines": 155, "source_domain": "www.ssudharshan.com", "title": "பிம்பம்", "raw_content": "\nchild prodigy பற்றிய தேடலில்\nchild prodigy பற்றிய தேடலில் பல அறியக்கிடைத்தது .\nகுறைந்த வயதிலேயே சாதனை படைத்தார், குறைந்த வயதிலேயே பட்டம் பெற்றார் வளர்ந்தவர்களே சித்தியடைய கடினப்படும் பரீட்ச்சையில் எல்லாம் சித்தி பெற்றார்கள்னு கேள்விப்படுவோம் இல்லையா \nஇப்படிப்பட்டவர்களை தான் child prodigies என அழைக்கின்றனர் .\nசின்ன வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவை பெற்றவர்கள் தான் இவர்கள் .\nஆனால் இதில் நாம் அதிகம் கேள்விப்பட்டது கணித மேதை ராமானுஜன் , இசை மேதை பீத்தோவன், மொசார்ட் பற்றி தான் . ஆனால் விக்கியில் பெரியதொரு வரிசை இருக்கிறது . Wiki\nஆனால் இவர்களில் அண்மையில் அதிகம் அறியப்பட்டவர் அண்மையில் ஜனவரி 2012 இல் தன்னுடைய 16 வயதில் மூளை பாதிப்பு ஏற்பட்டு இறந்து போன அர்பா கரீம் . பாகிஸ்தானை சேர்ந்தவர் 9 வயதிலேயே மைக்ரோசொப்டின் MCP முடித்தவர் .\nஇயல்பாகவே குழந்தைகள் திறமைசாலிகள் ஆனால் மேலதிக எதிர்பார்ப்பால் / அழுத்தங்கள் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் போது அவர்கள் தொடர்ந்து சாதிக்க முடியாமல் போகிறது என்னும் கருத்து பல கட்டுரையாசிரியர்களால் முன் வைக்கப்படுகிறது .\nசின்ன வயதில் சாதிப்பவர்கள் பெரும்பாலானோர் தொடர்ந்து வளர்ந்த பி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nchild prodigy பற்றிய தேடலில்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/04/20/therazhundhur_11/?like_comment=6092&_wpnonce=015e10ac49", "date_download": "2020-08-06T07:58:42Z", "digest": "sha1:IKH7HXYCWXOIE7BEOI27DYWSWOKEZAUN", "length": 9557, "nlines": 95, "source_domain": "amaruvi.in", "title": "தேரழுந்தூரில் சிங்கம்? | ஆமருவிப் பக்கங்கள்", "raw_content": "\nநாயக நாயகி பாவம் தாற்காலிகமாக நீங்கப்பெற்ற திருமங்கை மன்னன் மனதில் ‘ஆமருவியப்பனை அதிகமாக கோபித்துக் கொண்டோமோ’ என்னும் எண்ணம் தோன்றுகிறது. ‘போன புனிதர்’ என்று கோபத்துடனான பிரேமை நிலையில் அவனைச் சொன்னதை நினைத்துச் சற்றே வருத்தம் கொள்கிறார்.\nதேவாதிராஜனின் கோவிலில் கருவறைக்குள் நுழையும் முன்னர் வலதுபுறத்தில் உள்ள யோக ந்ருஸிம்ஹனின் சன்னிதி தென்படுகிறது போல. ‘அடடா, கோஸகன் எங்கே சென்றான் அவன் விரைவாக வருபவன் அன்றோ அவன் விரைவாக வருபவன் அன்றோ பக்தன் அழைத்தவுடன் எந்த யோசனையும் இன்றி உடனே வந்தவன் அல்லவோ அவன் பக்தன் அழைத்தவுடன் எந்த யோசனையும் இன்றி உடனே வந்தவன் அல்லவோ அவன்’ என்னும் எண்ணம் தோன்றப்பெற்றவராய் சற்று நிதானித்து நிற்கிறார்.\n‘இவன் ‘போன புனிதர்’ அன்றே வந்தவன் அல்லவா இரணியனின் மிடுக்கையும் கம்பீரத்தையும் தனது கரங்களால் இரண்டாகப் பிளக்கும் விதமாக அவனது மார்பைப் பிளந்தவன் அன்றோ இவன் அன்றோ தனது இடக்கையில் சங்கையும், வலக்கையில் சுதர்சன சக்கரத்தையும் கொண்டுள்ளவன்\nஅப்படிப்பட்டவன் எழுந்தருளியுள்ள ஊர் எப்படிப்பட்டது செக்கச்செவேல் என்று உள்ள தாமரைப் பூவைப் போன்ற பிரம்மனை ஒத்த அந்தணர் வாழும் ஊர். அவ்வாறான திருவழுந்தூரை விட்டு நீங்காது, அவ்வூரில் நிலையாக நின்றுகொண்டிருக்கும் ஆமருவியப்பனை நான் கண்டுகொண்டேன்’ என்கிறார் ஆழ்வார்.\nஇந்த யோக ந்ருஸிம்ஹனின் முன்னர் அமர்ந்தே, தேரழுந்தூர்க்காரனான கம்பன் இராம காதை இயற்றியுள்ளான். ந்ருஸிம்ஹ பக்தனான அவன் வால்மீகியின் இராமாயணத்தில் இல்லாத ‘இரணிய வதைப் படல’த்தைக் கம்பராமாயணத்தில் வைத்தான் என்பதில் இருந்து புரிந்துகொள்ளலாம். ( கம்பன் என்பதே கம்பத்தில் இருந்து தோன்றிய திருமாலின் பெயராம்).\nசிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,\nசங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,\nசெங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,\nஅங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே\nஆழ்வாரோ ‘அந்தணர்கள் பிரம்மனைப் போன்று சிவந்து தெரிகிறார்கள்’ என்கிறார். அவர்கள் வேதத்தை ஓதி ஓதி முகம் சிவந்து காணப்பட்டனர் என்று காட்சிப்படுத்திக் கொள்ளலாம். திருவள்ளுவர் ‘மற்றெவ்வுயிர்க்கும் செண்தன்மை பூண்டொழுகலான்’ என்று அந்தணர்க்கு இலக்கணம் கூறுகிறார். முகம் சிவந்திருக்கலாம், ஆனால் உள்ளம் சிவந்திருக்கவியலாது என்று புரிந்துகொள்கிறோம். மற்றவர்க்கு ஒரு துன்பம் என்றால் மனம் இரங்குபவன் எவனோ அவனே ஸ்ரீவைஷ்ணவன் என்பது வழக்கில் உள்ள எண்ணம். ஒரு வேளை கருணையினால் மனம் சிவந்திருக்கலாம் என்பதால் உடலும் உள்ளமும் சிவந்திருக்���லாம் என்ற கோணத்தில் பார்ப்பது ஒரு சுவையே.\nApril 20, 2020 ஆ..பக்கங்கள்\tதேரழுந்தூர், தேரழுந்தூர்க் காட்சிகள்\n← தேரழுந்தூர் செல்லும் வழி\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம் →\n2 thoughts on “தேரழுந்தூரில் சிங்கம்\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\nPrasanna on ஒரு விருதின் கதை\nமுருகன் on ஒரு விருதின் கதை\nபொழுதுபோக்கின் எல்லை… on ‘Deep Work’ – my re…\nFollow ஆமருவிப் பக்கங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://karampon.net/home/", "date_download": "2020-08-06T07:58:23Z", "digest": "sha1:UZ4KTH7ZOZSVRBLPHJGQJTNR4TMS5YUY", "length": 27460, "nlines": 108, "source_domain": "karampon.net", "title": "karampon.net | My WordPress Blog", "raw_content": "\nகொரோனா வைரஸின் தொடக்கமும் அதன் தொடர்ச்சியும்.. -குரு அரவிந்தன்\nஉலகரீதியாக எடுத்துப் பார்ப்போமேயானால் 215 நாடுகளில் கொரோனா வைரஸ் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகநாடுகளைச் சேர்ந்த 15,550,133 பேர் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸின் பாதிப்பால் இதுவரை 633,372 மரணமடைந்திருக்கிறார்கள். 9,457,782 பேர் நோயில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வடிவத்தில் புதிய வைரஸ்சுகள் உருவாகிக் கொண்டே இருப்பதால் கொரோனா வைரஸை அடையாளம் காண்பதற்காக, 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக அடையாளம் காணப்பட்டதால் கோவிட்-19 என்று பெயரிட்டிருக்கிறார்கள்.\nஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்\nஎழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியது மட்டுமல்ல, நூலாகவும் வெளியிட்டிருந்தார். ஈழத்து சோமு என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட திரு. நா. சோமகாந்தன், திருமதி பத்மா சோமகாந்தன் ஆகிய இருவரும் 2004 ஆம் ஆண்டு உதயன் கலைவிழாவில் பங்குபற்ற கனடா வந்திருந்த போது அவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்களுடன் இரவு விருந்துபசாரத்திலும் அதிபர் பொ. கனகசபாபதியுடன் நானும் மனைவியும் ��லந்து கொண்டிருந்தோம். அன்று தொட்டு அவர்களுடனான எங்கள் இலக்கிய நட்புத் தொடர்ந்தது.\nஇலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர்.\nஇலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர்.\nநேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.\nநீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றி இருந்தார். இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகராவார்.\n´ஒதெல்லோ´, ´நத்தையும் ஆமையும்´ முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.\nரூபவாஹினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ‘கற்பனைகள் கலைவதில்லை’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.\nசைவசித்தாந்தத்திலும் தமிழிலும் மற்றும் சமயம் சார்ந்த ஒப்பியல் துறையிலும் புலமைத்துவமிக்க மறைந்த ஆசான் ஆறுமுகம் சபாரத்தினம் அவர்களுக்கு சமர்ப்பணம்\nசைவசித்தாந்தத்திலும் தமிழிலும் மற்றும் சமயம் சார்ந்த ஒப்பியல் துறையிலும் புலமைத்துவமிக்க ஆறுமுகம் சபாரத்தினத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கௌரவ முதுமாணிப் பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது. அவ்விழாவில் அப்போது கலைப் பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் ப. கோபால கிருஷ்ண ஐயர் அவர்கள் இவரை அறிமுகம் செய்து வைத்த போது வழங்கிய உரையைக் கீழே பிரசுரிக்கிறோம்.\nஆசான் திரு. ஆ சபாரத்தினம் அவர்கள் நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆறுமுகம், அன்னம்மா அவர்களின் கடைசி மகனாவார். இவரது மூத்த தமக்கையார் கரம்பொன்னில் திருமணம் முடித்திருந்த படியால், இவருக்குக் கரம்பொன் தொடர்பு கல்வி பயிலும் காலத்தில் ஏற்பட்டது. பின்னர் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் பாடசாலையில் ஆசிரியராக இருந்தமையாலும், கரம்பொன்னில் திருமணம் செய்தமையாலும், சண்முக நாத மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்தமையாலும் இவர் கரம்பொன்னிலேயே வாழ்ந்து வந்தார்.\n(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும���, ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.)\n‘அம்மா, நீயும் எங்களோட நிற்கிறியா..’ அருகே படுத்து இருந்த ஆறு வயது கடைசிப் பெண் சங்கீதா கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டாள்.\n‘நிற்கலாம், ஆனால் கட்டாயம் வேலைக்குப் போகணுமே, நீ சமத்தாய் தூங்கு. அக்கா பார்த்துக் கொள்ளுவா’\nஅவளுக்கு ஆறுதல் சொல்லி, தட்டிக் கொடுத்து அணைத்து தூங்க வைத்தாள். பக்கத்துக் கட்டிலில் இரண்டாவது மகள் சுகன்யா எந்தவித கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.\nநேரத்தைப் பார்த்துவிட்டு வேலைக்குப் போவதற்காக அவசரமாக எழுந்து உடை மாற்றினாள். யாரோ அவளை அவதானிப்பது போல அவளது உணர்வு சொல்லிற்று. திரும்பிப் பார்த்தாள்.\nகனடாவில் கொரோனா வைரஸ் என்ற அழையாவிருந்தாளிகள்\nஅழையாவிருந்தாளிகள் என்பது இன்று உலகம் முழுவதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றது. கொரோனா என்ற வைரசுதான் இன்று இன, மத வேறுபாடின்றி எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸை எப்படித் தடுக்கலாம் என்று தொடக்கத்தில் ஆலோசனை கேட்டேன். பலவிதமான ஆலோசனைகள் கிடைத்தன. முகநூலில் சில ஆலோசனைகள் கிடைத்திருக்கின்றது பாருங்கள் என்றாள் மனைவி. இலவச ஆலோசனைகள் என்பதால், எது சரி, எது பிழை என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டியிருந்தது.\nஉலகெங்கும் பரவும் கொறோனா (COVID-19) – விழிப்புணர்வு எமக்கும் நாட்டிற்கும் நன்மை தரும் – குரு அரவிந்தன்\nவேண்டாத விருந்தாளியை எப்படித் தவிர்ப்பது என்பதில் கவனம் எடுக்க வேண்டும். கொறோனா வைரஸ்சை நாங்கள் சாதாரணமாக எண்ணக்கூடாது. எமது இனத்தைச் சேர்ந்த சிலருக்கும் இது தொற்றியிருக்கின்றது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாடுதான் கொறோனா வைரஸ்சால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதற்குக் காரணம் பாதிக்கப்பட்டவர்கள் அனேகமாக முதியோர்களாக இருப்பதேயாகும். இந்த நகரங்களில் 23 வீதமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்வர்கள். இறந்தவர்களில் அதிகமானவர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.\nகண்ணீர் அஞ்சலி -தமிழ் மொழிப்பற்றாளர் ரோஜா ஆனந்த்\nபழகுவதற்கு மிகவும் இனிமையான நண்பர் ஆனந்தின் பிரிவு கனடா தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புலம்பெயர்ந்த ஆரம்ப காலங்களில் மிகவும் வீரியத��துடன் ரொறன்ரோவில் இலக்கிய முன்னெடுப்புகளில் முன்னின்றவர். அதன்பின் மொன்றியலுக்குச் சென்று அங்கும் இலக்கிய சேவைகளை முன்னின்று தொடர்ந்து செய்தவர். 1990 களில் கனடாவில் இருந்து வெளிவந்த ரோஜா என்னும் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து பலருடைய ஆக்கங்களை வெளியிட்டவர். வசதிகள் குறைந்த அந்தக் காலத்தில் இலக்கிய ஈடுபாடுகாரணமாக மிகச் சிறப்பாக அந்த இதழ்களை வடிவமைத்திருந்தார். எனது சிறுகதைகளும் சில அந்த இதழ்களில் வெளிவந்து பல வாசகர்களையும் சென்றடைந்தன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திலும் ஆரம்பகாலத்தில் இவர் அங்கத்தவராக இருந்தார்.\nசிறுகதை – ரோசக்காரி – குரு அரவிந்தன்\nசுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள். பெட்டியைத் திறந்து ‘சார்டிபிகேட்’ எல்லாவற்றையும் எடுத்து கவரில் வைத்தாள்.\nநடராசா சிறிரஞ்சனால் தொகுப்பட்ட “யாழ்ப்பாணத் தமிழ் அகராதி” மற்றும் “யாழ்ப்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி – ஒன்று” அறிமுக விழா\nயாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கெகாண்டவரும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாக பணிபுரிகின்றவரும், பிரபல கட்டுரையாளரும், நூலாசிரியருமான நடராசா சிறிரஞ்சனால் தொகுப்பட்ட “யாழ்ப்பாணத் தமிழ் அகராதி” மற்றும் “யாழ்ப்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி – ஒன்று” அறிமுக விழா கடந்த 22ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள Kennedy Convention Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nசிறப்பாக நடைபெற்ற நினைவுகள்-2020 பல்சுவை நிகழ்ச்சி\nகனடாவில் நன்கு அறியப்பட்ட புகைப்படக் கலைஞரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான கனா ஆறுமுகம் அவர்கள் வருடாந்தம் நடாத்தும் நினைவுகள்-2020 பல்சுவை மற்றும் விருதுகள் வழங்கும் விழா என்பது அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பெரு விழா என்று கூறலாம். இவ்விழா கடந்த சனிக்க்கிழமை மாலை காபுரோ சீன கலாச்சார மண்டபத்தில்; வெகுசிறப்பாக நடைபெற்றது.\nஇளம் பாடக பாடகிகளை குழுக்களாக அமைத்து அந்த குழுக்களுக்கிடையில் பாடல் போட்டிகளை நடாத்தி அவர்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப் பருசுகளை வழங்குவதே இந்த விழாவின் நோக்கங்களில் ஒன்றாகும்.\nசிறுகதை – தங்கையின் அழகிய சினேகிதி – குரு அரவிந்தன்\nஅவன் உள்ளே வரும்போது ஹாலில் அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளைக் கடந்து தனது அறைக்குச் சென்றான்.\nதங்கைக்கு இப்படி ஒரு அழகான சினேகிதி இருப்பது கூட அவனுக்கு இதுவரை தெரியாமற் போச்சே என்று வருத்தப்பட்டான்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் நடாத்திய தைப்பொங்கல் நிகழ்வு 2020\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் நடாத்திய தமிழ்மரபுத் தைத்திங்கள் பொங்கல் நிகழ்வு, கடந்த தைமாதம் 25ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில், ரொறன்ரோ செல்வ சந்நதி முருகன் ஆலய கலைமண்டபத்தில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் கனகரத்தினம் இரவீந்திரன்; தமைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு விழா ஒரு கலை விழாபோல், தமிழ்மரபுத் திங்கள் அடையாளங்களை உள்ளடக்கியதாக, மிளிர்ந்தது என்றால் அது மிகையில்லை.\nஸ்காபுறோவில் சிறப்பாக நடைபெற்ற “வேலாயிமவன்-2″ இறுவெட்டு வெளியீட்டு விழா\nகடந்த சனிக்கிழமை மாலை கனடா ஸ்காபுறோவில் நகரில் அமைந்துள்ள \"Armenian Youth Centre\" மண்டபத்தில் வேலாயிமவன்-2\" இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றல், தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம் ஆகியவற்றோடு ஆரம்பமான நிகழ்வுகளை ஜெய்அரவிந் அவர்கள் நெறிப்படுத்தினார். இறுவெட்டில் உள்ள பாடல்களோடு வேறும் பல பாடல்கள் மேடையில் அரங்கேறியது. இளம் பாடகர்களோடு இணைந்து பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் அவர்களின் இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\nகனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா\nகனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிக��்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamillist/984-meiye-vaazhi-thozhi-saaral", "date_download": "2020-08-06T07:23:51Z", "digest": "sha1:L3XPZ6WTEODUNVTRUTBXK57C73T34Z6Z", "length": 3648, "nlines": 52, "source_domain": "kavithai.com", "title": "மெய்யே வாழி தோழி சாரல்", "raw_content": "\nமெய்யே வாழி தோழி சாரல்\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012 19:00\nகுறிஞ்சி - தலைவி கூற்று\nமெய்யே வாழி தோழி சாரல்\nமைபட் டன்ன மாமுக முசுக்கலை\nஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற\nகோட்டொடு போகி யாங்கு நாடன்\nதாம்பசந் தனஎன் தடமென் தோளே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-26.html", "date_download": "2020-08-06T08:11:09Z", "digest": "sha1:FTT2B325MAOD6GO26HZNLYYIYYRSIJCZ", "length": 43614, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "செல்வத்தின் களங்கங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 26", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 26\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 26)\nபதிவின் சுருக்கம் : தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுபவர்கள் யார் அறவோர் யார் சூரியனின் தென் பாதை மற்றும் வட பாதை; வடபாதையின் சிறப்பு; மனநிறைவின் உயர்வு; பிரம்மம் மற்றும் பிரம்ம நிலை; செல்வத்தின் தூண்டல்; செல்வத்தின் பயனற்ற நிலை; ஈகையறம் ஏ��் கடினமானது செல்வத்தின் களங்கங்கள் ஆகியவற்றை அர்ஜுனனுக்குச் சொல்லும் யுதிஷ்டிரன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இது தொடர்பாக உயர் ஆன்ம யுதிஷ்டிரன், அறிவு நிறைந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்:(1) {அவன்}, \"ஓ பார்த்தா {அர்ஜுனா}, செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்றும், ஓர் ஏழையால் சொர்க்கத்தையோ, மகிழ்ச்சியையோ, தனது விருப்பங்களையோ அடைய முடியாது என்றும் நீ நினைக்கிறாய்.(2) எனினும், இஃது உண்மையல்ல. வேத கல்வியின் வடிவிலான வேள்வியின் மூலமாக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்கள் பலர் உண்மையில் காணப்படுகிறார்கள். தவத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பல முனிவர்கள் அழிவில்லா (அருள்) உலகங்களை அடைவதும் காணப்படுகிறது.(3) ஓ பார்த்தா {அர்ஜுனா}, செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்றும், ஓர் ஏழையால் சொர்க்கத்தையோ, மகிழ்ச்சியையோ, தனது விருப்பங்களையோ அடைய முடியாது என்றும் நீ நினைக்கிறாய்.(2) எனினும், இஃது உண்மையல்ல. வேத கல்வியின் வடிவிலான வேள்வியின் மூலமாக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்கள் பலர் உண்மையில் காணப்படுகிறார்கள். தவத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பல முனிவர்கள் அழிவில்லா (அருள்) உலகங்களை அடைவதும் காணப்படுகிறது.(3) ஓ தனஞ்சயா, முனிவர்களின் நடைமுறையை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டு, அனைத்துக் கடமைகளை அறிவோரே தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) ஓ தனஞ்சயா, முனிவர்களின் நடைமுறையை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டு, அனைத்துக் கடமைகளை அறிவோரே தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) ஓ தனஞ்சயா, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் முனிவர்களையும், உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்புடன் இருப்போரையும் உண்மையில் அறவோராக எப்போதும் நீ கருதவேண்டும்.(5)\n பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்பு கொண்டோரைச் சார்ந்தே நமது செயல்கள் அனைத்தும் இருக்கின்றன[1]. ஓ பலமிக்கவனே, இதுவே வைகானஸர்களின் {வானப்ரஸ்தர்களின்} கருத்து என்று நாம் அறிகிறோம்.(6) ஓ பலமிக்கவனே, இதுவே வைகானஸர்களின் {வானப்ரஸ்தர்களின்} கருத்து என்று நாம் அறிகிறோம்.(6) ஓ பாரதா, அஜர்கள், பிருஸ்னிகள், ஸிகதர்கள், அருணர்கள், கேதவர்கள் ஆகியோர் அனைவரும் வேதகல்வியின் தகுதியின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர்.(7) ஓ பாரதா, அஜர்கள், பிருஸ்னிகள், ஸிகதர்கள், அருணர்கள், கேதவர்கள் ஆகியோர் அனைவரும் வேதகல்வியின் தகுதியின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர்.(7) ஓ தனஞ்சயா, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போர், வேத கல்வி, வேள்விகள், புலனடக்கம் போன்ற கடுமையான செயல்களைச் செய்வதால்,(8) ஒருவன் சூரியனின் தென் பாதையின் மூலமாகச் சொர்க்கத்துக்குச் செல்கிறான். (வேதத்தின் படியான) செயல்களைச் செய்வோர் அந்தப் பகுதிகளுக்கே செல்வார்கள் என்று நான் முன்பு சொல்லியிருக்கிறேன்.(9) எனினும், வடபாதையில், யோக தவங்களில் அர்ப்பணிப்புடையோர் பயணிப்பதை நீ காண்பாய். அழிவில்லாத பிரகாசமான அந்த உலகங்களுக்குச் செல்லும் அந்தப் பாதையே யோகம் செய்யும் மனிதர்களுக்குச் சொந்தமானதாகும்.(10)\n[1] \"உண்மை ஞானம் என்பது பிரம்மத்தைக் குறித்த அறிவாகும். அத்தகு அறிவைக் கொண்டோரின் கருத்தின்படியே நமது நடத்தை (செயல்கள்) அமைய வேண்டும் என இங்கே சொல்லப்படுகிறது\" என விளக்குகிறார் கங்குலி.\nஇவை இரண்டிலும், வட பாதையே புராணங்களை அறிந்தோரால் மெச்சப்படுகிறது. மனநிறைவின் மூலமே ஒருவர் சொர்க்கத்தை அடைகிறான் என்பதை நீ அறிய வேண்டும். மனநிறைவிலிருந்தே பேரின்பம் உதிக்கிறது.(11) மனநிறைவைவிட உயர்ந்தது ஏதுமில்லை. கோபம் மற்றும் இன்பத்தைக் கட்டுப்படுத்திய ஒரு யோகிக்கு, மனநிறைவே உயர்ந்த புகழும், வெற்றியுமாகும்.(12) இது தொடர்பாக யயாதியின் பழைய உரையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. இந்த உரையைக் கேட்கும் ஒருவன், தன் அவையங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் விருப்பங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வான்.(13) ஒருவன் எதனிடமும், எதனாலும் அச்சமடையாதபோதும், ஒருவன் எந்த ஆசையும், வெறுப்பும் கொள்ளாதபோதும், அவன் பிரம்ம நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(14) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் செயலாலோ, சிந்தையாலோ, சொல்லாலோ தீங்கிழையாதிருக்கும்போது, அவன் பிரம்மத்தை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(15)\nஒருவன் செருக்கையும், மடமையையும் கட்டுப்படுத்தி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டால், ஒளிபொருந்திய ஆன்மா கொண்ட அந்தப் பக்திமான், தனி இருப்பை அழித்த நிலையான முக்தியை அடையத் தகுந்தவனாகிறான்.(16) ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, இப்போது நான் உனக்குச் சொல்லப் போவதை, குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சிலர் அறத்தையும், சிலர் நன்னடத்தையையும், சிலர் செல்வத்தையும் விரும்புகின்றனர்.(17) ஒருவன் (அறத்தை அடையும் வழிமுறையாக) செல்வத்தை விரும்பலாம். எனினும், அத்தகு விருப்பத்தையும் கைவிடுவதே அவனுக்குச் சிறந்ததாகும்[2]. செல்வத்துடன் பல களங்கங்கள் இணைந்திருக்கின்றன, அதன் விளைவாக அந்தச் செல்வத்தால் செய்யப்படும் அறச்செயல்களிலும் அவை இணைந்தேயிருக்கின்றன.(18) இதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இதை நீயும் காண்பதே உனக்குத் தகும். செல்வத்தை விரும்பும் ஒருவன், எந்த வழிமுறையிலேனும் கைவிட வேண்டியவற்றைக் கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாகக் காண்கிறான்.(19) வளங்களுக்கு மத்தியில் இருப்போர் நற்செயல் செய்வது அரிதே. பிறருக்குத் தீங்கிழைக்காமல் செல்வத்தை ஒருபோதும் அடைய முடியாது என்றும், அஃதை ஈட்டுபோது, அஃது எண்ணற்ற தொல்லைகளையே கொண்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.(20)\n[2] \"இங்கே கவிஞன் சொல்ல விழைவதென்னவெனில்: வேள்விகளைச் செய்வதைவிட, வேள்விகள் செய்வதற்கான வழிமுறையாகச் செல்வத்தை விரும்புபவதைவிட, செல்வத்தை விரும்பாமல் இருப்பதே சிறந்தது. ஓர் ஏழையானவன், வழக்கமான வழிமுறைகளின் மூலம் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்வதைவிட, அதைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபாவங்களுக்கு வருந்தும் அச்சத்தைச் சிறிதளவும் கொள்ளாத குறுகிய இதயம் படைத்தவன், சிறு செல்வத்திலும் மயக்கமுற்று, தன் செயல்களின் மூலம் பிராமணனைக் கொன்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} இழைக்கிறோம் என்பதையும் முற்றிலும் அறியாமல் பிறருக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்கிறான்.(21) அடைவதற்கரிதான செல்வத்தை அடைந்த ஒருவன், அதில் ஒரு பகுதியைத் தனது பணியாட்களுக்குக் கொடுக்கும்போது, கொள்ளையர்களால் களவாடப்படுபவன் உணர்வதற்கு இணையான துன்பத்தை அடைகிறான். மறுபுறம், ஒருவன் தன் செல்வத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பானானால், அவன் மக்களின் கண்டனத்தையே தன் பங்காகக் கொள்கிறான்.(22) எனினும், செல்வமில்லாத ஒருவனோ, ஒரு போதும் நிந்தனைக்கான பொருளாவதில்லை. பற்றுகள் அனைத்திலிருந்தும் விலகிய ஒருவன், பிச்சையெடுத்த��� அடையும் சிறிதளவைக் கொண்டு தன் உயிரைத் தாங்கிக் கொண்டு அனைத்து வகையிலும் அவன் மகிழ்ச்சியை அடைகிறான். செல்வத்தை அடைவதாலோ எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(23) பழங்காலச் சாத்திரங்களை அறிந்தோரால் இது தொடர்பாக வேள்விகளுக்குச் சம்பந்தமான குறிப்பிட்ட வரிகள் சொல்லப்படுகின்றன.(24) செல்வமானது படைப்பாளனால் வேள்விகளின் நிமித்தமாகப் படைக்கப்பட்டது, அந்தச் செல்வத்தைக் காக்கவும், வேள்விகளைச் செய்வதற்காகவும் தான் மனிதன் படைக்கப்பட்டான். இதன் காரணமாகச் செல்வமனைத்தும் வேள்விகளுக்கே செலவிடப்பட வேண்டும். ஒருவனுடைய இன்ப நிறைவுக்கான ஆசைக்காக அது செலவிடப்படுவது முறையாகாது.(25)\nஅவ்வாறெனில், படைப்பாளன் வேள்வியின் நிமித்தமாகவே மனிதர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறான். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, செல்வந்தர்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் என்பதை நீ அறிவாயாக.(26) செல்வமானது, இப்பூமியில் உள்ள யாருக்கும் சொந்தமானதல்ல என்று இதன் காரணமாகவே ஞானியர் சொல்கின்றனர். ஒருவன் அதைக் கொண்டு வேள்விகளைச் செய்து, நம்பிக்கை மிகுந்த இதயத்துடன் அதைக் கொடையாக அளிக்க வேண்டும்.(27) ஒருவன் தான் அடைந்ததை (தானமாகச்) செலவிடவேண்டுமேயொழிய, வீணாக்கவோ, தன் இன்ப நுகர்ச்சிக்காகவோ செலவிடக்கூடாது. எதில் செலவிட வேண்டும் என்ற இத்தகு முறையான பொருட்கள் இருக்கும்போது, செல்வத்தைக் குவிப்பதில் என்ன பயன் இருக்கிறது குந்தியின் மகனே {அர்ஜுனா}, செல்வந்தர்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் என்பதை நீ அறிவாயாக.(26) செல்வமானது, இப்பூமியில் உள்ள யாருக்கும் சொந்தமானதல்ல என்று இதன் காரணமாகவே ஞானியர் சொல்கின்றனர். ஒருவன் அதைக் கொண்டு வேள்விகளைச் செய்து, நம்பிக்கை மிகுந்த இதயத்துடன் அதைக் கொடையாக அளிக்க வேண்டும்.(27) ஒருவன் தான் அடைந்ததை (தானமாகச்) செலவிடவேண்டுமேயொழிய, வீணாக்கவோ, தன் இன்ப நுகர்ச்சிக்காகவோ செலவிடக்கூடாது. எதில் செலவிட வேண்டும் என்ற இத்தகு முறையான பொருட்கள் இருக்கும்போது, செல்வத்தைக் குவிப்பதில் என்ன பயன் இருக்கிறது(28) தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து தவறிய மனிதர்களுக்கு, (செல்வத்தைக்) கொடையளிக்கும் சிறுமதியாளர்கள், அதன் பிறகு நூறாண்டுகள், கழிவுகளிலும் புழுதியிலும் உழல வேண்டியிருக்கும்.(29) மனிதர்கள், தகுந்தவர்க���ையும், தகாதவர்களையும் பகுத்தறியும் இயலாமையினாலேயே, தகாதவர்களுக்குக் கொடுத்துத் தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஈகை எனும் அறமே கூடப் பயில்வதற்கு மிகக் கடினமானதாகிறது.(30) செல்வம் அடையப்பட்டாலும், தகாதவனுக்குக் கொடையளிப்பது, தகுந்தவருக்குக் கொடாமலிருப்பது ஆகிய இந்த இரு களங்கங்களைக் கொண்டதாகவே அஃது இருக்கிறது\" என்றான் {யுதிஷ்டிரன்}[3].(31)\n[3] சாந்திபர்வத்தின் இந்த 26ம் பகுதி முழுவதும் அதிகப் பாடம் என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்படுகிறது. சென்ற அத்தியாயத்திற்கும், இந்த அத்தியாயத்திற்கும் ஒரு தொடர்ச்சி இல்லாதிருப்பதை உணர முடிகிறது. ஆயினும் இதில் சொல்லப்பட்டுள்ள நீதிகள் முக்கியமானவையே.\nசாந்திபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 31\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந���தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரி��்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1483651", "date_download": "2020-08-06T08:05:44Z", "digest": "sha1:4WI77OT532UXCFAT7YJSHRRXL25QKOHP", "length": 2895, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:28, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:20, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n04:28, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2013/10/blog-post.html", "date_download": "2020-08-06T07:39:37Z", "digest": "sha1:UXAA34K2AASES45PCS2XKHPMAY4LJUJC", "length": 24183, "nlines": 126, "source_domain": "www.007sathish.com", "title": "பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை -|- 007Sathish", "raw_content": "\nபூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை\nபூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:\n1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.\n2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.\n3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.\n4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.\n5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.\n6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.\n7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.\n1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.\n2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.\n3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.\n4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.\n5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.\n6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்டபடங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.\n7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.\n8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.\n9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.\n10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.\n11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.\n12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.\n13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.\n14. தமிழ்நாட்டு அரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.\n15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.\n16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.\n17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.\n18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai.17.1.2002).\n19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர்ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அதுஇந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.\n(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)( இக்கட்டுரையை எழுதியவர் மலையமான்: நன்றி முகம் மாதஇதழ் ஏப்ரல் 2010)\nஇவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.\nதுவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ, சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்தியஅரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nமறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.\nஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.\nஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடுவெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.\nமறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.\n(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)\nபூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர்2012ல் ஆய்வு மேற்கொண்டார்.\nஅங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.\nபூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).\nமாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது.\nஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த ந���ரம் கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.\nஇது போல பல தமிழர் வரலாற்றை மறைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகின்றது.\nபூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\n ஒரு சராசரி குடிமகன் பார்வையில்\nதே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் ம...\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger\nஇன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும...\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary\nசமீபத்தில் BBC-யின் \"Home\" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய மு...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nArea 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nஎன்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்...\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy\nபொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம...\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nவிவசாயி - முதுகெலும்பு உடைந்து போன என் இனம்\nஉண்மையில் நம் நாடு விவசாய நாடு என்று இனி சொல்ல முடியாது போல. நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/178539?ref=archive-feed", "date_download": "2020-08-06T07:08:50Z", "digest": "sha1:7JMA2T2DUDZ3IZCJB77LL32JONJGVX4U", "length": 6341, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "24 மணி நேரமாக துபாய் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட நடிகர் அதர்வா - Cineulagam", "raw_content": "\nசன் பிக்சர்ஸ் அடுத்தப்படத்தின் பட்ஜெட் ரூ 140 கோடி, இதில் விஜய், முருகதாஸ் சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆவீர்கள்...\nநடிகர் தனுஷின் சொத்து மதிப்பு\nநடிகை ஸ்ரீதேவியின் அழகு மகளை பார்த்திருக்கிறீர்களா அம்மாவும் மகளுமாக வெளியிட்ட புகைப்படம்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணியும் நடிகை தானா\nஎன்ன செய்தாலும் முடி உதிர்ந்துகொண்டே இருக்கிறதா.. உடனே நிறுத்த மீன் எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்கள்\nலெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி\nமுன்னணி நடிகையை மிஞ்சிய பிக் பாஸ் ஜூலியின் மார்டன் போட்டோ ஷூட்.. புகைப்படத்துடன் இதோ..\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nராதிகாவின் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றம் இனி இவர் தான் - வந்தாச்சு லேட்டஸ்ட் புரமோ\nதேர்வில் சாதித்த பிரபல நடிகரின் மகன்: குவியும் பாராட்டுகள்\nபிரபல நடிகை சான் ரியாவின் கலக்கல் போட்டோஸ்\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\n24 மணி நேரமாக துபாய் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட நடிகர் அதர்வா\nநடிகர் அதர்வா இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் Azerbaijan நாட்டில்துவங்கியுள்ளது.\nஅதில் கலந்துகொள்வதற்காக அதர்வா சனிக்கிழமை விமானத்தில் சென்றுள்ளார். துபாயில் இருந்து அவர் Azerbaijan நாட்டிற்கு connecting flightல் செல்லவிருந்தார். ஆனால் துபாயில் அதிகம் மழை பெய்த காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டது.\nஅதனால் 24 மணி நேரத்திற்கும் மேலாக அதர்வா துபாய் விமான நிலையத்திலேயே இருந்துள்ளார். அதன் பிறகு நேற்று சென்ற விமானத்தில் தான Azerbaijan சென்று சேர்ந்துள்ளார் அதர்வா.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/553224-chitra-gupthan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-06T06:39:51Z", "digest": "sha1:DJYCNYOHFGIOUY2ZGWUOCSMRACPE5XX4", "length": 18557, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏழு விளக்கு ஏற்றுங்கள்; ஏழு ஜென்ம பாவமும் நீங்கும்! | chitra gupthan - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nஏழு விளக்கு ஏற்றுங்கள்; ஏழு ஜென்ம பாவமும் நீங்கும்\nசித்ரா பெளர்ணமியில் ஏழு விளக்குகள் ஏற்றி, பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இன்று 7.5.2020 வியாழக்கிழமை சித்ரா பெளர்ணமி.\nமாதந்தோறும் வரும் பெளர்ணமி விசேஷம். இதில் சித்திரை மாதத்து பெளர்ணமி என்பது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியில், வீட்டில் வழிபாடுகள் செய்வது மகா புண்ணியம்.\nசித்ரா பெளர்ணமியின் போது, சித்திர குப்தனை வழிபடுவது சிறப்பு. நம் பாவக் கணக்கையெல்லாம் புண்ணியக் கணக்கையெல்லாம் எழுதி, எமதருமனிடம் ஒப்படைக்கும் சித்திரகுப்தனை இந்தநாளில், தரிசிப்பதும் வணங்குவதும் நல்ல பலன்களைத் தந்தருளும்.\nநவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு அதிதேவதை சித்திரகுப்தன். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனுக்கு கோயில் அமைந்துள்ளது. கேது தோஷம் உள்ளவர்கள், பூர்வ புண்ணிய ஸ்தானக் குறைபாடு உள்ளவர்கள், இங்கு வந்து சித்திர குப்தனை தரிசித்து பிரார்த்தனை செய்துகொண்டால், சகல தோஷங்களும் நீங்கும். முன் ஜென்மப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.\nஅதேசமயம், வீட்டிலிருந்தே பூஜைகள் செய்வது மேலும் உன்னதமானது. சித்ரா பெளர்ணமி நாளில், பூஜையறையைச் சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். இந்தநாளில், காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள்.\nஅப்போது, ஏழு அகல் விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லுங்கள். சித்ரா பெளர்ணமி நாளில் சித்ரான்னங்கள் படையலிடுவத��� வழக்கம். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் முதலானவற்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.\nமாலையில், வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றிவைத்து வழிபடுங்கள். முடிந்தால், இயலாதவர்களுக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதப் பொட்டலங்களை வழங்குங்கள். பேனா, நோட்டுப்புத்தகம் மாணவ மாணவிகளுக்கு வழங்குங்கள்.\nஏழு விளக்குகள் ஏற்றி வழிபடுங்கள். ஏழு ஜென்மப் பாவமும் நீங்கும். இனி வரக்கூடிய ஏழேழு தலைமுறையும் செழிக்கும் என்பது உறுதி\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகேது தோஷம் போக்கும் சித்ரா பெளர்ணமி; பேனா, நோட்புக், தயிர்சாதம் தானம் செய்யுங்கள்\nநம் பாவ - புண்ணியக் கணக்கை எழுதும் சித்ரகுப்தன் சித்ரா பெளர்ணமியில் அன்னதானம் செய்தால் சொர்க்கம்\nகுலதெய்வம், இஷ்டதெய்வம், வீட்டு தெய்வ வழிபாடு; சித்ரா பெளர்ணமியில்... தரித்திரம் போக்கும் தயிர்சாதம் தானம்\nஏழு விளக்கு ஏற்றுங்கள்; ஏழு ஜென்ம பாவமும் நீங்கும்\nகேது தோஷம் போக்கும் சித்ரா பெளர்ணமி; பேனா, நோட்புக், தயிர்சாதம் தானம் செய்யுங்கள்\nநம் பாவ - புண்ணியக் கணக்கை எழுதும் சித்ரகுப்தன்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் விவகாரத்தில் அமைதியான தீர்வை எட்ட...\nகேது தோஷம் போக்கும் சித்ரா பெளர்ணமி; பேனா, நோட்புக், தயிர்சாதம் தானம் செய்யுங்கள்\nநம் பாவ - புண்ணியக் கணக்கை எழுதும் சித்ரகுப்தன்\nகுலதெய்வம், இஷ்டதெய்வம், வீட்டு தெய்வ வழிபாடு; சித்ரா பெளர்ணமியில்... தரித்திரம் போக்கும் தயிர்சாதம்...\nபலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டி...\nபலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஆடுவார்; பாடுவார்; நடிப்பார்; சிரிக்கவைப்பார்; அழவும் வைப்பார்; ’தென்னக சார்லிசாப்ளின்’ சந்திரபாபு 93வது...\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் 1.50 லட்சம் பேருக்கு 3 வேளை அறுசுவை உணவு; நல்லறம் அறக்கட்டளையின்...\nஒரே நாளில் 188 பேருக்கு கரோனா தொற்று; தமிழகத்தில் 3-வது இடத்தில் அரியலூர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/09/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-06T07:09:55Z", "digest": "sha1:IBQVVQAFUZGHF27G3OULAMT3XZVKWYKL", "length": 4353, "nlines": 90, "source_domain": "jackiecinemas.com", "title": "#சாண்டி கவினிடம் தன்னிலை விளக்கம் | #BiggBossTamil #20thSeptember #Day89 #Promo3 | Jackiecinemas", "raw_content": "\n#AllIsLost படத்தின் காப்பியா #ஒத்தசெருப்பு\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/page/5/", "date_download": "2020-08-06T07:26:22Z", "digest": "sha1:VEHSU5IPGA6MYNYH2GTGBXWS7NIX3DKU", "length": 18644, "nlines": 187, "source_domain": "srilankamuslims.lk", "title": "Sri Lanka Muslim » Page 5 of 2465 » Sri Lanka Muslim", "raw_content": "\n3 July 2020 / பிரதான செய்திகள்\nபிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்ல� Read More\n2 July 2020 / பிரதான செய்திகள்\nமன்னார் தாராபுரம்; மக்கள் சந்திப்பு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் தாராபுரத்தில் நடைபெற்ற மக� Read More\n2 July 2020 / பிரதான செய்திகள்\n1, 2ஆம் தர மாணவர்களுக்கு பாடசாலைகள் ஓகஸ்ட் 10இல்\nபாலர் பாடசாலைகள் மற்றும் முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கல்வி அமைச்சு இதனை நேற்று (01) அறிவித்துள்ளது. கொர� Read More\n2 July 2020 / பிரதான செய்திகள்\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை நிரந்தர தீர்வொன்று எட்டப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கொழ� Read More\n2 July 2020 / பிரதான செய்திகள்\nதேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த எனது புகைப்படங்களை பயன்படுத்த கூடாது\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள� Read More\n1 July 2020 / பிரதான செய்திகள்\nதெற்காசியாவின் முதலாவது இலவச இணையவழி மருத்துவ ஆலோசனைச் செயலி இலங்கையில்…\nநன்றி – ஜனாதிபதி முகநூல் தெற்காசியாவில் முதன்முறையாக — சுகாதார அமைச்சும், இலங்கை வைத்தியர் சங்கமும் இணைந்து “O-Doc” என்ற கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்� Read More\n1 July 2020 / பிரதான செய்திகள்\nகாலத்தில் காலூன்றிய பதியின் பரிணாமங்கள்…\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களில் சமூகத்தின் கல்வியில் கண்ணாக இருந்த தலைவர் டாக்டர். மர்ஹும் பதியுதீன் மஹ்மூதின் 116 ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது பெருமைகள் நினைவூட்டப� Read More\n1 July 2020 / பிரதான செய்திகள்\nகொரோன�� வைரஸ் பொருளாதார சரிவு: வேலையிழக்கும் பல்லாயிரம் பேர்\nகொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் செலுத்தி உள்ள தாக்கம் காரணமாக உலகெங்கிலும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இப்படியான சூழலில் உலகின் மிகப Read More\n1 July 2020 / பிரதான செய்திகள்\nமுகக் கவசங்களை அணியாத 1,441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபொது இடங்களில் முகக் கவசங்களை அணியாமல் சுற்றித் திரிந்த 1,441 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணியிலிருந� Read More\n1 July 2020 / பிரதான செய்திகள்\nபொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 04 அதிகாரிகள் பணி நீக்கம்\nகடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நான்கு பொலிஸ் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் பணியகம் சோதனை � Read More\n30 June 2020 / பிரதான செய்திகள்\nஅரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4 Read More\n30 June 2020 / பிரதான செய்திகள்\nபிர​த்தியேக வகுப்புகளை நிறுத்த ஆசிரியர்கள் இணக்கம்\nபோயா தினங்களில் பிரத்தியேக கல்வி நிலையங்களை முற்றாக நிறுத்துவதற்கு பிரத்தியேக கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஞாயிறு தினங்களி� Read More\n30 June 2020 / பிரதான செய்திகள்\nவாக்கெண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பம்\nநாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரி Read More\n30 June 2020 / பிரதான செய்திகள்\nதபால் வாக்கு சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்\nதபால் வாக்கு சீட்டுகள் விநியோகம் மற்றும் தபாலிற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மற� Read More\n29 June 2020 / பிரதான செய்திகள்\nவிடுதலைப்புலிகள் ஒரே இரவில் அதிகபட்சம் எத்தனை படையினரை கொன்றனர் கருணா சொல்வது உண்மையா\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியத் தளபதியாக இருந்து அரசாங்க ஆதரவாளராக மாறியவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான், தாம் வ���டுதலைப் புலிகள் அமைப்பில் இரு� Read More\n29 June 2020 / பிரதான செய்திகள்\nபிரதமர் – வடக்கு ஆளுநர் கொழும்பில் சந்திப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் Read More\n29 June 2020 / பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதில் தாமதம்\nஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு பின்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவும், இதர சேவைகளுக்காகவும் விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என சுற்று� Read More\n29 June 2020 / பிரதான செய்திகள்\nசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுக்கள்\nPurujothaman thankamayil தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளினால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்� Read More\n29 June 2020 / பிரதான செய்திகள்\nநாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தினால் மூடப்பட்டிருந்த நிலை Read More\n28 June 2020 / பிரதான செய்திகள்\nகடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 km வரை அதிகரிக்கும் சாத்தியம்\nமேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா � Read More\n27 June 2020 / உலகச் செய்திகள்\nகொரோனா வைரசால் மாறிய கல்வி: இணையம் இல்லாத மாணவர்களின் எதிர்காலம் என்ன\nசெஸ் விளையாட்டு பயிற்சியாளர் அனுராதா பெனிவால் வெவ்வேறு கண்டங்களில் உள்ள பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனது நேரத் Read More\n27 June 2020 / பிரதான செய்திகள்\nமுகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், தனிமைப்படுதல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அத� Read More\n27 June 2020 / பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வீடு திரும்பினர்\nமுல்லைத்தீவில் விமான படையால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சில கடற்படையினர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர Read More\n26 June 2020 / பிரதான செய்திகள்\nசிறுவணிக துறையினரின் அபிவிருத்திக்கு உதவுவதாகும்; தேவையற்ற தலையீடுகள் அல்ல\nநன்றி- ஜனாதிபதி முகநூல் அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிடுவது சிறியளவிலான வியாபாரத் துறைகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையக் கூடும். அதனால் – அரசாங்கம் செய்ய � Read More\n26 June 2020 / உலகச் செய்திகள்\nமின்னல் தாக்கி பிகார், உத்தரப் பிரதேசத்தில் 107 பேர் உயிரிழப்பு\nபிகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். பிகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்ம� Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1400813.html", "date_download": "2020-08-06T07:14:18Z", "digest": "sha1:5LSLOSOIXZXDA37GQ3LPVILWTXPAFP2H", "length": 11836, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 92 பேர் விடுவிப்பு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 92 பேர் விடுவிப்பு\nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 92 பேர் விடுவிப்பு\nவவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 92 பேர் இன்று (09.07.2020) காலை விடுவிக்கப்பட்டனர்.\nசிங்கப்பூர் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் கடந்த 25 ஆம் திகதி வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா பரிசோதனைக்காக தனிபைப்படுத்தப்பட்டனர்.\nஅவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர்.\nஇதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.\nஇதேவேளை குறித்த 92 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”\nநிரவ் மோடியின் ரூ.329 ��ோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் – அமலாக்கத்துறை அதிரடி..\nவவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\n‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’ போல பறவை கூடுக்கட்டி வாழ தனது காரை கொடுத்த…\nபுருஷனை கொன்று.. துண்டு துண்டாக்கி.. உப்பு கண்டம் போட்டு.. ஃபிரிட்ஜில் வைத்த மனைவி..…\nலெபனான்.. போரில் கூட ஏற்படாத சேதம்.. 30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம் பேர்..…\nவாகன விபத்துக்களில் மூவர் பலி\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்…\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி 20 வயது இளைஞன் கொலை \nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nநேற்றைய தினத்தில் மாத்திரம் 1053 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \n‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’ போல பறவை கூடுக்கட்டி வாழ…\nபுருஷனை கொன்று.. துண்டு துண்டாக்கி.. உப்பு கண்டம் போட்டு..…\nலெபனான்.. போரில் கூட ஏற்படாத சேதம்.. 30 நொடியில் வீட்டை இழந்த 3…\nவாகன விபத்துக்களில் மூவர் பலி\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் ராமர் கோவில் பூமி பூஜை…\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி 20 வயது இளைஞன் கொலை \nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nநேற்றைய தினத்தில் மாத்திரம் 1053 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nமூன்று மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்\nதிருநெல்வேலி பகுதியில் 67 வயதுடைய பெண் தீயில் எரிந்து பலி\nமனித வரலாற்றையே திக்கு முக்காட வைத்த ஒரு திருட்டு \n‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’ போல பறவை கூடுக்கட்டி வாழ…\nபுருஷனை கொன்று.. துண்டு துண்டாக்கி.. உப்பு கண்டம் போட்டு.. ஃபிரிட்ஜில்…\nலெபனான்.. போரில் கூட ஏற்படாத சேதம்.. 30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம்…\nவாகன விபத்துக்களில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-06T08:27:04Z", "digest": "sha1:3NH6FYB3R5EJYQORD4WEE6VLGWUXNZZV", "length": 38467, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "சஞ்சய் காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nசஞ்சய் காந்தி (டிசம்பர் 14, 1946 – ஜூன் 23, 1980) ஒரு இந்திய அரசியல்வாதி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர், அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார்.\n2 மாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவு\n3 நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு\n3.1 அரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடு\n3.2 ஜமா மஸ்ஜித் சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விவகாரங்கள்\n4 1977-1980: அவமானமும் மீட்சியும்\n5 சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம்\nசஞ்சய், தனது மூத்த சகோதரர் ராஜீவ் காந்தியுடன், 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை வெல்ஹாம் சிறுவர் பள்ளியில் படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார். சஞ்ஜய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். மீதமிருந்த 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, புனித கொலம்பஸ் பள்ளி, தில்லியில் பயின்றார். சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் க்ரூ (Crewe) என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபயில்பவராகச் சேர்ந்தார்.[1]. அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டித் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்ஜய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.\nமாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவு[தொகு]\n1971 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவை, விலை குறைந்த, திறன்வாய்ந்த, உள்நாட்டில் தயாரித்த, நடுத்தர மக்கள் எளிதில் வாங்கக்கூடிய 'மக்களுக்கான தானுந்து' ஒன்றைத் தயாரிக்கக் கருதியது. சஞ்ஜயிடம் அனுபவம��, திட்ட வரைவோ, எந்த ஒரு நிறுவனத்துடனும் பிணைப்போ இல்லாதபோதும், அதற்கான தயாரிப்பு உரிமத்தையும், ஒப்பந்த உரிமையையும் அவர் பெற்றார். இம்முடிவைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் பெரும்பாலும் இந்திராவைக் குறிவைத்தன. ஆனால், 1971 இல் நிகழ்ந்த வங்காளதேச விடுதலைப் போரும், பாகிஸ்தான் மீது பெற்ற வெற்றியும் இந்த சச்சரவை மூழ்கடித்தன. இந்திராவின் வெற்றியும், அதைத் தொடர்ந்து தேர்தலில் காங்கிரஸ் பெற்ற மகத்தான வெற்றியும் இந்திரா காந்தியை மேலும் அதிகார ஆற்றல் மிக்கவராக்கின. இன்று இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி உத்யோக் என்ற நிறுவனத்தை, சஞ்ஜய் காந்தி நிறுவினார், ஆனால் அவரது வாழ்நாளில் அந்நிறுவனம் எந்த வாகனத்தையும் உற்பத்தி செய்யவில்லை. சோதனைக்கான மாதிரி வாகனம் ஒன்று, முன்னேற்றத்தைக் காட்டும் வகையில் காட்சிப் பொருளாக முன் வைத்தது மிகுந்த கண்டனத்துக்குள்ளானது. பொது மக்களின் கருத்து சஞ்ஜய் காந்திக்கு எதிராகத் திரும்பியது. பலர் ஊழல் பெருகி வருவதாக ஆட்சேபம் தெரிவித்தனர். மேற்கு ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் ஏஜி என்னும் நிறுவனம் முன்னதாக VW பீட்டில் என்னும், உலக அளவில் பிரபலமான, மக்கள் வாகனம் ஒன்றைத் தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வந்தது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இணைந்து செயல்படுவதன் மூலம் மக்கள் வாகனத்தின் (மாருதி) இந்திய மாதிரியைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆயும் பொருட்டு, சஞ்ஜய் காந்தி, அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். மேலும் ஜப்பான் நாட்டு சுசூக்கி மோட்டார் கொர்போரேசன் நிறுவனத்திடம் இந்தியாவில் மக்களுக்கான மலிவான வாகனங்களை தயாரிப்பதற்கான வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனது. மேற்கு ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தை இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளதை சுசுகி நிறுவனம் அறிந்தது. இந்தியாவின் முதல் மக்கள் வாகனத்தைத் (மாருதி 800) தயாரிக்கும் போட்டியில் இருந்து வோல்க்ஸ்வேகனை வெளியேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் சுசுகி நிறுவனம் செய்தது.[citation needed]. ஜப்பானிலும் கிழக்காசிய நாடுகளிலும் மிகப் பிரபலமான தனது '796' (ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மற்றுமொரு பெரிய வெற்றி பெ���்றது) என்ற மாதிரியின் வடிவத்தை அது அரசுக்கு அளித்தது.\nநெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு[தொகு]\n1974 ஆம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப் படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். நாடெங்கிலும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் பதவி நீக்கப் பெற்றது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஜெயப் பிரகாஷ் நாராயண் மற்றும் ஜீவத்ராம் கிருபளானி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைதானார்கள்.\nநெருக்கடி நிலைக்கு சற்று முன்னரும், அதற்குப் பின்பும் நிலவிய எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்ஜய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது. சஞ்ஜய் காந்தி எந்த அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை, எந்தப் பதவிக்கும் தெரிவாகவில்லை. ஆயினும், முன்னாள் பற்றுருதியாளர்கள் கட்சியை விட்டு விலகியபோதும், இந்திராவிடமும் அரசாங்கத்திடமும் சஞ்ஜயின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. மார்க் டுல்லி பின்வருமாறு கூறுகிறார், \"காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அரசை அமைக்க அவரது அன்னை இந்திரா காந்தி, நிர்வாகத்தை அச்சுறுத்தும் கொடுமையான அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். சஞ்ஜய் காந்தியின் அனுபவமின்மை, இந்திரா இந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.[2]\nஅரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடு[தொகு]\nசஞ்ஜய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தியதை உறுதி செய்தது என்று தோன்றுகிறது. நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்ஜய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் என்பது தெளிவு. இவர் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எந்த ஒரு அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அ��ுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்ஜய் நியமித்ததாகக் கூறப்படுகிறது.\nதகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால் தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்ஜய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.\nஜமா மஸ்ஜித் சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விவகாரங்கள்[தொகு]\n1976 இல், சஞ்ஜய் காந்தி நகரத்தை சுத்தப்படுத்தும் முயற்சியாக சேரிகளை அகற்றத் தலைப்பட்டார். இதனால் சேரிகளில் வாழ்ந்து வந்தோர் தலைநகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தில்லியிலுள்ள டர்க்மான் கேட் மற்றும் ஜாமா பள்ளி ஆகியவற்றின் அருகே இருந்த, பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அடங்கிய பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சேரிகளை அகற்றும்படி, இவரது கூட்டாளியான ஜக்மோகன் தலைவராக இருந்த தில்லி மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு சஞ்ஜய் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் 250,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர நேர்ந்தது. குறைந்தது பன்னிரண்டு நபர்களாவது இறந்த்ருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது.[3] இது எதிர்க்கட்சியினருக்கு ஒரு உரைகல்லானது.\nமக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பரவலான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை சஞ்ஜய் வெளிப்படையாகத் தொடங்கி வைத்தார். ஆனால், குறிக்கோள் எண்ணிக்கையை எட்டும்பொருட்டு, அரசு அலுவலர்களும் காவல்துறை அலுவலர்களும் வலுக்கட்டாயமாக விதைநாள அறுவை செய்ய நேர்ந்தது. சில நிகழ்வுகளில், பெண்கள் கூட மலடாக்கப்பட்டனர். அதிகாரபூர்வமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்றிருந்தபோதும், திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் அறியாமையிலிருந்த ஏழை ஆண்களுக்கும் கருத்தடை செய்ததாக செய்திகள் குறிப்பிட்டன. இந்தியாவில், மக்கள் இன்றும் இந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொண்டு அதை நையாண்டி செய்து வருகிறார்கள். மேலும் குடும்பக் கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.\nபிரதமர் இந்திரா காந்தி, ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு, 1977 இல் புதிதாகத் தேர்தல்களை நடத்த எண்ணினார். அவரது எதிரிகளை விடுதலை செய்ததோடு, நெருக்கடி நிலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரும் அவரது காங்கிரஸ் கட்சியும், ஜனதா கட்சி கூட்டணியால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போது, சஞ்ஜய் நெருக்கடி நிலையை மீண்டும் திணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால் இந்திரா காந்தி அதை ஏற்கவில்லை. புதிய ஜனதா அரசு, சரியான நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கென தீர்ப்பாயங்களை நியமித்தது. உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் இந்திராவையும் சஞ்ஜயையும் கைது செய்ய உத்தரவிட்டார். சஞ்ஜய் மீதான குற்றச்சாட்டுகளாக, விதைநாள அறுவை, துன்புறுத்துதல்கள், கொலைகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்றச் செயல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன.\nநாளடைவில், இந்திரா காந்தி கைதானது நியாயமற்றதாக மக்களிடையே தோன்றியது. போதிய சாட்சியம் இல்லாததால் அவர்கள் விரைவில் விடுதலை அடைந்தனர். ஜனதா கூட்டணி கலையத் தொடங்கியதுடன் தீர்ப்பாயங்களும் செயலிழந்தன. 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சௌதரி சரண் சிங், முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன.\n1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆட்சி புரிந்ததன் காரணமாக மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றும் அளவுக்கு உயர்த்தின. ஜனதா அரசு சிதறுண்டபோது ஏற்பட்ட குழப்பங்களை வன்மையாகக் கண்டித்த திருமதி காந்தி தனது முந்தைய நிலைக்குச் சென்றார். நெருக்கடி நிலையின��போது நிகழ்ந்த தவறுகளுக்கு அவர் மன்னிப்புக் கோரினார். முக்கியமான எதிரிகளுடன் கூட்டணி அமைத்தார். 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமதி காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதியிலிருந்து சஞ்ஜய் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.\nசொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]\nசஞ்ஜய் தனது அன்னை மீது ஆழமான உணர்ச்சி மிக்க கட்டுப்பாடு வைத்திருந்ததாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.[சான்று தேவை] இக்கட்டுப்பாடு பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. விதவையான தனது அன்னையின் தனிமையைப் பயன்படுத்தி, சஞ்ஜய் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டதுடன் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேசியக் கொள்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக, குஷ்வந்த் சிங் உட்பட சிலர் கூறியுள்ளனர்.[சான்று தேவை] சஞ்ஜய் காந்தி, இளைய பஞ்சாபிப் பெண்ணான மேனகா காந்தியை மணந்தார். அவர்களது மணவாழ்வு கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. ஆயினும் அவர்களது மணவாழ்வு தொடர்ந்தது. அவர்களுக்கு வருண் காந்தி என்ற ஒரு மகன் பிறந்தான்.\nஇவர் தனது மூத்த சகோதரருடன் கொண்ட உறவு சுமுகமானதல்ல. 1977 ஆம் ஆண்டில் அரசியல் தோல்விக்குப் பின் இவரது அன்னையின் நிலைமை ராஜீவை மிகவும் ஆழமாக பாதித்தது. பிரான்க் எழுதிய இந்திராவின் சரிதையில் கூறியுள்ளபடி, இந்திராவின் நிலைமைக்கு சஞ்ஜய் தான் காரணம் என நேரடியாக ராஜீவ் குற்றம் சாட்டினார். இது, சஞ்ஜய் அவரது அன்னை மீதும் அரசாங்கத்தின் மீதும் கொண்டிருந்த, அழிவுக்கு வழி வகுக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது.\nசஞ்ஜய் காந்தி, புது தில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையமருகே நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் 1980 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று இறந்தார். தில்லி விமானக் கழகத்தின் (Delhi Flying Club) புதிய விமானம் ஒன்றை இவர் ஓட்டிக் கொண்டிருந்தார். இவரது அலுவலகத்தின் மேலே ஒரு வளைவுச் சுற்றை நிகழ்த்தியபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து, நொறுங்கி விழுந்தது. விமானத்தின் ஒரே பயணியாக இருந்த இராணுவத்தலைவர் சுபாஸ் சக்சேனாவும் அவ்விபத்தில் இறந்தார். ஒரு சில வாரங்களுக்கு முன், விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனர் வெளிப்படையான தடை விதித்திருந்தபோதும், சஞ்ஜய் காந்தி தன���ு பிட்ஸ் எஸ்-2A (Pitts S-2A) என்ற சாகச இருதள விமானத்தை (aerobatic biplane) ஓட்டிச் சென்றார். விமானத்தை ஓட்டுவதற்கு இவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், இவர் ஒரு விமான ஒட்டியாகத் தரப்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை, என டிஜிசிஎ, ஏர் மார்ஷல் (ஒய்வு பெற்ற) கூறியிருந்தார். பயணிகளுடன் கூடிய வணிக விமானம் ஒன்றை விதிகளுக்குப் புறம்பாக ஓட்டிச் சென்றதற்காக, காந்தியை விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனராக இருந்த, ஓய்வு பெற்ற டிஜிசிஎ, ஏர் மார்ஷல் ஜே.ஜாகிர் முன்னதாகவே கண்டித்திருந்தார்.[4].\n↑ இந்தியாவின் முதல் பெண்மணி செயின்ட் பீடர்ஸ்பர்க் டைம்ஸ், ஜனவரி 10, 1966.\n↑ மார்க் டுல்லியின் 'அம்ரித்சர் - திருமதி காந்தியின் கடைசி போர், பக்கம் 55, ஐஎஸ்பிஎன் 81-291-0917-4\n↑ \"புது தில்லியில் நடந்த மோதலில் 12 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது\", தி நியூ யார்க் டைம்ஸ், ஏப்ரல் 20, 1976\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/top-auto-news-of-the-week-zen-converted-into-luxury-cot-gaurav-chaudhary-bought-rolls-royce-ghost-023043.html", "date_download": "2020-08-06T08:19:38Z", "digest": "sha1:D6VYYSZI4WYAUAWFFR5LVF6S2CFB24PO", "length": 20886, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா? சான்ஸே இல்ல... - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n19 min ago மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n1 hr ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n3 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nNews முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nSports எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.\n10. ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்...\nக்விட் லைன்அப்பில் புதிதாக ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டை, ரெனால்ட் நிறுவனம் இணைத்துள்ளது. தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய வேரியண்ட்டின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n09. கட்டிலாக மாறிய மாருதி ஜென்...\nமாருதி ஜென் கார், படுக்கை (மெத்தை) வசதி கொண்ட வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n08. 1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்...\nகொரோனா காலத்தில் விட்டதை, குறுகிய காலத்தில் பிடிக்க வேண்டும் என்பதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n07. நாகர்ஜுனா வீட்டுக்கு வந்த புதுமுக கருப்பு நிற கார்\nஉல்லாச கப்பலுக்கே டஃப் கொடுக்க கூடிய சொகுசு காரை நடிகர் நாகர்ஜுனா வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n06. சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி...\nசூப்பரான டிராக்டர் ஒன்றை தல டோனி விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்��ளை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n05. குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்...\nபோலீஸ் எஸ்ஐ ஒருவர் குடிபோதையில் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n04. நம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்...\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில், அதிர்ச்சிகரமான விபத்து ஒன்றின் வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n03. யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி...\nயூ-டியூப்பில் சம்பாதித்த பணத்தில், இந்திய இளைஞர் ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n02. ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்...\nகொரோனா பிரச்னையால் சரிந்த விற்பனையை சீராக்குவதற்காக, ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n01. ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை வாங்க போட்டி...\nஎம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nமிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nகொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nவிற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nசூப்பர் கண்டுபிடிப்பு.. சாதாரண சைக்கிளில் வித்தை காட்டிய இந்திய ரயில்வே அதிகாரி... என்னனு தெரியுமா\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nகோவை: பிரபல ரேஸ் கார் ட்யூனிங் நிபுணர் விஜயகுமார் தற்கொலை\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக ���ிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nபிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\n இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nவெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\n70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...\nவைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T07:36:12Z", "digest": "sha1:MAUF6K6QWMZFTLV6AJR3ZDE3SURSKT77", "length": 7305, "nlines": 128, "source_domain": "tamil.drivespark.com", "title": "எலெக்ட்ரிக் வாகனங்கள்: Latest எலெக்ட்ரிக் வாகனங்கள் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nLatest எலெக்ட்ரிக் வாகனங்கள் News\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nஇந்தியாவில் மாஸ் காட்ட வரும் வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nபிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...\n5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: ஐஐடி மாணவர்கள் உருவாக்கும் அசத்தலான மின் வாகனம்\nசந்திரபாபு நாயுடுவிற்கு போட்டியாக இந்த அதிரடி அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறார் சந்திரசேகர் ராவ்...\nநவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nஃபோர்டு ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி லுக்கில் வெளிவந்த சீன கார்\nகண்காட்சியில் அனைவரையும் ஈர்த்த ஹோண்டாவின் புதிய பேட்டரி ஸ்கூட்டர்: கூடுதல் விவரங்கள்\nரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா... - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை\nஇந்தியாவை ஆள நினைக்கும் பிரிட்டிஷ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-06T07:20:33Z", "digest": "sha1:MMVWSY4ANNM2GVY6AIZH5DU3FUSB5UBU", "length": 10910, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்பவரே பிரதமர்: சஜித் பிரேமதாச வாக்குறுதி - Newsfirst", "raw_content": "\nபாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்பவரே பிரதமர்: சஜித் பிரேமதாச வாக்குறுதி\nபாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்பவரே பிரதமர்: சஜித் பிரேமதாச வாக்குறுதி\nColombo (News 1st) தாம் ஜனாதிபதியாக தெரிவாகியவுடன் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நபரை, புதிய பிரதமராக நியமிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nஇன்று அவர் ஆற்றிய விசேட உரையின் போதே இந்த விடயத்தைக் கூறினார்.\nமேலும், தமது அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார்.\nஇயலுமானவரை விரைவாக பொதுத்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.\nதேசியப்பட்டியலில் தொழில் வல்லுநர்கள் மற்றும் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி புதிய முன்மாதிரியை உருவாக்குவதாகவும் பொதுத்தேர்தல் மற்றும் அதன் பின்னரான மாகாண சபைத் தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.\nபழைய ஊழல்மிகு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அத்துடன், பயமுறுத்தல் மற்றும் வன்முறையூடாக அதிகாரத்தைக் கோரும் சர்வாதிகார அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவை அனைத்தினதும் பின்புலத்திலுள்ள சக்திகளுக்கும் தீர்மானம் மிக்க ரீதியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை, பூகோள ரீதியில் பெறுமதி மிக்க நாடாகும். இலங்கை வளங்கள் நிறைந்த நாடாகும். இலங்கை, திறமை மற்றும் நிபுணத்துவத்தால் நிறைந்த மனித வளத்தைக் கொண்ட நாடாகும். சிறிய குழுவிற்கு இந்த அழகான நாட்டைக் கொடுக்காது, நிபுணத்துவத்திற்கு, திறமைக்கு முன்னுரிமை வழங்கி, பாதுகாப்பான ஒழுக்கத்தை மதிக்கும், சுதந்திரமான சமூகத்தைக் கொண்ட நாடாக இதனை மாற்ற வேண்டும் என சஜித் பிரேமதாச தனது உரையில் குறிப்பிட்டார்.\nமேலும், ��ுதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் பாராளுமன்றத்துடன் மாத்திரம் மட்டுப்படாமல் மக்களிடையே சென்று, அரசியலமைப்பிற்கு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அனைத்து மக்கள் பிரிவினருக்கும் தாம் இலங்கையின் பிரஜை என்ற எண்ணம் தோன்றும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் மிகப்பெரும் கைங்கரியத்தை பாராளுமன்றத்திற்குள்ளும் மக்களிடையேயும் ஏற்படுத்த நேர்மையுடன் செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.\nஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி\nஎதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது சேறு பூச குழுக்கள் நியமிக்கப்படுவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு\nCOVID-19 தொற்றை இல்லாதொழித்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்: பிரதமர் வாக்குறுதி\nபாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஒத்திகை\nகைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து விலகுவது கடினம் என பிரதமர் தெரிவிப்பு\nபிரதமர் நரேந்திர மோடி சர்வ கட்சி கூட்டத்திற்கு அழைப்பு\nஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி\nஅரசியல்வாதிகள் மீது சேறு பூச குழுக்கள் நியமனம்\nமக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்\nபாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஒத்திகை\nஒப்பந்தங்களில் இருந்து விலகுவது கடினம்\nபிரதமர் மோடி சர்வ கட்சி கூட்டத்திற்கு அழைப்பு\nகுருநாகல் மேயரை கைது செய்யுமாறு பணிப்புரை\nவாக்குச்சீட்டை நிழற்படம் எடுத்தமை: விசாரணை CIDக்கு\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென ஆலோசனை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் : துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | ச��ய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/16-mar-16-31/165-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-08-06T07:09:42Z", "digest": "sha1:4DYZ3HVFZFBSZRMX5AGBVRPQOHJ55FZW", "length": 7861, "nlines": 63, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குரல்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> மார்ச் 16-31 -> குரல்\nபாகிஸ்தானில் அரசு என்று எதுவுமில்லை. பொம்மை அரசாங்கம் நீடிப்பதால் உள்நாட்டுத் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. மிக மோசமான, அதேநேரம் மிகச் சிறந்த காலகட்டத்தை இப்போது பாகிஸ்தான் கடந்து கொண்டிருக்கிறது.\n- இம்ரான்கான், தேரிக் இன்சாப் கட்சித் தலைவர், பாகிஸ்தான்\nஎகிப்துதான் நமக்கு முன்னோடி. நமது விடுதலைக்கும் அதுதான் வழி. சீனாவுக்கு எதிரான திபெத்தியர்களின் போராட்டம் விரைவில் ஆரம்பமாகும். அனைவரும் தயாராகுங்கள். - தலாய் லாமா புத்த மதத் தலைவர்\nதமிழ்நாட்டில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லை. அதனால் வரலாற்றையும் புராணத்தையும் குழப்பிக் கொள்கிறோம். வரலாறு படிக்கும்போது பாதியில் கடவுள் வந்துவிடுகிறார். இப்போது நிறைய மனிதக் கடவுள்கள் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். இப்படியே அவர்கள் பெருகி கடைசியில் கும்பிட ஆள் இல்லாமல் போய்விட வேண்டும். - கமலஹாசன், திரைப்பட நடிகர்\nநாட்டின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள எதிரிகளின் தாக்குதலை லிபிய ராணுவம் முறியடித்து வருகிறது. என்னைப் பதவியிலிருந்து நீக்க அந்நிய நாட்டு ராணுவ உதவியை எதிரிகள் நாடுகின்றனர். அப்படி அந்நிய நாடுகள் லிபியா விவகாரத்தில் தலையிட்டால், எனக்காகப் போரிட்டு ஆயிரக்கணக்கான லிபியர்கள் பலியாவார்கள். கடாபி, அதிபர், லிபியா\nஅதிகாரங்கள் சீன மத்திய அரசில் குவிந்துள்ளன. இவை பரவலாக்கப்பட வேண்டும். வரம்பற்ற அதிகாரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். ஊழலைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளும், நீதி நியாயங்களும் காக்கப்படவேண்டும். வென் ஜியாபோ, பிரதமர், சீனா\nதமிழர்கள் அனைவரும் தமிழில் பேச வேண்டும். அனைவரையும் தமிழில் பேச வைக்க படைப்பாளிகளால்தான் முடியும். தமிழகத்தில் உள்ள அறிவியல் படைப்பாளிகள் தாங்கள் கண்டுபிடிக்கும் பொருள்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.\nபொன்னவைக்கோ, பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணை���ேந்தர்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/old/Job/12/text", "date_download": "2020-08-06T07:22:10Z", "digest": "sha1:KCY4TGLSX57U2EMGZCMMLSEARYOQ5C4A", "length": 6841, "nlines": 33, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : யோபு பிரதியுத்தரமாக:\n2 : ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.\n3 : உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்\n4 : என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறுஉத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.\n5 : ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.\n6 : கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.\n7 : இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.\n8 : அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.\n9 : கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்\n10 : சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.\n11 : வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா\n12 : முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.\n13 : அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும் அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.\n14 : இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.\n15 : இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.\n16 : அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.\n17 : அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.\n18 : அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.\n19 : அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.\n20 : அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப் போடுகிறார்.\n21 : அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.\n22 : அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.\n23 : அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.\n24 : அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.\n25 : அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித் திரியப்பண்ணுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2526/Sarvam-Thaala-Mayam/", "date_download": "2020-08-06T07:20:58Z", "digest": "sha1:DJKOLIYKDOS53LSURLEC3Z574D45LUK4", "length": 24061, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சர்வம் தாள மையம் - விமர்சனம் {3/5} - Sarvam Thaala Mayam Cinema Movie Review : சர்வம் தாள மயம் - இசைக்கில்லை எல்லை | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nசர்வம் தாள மையம் - விமர்சனம்\nசர்வம் தாள மையம் - பட காட்சிகள் ↓\nசர்வம் தாள மையம் - சினி விழா ↓\nசர்வம் தாள மையம் - வீடியோ ↓\nஜி.வி.பிரகாஷுக்கு ஸ்பெஷலாக இசையமைத்த மாமா ரகுமான்\nநேரம் 2 மணி நேரம் 11 நிமிடம்\nசர்வம் தாள மயம் - இசைக்கில்லை எல்லை\nநடிப்பு - ஜி.வி. பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித் மற்றும் பலர்\nஇயக்கம் - ராஜீவ் மேனன்\nதயாரிப்பு - மைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ்\nவெளியான தேதி - 1 பிப்ரவரி 2019\nநேரம் - 2 மணி நேரம் 11 நிமிடம்\nதமிழ்த் திரையுலகில் இவ்வளவு இடைவெளிக்குப் பிறகு ஒரு இயக்குனர் அவருடைய அடுத்த படத்தை இயக்கியிருப்பாரா என்பது சந்தேகம்தான். மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில், 18 வருடம், 8 மாதங்களுக்குப் பிறகு வந்திருக்கும் படம் தான் சர்வம் தாள மயம்.\nஇவ்வளவு வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று எண்ணியவர் ஒரு வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்டிருக்கலாம். இதற்கு முன், வெளிவந்த சில படங்களின் மற்றொரு வடிவமாகத்தான் இந்தப் படமும் இருக்கிறதே தவிர புதுமையான கதையம்சம் என்று சொல்ல முடியாது.\nஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டு, மிருதங்க வித்வானாக மாற வேண்டும் என்று ஆசைப்படுவதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. இதையே, இதற்கு முன் நடனக் கலைஞர், பாடகர், விளையாட்டு வீரர், வீராங்கனை என பல கதைகளாக தமிழ் சினிமாவில் காட்டிவிட்டார்கள்.\nஇத்தனை வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் மேனன் படம் இயக்கியிருக்கிறார் என்றதும், மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களைப் போன்ற வேறு ஒரு டச்சுடன் கூடிய படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு டிவி நிகழ்ச்சி, போட்டி, அதில் உள்ள சாதாரண அரசியல் என சராசரிக்கும் கீழான காட்சிகளை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறார் ராஜீவ் மேனன்.\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். சிறு வயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம். அவருடைய அப்பா குமரவேல் மிருதங்கம் செய்யும் வேலையைப் பார்ப்பவர். பிரபல மிருதங்க வித்வான் நெடுமுடி வேணுவிடம் பல போராட்டங்களுக்க��ப் பிறகு மிருதங்கம் கற்கச் செல்கிறார் ஜிவி பிரகாஷ். ஆனால், நண்பனைப் போல நடித்த ஒருவனின் அரசியலால் அவரை விரட்டுகிறார் வேணு. ஊர் ஊராகச் சுற்றி ஜி.வி.பிரகாஷ் பல இசை வடிவங்களைக் கற்கிறார். அவரை மீண்டும் தன்னிடம் சேர்த்துக் கொள்கிறார் வேணு. டிவி இசை நிகழ்ச்சியைக் கண்டாலே வெறுக்கும் வேணு, சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் சிஷ்யன் ஜிவி-யை டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கிறார். அதில் ஜிவி வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.\nஜி.வி.பிரகாஷ் இதுவரை நடித்து வெளிவந்த படங்கள், கதாபாத்திரங்களைக் காட்டிலும், இந்தப் படமும், கதாபாத்திரமும் அவருடைய நடிப்பை கொஞ்சம் கூடுதலாக வரவைத்துள்ளன. இசைக் கலைஞர் கதாபாத்திரம் என்பதால் அவருடைய இயல்பான நடிப்பு வெளிப்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம். தன்னை எதற்காக இப்படி ஒதுக்கிறார்கள் என்றுத் தெரிந்தும் எப்படியாவது நெடுமுடி வேணுவிடம் மிருதங்கம் கற்றுக் கொள்ள அவர் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறுகிறார். அவரைப் பிரிந்த பின்னும் இசை மீதான ஆர்வம் வெறியாகவும், தேடலாகவும் மாறுகிறது. இப்படிப் பொருத்தமான கதாபாத்திரங்களில் தேடி நடிப்பது ஜி.வி. பிரகாஷுக்கு நல்லது.\nபடத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று கூட நெடுமுடி வேணுவைச் சொல்லலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கிறார். மிருதங்க வித்வான் பாலக்காடு வேம்பு ஐயர் ஆகத்தான் நம் கண்முன் தெரிகிறார். அந்த வயதுக்கே உரிய தோற்றம், மிடுக்கு, கர்வம், ஆணவம் என தன்னை ஒரு இசை மேதையாக நினைப்பவர் இப்படியெல்லாம்தான் இருப்பார் என்று நமக்கு உணர்த்துகிறார். அவருடைய சொந்தக் குரலில் மலையாள வாடை சிறிதும் இல்லை.\nஜி.வி.பிரகாஷ் காதலியாக அபர்ணா பாலமுரளி. நர்ஸ் வேலை செய்பவரைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் ஜி.வி. இருவரும் சீக்கிரமே காதலில் விழுந்தாலும், காதலுக்குப் பின்னர் அவர்களின் நெருக்கம் எல்லை மீறியும் போகிறது. எதற்கு அப்படிப்பட்ட காட்சிகள் என்று தெரியவில்லை. ஒரு கதாநாயகி போலத் தெரியாமல் அந்தக் கதாபாத்திரத்தில் யதார்த்தமான தோற்றத்தில் மிகையில்லாமல், யதார்த்தமாக நடித்திருக்கிறார் அபர்ணா.\nநெடுமுடி வேணுவிடம் உதவியாளராக இருந்து விரட்டப்படும் சிஷ்யனாக வினீத். எவ்வளவு வருடங்கள் ஆயிற்ற��� அவரையும் தமிழ் சினிமாவில் பார்த்து. அப்பாவித்தனமான முகத்துடன் இருந்தாலும் அவர் காட்டும் திமிரும், ஏளனமும் அவரை வில்லனாகவே காட்டுகின்றன.\nதொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் படத்தில் வில்லியாகத்தான் நடித்திருக்கிறார். பிரபல தொகுப்பாளியான அவரை வைத்தே, அவர் சார்ந்த டிவியின் இசை நிகழ்ச்சிகளையும் கிண்டலடித்திருக்கிறார் இயக்குனர். டிவி இசை நிகழ்ச்சிளில் கலந்து கொள்ளத் துடிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பாடம் தான்.\nஜிவியின் அப்பாவாக குமரவேல், ஒரு அழுக்கு லுங்கி, சட்டை, அன்பான பேச்சு என ஒரு யதார்த்தமான அப்பாவாக அப்படியே வாழ்ந்திருக்கிறார். இவரைப் போன்ற நடிகர்களை தமிழ் சினிமா எப்போதோ ஒரு முறைதான் பயன்படுத்திக் கொள்கிறது என்பது வருத்தமே.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சில இடைவெளிக்குப் பிறகு கர்நாடக இசையைக் கேட்க முடிகிறது. பாடல்கள் தியேட்டரில் பார்க்கும் போது கேட்க இனிமையாக இருந்தாலும் வெளியில் வந்தால் பாடலின் வரிகள் ஞாபகத்திற்கு வராமல் போகிறது.\nஇடைவேளை வரை இயல்பாக நகரும் படம், பின்னர் எங்கெங்கோ சுற்றிச் சென்று, டிவி இசை நிகழ்ச்சிப் போட்டி என வந்ததும் என்ன இப்படி கதையைக் கொண்டு வந்துவிட்டாரே என ஏமாற்றமடைய வைக்கிறது.\nஒரு டிவி நிகழ்ச்சியின் நடுவராக இருப்பவரின் சிஷ்யரே அந்த டிவி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், இந்தப் படத்தில் வினீத்தின் சிஷ்யரே கலந்து கொண்டு இறுதிப்போட்டி வரை வருகிறார்.\nகிறிஸ்துவ இளைஞன், மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு அதில் சாதிக்கப் போராடுவது மட்டும்தான் கதையின் சிறு வித்தியாசம்.\nசர்வம் தாள மயம் - இசைக்கில்லை எல்லை\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங���களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nவந்த படங்கள் - ஜி.வி.பிரகாஷ் குமார்\nவந்த படங்கள் - அபர்ணா பாலமுரளி\n1967ம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதி, சென்னையில் பிறந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். தன் அப்பா இசை துறையில் இருந்ததால் அவரைப்போலவே தானும் இசையின் மீது நாட்டம் கொண்டு இசை துறைக்கு வந்தார். ஆரம்பகாலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற இசை மேதைகளின் உதவியாளராக பணியாற்றினார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை திறமையை பார்த்து வியந்த இயக்குநர் மணிரத்னம், தனது ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். முதல்படமே சூப்பர் ஹிட்டாக, அனைவரின் பார்வையும் ரஹ்மான் பக்கம் திரும்பியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்தவர் ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க தொடங்கினார். அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த. தமிழ் கலைஞனின் புகழ் உலகம் முழுக்க பரவியது. ஆஸ்கர் விருது மட்டுமல்லாது .கோல்டன் குளோப், கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். நான்கு முறை தேசிய விருதுகள், இந்தியாவின் பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் குவித்துள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த படங்கள்\nபிரச்சினை என்னவென்றால் ராஜீவ் மேனன் பேசுவது போல அவரது படங்கள் பேசுவதில்லை ஆய கலைகள் 64 எல்லாவற்றையும் கரைத்து குடித்துவிட்டது போல பேசுவார் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து திறமையான நடிகர் நடிகைகளை கொண்டு வருவார். கடைசியில் ஒளிப்பதிவு ஒன்றை தவிர விஷயமே இருக்காது. மின்சார கனவு ரஹ்மான் தயவில் எதோ ஓடியது .கண்டு கொண்டேன்..மீண்டும் ரஹ்மான் தயவில் எதோ கரை சேர்ந்தது. பல ஆளுமைகள் வலுவான கதை இல்லாத காரணத்தால் அப்படியே மூழ்கி போயின.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/category/education/", "date_download": "2020-08-06T06:30:24Z", "digest": "sha1:KJUZR2XPXKIJDCGTJFRCRQ2DFWAT7MOE", "length": 5986, "nlines": 126, "source_domain": "media7webtv.in", "title": "Education Archives - MEDIA 7 NEWS", "raw_content": "\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது..\nபி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி\nஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மாணவ-மாணவியர்களிடையே : நடிகா் சமுத்திரக்கனி கலந்துரையாடல்\nஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு விழா\nஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது.\nஎஸ். எஸ். வி. எம். பள்ளியில் மாணவர்களுக்கான ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் சர்வதேச இயக்கம் துவக்கம\nநீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் மரணம் : காயல் அப்பாஸ் இரங்கல் \nகுடியாத்தம் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா.\nகுடியாத்தம் கேலக்ஸி ரோட்டரிச் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது விழாவிற்கு சங்கத் தலைவர் எம்.கோபிநாத் தலைமை தாங்கினார். ஸ்கூல் டூ ஸ்மைல் தலைவர் எஸ்.எஸ். ரமேஷ்குமார் வரவேற்றார். பள்ளிக்கல்வி ஓய்வு பெற்ற இயக்குநர் ஏ.சங்கர் , அரசு வழக்கறிஞர் கே.எம்....\nசாலையோர வியாபாரிகள் சுயசார்பு திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெறவிண்ணப்பிக்கலாம்: கோவை மாநகராட்சி\nகோவை போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பியது.\nஆடி பெருக்கு பேரூரில் தற்பணம் செய்ய தடை – முதல் முறையாக வெரிச்சோடிய பேரூர் படித்துறை\nதினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம்\nகோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களை விரைவாக விசாரித்து முடிக்க போலீஸ் சூப்பிரண்ட் அருளரசு காவல் நிலையங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2020-08-06T08:10:32Z", "digest": "sha1:MCSLFXJ2WDANACJRKGQBDO5VRTXEAY3P", "length": 12556, "nlines": 148, "source_domain": "samugammedia.com", "title": "ஆன்மீகம் Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்\nபொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு வெளியானது\nமக்களின் ஆசீர்வாதத்தை பொதுஜன பெரமுன பெற்றுள்ளது\nகுருநாகல் நகரசபை தலைவரை கைது செய்யு��ாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்\nபொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனாத் தொற்று அறிகுறி\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்\nMicrosoft கைகளுக்கு மாறும் டிக் டொக் \nகோயில் கோபுரங்களை ஏன் உயரமாக கட்டினார்கள் தெரியுமா\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nசருமத்தை பொலிவுடன் வைக்க உதவும் கற்றாழை..\nவீட்டிலேயே முறையான தலைமுடி பராமரிப்பு செய்வது எப்படி…\nதொப்பையை குறைக்க எந்த வகையான இயற்கை பானங்களை எடுத்து கொள்ளவேண்டும்…\nமேஷராசி அன்பர்களே கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்....\nவீட்டில் செல்வம் பெருக வேண்டுமா \nவீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். அதுமட்டுமின்றி வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க வேண்டும். ஏனெனில்...\nமேஷராசி அன்பர்களே கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள்.அதிகம்...\nமேஷராசி அன்பர்களே உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில்...\nமேஷராசி அன்பர்களே திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி...\nமேஷராசி அன்பர்களே கணவன்- மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பங்கள் அனைத்தும் நீங்கி சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ���டைவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும்....\nமேஷராசி அன்பர்களே கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்....\nமேஷராசி அன்பர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்...\nமேஷராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும் பத்தாருடன் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்....\nமேஷராசி அன்பர்களே மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர் களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-06T06:44:29Z", "digest": "sha1:QT526AV2DQUM74AYMLDMHEBUFVJADT57", "length": 13702, "nlines": 76, "source_domain": "ta.gem.agency", "title": "பிங்க் ப்ரெசியேட்டட் முகைட் என்பது ஒரு ஜாஸ்பர் ஆகும்", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nகுறிச்சொற்கள் பிரேசியேட், Mookaite, பிங்க்\nஎங்கள் கடையில் இயற்கையான இளஞ்சிவப்பு நிறமுள்ள மூக்கைட் வாங்கவும்\nபிங்க் ப்ரெசியேட்டட் மூக்கைட் பளபளப்பான ஒளிபுகாவால் ஆனது, இது ஒளிஊடுருவக்கூடிய எல்லைகளைக் கொண்ட நேர்த்தியான வரிசையுடன் கூடிய மேட்ரிக்ஸைக் கொண்டுள்ளது. ப்ரெசியேட்டட் மூக்கைட்டில் காணப்படும் மேட்ரிக்ஸ் மிகவும் விரும்பப்படுகிறது, மேலும் கடுகு மஞ்சள் நிறத்தில் இருந்து வெள்ளையர்கள் மற்றும் வெளிர் பழுப்பு நிறங்கள் வரையிலான வண்ணங்களின் மொசைக் கல்லைக் கொடுக்க முடியும்.\nMookaite மஞ்சள் மற்றும் சிவப்பு ஜாஸ்பரின் இலகுவான வண்ணங்களை இணைக்கும் ஆஸ்திரேலிய ஜாஸ்பர் ஆகும். இது புதிய அனுபவங்களுக்கான விருப்பத்தை ஊக்குவிக்கிறது மற்றும் வெளிப்புற செயல்பாடுகளுக்கும் இவற்றிற்கான உள் பதிலுக்கும் இடையில் ஒரு சமநிலையை வைத்திருக்க உதவுகிறது. இது பல்துறை திறனை ஊக்குவிக்கும் போது ஆழ்ந்த அமைதியை அளிக்கிறது.\nMookaite காலமானது அதிகாரப்பூர்வமற்ற முறையில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர், இது ஆஸ்திரேலிய ஜாஸ்பர் என குறிப்பிடப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கென்னடி வரம்புகள் மற்றும் மூக்கா க்ரீக்கின் அருகே இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்ட இடம். இந்த ஆஸ்திரேலிய ஜாஸ்பர் மூக்கைட் படிகங்களின் தோற்றத்தில் தைரியமான மற்றும் மண்ணான நேர்த்தியைக் கொண்டுள்ளது. மூக்கைட் ஜாஸ்பர் ஒரு சக்திவாய்ந்த குணப்படுத்தும் கல்லாகவும் கருதப்படுகிறது, இது ஒரு நபரை பூமியின் பயனுள்ள ஆற்றல்களுடன் இணைக்கிறது. இந்த பூர்வீக கல் தாய் பூமி கல் என்றும் அழைக்கப்படுகிறது, இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ரத்தினக் கல்லாகும், ஏனெனில் அதன் செல்வாக்கு செலுத்தும் குணப்படுத்தும் திறன் மற்றும் பூமியின் ஆற்றலுடன் இணைக்கும் வசதி உள்ளது.\nஇந்த கல்லைக் கண்டுபிடித்த மூக்கா க்ரீக்கின் கூற்றுப்படி, இளஞ்சிவப்பு நிறமுள்ள மூக்கைட்டின் படிகங்கள் மூக்கைட், மூக்கைட், ம k கீட், மூக்கலைட், மூக்கரைட், மூக் அல்லது மூக் ஜாஸ்பர் போன்ற வகைகளில் நிகழ்கின்றன. Mookaite சரியான வகை.\nசெர்ட், ஓபலைட் மற்றும் சால்செடோனி ஆகியவற்றின் கலவையாக பிங்க் ப்ரெசியேட்டட் மூக்கைட்டை அறிமுகப்படுத்தலாம். அதன் விளக்கம் முற்றிலும் சிலிக்காவின் அளவைப் பொறுத்தது, இது பொருளில் உள்ளது. மெதுவான வயதானது மிக முக்கியமான குணப்படுத்தும் பண்புகளில் ஒன்றாகும் Mookaite கற்கள்.\nபிங்க் ப்ரெசியேட்டட் மூக்கைட் வலிமையின் ஒரு கல், மற்றும் முடிவெடுக்கும்.\nஆஸ்திரேலியாவில், mookaite இருந்தது மற்றும் இன்னும் வலிமை அளிக்கும் ஒரு குணப்படுத்தும் கல் என்று கருதப்படுகிறது. அணிந்திருப்பவரை கடினமான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பதாகவும், காலமான அன்பானவர்களுடன் எங்களை இணைப்பதாகவும் கூறப்படுகிறது. சிக்கல் மதிப்பீடு மற்றும் முடிவெடுக்கும் உதவியுடன் \"இங்கேயும் இப்பொழுதும்\" நம்மை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.\nஉடன் தியானம் mookaite ஜாஸ்பர் உங்கள் நெகிழ்வுத்தன்மையையும் எந்தவொரு பிரச்சினைக்கும் பல தீர்வுகளைக் காணும் திறனையும் அதிகரிக்கிறது.\nசுரப்பி அல்லது வயிற்று கோளாறுகள், குடலிறக்கங்கள், சிதைவுகள் மற்றும் நீர் வைத்திருத்தல் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க ப்ரெசியேட்டட் மூக்கைட் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் யோகா ஆர்வலர்கள் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது சமநிலையையும் திறப்பையும் பயன்படுத்துகின்றனர்\nஆஸ்திரேலியாவிலிருந்து பிங்க் ப்ரெசியேட் மூக்கைட்\nஎங்கள் கடையில் இயற்கையான இளஞ்சிவப்பு நிறமுள்ள மூக்கைட் வாங்கவும்\nஎங்கள் கடையில் குறைந்தபட்சம் 100.00 அமெரிக்க டாலர் ஆர்டருக்கு இலவச கப்பல் போக்குவரத்து\nமுகப்பு | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-08-06T08:15:35Z", "digest": "sha1:P7P6WVDGEDD3OJYVPIRP3CVTM2WYSJAG", "length": 6573, "nlines": 264, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n-பகுப்பு:ரோமப் பேரரசர்கள்; +பகுப்பு:உரோமப் பேரரசர்கள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 77 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: bn:নিরো\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: arz:نيرون\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: sq:Neroni\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: ext:Nerón\nதானியங்கிமாற்றல���: hu:Nero római császár\nதானியங்கி இணைப்பு: be:Нерон Клаўдзій\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1483653", "date_download": "2020-08-06T08:19:18Z", "digest": "sha1:3SDEXJRBYULWWF4QNKUMBAZYKFGIB3CF", "length": 2976, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:29, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n91 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:இந்தியாவில் படுகொலைகள் using HotCat\n04:28, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n04:29, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:இந்தியாவில் படுகொலைகள் using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/bagpipes", "date_download": "2020-08-06T08:02:06Z", "digest": "sha1:5QEZCSBSMNHG5C4E5H4SMNXVDBDXQGMT", "length": 4094, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"bagpipes\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nbagpipes பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/272593?ref=rightsidebar-jvpnews?ref=fb", "date_download": "2020-08-06T07:46:04Z", "digest": "sha1:BUNNJ6XFJU23PNACPZN6SMNTBTNMW46Q", "length": 17092, "nlines": 133, "source_domain": "www.manithan.com", "title": "இதய பிரச்சினை, நீரிழிவு நோய்க்கு தீர்வு.. இந்த ஒரு பொருள் தான் நம் முன்னோர்களின் வரப்பிரசாதம்! - Manithan", "raw_content": "\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nவரலாற்று ஏடுகளில் பதிவான ராஜபக்ஷர்கள் வெற்றி\nபெய்ரூட் வெடிவிபத்துக்கு காரணமான பொருள் சென்னையிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது\nபெய்ரூட் விபத்து: இடிபாடுகளுக்கு நடுவே கையில் குழந்தைகளுடன் நிற்கும் செவிலியர்- உலகை உலுக்கும் ஒற்றை புகைப்படம்\nதுபாய் இளவரசருக்கு குவியும் பாராட்டு\nதிருமணமாகி ஓராண்டிலேயே விவாகரத்து பெற்று 51 வயதில் தனிமையில் நடிகை சுகன்யா.. தற்போதைய நிலை இதுதானா\n62 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 22 வயது இளம்பெண் வாழ்க்கை எப்படி இருக்கிறது\nஇலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான் உடந்தையாக வெளிநாட்டு நபர்... பகீர் தகவல்கள்\n6 மாதத்தில் சூப்பர் சிங்கர் பூவையார் சேர்த்த சொத்துகள்.. முழு விவரத்துடன் இதோ..\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nலெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nஇதய பிரச்சினை, நீரிழிவு நோய்க்கு தீர்வு.. இந்த ஒரு பொருள் தான் நம் முன்னோர்களின் வரப்பிரசாதம்\nஇந்தியாவில் காணப்படும் மரங்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அதில் ஒன்று தான் இலுப்பை மரம். இந்த மரத்தின் பூ, இலை, காய், வேர் என்று அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது.\nஇந்த மரத்தின் பூக்கள் மற்றும் விதைகள் உண்ணக் கூடியது. இந்த மரத்தின் பழங்களை நீங்கள் காய்கறிகளாக பயன்படுத்தலாம். இந்த மரத்தின் விதைகளில் இருந்து இலுப்பை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.\nஇதை பழங்குடி மக்கள் சமையல் எண்ணெய்யாகக் கூட பயன்படுத்தி வருகின்றனர். நம் ஊர் மக்கள் இந்த எண்ணெய்யை வீட்டில் விளக்கேற்ற பயன்படுத்துகின்றனர். மேலும் இலுப்பை எண்ணெய் தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, சோப்பு தயாரிப்பு, வெண்ணெய் தயாரிப்புகள் போன்றவற்றிலும் பயன்பட்டு வருகிறது.\nஇலுப்பை எண்ணெய் சருமத்திற்கு தோல் மினுமினுப்பை கொடுக்கக் கூடியது. எனவே உங்க சரும பிரச்சனைகள் நீங்க இலுப்பை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். விதைகளில் இருந்து எண்ணெய் நீக்கப்பட்ட பிறகு உள்ள பிண்ணாக்கை ஊற வைத்து அரைத்து வடிகஞ்சியுடன் தேய்த்து குளித்து வந்தால் சரும வியாதிகள் நீங்கும். எனவே தான் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தி வந்தார்கள்.\nதற்போது அதிகமான மக்கள் இதய நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இதய நோய்களிலிருந்து உங்களை காக்க இலுப்பையின் விதைகள் பயன்படுகிறது. ஏனெனில் இந்த விதைகளில் உள்ள ஒலிக் அமிலம் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. எனவே இலுப்பை எண்ணெய்யை சமையல்களில் தாராளமாக பயன்படுத்தலாம் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.\nநமது உடல் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் இலுப்பை நமது கல்லீரல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இது கல்லீரல் சுவர்களை வலுப்படுத்துகிறது. குளுட்டமிக்-ஆக்சலோஅசெடிக் டிரான்ஸ்மினேஸ் மற்றும் இரத்தத்தில் அலனைன் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதன் ஆக்ஸினேற்ற தன்மை கல்லீரல் செல்கள் அழிவதை தடுக்கிறது. கல்லீரல் நோய் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.\nஇன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோயால் நிறைய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் முக்கியமான உறுப்புகளும் பாதிப்படைகிறது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இலுப்பை மரத்தின் பட்டைகள் பயன்படுகிறது. இலுப்பை மர பட்டைகளின் சாற்றை கொண்டு விலங்குகளில் ஒரு ஆய்வு நடத்தினர். அப்பொழுது இந்த சாறு நம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைப்பது தெரிய வந்தது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஇலுப்பையை அதிகமாக எடுத்துக் கொள்வது கருவுறாமை பிரச்சினையை உண்டாக்கலாம்.\nஇலுப்பை நீரிழிவு மருந்துகளுடன் வினைபுரியலாம். எனவே இதை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.\nஇலுப்பையின் விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்குகிறது. எனவே நீங்கள் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் போன்ற ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது நோயெதிரிப்பு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தாலோ இலுப்பையை எடுத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவர்களிடம் ஒரு முறை அணுகிக் கொள்வது நல்லது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம் பதியப்பட்ட ராஜபக்சர்களின் வெற்றி- முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவெளிவரவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்\nதேர்தல் முடிவுகள் எத்தனை மணிக்கு வெளியாகும்\nநுவரெலியா மாவட்டத்துக்கான முதலாவது தேர்தல் முடிவு 2 மணிக்குள்\nதேர்தல் விதிமுறைகளை மீறிய ஏழு வேட்பாளர்கள் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/12/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-40-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-06T07:30:43Z", "digest": "sha1:ECR7GROLVW6H5Q5XYAW56734KRTR4WT7", "length": 8337, "nlines": 106, "source_domain": "jackiecinemas.com", "title": "முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும் அலிபாபாவும் 40 குழந்தைகளும் | Jackiecinemas", "raw_content": "\nமுதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும் அலிபாபாவும் 40 குழந்தைகளும்\nஇடியேட்ஸ் கிரியேட்டஸ் என்ற பட நிறுவனம் சார்பாக போஸ் தயாரிக்கும் படத்திற்கு “ அலிபாபாவும் 40 குழந்தைகளும் “ என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.\nஇந்த படத்தில் புதுமுகம் போஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. மற்றும் அப்புகுட்டி, மொட்ட ராஜேந்திரன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, மனோபாலா, மயில்சாமி இவர்களுடன் இன்னும் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்க உள்ளனர்.\nஸ்டண்ட் – இடிமின்னல் இளங்கோ\nநடனம் – தினேஷ், சிவசங்கர்.\nமக்கள் தொடர்பு – மணவ��� புவன்\nதயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்\nதயாரிப்பு – இடியேட்ஸ் கிரியேட்டஸ்.\nமாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய L.G.ரவிச்சந்தர் கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய “ நான் அவளை சந்தித்த “ போது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அவர் இயக்கும் நான்காவது படம் இது.\nபடம் பற்றி இயக்குனர் பேசியதாவது…\nநான் இயக்கிய மூன்று படங்களுமே வெவ்வேறு கதையம்சம் கொண்டவை. இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். “ உழைப்பே உயர்வு உழைக்காமல் எவராலும் முன்னேற முடியாது என்ற உலகம் அறிந்த உண்மை தத்துவமே இந்த படத்தின் திரைக்கதை.\nகுழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கிறார்கள் இவர்களுடன் பஸ் ஒன்று முக்கிய கதாப்பாத்திரமாக வர இருக்கிறது.\nபடப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற உள்ளது என்றார் L.G.ரவிச்சந்தர்.\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/04/28/rajapalayam-4/", "date_download": "2020-08-06T07:50:06Z", "digest": "sha1:GP5WZMIFPQIUEI2OXVWOSYIBNKQCPY7M", "length": 12439, "nlines": 122, "source_domain": "virudhunagar.info", "title": "ஆவரம்பட்டி ஒத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் இடி தாக்கி பலி மாணவனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... | Virudhunagar.info", "raw_content": "\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nபார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\nஆவரம்பட்டி ஒத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் இடி தாக்கி பலி மாணவனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்…\nஜோதிகா பேச்சில் சூர்யாவின் கருத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு\nராஜபாளையத்தில் கரோனாவால் உயிரிழந்த மக்களின் மருத்துவர்: தன்னலமற்ற சேவையால் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல...\n(காலை 9:00 மணி — மாலை 5:00)சேத்துார், தேவதானம், கோவிலுார், சொக்கனாதன்புத்துார், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தர ராஜபுரம், புத்துார், புனல்வேலி, மீனாட்சியாபுரம்,...\nதடுக்கலாமே விளம்பர போர்டுகள் மாட்ட மரங்களில் ஆணி\nதடுக்கலாமே விளம்பர போர்டுகள் மாட்ட மரங்களில் ஆணி\nராஜபாளையம்:மாவட்டத்தில் நிழலுக்காக நடப்பட்டு பராமரிக்கப்படும் மரங்களில் விளம்பர போர்டுகளை மாட்ட ஆணி கொண்டு அடிப்பதால் பட்டுபோகும் நிலையில் இதை தடுத்து நிறுத்த...\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nசென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில்...\nமறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது; குட்டி சேது பிறந்ததாக நண்பர்கள் வாழ்த்து\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nபுதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களுக்கு முன் மூடப்பட்ட உடற் பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று(ஆக.,5)...\nபொது அமைதிக்குகுந்தகம் விளைவிக்கும்வகையில் சமூக வலைதளங்களில்அவதூறு பரப்பும்நபர்கள் மீதுகடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்கும் போலி வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிராக கருத்துக்களை ப��ப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nஇந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி துறையைக் கொரோனா தொற்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை....\nமிகவும் பயனுள்ள இயற்கை #மருத்துவ#குறிப்புகள் 1.நெஞ்சு சளி:தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி...\nகோபத்தில் சத்தம் 🟪🟪 🟪🟪 நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடுகிறோம் கோபம் வந்தால் என்ன செய்வோம் கோபம் வந்தால் என்ன செய்வோம்\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்\nசென்னை: 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\nசென்னை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70584/news/70584.html", "date_download": "2020-08-06T06:18:54Z", "digest": "sha1:SY7BBOPJ7VKNH6WZAVCL6HVTJFYCG3WC", "length": 4863, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை : நிதர்சனம்", "raw_content": "\nரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை\nராகம – வல்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு கோட்டையில் இருந்து 1.50ற்கு புறப்பட்ட ரயிலில் மோதியே மாணவி உயிரிழந்துள்ளார்.\nஜா-எல பிரதேச பாடசாலை ஒன்றில் 10ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nதற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\nமீனாவை வேட்டையாடிய 5 தமிழ் நடிகர்கள் \nபணத்திற்காகவும் மற்றும் மன திருப்திக்காகவும் ஆசைப்பட்டு வப்பாட்டியாகிய 5 தமிழ் நடிகைகள்\nநடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோ\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nஉடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/PM?page=91", "date_download": "2020-08-06T07:46:41Z", "digest": "sha1:5PJF5Y5DFM3NCOTKXGTCSWP35FAV5EMD", "length": 4667, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | PM", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிரதமருக்கு கடிதம் எழுதுவேன்.. ந...\nஇந்தியாவை கண்டு வியக்கும் உலகம்....\nபிரதமரை முதலமைச்சர் சந்தித்தது அ...\nமுதலமைச்சராக ஆன பின் முதன்முறையா...\nஅழுத்தங்களில் இருந்து விடுபட யோக...\nநீட் தேர்வு: 27-ல் பிரதமரை சந்தி...\nகோவை வரும் பிரதமர் மோடி: பாதுகாப...\nஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பிரதம...\nதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற மு...\nஅந்தரத்தில் தொங்கும் நீட் மசோதா:...\nதமிழக அரசியல் நிலவரம்... மத்திய ...\nபிரதமர் மோடியுடன் தம்பிதுரை திடீ...\nநீங்கதான் சுஷாந்தை கொன்றீர்கள் என மிரட்டுகிறார்கள்-உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ்டிரைவர் வேதனை\nமாதவிடாய் காலங்களில் எடைக் கூடுகிறதா\nமிஸ் இந்தியா ஃபைனலில் தேர்வான ஐஸ்வர்யா ஷெயோரன்.. யுபிஎஸ்சி தரவரிசையில் 93வது இடம்\n”புண் தானே என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்” அல்சர் நோயின் வகைகள், அறிகுறிகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/213851?ref=category-feed", "date_download": "2020-08-06T08:10:39Z", "digest": "sha1:2PBR3DNXWIYR463PBPWGKMKCXJDIDEGJ", "length": 9648, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "மனைவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்... மிரட்டும் பொலிஸ்! நிம்மதியில்லாமல் தவிக்கும் கணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்... மிரட்டும் பொலிஸ்\nதமிழகத்தில் மனைவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் வருவது குறித்து கணவர் புகார் அளித்தும், பொலிசார் அதை கண்டு கொள்ளவில்லை என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்னை கோயம்பேடு கே.10 போக்குவரத்து காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் பொலிசாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்ந்து வேறொரு நம்பரிலிருந்து போன் மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ் வந்து கொண்டே இருந்துள்ளது.\nஇதனால் கார்த்திக், அங்கிருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளிக்க முயன்றுள்ளார். காலை சென்ற அவரின் புகாரை மாலை வரை காத்திருந்தும், பொலிசார் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் மிகுந்த வேதனையடைந்த கார்த்திக் வீடியோ ஒன்றை எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nஅந்த வீடியோவில், நான், கோயம்பேடு கே.10 போக்குவரத்து காவல் நிலையத்தில் பொலிசாராக பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி செல்போனுக்கு ஒரு நபர் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறார்.\nஇதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தால், காலை முதல் மாலை வரை காத்திருந்தும் எனது புகாரை ஏற்கவில்லை.\nகா���ணம் கேட்டால், எனது மனைவிக்கும், சம்மந்தப்பட்ட நபருக்கும் தொடர்பு உள்ளதாகவும், பொய் புகார் அளிப்பதாக என் மீது வழக்கு பதிவு செய்வோம், எனவும் அவர்கள் மிரட்டுகின்றனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் பணம் எதிர்பார்க்கிறார்களா\nநான் பணம் தரவும் தயாராக உள்ளேன். அப்போதாவது, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், எங்களது குடும்பத்தில் நிம்மதி இல்லை. எனவே, உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வேதனையுடன் கூறியுள்ளார்.\nதற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/medical/03/185512?ref=archive-feed", "date_download": "2020-08-06T07:51:30Z", "digest": "sha1:LXVEUBEPR2SYQGUUT5UYRTHRXPI6PPRH", "length": 10806, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "அக்குளில் தொடர் அரிப்பா? இதை செய்திடுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடலில் அதிகம் வியர்வை வெளியாகும் அக்குளில் சிலருக்கு கடுமையான அரிப்புகள் ஏற்படும்.\nஇது சிவப்பு அல்லது கருமை நிறத்தில் காணப்படுவதோடு, தோல் உரிய ஆரம்பித்து கடுமையான துர்நாற்றமும் வீசும்.\nஇதனை போக்க சில இயற்கை வழிகளை பார்ப்போம்.\nஉடலின் சுகாதாரம் மிகவும் மோசமாக இருப்பது. இதனால் உடலில் சொறி சிரங்கு, படை, படர்தாமரை போன்ற பாதிப்புகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.\nதவறான கருவி மற்றும் தவறான முறையில் ஷேவ் செய்வதால், அக்குளின் நிறமே மாறி கருமை படர்ந்து விடும்.\nசுகாதாரமற்ற துவைக்காத அழுக்கு படிந்த ஆடைகளை அணிவதால் அது அக்குள் ���ற்றும் உடலின் பிற பாகங்களில் அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஉடலில் ஏதேனும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால், அதைக் குணப்படுத்த உண்ணும் மருந்துகள் மூலமாக உடலின் பல பாகங்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.\nதினசரி பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு, உடல் சுகாதாரம், உடை சுகாதாரம் போன்றவற்றின் காரணமாக நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு உடலில் அரிப்பு ஏற்படலாம்.\nஅக்குளில் உண்டாகும் அரிப்பை போக்குவது எப்படி\nஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் வைத்து மடித்து, அதை அரிப்பு ஏற்படும் அக்குளில் 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.\n4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 டீஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் கலந்து, அதில் காட்டன் பயன்படுத்தி அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nகற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை ஒரு நாளைக்கு 3-4 முறைகள் செய்ய வேண்டும்.\nஒரு கைப்பிடி வேப்பிலையை ஒரு பாத்திர நீரில் போட்டு, 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அந்த நீரால் தினமும் 2-3 முறை அக்குளைக் கழுவ வேண்டும்.\nபேக்கிங் சோடாவுடன் நீர் கலந்து, அந்த நீரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, 2 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஆனால் பேக்கிங் சோடாவை அக்குளில் 2 நிமிடங்களுக்கு மேல் வைக்கக் கூடாது.\n1 டீஸ்பூன் சுத்தமான ஆப்பிள் சீடர் வினிகரை, 1/2 கப் நீரில் கலந்து, அரிப்புள்ள இடத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஎலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அதை அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வர, அக்குள் அரிப்பு நீங்கும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/186603?ref=archive-feed", "date_download": "2020-08-06T07:44:41Z", "digest": "sha1:ZRS2SSJCLMVW4CTAL4ILSYMCRCMALD5F", "length": 10294, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "யாழில் விறுவிறுப்பாக ஆரம்பமான தமிழர் பிறீமியர் லீக் இறுதிப் போட்டி! உலகம் முழுவதும் நேரலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் விறுவிறுப்பாக ஆரம்பமான தமிழர் பிறீமியர் லீக் இறுதிப் போட்டி\nReport Print Nivetha — in ஏனைய விளையாட்டுக்கள்\nIBC தமிழ் பெருமையுடன் நடத்தும் வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி தற்போது யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.\nதெற்காசியாவில் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட NEPL தொடரின் இறுதிப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியும், யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய 4 அணிகளில் ஒன்றான ரில்கோ கொங்கிரஸ் அணியும் மோதுகின்றன.\nகடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த NEPL தொடரில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் பங்குபற்றியிருந்தன.\nஇந்நிலையில், தற்போது இறுதி போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதில் யாழ்.மாவட்டத்தில் இருந்து நொதேர்ன் எலைட் அணியும், வல்வை FC அணியும், தமிழ் யுனைடட் அணியும், ரில்கோ கொங்கிரஸ் அணியும் பங்குபற்றியிருந்தன.\nமுதலாவது அரையிறுதி போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ரில்கோ கொங்கிரஸ் அணி 00 : 05 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிக்குள் முன்னேறியது.\nஅடுத்து 21/08/2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எலிமினேற்றர் போட்டியில் வல்வை FC அணியும் மன்னார் FC அணியும் மோதியிருந்தன.\nஇந்த போட்டியில் மன்னார் அணியை வீழ்த்தி வல்வை FC அணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து வல்வை FC அணி மோதியிருந்தது.\nஇதேவேளை, 23/08/2018 வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் கிளியூர் கிங்ஸ் 02 :00 என்ற கோல் கணக்கில் வல்வை FC அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுளைந்தது.\nஇந்நிலையில் இன்று இறுதிப்போட்டியில் ரில்கோ கொங்கிரஸ் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதுகின்றது.\nஇந்த போட்டியில் வானவேடிக்கைகள், மேள கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறுகின்றன.\nஇந்த இறுதிப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் உதைப்பந்தாட்ட ரசிகர்கள் ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சி நேரலையில் கண்டு மகிழலாம்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2016/10/17/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-08-06T07:51:30Z", "digest": "sha1:N6WLWUGN6ATNEEXJUWZDIJJ4REQO2JVH", "length": 14809, "nlines": 201, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மரணம் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெக்கிளெர்க்\nமாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும் →\nPosted on 17 ஒக்ரோபர் 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nஅடுத்தடுத்து சில பணிகள் காரணமாக முக நூல்பக்கம் அதிக வர இயல்வதில்லை. எனவே ‘எப்படி நடந்தது, என்று நடந்தது என்பதை உணரப்படாமலேயே அந்தி சாய்வதுபோல தினசரி நிகழ்வுகளில் ஒன்றாக அதிகம் கவனத்திற்கு வராமலேயே ரெ. காரத்திகேசுவின் மரணம் நிகழ்ந்துவிட்டது..\nஎனக்கு அவருக்குமான தொடர்பு என்பதைவிட அறிமுகம் ராயர் காப்பிக் கிளப் மூலமாக ஏற்பட்ட து. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது, அவற்றில் சிலவ்ற்றை வாசித்து என்பீது அன்புகொண்டு, நான் வெளி உலகிற்கு வரவேண்டும் என ஆசைப் பட்டவர்கள் பட்டியலைக் கவிஞர் சதாரா மாலதியிடமிருந்து தொடங்கவேண்டும். மிகச்சிறந்த ஆர்ப்பாட்டமற்ற கவிஞர். இரண்டு கிழமைக்கு ஒரு முறையாவது மின்ன ஞ்சல் எழுதுவார். பெரியவர் கி.அ. சச்சித்தானந்த த்தை இலண்டன் வந்திருந்தபோது, அவரைப் பிரான்சுக்கு அனுப்பிவைத்து, ஸ்ட்ராஸ்பூர்வரை அவரும் வந்து மூன்று நாட்கள் தங்கிச்சென்று எனது படைப்புகளைப் பற்றி சந்தியா நடராஜனிடம் கூறி பதிப்பிக்கவைத்தவர். மாத்தாஹரி நாவல் வெளிவந்தபோது எனி இந்தியன் பதிப்பகத்திற்குச் சென்று கையோடு நாவலைக்கொண்டுபோய் அதற்கு கி.அ சச்சிதானந்தம் எழுதிய மதிப்புரை சம்பிரதாய விமர்சனமல்ல. இன்றளவும் அந்த அன்பு நீடிக்கிறது. அவர் வரிசையில் தான் அமர ர்கள் வே.சபாநாயகம், ரெ.கார்த்திகேசு போன்றவர்களையும் நிறுத்தவேண்டும். இவர்கள் இழப்பு எனது சொந்த இழப்புபோல. ரெ. கார்த்திகேசு கதைகள் எளிமையானவை, பன்முக ஆளுமை கொண்டவர். ஆனாலும் பிறர் எழுத்துக்களை பிடித்திருந்தாமல் மனமுவந்து பாராட்டுவார். பாரீஸில் ஒரு தமிழ் மாநாட்டைக்கூட்டினார்கள். தமக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் ‘நாகி’ உங்களைப் பார்ப்பதற்காக க் கலந்துகொள்ளப் போகிறேன். என எழுதினார். நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லையென நினைக்கிறேன். ஆனால் வெளியில் எங்கேனும் சந்திக்கலாமென எழுதினேன். ரெ.கா. பிரான்சு வரவில்லை, அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அக்குறை பின்னர் கோவையில் ‘தாயகம் கடந்த தமிழ்’ நிகழ்வில் தீர்ந்தது. நண்பர் மாலன், திரு சிற்பி ஆகியோரின் பெரும் பங்களிப்பில் நடந்த இரு நாள் நிகழ்வில் ஓர் அமர்விற்கு என்னைத் தலமை தாங்கச்சொல்லியிருந்தார்கள். அது கார்த்திக்கேசுவிற்கும் மாலனுக்குமுள்ள உயர்ந்த நட்பின் விளவாக சாத்தியமாகி இருக்கவேண்டுமென்பது என் ஊகம். நிகழ்வின் போது இரண்டு நாட்களும் ரெ.கா வுடன் போதிய அளவிற்கு உரையாட முடிந்தது.\nமாத்தாஹரி பிரெஞ்சில் 2017ல் வந்துவிடுமென்று நம்பிக்கை.செய்தியை அறியவந்தால் உண்மையில் மகிழக்கூடியவர்களில் அவரும் ஒருவர். .\nஎனக்கு சிலர் யோசனைகூறியதுபோல, அவர்கூட மலேசியாவில் ஒரு பரிசொன்றை ஏற்படுத்தி வருட த்திற்கு ஒரு மூத்த எழுத்தாளருக்கு ஐந்தாயிரம் மலேசிய வெள்ளி பரிசு கொடுத்திருந்தால், தமிழகச் ஜாம்பவான்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் பகலும், இரவும், காலையும், மாலையும், பூத்தலும், காய்த்தலும் யார் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறது\n← கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெக்கிளெர்க்\nமாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஜூலை 30, 2020 : மாத்தாஹரி – எமிலி – ஹரிணி\nமொழிவது சுகம் 24 ஜூன் 2020\nபடித்த தும் சுவைத்த தும் :la Tresse பிரெஞ்சு நாவல்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/07/15/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-08-06T07:15:02Z", "digest": "sha1:RQQJKZLHMD4BUBJTQEZPFY5M3EONV72C", "length": 23780, "nlines": 158, "source_domain": "senthilvayal.com", "title": "அ.தி.மு.க-வுடன் கைகோப்பது கடினம்!’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nஅ.தி.மு.க-வுடன் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை பி.ஜே.பி-யின் கூட்டணி தொடருமா என்கிற சந்தேகத்தை எழுப்ப ஆரம்பித்துள்ளனர் பி.ஜே.பி-யினர். அ.தி.மு.க-வின் தேர்தல் வியூகம் குறித்த தகவல் கசிந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள்.\nஅடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளுமே இறங்கியுள்ளன. தி.மு.க கூட்டணியில் இப்போதுள்ள கட்சிகளே அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றுநிலை இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம்பிடித்த பி.ஜே.பி, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி தொடருமா என்கிற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.\nகடந்த வாரம் முழுவதும் அ.தி.மு.க-வில் மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடந்தது. அந்த ஆலோசனையில் கட்சியின் கட்டமைப்பு மாற்றம் குறித்தும் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. அப்போது பலரும் சொன்ன ஒரு விஷயம் பி.ஜே.பியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தால் நமக்குச் சாதகமாக முடிவு இருக்காது என்பதை ஒருசேரச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், “உடனடியாக பி.ஜே.பியை கழற்றிவிட முடியாது. பல சிக்கல்கள் வந்துவிடும், டிசம்பர் வரை அமைதியாக இருக்கலாம்” என்று பேசியிருக்கிறார்கள்.\nஇது ஒருபுறம் என்றால் சில நாள்களுக்கு முன்பு பி.ஜே.பி மாநில தலைவர் முருகன், “அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை நடப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், அமைச்சர்கள் ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்” என்று விமர்சித்திருந்தார். இதுவரை பி.ஜே.பி தரப்பிலிருந்து அரசுக்கு எதிராக எந்தத் தலைவரும் கருத்து தெரிவிக்காத நிலையில் முருகனின் இந்தக் கருத்தை அ.தி.மு.க-வும் உன்னிப்பாகக் கவனித்துவந்துள்ளது.\nஇதற்கு முன்பாகக் கடந்த வாரம் பி.ஜே.பி-யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் தமிழகத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பி.ஜே.பி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை செய்துள்ளார். அப்போது, `அ.தி.மு.க அரசு மீது மத்திய அரசுக்குத் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன. அந்த அரசுக்கு நாம் முட்டுக்கொடுக்கிறோம் என்கிற விமர்சனமும் நம்மீது உள்ளது’ என்று பேசியிருக்கிறார். அதற்குத் தமிழக நிர்வாகிகள், `அ.தி.மு.க அரசு சட்டமன்றத் தேர்தலில் நம்முடன் கூட்டணி வைப்பார்களா.. என்கிற சந்தேகம் உள்ளது’ என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் எதற்காக அ.தி.மு.க ஆட்சியைப் பற்றி நாம் விமர்ச்சிக்காமல் இருக்க வேண்டும் என்று சந்தோஷ் கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். இதனால், பி.ஜே.பி பிளான் பி குறித்து யோசித்து வருவதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nஎடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன\nகொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..\nஅ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா’ – கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nபில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா – லாப நஷ்டக் கணக்கீடு\nபா.ஜ.க, பா.ம.கவுக்கு கல்தா, வாக்குச்சாவடிக்கு `500’… அ.தி.மு.கவின் பக்கா ப்ளான்\nஎடப்பாடிக்கு எதிராக 14 அமைச்சர்கள் போர்க்கோலம்\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nசசி, ஓபிஎஸ்ஸை சமாளிக்க நியூ பார்முலா\nமுறை ஆண்களுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்கென தெரியுமா\nசித்தி வரப் போறாங்க.. தலைமை மாற போகுதா.. 2 கட்சிகளும் இணைய போகுதா.. பரபரக்கும் அதிமுக, அமமுக\nமிஸ்டர் கழுகு: ரஜினிக்கு ரகசிய தூதுவிட்ட அமைச்சர்கள்\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1483654", "date_download": "2020-08-06T08:12:55Z", "digest": "sha1:PGZKI27W4M2GMZRWSCXWJXP7EEV673BF", "length": 3112, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:30, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:29, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:இந்தியாவில் படுகொலைகள் using HotCat)\n04:30, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:18:31Z", "digest": "sha1:GF6APJPXT5EMICYN4L7S22MMSXXVGVAA", "length": 6613, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்குலகின் பெரும் நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்குலகின் பெரும் நூல்கள் (இரண்டாம் பதிப்பு)\nமேற்குலகின் பெரும் நூல்கள் என்பது அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 54 நூல் தொகுதிகளைக் குறிக்கிறது. இதன் இரண்டாம் பதிப்பு 60 தொகுதிகளைக் கொண்டது. மேற்குலகில் பல மொழிகளி���் தொன்று தொட்டு வெளிவந்த பல நூல்களில் இருந்து இந்த தொகுப்புக்களுக்கு நூல்கள் தெரிவு செய்யப்பட்டன.\nமுதற்பதிப்பின் தொகுதி 1 பேருடையாடல் என்பதாகும்.\nஇரண்டாம் மூன்றாம் தொகுதிகள் மேற்குலகின் முக்கிய 102 எண்ணக்கருக்களைப் பற்றியதாக அமைந்தன.. ஆனால் இவை பல விமர்சனத்து உள்ளாகி உள்ளன. வியாபார நோக்கில் இவை பரிந்துரைக்கப்பட்டதாகவும், உடலுறவு, புகழ் போன்ற முக்கியமான கருத்துக்கள் இடம்பெறவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதொகுதி 4 கோமர் எழுதிய இலியட், ஒடிசி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. தொகுதி 7 பிளேட்டோவின் ஆக்கங்களையும் தொகுதி 8 அரிசுடாட்டிலின் ஆக்கங்களையும் கொண்டிருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2011/04/calender-view-for-blogger.html", "date_download": "2020-08-06T06:25:02Z", "digest": "sha1:7M66JDNGW7QLWK3FUECIEW4PQ3LDLEYR", "length": 16739, "nlines": 166, "source_domain": "www.007sathish.com", "title": "உங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger -|- 007Sathish", "raw_content": "\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger\nஇன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும் லோட் ஆக வாய்ப்பு உண்டு. ஏனென்றால் உங்கள் தளத்தில் பொதுவாக ஒவ்வொரு மாதத்தில் உள்ள பதிவுகளும் அதன் லிங்க் லோட் ஆகும், அதனால் கொஞ்சம் தாமதமாகவே உங்கள் பக்கம் தெரிய தொடங்கும். இனி நான் சொல்லும் முறையை கொஞ்சம் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் முன்பை விட உங்கள் தளம் சற்று வேகமாகவும் இயங்கும், மாறுபட்டு தெரியும். உதாரணத்திற்கு என்னுடைய தளத்தையே சொல்லலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள். முன்பு எப்படி தோற்றமளித்தது, பின்னர் எப்படி மாறியது என்று.\nநேராக களத்தில் இறங்குவோம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தளத்தை ஒருமுறை Backup எடுத்து வைத்து கொள்ளவும்.\nஇதில் Flat list என்று இருந்தால் மட்டுமே இந்த code வேலை செய்யும் இல்லையென்றால் அதுவே உங்களை மாற்ற சொல்லி ஒரு செய்தியை சொல்லும்.\n2) பின்பு இங்கே கிளிக் செய்து ஒரு Text பைலை ஓபன் செய்து அதில் உள்ளவற்றை காபி செய்து கொள்ளவும்.\n3) Edit HTML சென்று (கவனிக்கவும்) EXPAND WIDGET - ல் tick இருக்க கூடாது. உங்கள் டெம்ப்ளேட்டில்\nஎன்ற வார்த்தையை தேடவும். இதில் type='blog archive' என்பது தலைப்பு.\n(கவனிக்கவும் : என்னுடைய தளத்தில் 'இதுவரை' என்று தலைப்பு இருக்கும். மேலே சொன்ன Code அப்படியே தேடினால் கண்டு பிடிக்க முடியாது.உங்கள் தளத்திலும் blog archive என்பதை ஏதேனும் தலைப்பு மாற்றம் செய்து இருந்தீர்களானால் அந்த வார்த்தையை கொண்டு தேடவும்.)\nமேலே நீல நிறத்தில் மேற்கோள் காட்டிய வார்த்தையை நீக்கி விட்டு, அந்த இடத்தில் புதிதாய் Text பைலில் காபி செய்தவற்றை Paste செய்யவும்.... நன்றாக கவனித்து செய்யவும்.\n4) பின்பு உங்கள் டெம்ப்ளேட்டில் என்ற வார்த்தைக்கு மேலே கீழ் வரும் வரிகளை காபி செய்யுங்கள்.\n5) இப்போது உங்கள் டெம்ப்ளேட்டை சேமித்துவிட்டு, உங்கள் தளத்தை பார்க்கவும் அல்லது Preview பட்டனை அழுத்தி பார்க்கவும்.\nஇது கொஞ்சம் சிரமமான வேலை என்ற போதும் உங்கள் தளத்தை கொஞ்சம் அழகாக்கும் என்பதில் கொஞ்சமும் மாற்றமில்லை. இது ப்ளாகரில் மட்டுமே வேலை செய்யும். முயற்சி செய்யுங்கள், முடியாவிடில் உங்கள் டெம்ப்ளேட்டை எனக்கு E-Mail அனுப்புங்கள் நான் மாற்றி தருகிறேன். என்னுடைய மின்னஞ்சல் - 007sathish@gmail.com\nபடிச்சா மட்டும் போதாதுங்க, ஒட்டு போட பழகனும். தேர்தல் நேரத்துல ஒட்டு போடறது எப்படின்னு கத்துக்க கொஞ்சம் முன்னோட்டமா இருக்க இந்த பதிவுக்கு ஒட்டு போட்டு போங்க. (பின் குறிப்பு: இங்கே கள்ள ஓட்டும் போடலாம் ..ஹி ஹி )\nஉங்க ஃபோட்டோஸ் கலக்கலா இருக்கு\nசக்தி கல்வி மையம் said...\nஉங்க ஃபோட்டோஸ் கலக்கலா இருக்கு//\nஆஹா .. எனக்கு இப்படி ஒரு ரசிகரா... மிக்க நன்றி\n//வேடந்தாங்கல் - கருன் *\nசெய்யணும் ஆனால், மலைப்பா இருக்கே..\nமிக்க நன்றி அமுதா கிருஷ்ணா, இரவு வானம்\nம்...நீங்க சொல்லிடீங்க முயற்சி செய்து பார்கிறேன்...(இந்த மாதிரி வேலைகளை நமக்காக வேற யாரும் செஞ்சு கொடுக்கிற மாதிரி வழி இருக்கா பொறுமை கொஞ்சம் கம்மி சதீஷ் ) :)))\n//இந்த மாதிரி வேலைகளை நமக்காக வேற யாரும் செஞ்சு கொடுக்கிற மாதிரி வழி இருக்கா பொறுமை கொஞ்சம் கம்மி சதீஷ்//\nமுதலில் எனக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஐந்தாறு முறை முயற்சி செய்த பின்பு தான் எனக்கும் இது வேலை செய்தது. நான் தான் சொன்னனே, உங்கள் டெம்ப்ளேட்டை எனக்கு ���ின்னஞ்சலில் அனுப்புங்க கண்டிப்பா செய்து தரேன்.\nபதிவுலகின் மாதவா.. வாழ்க.. ( ஃபோட்டோஸ் எல்லம் கலக்கல்)\nபதிவுலகின் மாதவா.. வாழ்க.. ( ஃபோட்டோஸ் எல்லம் கலக்கல்)//\nபயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..\nபொன் மாலை பொழுது said...\nthank u பாரத்... பாரதி.\nபொன் மாலை பொழுது said...\nயோவ் ...உமக்கு நல்ல ஓட்டே போடுறோம்.\n//யோவ் ...உமக்கு நல்ல ஓட்டே போடுறோம். //\nArea 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Ca...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\n ஒரு சராசரி குடிமகன் பார்வையில்\nதே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் ம...\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger\nஇன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும...\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary\nசமீபத்தில் BBC-யின் \"Home\" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய மு...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nArea 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nஎன்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்...\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy\nபொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம...\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nவிவசாயி - முதுகெலும்பு உடைந்து போன என் இனம்\nஉண்மையில் நம் நாடு விவசாய நாடு என்று இனி சொல்ல முடியாது போல. நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/nigeria-mosque-attack-suicide-bomber-kills-more-than-50people/", "date_download": "2020-08-06T07:24:48Z", "digest": "sha1:7D6BGKRDHX5EH3NRKAG2JFSFUGYA75XK", "length": 4671, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "நைஜீரியா மசூதியில் குண்டுவெடிப்பு 50பேர் பலியாகினர் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / உலகம் / நைஜீரியா மசூதியில் குண்டுவெடிப்பு 50பேர் பலியாகினர்\nநைஜீரியா மசூதியில் குண்டுவெடிப்பு 50பேர் பலியாகினர்\nநைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள அடமாவா மாநிலத்தில் முபி நகரில் உள்ள மசூதி ஒன்றில் பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nமேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் அடமாவா பகுதியை, “போகோ ஹராம்” பயங்கரவாதிகள் 2014-ம் ஆண்டு கைப்பட்டிறினர். அதனை அடுத்த ஆண்டே அதாவது 2015-ம் ஆண்டு நைஜீரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. போகோ ஹராம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இதுவரை 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nசமீபகாலமாக அமைதி நிலவிவரும் இந்த நிலையில் தற்பொழுது அடமாவாவில் இருக்கும் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர், மேலும் சிலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றர். அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மசூதிக்கு வந்த இளைஞர் ஒருவர் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்காததால் ‘போகோ ஹராம்’ அமைப்பு தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nPrevious article திருமணத்திற்கு பெண் தேடும் ஆர்யா - வைரலாகும் வீடியோ\nNext article புட் சட்னி சேனலின் புதிய வீடியோ(Put Chutney New Video)- தகுதியில்லாத தரகர் எடப்பாடி\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/08/01/15095/", "date_download": "2020-08-06T06:42:01Z", "digest": "sha1:IXCL2YAQHN3GWJPO2JYM6OJBCOHRB5XE", "length": 14297, "nlines": 140, "source_domain": "aruvi.com", "title": "கொரோனாவுக்கு அதிக உயிர்களை பலிகொடுத்த மூன்றாவது நாடாகப் பதிவானது மெக்ஸிக்கோ! ;", "raw_content": "\nகொரோனாவுக்கு அதிக உயிர்களை பலிகொடுத்த மூன்றாவது நாடாகப் பதிவானது மெக்ஸிக்கோ\nகொரோனா தொற்றுக்குள்ளாகி அதிகமானவா்கள் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் மெக்ஸிக்கோ மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளது. இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்த பிரிட்டன் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1 இலட்சத்து 56 ஆயிரத்து 747 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் 92 ஆயிரத்து 568 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமெக்ஸிக்கோவில் நேற்று 688 பேர் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 46 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் மூன்றாவது அதிக கொரோனா மரணங்கள் இதுவாகும்.\nபிரிட்டனில் கொரோனாவில் 46 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமெக்சிகோவில் இதுரை 4 இலட்சத்து 24 ஆயிரத்து 179 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயாளா் தொகையில் மெக்ஸிக்கோ 7 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவட்டுமோடிக் கூத்தாக “தர்மபுத்திரன்” - நா.யோகேந்திரநாதன் 2020-08-03 02:51:06\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)\n“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா\nஅரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை\nகைமீறிய நிலையை நோக்கி நகரும் கொரோனா 2வது அலை\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவில் இருந்து மீண்டார் ���மிதாப் பச்சன்\nதொலைபேசி மிரட்டல்: எனக்கு ஏதாச்சு நடந்தால் சூர்யா தான் பொறுப்பு\nஇந்து மதம் பற்றி அவதூறு பரப்பியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்\nபிரபாஸின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியாகியது\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nயாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பில் வாக்களிப்பு வீதம் இம்முறை அதிகரிப்பு\nயாழில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு\nவவுனியாவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nயாழ் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nநாடெங்கும் 70 வீத வாக்குப் பதிவு தோ்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nவன்னி தேர்தல்மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் இன்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது\nஸ்ருவட் பிராட் 500 விக்கெட்: 3வது டெஸ்டை வென்று தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\nபரபரப்பான கட்டத்தில் மன்செஸ்டர் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 399 வெற்றி இலக்கு\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல்: செப்-19 இல் ஆரம்பம்\nடெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதலிடம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து மே.இந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி\nஉலகளாவிய கொரோனா பாதிப்பு: சர்வதேச ரி-20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைப்பு\n05 08 2020 பிரதான செய்திகள்\nவடக்கு - கிழக்கு வாக்களிப்பு காட்சிகளின் தொகுப்பு\nநாடாளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்களும் - அரசியல் பார்வை\nகிளிநொச்சி; இரண்டு வாக்கெண்ணும் நிலைய முடிவுகள் - கூட்டமைப்பு முன்னிலை\nயாழில் பெருமளவு செல்லுபடியற்ற வாக்குகள்; அரச உத்தியோகத்தர்களும் வீணாக்கினர்\nயாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பில் வாக்களிப்பு வீதம் இம்முறை அதிகரிப்பு\nயாழில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு\nஉத��தியோகப் பற்றற்ற முடிவு: ஊர்காவற்றுறையில் இரண்டாம் இடத்தில் கூட்டமைப்பு\nபெய்ரூட் சம்பவம்; வரலாற்றில் அணுசக்தி அல்லாத வெடிப்பொன்றால் ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்பு\nஇலங்கை பொதுத்தேர்தல்-2020: கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி ஆரம்பபம்\nஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அஜ்மான் பகுதியில் பாரிய தீ பரவல்\nவவுனியாவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nயாழில் வீடு தீப் பற்றியதில் ஒருவர் பரிதாப மரணம்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/06/23/mom-trailer-2/", "date_download": "2020-08-06T07:44:04Z", "digest": "sha1:UIO4NHXTTXRQGV22QKMAYQ6NCH5RCIPU", "length": 4009, "nlines": 90, "source_domain": "jackiecinemas.com", "title": "Mom Trailer - 2 | Jackiecinemas", "raw_content": "\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/tag/anjali/", "date_download": "2020-08-06T06:26:27Z", "digest": "sha1:R6YKCUR4SSZOO2HOCQJP5IDDFAZX7SFY", "length": 3086, "nlines": 69, "source_domain": "jackiecinemas.com", "title": "anjali Archives | Jackiecinemas", "raw_content": "\nSakalakala Vallavan Appatakkar-2015 Movie Review |சகலகலாவல்லவன் அப்பாடக்கர் திரை விமர்சனம்\nரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர் சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். ===...\nநிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள். சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு...\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/kadir-anand-pays-homage-to-karunanidhi-memorial/c77058-w2931-cid311196-su6271.htm", "date_download": "2020-08-06T06:58:43Z", "digest": "sha1:GISMA3LCZ4LWJA47HYHHDTOD2XZQ53B4", "length": 2573, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை!", "raw_content": "\nகருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.\nவேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.\nவேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/06/panaadhar/", "date_download": "2020-08-06T07:33:40Z", "digest": "sha1:TG2XDYXUHYVTZ7F7UADDFSR54ZC7S2F2", "length": 11828, "nlines": 119, "source_domain": "virudhunagar.info", "title": "#Pan#aadhar | Virudhunagar.info", "raw_content": "\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nபார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\nபான்-ஆதார் எண் இணைப்பு.: 2021மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று ம���தல் திறப்பு\nபுதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களுக்கு முன் மூடப்பட்ட உடற் பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று(ஆக.,5)...\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு நாளை அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி...\nகல்லூரி இறுதி தேர்வு…மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம்\nடெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதற்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாராமும் இல்லை என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு...\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nசென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில்...\nமறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது; குட்டி சேது பிறந்ததாக நண்பர்கள் வாழ்த்து\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nபுதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களுக்கு முன் மூடப்பட்ட உடற் பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று(ஆக.,5)...\nபொது அமைதிக்குகுந்தகம் விளைவிக்கும்வகையில் சமூக வலைதளங்களில்அவதூறு பரப்பும்நபர்கள் மீதுகடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்கும் போலி வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிராக கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nஇந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி துறையைக் கொரோனா தொற்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை....\nமிகவும் பயனுள்ள இயற்கை #மருத்துவ#க���றிப்புகள் 1.நெஞ்சு சளி:தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி...\nகோபத்தில் சத்தம் 🟪🟪 🟪🟪 நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடுகிறோம் கோபம் வந்தால் என்ன செய்வோம் கோபம் வந்தால் என்ன செய்வோம்\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்\nசென்னை: 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\nசென்னை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/gnanam.php", "date_download": "2020-08-06T07:35:02Z", "digest": "sha1:G7K2KWNS4DO57F2IJDR72YZZHQIRB5EB", "length": 7031, "nlines": 66, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Poem | Che | Puduvaignanam | Limon Abbot", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழி��்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅடிகள் கொடுத்தும் அடி வாங்கியும் இருக்கின்றானோ\nஎவனொருவன் ஒரு பெரியமனிதனைப் போல்\nதனது தோல்விகளை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டிருக்கின்றானோ\nசீறி வரும் யிரக்கணக்கணக்கான ஈட்டிகளை\nமார்பிலேந்தி விழுப்புண்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றானோ\nதனது கண்ணீரைப் பற்றி அவமானப்படாமல்\nநெஞ்சினை நிமிர்த்தி விண்ணுலகத் தாரகைகளை சந்தித்து இருக்கின்றானோ\nஅவனுடன் இணைந்து நடக்க விரும்புகிறேன் நான்.\nபற்களை நெறித்து முட்டிகளை இறுக்கி\nசக தோழர்களின் மீதான நம்பிக்கையை தனது\nண்மைமிகு நெஞ்சினில் வரித்துக் கொண்டதனால்\nஅவனுடன் இணைந்து கைகோர்த்து நடக்க\nநீண்டதொரு பயணம் தொடங்க விரும்புகிறேன்.\nபோராடி சமர் புரிந்து வெற்றிபெற்று\nமற்ற மனிதர்களைப் பலவானாய் மாற்றுகின்றானோ\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/manikandan.php", "date_download": "2020-08-06T07:34:15Z", "digest": "sha1:JR6TYPO6A6QTEJDNLH5ZKSDKE4FHPLTJ", "length": 6660, "nlines": 100, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literatue | Poem | Manikandan | Love | Angel | Princess", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/thangam.php", "date_download": "2020-08-06T06:55:58Z", "digest": "sha1:AIPNKKJMXWFT7K56TECLFDM3PRLEQDF7", "length": 4750, "nlines": 48, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Thangam | Poem | War | Eelam | Attack", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபீரங்கிச் சத்தமும் விமானத்தின் இரைச்சலும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/14-mar-01-15/138-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-08-06T06:35:52Z", "digest": "sha1:L77ZLUBSKEEPST2LGB4YHFORZIHNWOJK", "length": 28477, "nlines": 93, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மத வழக்கங்களுக்கு எதிரான மகளிரின் போராட்டம்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> மார்ச் 01-15 -> மத வழக்கங்களுக்கு எதிரான மகளிரின் போராட்டம்\nமத வழக்கங்களுக்கு எதிரான மகளிரின் போராட்டம்\nஇந்த உலக நாத்திக மாநாட்டுக்கு என்னையும், நார்வே நாட்டு பிரதிநிதிக் குழுவைச் சார்ந்த மற்றவர்களையும் அழைத்ததற்கு நன்றி.\nநார்வே நாட்டு மனிதநேய அமைப்பின் பொதுச் செயலாளராக நான் பணியாற்றுகிறேன். எங்களது முக்கிய நோக்கம் மனிதநேயத்தை வளர்ப்பது, மதம் மற்றும் கடவுள் நம்பிக்கையிலிருந்து மக்களை விடுதலை பெறச் செய்வது, பல்வேறுபட்ட மதங்களைச் சார்ந்த - எந்த மதத்தையும் சாராத சமூகத்தினரை சமத்துவ முறையில் நடத்துவது ஆகியவைதாம்.\nபெண்கள் உரிமைகளுக்காகப் பணியாற்றிப் பழக்கப்பட்டவள் நான். இதுதான் பத்தாண்டு காலத்துக்கும் மேலாக எனது முக்கியப் பணியாகவே இருந்து வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக நார்வே நாட்டின் பாலியல் சமத்துவ அலுவலராகப் பணியாற்றி வருகிறேன்.\nமற்ற பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, நார்வே நாட்டில் பெண்களின் நிலை நன்றாகவே இருக்கிறது. உயர்கல்வி பயில்வோரில் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இடம் பெறுகின்றனர் என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.\nநார்வே பெண்கள் வாழ்க்கையில் பலவிதப் பணிகளிலும் இடம் பெற்றுள்ளனர். அரசியலிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் நன்றாகவே இருக்கிறது. என்றாலும் நார்வேயில் உள்ள தொழிலாளர் சந்தை இன்னும் அதிகப் படியான அளவில் பாலியல் வேறுபாடு காட்டுவதாகவே உள்ளது. ஒரே மதிப்பிலான பணி செய்யும் பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான சம ஊதியம் வழங்குவதற்கு இன்னமும் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது.\nஇன்றுள்ளது போல பெண்களின் நிலை எப்போதுமே நன்றாக இருப்பதில்லை. 1960 இல் தொழிலாளர்களையும், வீட்டு மனைவிகளையும் கொண்ட நாடாகவே நார்வே இருந்தது. 20 விழுக்காட்டுக்கும் குறைவான பெண்களே வேலை செய்பவர்களாக இருந்தனர். பெண்களுக்கு அதிக கல்வியறிவு இருக்கவில்லை. வீட்டு நிருவாகத���திலும், குழந்தை வளர்ப்பிலும் அவர்களுக்கே முக்கியப் பொறுப்பு இருந்தது. அரசியலில் முடிவுகளை மேற்கொள்வதில் பெண்கள் பங்கு கொள்வதில்லை.\nபெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவது என்பது பாரம்பரியத்துக்கும், அதிகாரத்துக்கும், தவறான எண்ணங் களுக்கும் எதிராகப் போராடுவதாக இருந்தது. கடந்த இருபது முப்பதாண்டு காலமாக பெண்களின் உரிமைப் போராட்டம் என்பது நார்வேயில் மதப் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு போராட்ட மாகவே இருந்து வருகிறது.\nஅரசியல் மற்றும் பல்வேறுபட்ட முக்கியமான அமைப்புகளில் குழு உறுப்பினர் களாக பெண்கள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு முன், இது போன்ற முக்கிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்கு முன் பெண்கள் ஆண்களுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் பணி வெற்றி பெறவில்லை.\nஎவான்ஜலிகல் லூதர்ன் அரசு ஆதரவு தேவாலயத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு பன்முகக் கலாச்சாரம் கொண்ட சமூகமாகவே நார்வே இருந்தது. 80 விழுக்காட்டுக்கும் மேலான பெரும்பாலான மக்கள் இன்னமும் இந்த அரசு தேவாலயத்தைச் சேர்ந்தவர்களே. என்றாலும், எப்போதும் எங்கள் நாட்டில் மத சிறுபான்மையினரும், நாத்திகரும் மற்றும் இதர மத, கடவுள் நம்பிக்கையற்றவர்களும் இருந்து வந்துள்ளனர். தொடக்க காலங்களில் அவர்கள் பாகுபாடு காட்டப்பட்டு அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.\nஎங்களது நார்வே மனிதநேய அமைப்பு 1956 இல் உருவாக்கப்பட்டு, தொடக்கத்தில் 300 உறுப்பினர்கள் இருந்தது இன்று 77,000 உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு சிறு சமூகத்திலும் எங்களது உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வளர்ச்சி பெற்று வருகிறோம்.\n50 ஆண்டு காலமாக எங்களது பணியின் முக்கிய நோக்கமாக இருந்து வருவது அரசு சார்ந்த தேவாலயத்துக்கு எதிராகவும், பொதுத் துறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வேறுபாடு காட்டப்படும் சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் போராடுவதாகும்.\nமனிதநேயர்களின் கவனம் பெண்கள் உரிமைகளின் பால் குவிக்கப்பட வேண்டியதற்கான சிறந்த காரணங்கள் இவை:\n1. பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பது மனித உரிமைகள் பற்றியதாகும்.\nஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அய்க்கிய நாடுகளின் மனித உரிமை மாநாட்டுத் தீர்மானங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வேறுபாடுகளையும் களையும் மாநாடு, மனித உரிமை மாநாடுகளில் ஒன்றாகும். அய்க்கிய நாடுகள் மன்றத்தின் ஒரு பெரிய எண்ணிக்கை கொண்ட நாடுகளால், 160 நாடுகளால், இந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\n2. மனித உரிமைகள் மீது மனிதநேயம் ஒரு சிறப்பான கவனத்தைக் கொண்டுள்ளது\nமனிதநேயத்தின் மய்யத்தில் தனிப்பட்ட, பொறுப்புள்ள மனிதர் வைக்கப்படுகிறார். ஆகவே, மனித நேயத்தின் நோக்கமே, சுதந்திரமானவராகவும், பொறுப்புள்ளவராகவும் தன்னை வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு மனிதருக்கும் வாய்ப்பு அளிப்பது என்பதே. எங்களது அமைப்பின் துணை விதிகளில் கூறியுள்ளது போல, பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில் மனித உரிமைகளுக்கு மதிப்பு ஏற்படுவதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம்.\n3. தனிப்பட்டவர் மீது கவனம் செலுத்துதல்\nஎன்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மனிதரும் இணையற்றவராகவும், தனிப்பட்ட சுதந்திரமானவராகவும் பார்க்கப்பட வேண்டும், நடத்தப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஆனால், இன்று பல மக்கள் அந்தச் சூழ்நிலையில் இல்லை. மக்களைக் குழுக்களாகப் பிரித்து அதன்படிச் செயல்படும் மனப்பான்மையை நாம் பெற்றிருக்கிறோம். , சமூகத்தில் உள்ள சிறுபான்மையினர் அல்லது தங்களைக் காத்துக் கொள்ள இயலாத குழுக்களைப் பற்றி நாங்கள் பேசும்போது, இந்த குழு சிந்தனை அடிக்கடி தோன்றுகிறது என்பது, மனித உரிமைகளுக்காக பெண்களுடன் பணியாற்றிய எனது அனுபவமாகும்.\nஇது பெண்கள், புலம் பெயர்ந்து வந்து குடியேறியவர்கள், ஓரினச் சேர்க்கையில் விருப்பம் கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இதர கலாச்சாரங்கள் மற்றும் மதங்களிலிருந்து வந்த மக்கள் ஆகிய அனைவருக்கும் பொருந்தும்.\nதங்களைக் காத்துக் கொள்ள இயலாத மற்ற குழுக்களைப் போலவே சமூகத்திலான பெண்களின் வாய்ப்புகளையும் இது கட்டுப்படுத்தி, குறைத்துவிடுகிறது. மற்றவர்களைச் சார்ந்திருப்பவர்களாக அவர்களை ஆக்கி அவர்களின் சுதந்திரத்தையும், பொறுப்புகளையும் அது குறைத்து விடுகிறது.\n4. மதமும் பெண்கள் உரிமைகளும்\nபழைய பாரம்பரியமான பழக்க வழக்கங்களுக்கும், தவறான எண்ணங்களுக்கும் எதிரான போராட்டத்தின் மய்யத்தில் பெண்கள் உரிமைகளுக்கான மற்றும் ஆண் பெண்ணிடையே சமத்துவத்துக்கான போராட்டம் என்ற ஒர��� கூறு உள்ளது.\nஅனைத்துக் கலாச்சாரங்களிலும், அனைத்துக் கால கட்டங்களிலும், மதப் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் பெண்களின் வாழ்க்கையையும், சமூகத்தில் அவர்கள் பங்கேற்றுக் கொள்வதையும் கட்டுப்படுத்திக் குறைத்துவிடுகிறது.\nமதம் மற்றும் ஆண், பெண் அதில் ஆற்றும் பங்கு ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு செய்த நார்வே நாட்டுக்காரர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கீழ்க்கண்ட முடிவுக்கு வந்துள்ளார்.\nபெண்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவது, மத நிலைப்பாட்டுடன் தொடர்புடைய சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் நெருங்கிய தொடர்புடையது.\nசமூகத்தில் பெண்களின் நிலை மற்றும் பங்கு பற்றி ஆற்றல் நிறைந்த அய்ரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவியதை அய்ரோப்பா பற்றிய தனது ஆய்வின்போது தான் கவனித்ததாக அவர் கூறுகிறார்.\nஇந்த ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்: ஓர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அய்ரோப்பிய ஒன்றியம் வெற்றி பெற வேண்டுமானால், அது உலக அளவிலான, தாராளமான, மக்களாட்சி மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டுமேயன்றி, மதத்துடன் எந்த விதத்திலும் தொடர்புடையதாக இருக்கக்கூடாது. மதம் மற்றும் அதில் ஆண்கள், பெண்களின் பங்கு ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்புதான் இதற்கான முக்கியக் காரணம்.\nஎனது கருத்துப்படி, மதங்கள் பாரம்பரியமாகவே பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை உள்ளடக்கியவையாகவே இருந்து வந்துள்ளன. இதனை நாம் உலகெங்கும் காணலாம். பெண்கள் ஒடுக்கப்பட்டு, அதிகாரமின்றி, வறியவர்களாக உள்ளனர். ஆண்கள் பெண்களுக்கிடையே உள்ள இது போன்ற வேறுபாடுகளை மதங்கள் ஆதரிக்கின்றன - வளர்க்கின்றன என்றுகூடக் கூறலாம்.\nபெண்களுக்குப் பயன்படும் அனைத்து முன்னேற்றங்களுக்கும் எதிரானதாகவே நார்வே நாட்டுக் கிறித்துவ தேவாலயங்களில் பெரும்பாலானவை உள்ளன. ஆரோக்கியம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய பெண்களின் உரிமைகள் இது போன்ற எதிர்ப்பைப் பெறுவதாக உள்ளது. இத்தகைய எதிர்ப்பைப் பெறும் மற்ற பகுதிகள் பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது, அரசியலில் ஈடுபடுவது, மக்களாட்சி உணர்வு பெறுவது ஆகியவையாகும்.\nபெண்கள் உரிமைகள் மீது மனிதநேயர்களாக நாம் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும். பெ���்களின் மனித உரிமைகளைக் கட்டுப்படுத்தும் மதத் தலைவர்களின் முயற்சிகள் அனைத்துக்கும் எதிராக நாம் கண்டனம் எழுப்பி விவாதிக்க வேண்டும்.\nபாரம்பரியப் பழக்க வழக்கத்தின் மதிப்பு பற்றியே மதத் தலைவர்கள் அடிக்கடி கவனம் செலுத்துகிறார்கள். நமது பாரம்பரியப் பழக்க வழக்கங்களில் பெரும்பாலானவற்றின் மதிப்பே கேள்விக்குறியாக இருப்பதாகும் என்றே நான் கூறுவேன். அவற்றில் பெரும்பாலானவை பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவை . அனைத்து பழைய பாரம்பரியப் பழக்க வழக்கங்களும், அவை மதம் பற்றியோ அல்லது தேசியம் பற்றியோ பிரதிபலிப்பதாக இருந்தால், பெண்களின் நன்மைக்கு எதிராக அவை செயல்படும் வரை அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதே எனது கருத்தாகும்.\nநான் முன்பு கூறியபடி, தவறான எண்ணத்திற்கும், பழைய பாரம்பரியப் பழக்க வழக்கங்களுக்கும் எதிரான போராட்டம், பெண்களின் உரிமைகள், ஆண், பெண் சமத்துவத்துக்கான போராட்டத்தின் மய்யக் கூறாக விளங்குவதாகும். அனைத்துக் கலாச்சாரங்களிலும், அனைத்துக் காலகட்டங்களிலும், மதப் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் பெண்களின் வாழ்க்கையையும், சமூகத்தில் பெண்கள் பங்கேற்பதையும் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டன.\nபெண்கள் அதிகாரம் பெறுதல் மற்றும் மனிதநேயம் ஆகியவை வெற்றி பெறுவதற்கு சில அடிப்படையான சூழ்நிலைகள், நிபந்தனைகள் உள்ளன.\nஅரசியல் செயல்பாட்டுக்கான கோரிக்கையுடன் இணைந்த கல்வி, செய்தி மற்றும் தகவல் ஆகியவற்றின் முக்கியத்துவம், மதப் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், தவறான எண்ணங்களை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பது ஆகியவை இப்பணியின் மய்யக் கூறுகளாகும்.\nமனித உரிமைகள் மீது கவனம் செலுத்துவதும், மக்களாட்சி முறையும், சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை என்ற முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடியவை என்று எவர் ஒருவரும் நன்றாக முடிவெடுக்கலாம்.\nஅனைத்து மக்களின் பொருளாதார சுதந்திரத்துக் காகவும், நல வாழ்வுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றுவது மனிதநேயத்தின் முக்கியமான கூறுகளாகும்.\nநான் கூறியபடி, பொருளாதார சுதந்திரம் சமத்துவத்திற்கும், அதன் மூலம் அறிவு, அதிகாரம் பெறுவதற்கும் வழிகோலுகிறது. இது இறுதியில் ஆண்கள் பெண்களிடையே சமத்துவத்தையும், மேலும் மதச்சார்பற்ற சமூகங்களையும் உருவாக்கும் எ���்று நம்புவோம்.\n(ஜனவரி 2011 இல் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் கிறிஸ்டின் மைல் ஆற்றிய உரை)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/09/fall-of-stalin-n-tamil-murpokku-stories/", "date_download": "2020-08-06T07:19:04Z", "digest": "sha1:ZVIDUS3VC4PNHSO6RVRIQIK4OEUC6AP5", "length": 59556, "nlines": 194, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்\nஇந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே.\nஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நடந்து. ஹிராகுட்டிலிருந்து சம்பல்பூர் பத்து மைல் தூரம். அந்த ரோடிலேயே சுமார் மூன்று மைலோ அல்லது நாலோ நடந்து பின் வலது பக்கம் கிளை பிரியும் ரோடில் போகவேண்டும் அதில் சுமார் இர்ண்டு மைல் தூரம் போனால் மகா நதி. மகா நதிப் பாலத்தைக் கடந்து இன்னும் மூன்று மைல் தூரம் நடந்தால் புர்லா. விடுமுறையில் ஊருக்குப் போக ரயில் பிடிக்க சம்பல்பூர் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். சைக்கிள் ரிக்‌ஷாவில் போய்க்கொண்டிருக்கிறேன். மகாநதியைக் கடந்து விட்டேன். ஆனால் நான் ரயிலைப் பிடிக்க நேரத்துக்குப் போய்ச் சேர்வேன் என்ற நம்பிக்கையில்லை. பின்னாலிருந்து ஒரு லாரி வருவதைப் பார்தேன். சைக்கிள் ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி, அந்த லாரியை நிறுத்தி, ”ரயிலைப் பிடிக்க வேண்டும்,. சம்பல்பூரில் விட்டு விடுவாயா” என்று கேட்கிறேன். ”ஏறிக்கொள்,” என்கிறான். திரும்பி வந்து சைக்கிள் ரிக்‌ஷாக்காரனுக்கு பேசிய காசைக் கொடுத்து விட்டு லாரியில் ஏறிக்கொள்கிறேன். இன்னொரு சமயம் சம்பல்பூரிலிருந்து ஹிராகுட்டுக்கு ஒரு லாரி போகிறது. இப்போது புர்லா போகும் ரோடு வந்ததும், ”இங்கு இறக்கிவிடு, நான் நடந்து போய்க்கொள்கிறேன்,” என்று சொன்னேன். அவன் நிறுத்த வில்லை.” எவ்வளவு தூரம் நடப்பாய்”, என்று சொல்லி, புர்லா ரோடில் மகா நதியைத் தாண்டி, அவன் வழியை விட்டு எனக்காக லாரியைத் திருப்பி ஐந்து மைல் தூர என் நடையை மிச்சப்படுத்திக் கொடுத்துவிட்டு பின் தன் வழியில் செல்கிறான். என்னிடம் இதற்கு ஒரு பைசா காசு கேட்கவில்லை. யாருமே கேட்டதில்லை. அவ்வப்போது நினைப்பு வந்ததைச் சொல்லிச் செல்கிறேன்.\nசைக்கிளில் தினம் முப்பது மைல்கள் சென்று புத்தகம் விற்று வாழ்க்கையைக் கடத்தும் ’பாதி’ என்ற என் முன் காட்சி தந்த காந்தி போன்ற ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னேன். கிராம மக்கள் எல்லோரும் கூடி தம்முடன் வாழும் ஒரு கிராமத்தானுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் வாழ்க்கை முறையைப் பற்றிச் சொன்னேன்.\nவாழ்க்கையின் குணமும், வாழ்க்கை மதிப்புகளும் சக மனிதனைப் பற்றிய பார்வைகளும் எவ்வளவு மாறிவிட்டன. இன்றும் காந்திகளைப் பார்க்கிறோம். காந்தி என்ற பெயர் தாங்கியவர்கள்.. நன்றாயிருக்கிறது வாதம். முருகன் என்று பெயர் வைத்து விட்டால், கோவணம் அணிந்து மலை உச்சிக்குப் போய் நிறக வேண்டுமா என்ன\nநான் புர்லாவுக்குப் போன புதிதில் USSR என்று அன்று அறியப்பட்ட ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தொன்பதாவது காங்கிரஸ் நடந்தது. 1951-ல், ரொம்ப காலத்துக்குப் பின் நடக்கும் காங்கிரஸ் அது. நான் சோவியத் நாடு, சோவியத் லிட்டரேச்சர் எல்லாம் வாங்கி வந்தேனா. 19-வது காங்கிரஸும் அதன் தீர்மானங்களும் அடங்கிய பத்திரிகைகளும் எனக்கு வந்து சேர்ந்தன. அப்போது இரண்ட��� முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒன்று 19-வது காங்கிரஸை வரவேற்றுப் பேசும் முக்கிய பொறுப்பு ஜார்ஜ் மெலங்கோவ் என்ற இளம் தலைமுறை கம்யூனிஸ்ட் தலைவருக்குத் தரப்பட்டது. இது ஸ்டாலின் தன் வாரிசை தன் கட்சிக்கும், ரஷ்யாவுக்கும், உலகுக்கும் அறிவிக்கும் செயல் என்று அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்பட்டது.\nஸ்டாலினிச ரஷ்யா விளம்பரப் படம் (1936)\nஅத்தோடு ஸ்டாலினின், Economic Problems Facing USSR என்றோ என்னவோ, (அது கம்யூனிஸ்ட் பார்ட்டி என்றும் இருக்கலாம், USSR என்றும் இருக்கலாம்,சரியாக நினைவில் இல்லை). ஒரு நீண்ட பெரிய அறிக்கை ஸ்டாலின் பெயரில் வெளியிடப்பட்டது. அது எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டு பிரசாரப் படுத்தப் பட்டது. ஏதோ 100 பக்கங்களுக்கு இருக்கும். சின்ன புத்தகம் மாதிரி.. அது ஏதோ மார்க்ஸிஸம், லெனினிஸம் தத்துவத்திற்கு ஸ்டாலின் தன் தரப்பில் தந்துள்ள தத்துவார்த்த பங்களிப்பு போன்று பலத்த தண்டோராவுடன் தரப்பட்டது. எல்லா கம்யூனிஸ்ட் பார்ட்டிகளும் அதை வரவேற்றுப் புகழ்ந்து பேசி, தீர்மானங்கள் நிறைவேற்றின. இந்திய, கம்யூனிஸ்ட் கட்சியும் சரி. அதன் தமிழ் நாட்டுக்கிளையும் சரி. அதோடு மாலெங்கோவின் புகழும் பாடின. மாலெங்கோவ் மாஸ்கோ நகர கம்யூனிஸ்ட் பார்ட்டியின் தலைவராகவோ இல்லை செயலாளராகவோ இருந்தார் என்று நினைவு. அந்த புதிய பொருளாதாரக் கொள்கை என்னவென்று நான் படித்ததில்லை. எனக்குப்புரியவும் புரியாது. ஆனால் அதற்குக் கிடைத்த பிரசாரம் 19-வது காங்கிரஸையும், மாலெங்கோவையும் என் நினைவில் வலுவாகப் பதித்த காரியம் செய்தது. இது நான் புர்லா சேர்ந்த ஆரம்ப காலத்தில். 1951 என்று நினைப்பு. ஆனால் ஆறு வருடங்கள் கழித்து 1956-ல், ஸ்டாலின் 1953-ல் இறந்த பிறகு, மூன்று வருட காலத்திற்குள், மாபெரும் புரட்சிகர மாற்றங்கள், சரித்திர மாற்றங்கள் ரஷ்யாவில், கம்யூனிஸ்டு பார்ட்டியில் நிகழ்ந்தன.\n1956 உலக சரித்திரத்தில், கம்யூனிஸ்ட் பார்ட்டியில், நம்மூரையும் சேர்த்து, மிக முக்கியத்வம் வாய்ந்த வருடம். அதற்குக் காரணம், அந்த வருடம் USSR – ன் 20-வது காங்கிரஸ் நடந்தது. அதில் நடக்கவிருந்த புரட்சிகர மாற்றங்களுக்கு முன் தயாரிப்பான சில நிகழ்வுகள் அதற்கு முந்திய வருடங்களில் நிகழ்ந்தன. ஒன்று ஸ்டாலின் இறந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே ரகசிய போலீஸின் தலைவராக இருந்த ஸ்டாலின் பிறந்த ஜியார்ஜியாவைச் சேர்ந்த ’லாவ்ரெண்டி பெரியா’வை முதலில் சுட்டுக் கொன்றார்கள். அவர் உயிரோடு இருந்தால் இவர்களைக் கொன்று தீர்த்திருப்பார் என்று க்ருஷ்சேவே சொன்னார் என்று நினைவு எனக்கு. கம்யூனிஸ்ட் பார்டியின் தலைவர் தான் ரஷ்ய அரசின் மறைமுக சர்வாதிகாரி என்ற நிலை மாறி, ஸ்டாலின் தன் வாரிசாக நியமித்துச்சென்ற மாலங்கோவ், வெளிநாட்டு விவகாரங்களைக் கவனித்து வந்த வ்யாசெஸ்லாவ் மொலடோவ், நிகொலாய் புல்கானின், காகனோவிச் என்று எல்லோரும் சேர்ந்து கூட்டாட்சி நடத்தப் போவதாக பிரகடனம் செய்தார்கள். பின் மெல்ல மெல்ல மாலெங்கோவ், மொலொடோவ் காகனோவிச் என்று (எனக்கு நினைவிருக்கும் வரை) எல்லோரும் வீட்டுக்கு அனுப்பபட்டனர். க்ருஷ்செவும் நிகோலெய் புல்கானினும் தான் மிகுந்தனர். பின்னர் புல்கானினையும் வீட்டுக்கு அனுப்பினர்.\nக்ருஷ்சேவ் கம்யூனிஸ்ட் பார்ட்டி செக்ரடரியாக, எல்லா அதிகாரங்களும் கொண்ட, சர்வாதிகாரியாக ஆகிவிட்டார் என்பதற்கு அவர் 20-வது காங்கிரஸுக்கு அளித்த புரட்சிகர திடுக்கிட வைக்கும் உரையே சாட்சி. எல்லா நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அது பலத்த அடியாக விழுந்தது. நேற்று வரை ராமபிரானாக பூசிக்கப்பட்ட மனிதர் உண்மையில் ராவணனாக்கும் என்று லட்சுமணனே பிரகடனம் செய்தால் எப்படி இருக்கும்\nஉலகம் முழுதும் எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஸ்டாலின் தான் கண்கண்ட தெய்வம். அவர் சொன்னது தான் தெய்வவாக்கு. அது மீறப்படக் கூடாதது. ஒவ்வொரு சொல்லும் ஆழமாக, வெகு தீவிரத்துடன் பக்தியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில், கட்சி கூட்டங்களில் மார்க்ஸ், ஏஞ்செல்ஸ், லெனின், ஸ்டாலின் நால்வர் படங்களும் மிகப் பெரிதாக அலங்கரிக்கும். ஒரு வேளை ஒரே ஒரு விதி விலக்கு. இருக்கக்கூடும். ஆனால் அது வெளியே சொல்லப் படாதது. சைனாவின் மாவ் ட்சே துங். அவர் ஒரு தனி ராஜ்யத்தின் கடவுள். அவர் ஸ்டாலினை கடவுளாக, ஏன் தனக்கு ஒரு சமதையான தலைவராகக் கூட அங்கீகரித்ததில்லை. ஆனால் அது பற்றி யாரும் பேசமாட்டார்கள். ஆக, ஸ்டாலின் என்ற கடவுளுக்கு, தவறே செய்யாத, கருணை மிகுந்த, மார்க்ஸும் லெனினும் வெளிக்கொணர்ந்த, உலகுக்கு அறிமுகப் படுத்திய சோஷலிஸத்தை முதலில் சோவியத் ரஷ்யாவில் நடைமுறைக்குக் கொணர்ந���த அந்த பகவானை யாரும் ஏதும் சொல்லக் கூடுமா\nஅப்படியாப்பட்ட பெருமைகளும் புகழும் வாய்ந்த ஜோஸஃப் விஸாரியானோவிச் ஸ்டாலின் உண்மையில் ஒரு ராக்ஷஸன், தன் கூட்டாளிகளையெல்லாம் பொய் வழக்குகளில் சிக்க வைத்துக் கொன்றவன். அவனுடைய யதேச்சாதிகாரப் போக்கினால், ரஷ்ய மக்கள் லக்ஷக்கணக்கில் உயிர் இழந்தனர்.\n“தன் அருகில் இருப்பவர்களைக் கூட எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்த்தவர். எவ்வளவு நெருக்கத்தில் இருந்தாலும், அவரது கூட்டாளிகளின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லை. எந்நேரமும் அவர்கள் கைதுசெய்யப்படலாம், பொய் வழக்கில் மரண தண்டனை வழங்கப் படலாம். இப்படித்தான் மாஸ்கோ சதி வழக்குகளில் அவர் தனக்கு போட்டியாக இருக்கக் கூடும் என்று நினைத்த கிரோவ் போன்றவர்கள் கொல்லப் பட்டனர். அவர் இறப்பதற்கு முன் யூத டாக்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலினுக்கு அவரைக் கொல்ல சதி நடப்பதாகவும், அதற்கு யூத டாக்டர்கள் உடந்தை என்றும் சந்தேகம் எழவே, அவர்கள் கைது செய்யப் பட்டு பொய் வழக்குகள் தொடரப்பட்டு எங்களில் யார் யார் உயிருக்கு ஆபத்து என்று நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். இதற்கு ரகஸ்ய போலீஸ் தலைவரான லாவ்ரெண்டி பெரியாவும் உடந்தையாக இருந்தார். ஸ்டாலின் இப்போது உயிரோடு இருந்திருப்பாரானால் அது தான் நடந்திருக்கும். வெகுகாலம் அவருடன் நெருங்கியிருந்த மொலொடோவே முதல் பலியாகியிருப்பார். மொலொடோவின் மனைவியின் பேரில் ஸ்டாலின் சந்தேகப்பட்டு அவர் மனைவியை சிறையில் அடைத்துப் பார்க்க வேண்டி இருந்தது மொலொடோவுக்கு. அவருடைய குதூகலத்துக்கு எங்களையெல்லாம் பொம்மையாக்கி நாடகமாடி ஸ்டாலின் கைகொட்டி குதூகலிப்பார். எல்லோர் முன்னும் என்னை கோபக் டான்ஸ் ஆடு என்று சொன்னால் நான் கோபக் ஆடவேண்டும், ஆடியிருக்கிறேன்…”\nஎன்று ஒரு நீண்ட குற்றபபத்திரிகை வாசித்தார் க்ருஷ்சேவ் தன் 20வது காங்கிரஸ் உரையில் (கோபக் என்பது உக்ரெயினின் பாரம்பரிய நாட்டு நடனம். க்ருஷ்சேவ் உக்ரெய்ன் நாட்டுக்காரர்)\nயாரும் எதுவும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. க்ருஷ்சேவ் ஸ்டாலினின் கொடூரத்தையும் யதேச்சாதிகாரத்தையும் தான் கடுமையாக சாடினாரே ஒழிய கம்யூனிஸ்ட் பார்ட்டி தான் இன்னமும் நமக்கு வழிகாட்டி என்பதை வலியுறுத்த அவர் தவறவில்லை.\nஇந்த உரை உலகம் முழுதும் ��ெரும் புயலைக் கிளப்பியது. இதற்கு சில வருஷங்கள் முன்னால் லைஃப் பத்திரிகை ஸ்டாலினின் கொலை பாதகங்களையும் அவரது ரத்தப் பசியையும் பற்றி எழுதியபோது எல்லா கம்யூனிஸ்ட் அரசுகளும், கட்சிகளும் அவற்றுக்கு வாய்ப்பாடாக போதிக்கப்பட்ட கோஷமாகிய “அமெரிக்க முதலாளித்துவ பொய் பிரசாரம்” என்றே பதிலுக்குக் கூச்சலிட்டன. இந்திய கம்யுனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு பட்டது. ஒன்று சீன கம்யூனிஸ்டுக்கு ஆதரவாகவும் (இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு தலைமையிலும்) இன்னொன்று டாங்கே தரப்பு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிவருடியாகவும் ஆனது. ஏதாவது ஒரு அன்னிய கம்யூனிஸ்ட் கட்சி சொல்படி கேட்டுத்தான் இவர்களுக்குப் பழக்கப் படுத்தப் பட்டிருந்தார்கள்\nசீன கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வழிப் பிரிந்த இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் க்ருஷ்சேவை திருத்தல் வாதி என்று பழித்து தம் ரத்தக்கறைகளைத் துடைத்துக் கொண்டனர். மறு பிரிவு, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்த பிரிவு, “இது எங்களுக்கு அப்பவே தெரியும். ஆனால் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு எதிரான பாட்டாளி மக்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தக் கூடாது, அமெரிக்க சதிக்கு உடந்தையாகக் கூடாது என்று மௌனம் சாதித்தோம்” என்று ஒரு விநோத விளக்கம் தந்தார்கள். நம்மூர் கம்யூனிஸ்ட் தத்துவவாதியும், இலக்கிய போராளியுமான சிதம்பர ரகுநாதன் இந்த விளக்கம் தர நான் படித்திருக்கிறேன்.\nஇவ்வளவு தூரம் இது பற்றி விரிவாக எழுதக் காரணமே, உலகின் பாதி மக்கள் தொகையை வசீகரித்தோ, அல்லது அடக்கி ஆண்டோ கம்யூனிஸ்ட் கட்சி தன் வசப்படுத்தி இருந்தது. ஸ்டாலின் இந்த மொத்த மக்கள் தொகைக்கும் வழிகாட்டியாக, தொழத்தகும் தெய்வமாக, இருந்தார். சுமார் 35 வருட காலம் ஒரு பெரும் தேசத்தின் சரித்திரத்தை மாற்றி அமைத்த, ஒரு விவசாய நாட்டை பலம் பொருந்திய வல்லரசாக ஆக்கி, ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும் ரஷ்ய மக்களின் தேசப்பற்றைத் துணையாகக் கொண்டு இரண்டாம் உலகப் போரில் வெற்றி கண்டு தன் நாட்டை நாஜிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றினார். இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய சரித்திர நாயகர்களில் அவரும் ஒருவர். அவர் பற்றிய கட்டமைக்கப் பட்ட பிரமைகளும், கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் கட்டமைக்கப் பட்ட பிரமைகளும் ஒரு நாள் கட்��ி உரையில் அகன்றது மிகப் பெரிய சரித்திர நிகழ்வு. அது என் பார்வையையும் சிந்தனைகளையும் வெகுவாகப் பாதித்த நிகழ்வு. அதன் பிறகு ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக சிதற ஆரம்பித்தது. கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய, சோஷலிஸ தத்துவம் பற்றிய பிரமைகளும் வெகு சீக்கிரம் விலக ஆரம்பித்தன.\nவேடிக்கை என்னவென்றால் அது உலக அளவில் வீழ்ச்சி அடையத் தொடங்கிய பிறகு தான் தமிழ் நாட்டில் முற்போக்குகளின் கூச்சலும் அதை நம்பிய தொண்டர் குழாத்தின் வளர்ச்சியும் ஆரம்பமாயின. பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் பங்குகொள்ள வந்தவன் முதலாளியின் மகளைக் காதலிக்க ஆரம்பித்துத் தான் அப்போராட்டத்தின் முதல் அடிவைப்பைத் தொடங்குகிறான். இது அன்றைய முற்போக்கு இலக்கியத்தின் பரம பிதாவான, வழிகாட்டியான சிதம்பர ரகுநாதனின் முதல் முற்போக்கு நாவல் ’பஞ்சும் பசியும்’ நமக்குக் காட்டிய பாட்டாளிகளின் போராட்ட தரிசனம். அந்த நாவல் ஐம்பதுகளின் கடைசியில் தான் வந்தது என்று நினைப்பு. அதாவது க்ருஷ்சேவின் 20-வது காங்கிரஸ் உரைக்குப் பிறகு. ஸ்டாலினின் கொடூர செயல்கள் பற்றி எங்களுக்கு முன்னரே தெரியும் என்று சொன்ன பிறகு. அவர் எழுதிய பாட்டாளிகள் போராட்டத்துக்கு வழிகாட்டிய கதை ஒன்றையும் அதற்குச் சில வருடங்கள் முன்பு படித்தேன். கதையின் தலைப்பு எனக்கு நினைவில் இல்லை. கதை சுருக்கமாக இப்படிச் செல்கிறது:\nசிறையிலிருந்து தப்பிய ஒரு பாட்டாளி, தன் பாட்டாளி நண்பனின் வீட்டில் தஞ்சம் புகலாம் என்று ஓடி வருகிறான். ஆனால் போலீஸ் அவனைத் துரத்துகிறது. பாட்டாளி நண்பனின் மனைவி கதவைத் திறக்கிறாள். “போலீஸ் துரத்துகிறது. நான் தப்பி ஓடும் வரை அவர்களைத் தடுத்து நிறுத்து “ என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறான். போலீஸ் இதற்குள் வந்து விடுகிறது. தானும் பாட்டாளிகள் போராட்டத்துக்கு தன் பங்கைச் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்த அந்தப் பெண் தன் இடுப்பில் இருந்த தன் குழந்தையை கதவின் நிலைப்படியில் ஓங்கி அறைகிறாள். இதைப் பார்த்துத் திகைத்து நின்றது போலீஸ். இந்த நேரத்துக்குள் பாட்டாளி தப்பி ஓடிவிடுகிறான்.\nஇந்தக் கதையைப் படித்த பிறகு ரகுநாதன் கதைகள் தொகுப்பிலிருந்தும், அவருடைய இலக்கிய விமர்சனம் புத்தகத்திலிருந்தும் சிதம்பர ரகுநாதன் மீது இருந்த என் பிடிப்பு முற்றிலுமாக இல்லாது போயிற்று. ஆனால் இந்த எழுத்துக்கள் ரகுநாதனை தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களின் குருவாக ஆக்கி விட்டன. சிஷ்யர்கள் தமக்கு வேண்டிய குருவைத் தேடிக்கொண்டனர். கட்சியும் தமக்கேற்ற பிரசாரகரைக் கண்டறிந்தது. அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர் அனைவரும் நான் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் ஆனதையும் அமெரிக்கவிலிருந்து எனக்கு மணிஆர்டரில் பணம் வருவதையும் கண்டுபிடித்து தமிழ் இலக்கிய உலகுக்கு அவ்வப்போது முரசறிவித்து வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என்னவோ எதற்கெடுத்தாலும் அடிக்கடி மாஸ்கோ ஆஸ்பத்திரிக்குத் தான் சிகித்சைக்குச் சென்றனர். நம்மூர் ஆஸ்பத்திரிகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாது போயிற்று\n[ வெங்கட் சாமிநாதன் எழுதிவரும் “நினைவுகளின் சுவட்டில்” சுயசரிதை தொடரில் ஒரு பகுதி இது. மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்.]\nவெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.\nTags: இடதுசாரி யதார்த்தவகை எழுத்து, இடதுசாரிகள், இந்திய கம்யூனிஸ்டுகள், கம்யூனிசம், காந்தி, சிறுகதைகள், சுயசரிதை, நினைவலைகள், பாட்டாளிகள், மார்க்சியம், முற்போக்கு இலக்கியம், வெ.சா, ஸ்டாலின்\n7 மறுமொழிகள் ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்\nரஷ்யா மிக்க செல்வாக்கோடு இருந்த காலங்களில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மூலமாக மலிவு விலையில் கணக்கு, விளையாட்டு பௌதிகம் ( இயற்பியல்)- physics – இவையெல்லாம் மக்களுக்கு கிடைத்தன. தரமான புத்தகங்கள். இந்த நல்ல புத்தகங்களுடன் சேர்த்து காரல் மார்க்சின் ” தாஸ் கேபிடல் ” என்ற புத்தகம் மூணு பாகம் வாங்கி வந்தார் என் அண்ணன். என் தந்தையார் அந்த காலத்தில் எட்டு வகுப்பு வரை படித்தவர். எங்களூரிலேயே அவர்தான் அதிக படிப்பு படித்தவர்.\nஎன் அண்ணன் வாங்கிவந்த மூலதனம் என்ற தாஸ் கேபிடலை வாசித்து முடித்தார். அதன் பிறகு, சொன்னார்- ” இந்த புத்தகத்தை எழுத��யவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். ஏனெனில் எல்லாம் அரசுக்கே சொந்தம் என்றால் , நாட்டில் எல்லாமே கெட்டுப்போய்விடும். எவனும் பொதுச்சொத்தை ஒழுங்காக கவனித்து பராமரிக்க மாட்டான். கம்யூனிஸ்டுகள் எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தம், ஹர்த்தால், மறியல், கதவடைப்பு என்று சொல்லி , நாட்டில் உற்பத்தி, தயாரிப்பு நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் தீய சக்திகள். எனவே, கம்யூனிஸ்டுகள் நிர்வாகம் செய்தால் எல்லோரும் மரங்களிலிருந்து அகலமான பெரிய இலைகளை பறித்துத்தான் மானத்தை மறைத்துக்கொள்ள வேண்டும், உணவு, உடை, தண்ணீர், எல்லாமே பஞ்சமாகி , வறுமையில் அனைவரும் சமம் என்ற நிலை தான் ஏற்படும் ” என்றார்.\nரஷ்யாவில் ஸ்டாலின் காலத்திலும், லெனின் காலத்திலும் நடந்த கொலைகள் பலகோடி. அதே போல 1949 – 1969 – ஆகிய ஆண்டுகளில் நடந்த முறையே சீன கம்யூனிஸ்டு புரட்சி, மற்றும் சீன கலாசாரப்புரட்சி ஆகியவை மூலம் பல கோடி பொதுமக்கள் மாசே துங்கால் கொன்று மேலுலகு சென்றனர். கம்யூனிசம் என்பது வன்முறை, ஜனநாயக உரிமை மறுப்பு , ஒரு கட்சி சர்வாதிகாரம் ஆகியவற்றின் தொகுப்பு. வெங்கட் சுவாமிநாதன் அவர்களின் கட்டுரை அருமை. நன்றிகள் பல . வணங்குகிறேன்.\n//தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர் அனைவரும் நான் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் ஆனதையும் அமெரிக்கவிலிருந்து எனக்கு மணிஆர்டரில் பணம் வருவதையும் கண்டுபிடித்து தமிழ் இலக்கிய உலகுக்கு அவ்வப்போது முரசறிவித்து வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என்னவோ எதற்கெடுத்தாலும் அடிக்கடி மாஸ்கோ ஆஸ்பத்திரிக்குத் தான் சிகித்சைக்குச் சென்றனர். நம்மூர் ஆஸ்பத்திரிகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாது போயிற்று\nநான் என்று உங்களைச் சுட்டிக்காட்டுவதைவிட அவர்களை எதிர்ப்போர் எல்லோரையும் எனச் சொல்லியிருக்கலாம் என்று கருதுகிறேன்.\nபொதுவாக அவர்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து கொண்டோரெல்லோரையும் சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்றே சொல்வார்கள். ஆனால் அவர்கள் அறிந்தோ அறியாமலோ கே.ஜி.பி. மற்றும் என்.ஐ. சீ ஏஜென்டாக இருப்பதை உணரவே மாட்டார்கள். ஒரு வேளை விரும்பியே இருக்கிறார்களோ என்னவோ.\nஇந்தக் கதைகளையெல்லாம் அறியாதவர்கள் கூட சி.ஐ.ஏ.வை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கே.ஜி.பி. மற்றும் என்.ஐ.சீ யை அறிந்து கொள்ள மறுக்கிறார்கள். நமக்கு மிகச் சமீபத்தில் இருக்கும் தீமை இவையே (நமது கம்யூனிச இந்தியர்கள் உட்பட) என்பதை எப்போது உணரப் போகிறோம் நாம்.\nஎனது அனுபவத்தில் நான் நிறைய கம்யுனிஸ்டுகளை கண்டுருகிறேன், அவர்கள் பேசுவதெல்லாம் எதோ மன நலம் பாதிக்கப்பட்டவரை போல அல்லது வெறுப்பின்,விரக்தியின் உச்சியில் இருப்பவரை போலவே பேசுவார்கள் …….நேர்மறையாக சிந்திக்கவே மாட்டார்கள் ….அவர்களிடம் ஒரு அதிகார மனோபாவமும் தெரியும் ….அவர்களின் சித்தாந்தம் அப்பிடி …அவர்களை சொல்லி குற்றம் இல்லை………..\nபுத்தகக்குறிப்பு | நாவல் | பஞ்சும் பசியும் | சிதம்பர ரகுநாதன் | « Manavalan's Scribbles on September 6, 2012 at 12:30 am\n[…] எதோ காரசார பதிவில் தமிழ்ஹிந்து பகிர்ந்த கட்டுரையில் இருந்த சுட்டி […]\nசோஷலிசம்.ஜனநாயக சோஷலிசம் என்றெல்லாம் நாட‌கமாடிய அரசியல் வாதிகள் கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் கொண்டு குவித்துள்ளனர்.\nஒரு நல்ல முதலாளியிடம் இந்தத் தொகை கிடைத்தால் பல்லாயிரம் தொழில்கள் பெருகும்.’ஏழைப் பங்காளர்கள்’ தாங்கள் பணக்காரர்களாக ஆனதோடு சரி.\nஏழைகள் வாழ்வில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. வாழ்க ஜனநாயக சோஷலிசம்\nபொதுவுடைமைக் கொள்கைகளில் சில அடித்தட்டு மக்கள் உழைப்பாளிகளுக்குச் சாதகமாக இருந்தாலும் கூட, அவற்றை நிர்வகிக்கும் சிலர் (ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த தலைவர்கள் சுயநலம் இல்லாமல், அவர்கள் தத்துவங்களை சத்தியம் என்று நம்பி ஒரு பெரிய யுகப் புரட்சியை எதிர்பார்த்து ஏமாந்து மடிந்து போனவர்கள்) இப்போது உழைப்பாளர்களுக்கு ஆதரவாக இல்லை. பேரு முதலாளிகள் ஆதரவு அவர்களுக்குத் தேவைப் படுகிறது. கீழ் மட்டத்தில் தொழிற் சங்கங்களை நிர்வகிக்கும் நடுத்தர வர்க்கத்துப் பேர்வழிகள் தாங்கள் என்னவோ காரல் மார்க்ஸ் வழி வந்தவர்களைப் போல பேசி வருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதெல்லாம் தொழிற் சங்க இயக்கத்தில் தங்கள் எதிராளிகளை (எதிரிகளை அல்ல) ஒழித்துக் கட்ட போடுகின்ற வேஷம். வெள்ளைக் காலர் ஊழியர்கள் மத்தியில் இவர்கள் கையாளும் தந்திரம் என்ன தெரியுமா தங்களோடு ஒத்துப் போகாதவர்களை “தனிமைப் படுத்து தங்களோடு ஒத்துப் போகாதவர்களை “தனிமைப் படுத்து தாக்கு அழித்து விடு” ( Isolate, attack and eliminate) என்பது. இப்போதெல்லாம் இவர்கள் சாயம் வெளித்துப் போய்விட்டது. நமுத்துப் போன சிவகாசி பட்டா��ு.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nஎன்று தணியும் இந்து சுதந்திர தாகம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஅசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்\nகாங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை\nதலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்\nஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…\nஇன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்\nதிருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nஇது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\nஅ.அன்புராஜ்: நீசன், சண்டாளன், கருமசண்டாளன்,பரமசண்டாளன், கொலைஞன்,நாய்க்கெர…\nBSV: //தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section289.html", "date_download": "2020-08-06T08:10:39Z", "digest": "sha1:4X6NVA6ESCWTY47EXJCRWPGX3WRGSPNC", "length": 42079, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நான் பாவமிழைத்தவளானால்...! - வனபர்வம் பகுதி 289அ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 289அ\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nராமனிடம் சீதையை அவிந்தியன் அழைத்து வந்தது; ராமனின் கடுஞ்சொற்களைக் கேட்ட சீதை பூமியில் விழுந்தது; வாயு, அக்னி, வருணன், பிரம்மன் தசரதன் ஆகியோர் சீதையை ஏற்றுக் கொள்ளும்படி ராமனிடம் கேட்டது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அற்பனும், தேவர்களுக்கு எதிரியுமான ராட்சசர்கள் மன்னனை {ராவணனைக்} கொன்ற பிறகு தனது நண்பர்களுடனும், சுமித்திரையின் மகனுடனும் {லட்சுமணனுடனும்} ராமன் மிகுந்த மகிழ்ச்சியோடிருந்தான். அந்தப் பத்துக்கழுத்தோன் (ராட்சசன்) {ராவணன்} கொல்லப்பட்ட பிறகு, முனிவர்களைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், வலிய கரங்கள் கொண்ட ராமனை வழிபட்டு, \"ஜெயம்\" என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்து அருள் வழங்கினர். தேவர்கள் அனைவரும், கந்தர்வர்களும், தேவலோகவாசிகளும் தாமரை இதழ்களைப் போன்ற கண் கொண்ட ராமனை, தங்கள் பாடல்களாலும், பூமாரியாலும் மனநிறைவு கொள்ளச் செய்தனர். இப்படி ராமனை முறையாக வழிபட்ட அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பினர். ஓ மங்காப் புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அப்போது வானத்தைப் பார்த்த போது, அங்கே ஏதோ பெரும் திருவிழா கொண்டாடப்பட்டது போல இருந்தது.\nபத்து கழுத்து ராட்சசனைக் {ராவணனைக்} கொன்றபிறகு, உலகம் பரந்த புகழ் கொண்டவனும், எதிரி நகரங்களை வெல்பவனுமான தலைவன் ராமன், இலங்கையை விபீஷணனுக்கு அளித்தான். பிறகு முதிர்ந்த ஞானியான (ராவணனின்) ஆலோசகனான {அமைச்சனான} அவிந்தியன், சீதையைத் தனக்கு முன்னும், அதற்கு முன்னே நடந்து சென���ற விபீஷணனுக்குப் பின்னும் விட்டு, நகரத்தை விட்டு வெளியே வந்தான். பிறகு பெரும் பணிவு கொண்ட அவிந்தியன் காகுஸ்த குலத்தின் சிறப்புமிக்கவனிடம் {ராமனிடம்}, \"ஓ சிறப்புமிக்கவனே {ராமா}, அற்புதமான நடத்தை கொண்ட ஜனகனின் மகளான இந்தத் தேவியை ஏற்றுக் கொள் சிறப்புமிக்கவனே {ராமா}, அற்புதமான நடத்தை கொண்ட ஜனகனின் மகளான இந்தத் தேவியை ஏற்றுக் கொள்\" என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, அற்புதமான தனது தேரில் இருந்து இறங்கி, கண்ணீரால் குளித்திருக்கும் சீதையைக் கண்டான்.\nதுயரத்துடனும், புழுதி படிந்த மேனியுடனும், தலையில் சடாமுடியுடனும், அழுக்கடைந்த ஆடை உடுத்தியும் தனது வாகனத்தில் {பல்லக்கில்} அமர்ந்திருந்த அந்த அழகான மங்கையைக் {சீதையைக்} கண்ட ராமன், தனது மதிப்புக்கு ஏற்படப்போகும் களங்கத்திற்கு அஞ்சி அவளிடம் {சீதையிடம்}, \"விதேகத்தின் மகளே {சீதை}, நீ விரும்பிய இடத்திற்குச் செல். இப்போது நீ விடுபட்டாய் நான் என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது நான் என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது ஓ அருளப்பட்ட மங்கையே, என்னைக் கணவனாகக் கொண்ட நீ, ஒரு ராட்சசனின் வசிப்பிடத்தில் கிடந்து முதிர்ந்து விடக்கூடாது இதற்காகவே நான் அந்த இரவு உலாவியைக் கொன்றேன். ஆனால், அறநெறிகளின் அனைத்து உண்மைகளையும் அறிந்த எங்களைப் போன்ற ஒருவன், மாற்றான் கைகளில் விழுந்த ஒரு பெண்ணை எவ்வாறு ஒருக்கணமேனும் அணைக்க முடியும் இதற்காகவே நான் அந்த இரவு உலாவியைக் கொன்றேன். ஆனால், அறநெறிகளின் அனைத்து உண்மைகளையும் அறிந்த எங்களைப் போன்ற ஒருவன், மாற்றான் கைகளில் விழுந்த ஒரு பெண்ணை எவ்வாறு ஒருக்கணமேனும் அணைக்க முடியும் ஓ மிதிலையின் இளவரசியே, நீ கற்புடையவளோ, கற்பற்றவளோ, நாயால் நக்கப்பட்ட வேள்வி நெய்யைப் போன்ற உன்னுடன் இன்பமாக இருக்க இனி நான் துணிய மாட்டேன்\nஇந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட அந்த வழிபடத்தக்க பெண் {சீதை}, இதயத்தில் ஏற்பட்ட துயரத்தால், வேர்களில் துண்டிக்கப்பட்ட வாழை மரம் போலத் திடீரெனக் கீழே விழுந்தாள். தான் அடைந்த மகிழ்ச்சியின் விளைவாக அவள் முகத்தை மூடியிருந்த நிறம், வாயிலிருந்து வெளிப்படும் மூச்சுக்காற்றால் ஊதப்படும் கண்ணாடியில் இருக்கும் நீர்த்துகள்கள் போல {கண்ணாடியில் ஊதினால் எப்படி அ���ு மங்குமோ அதுபோல} விரைவில் காணாமல் போனது. ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைத்துக் குரங்குகளும், லட்சுமணனும் இறந்தவர் போல அசையாதிருந்தனர். பிறகு தெய்வீகமானவனும், புனித ஆன்மா கொண்டவனும், தாமரையில் இருந்து தானே உதித்த அண்ட படைப்பாளனும் நான்முகனுமான பிரம்மன், தனது தேரில் வந்து ரகுவின் மகனுக்குக் {ராமனுக்கு} காட்சி கொடுத்தான். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வாயு, யமன், வருணன், யக்ஷர்களின் சிறப்புமிக்கத் தலைவன், புனிதமான முனிவர்கள் மற்றும் மன்னன் தசரதனும் தங்கள் பிரகாசமான தெய்வீக உருவத்துடன், அன்னங்களால் இழுக்கப்பட்ட தேரில் காட்சி கொடுத்தனர். தேவர்களாலும் கந்தர்வர்களாலும் நிறைந்த ஆகாயம், நட்சத்திரங்களை ஆடையாகக் கொண்ட இலையுதிர்கால {சரதகால} வானம் போல இருந்தது.\nபிறகு, தரையில் இருந்து எழுந்த அருளப்பட்டவளும், புகழ்பெற்றவளுமான விதேக இளவரசி {சீதை}, அங்கே இருந்தவர்களுக்கு மத்தியில் அகன்ற மார்பு கொண்ட ராமனிடம், \"ஓ இளவரசே, ஆண்களிடமும், பெண்களிடமும் எவ்வாறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் நீர். எனவே, எந்தத் தவறாலும் நான் உம்மைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால், எனது வார்த்தைகளையும் கேளும் இளவரசே, ஆண்களிடமும், பெண்களிடமும் எவ்வாறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் நீர். எனவே, எந்தத் தவறாலும் நான் உம்மைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால், எனது வார்த்தைகளையும் கேளும் எப்போதும் நகரும் தன்மை கொண்ட காற்று {வாயு} அனைத்து உயிருக்குள்ளும் இருக்கிறது. நான் பாவமிழைத்திருந்தால், அவன் {வாயுத்தேவன்} எனது உயிர் சக்திகளைக் கைவிடட்டும் {எனது உயிரைப் பறிக்கட்டும்}. ஓ எப்போதும் நகரும் தன்மை கொண்ட காற்று {வாயு} அனைத்து உயிருக்குள்ளும் இருக்கிறது. நான் பாவமிழைத்திருந்தால், அவன் {வாயுத்தேவன்} எனது உயிர் சக்திகளைக் கைவிடட்டும் {எனது உயிரைப் பறிக்கட்டும்}. ஓ நான் பாவமிழைத்திருந்தால், (நான் ஏற்கனவே அழைத்திருக்கும்) காற்றைப் {வாயுவைப்} போலவே, நெருப்பு {அக்னி}, நீர், ஆகாயம், பூமி ஆகியனவும் எனது உயிர்ச்சக்திகளைக் கைவிடட்டும். ஓ நான் பாவமிழைத்திருந்தால், (நான் ஏற்கனவே அழைத்திருக்கும்) காற்றைப் {வாயுவைப்} போலவே, நெருப்பு {அக்னி}, நீர், ஆகாயம், பூமி ஆகியனவும் எனது உயிர்ச்சக்திகளைக் கைவிடட��டும். ஓ வீரரே, நான் கனவிலும் வேறொருவனின் உருவத்தைக் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்பது உண்மையானால், முன்பு தேவர்களால் நியமிக்கப்பட்டது போலவே நீர் எனக்குத் தலைவராக இருப்பீராக வீரரே, நான் கனவிலும் வேறொருவனின் உருவத்தைக் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்பது உண்மையானால், முன்பு தேவர்களால் நியமிக்கப்பட்டது போலவே நீர் எனக்குத் தலைவராக இருப்பீராக\nசீதை பேசிய பிறகு, மொத்த பகுதிகளுக்கும் கேட்கும்படி, உயர் ஆன்மா கொண்ட குரங்குகளின் இதயத்தை மகிழ்விக்கும் வகையில் வானத்தில் ஒரு புனிதமான குரல் கேட்டது. \"ஓ ரகுவின் மகனே {ராமா}, சீதை உண்மையையே சொன்னாள் ரகுவின் மகனே {ராமா}, சீதை உண்மையையே சொன்னாள் நான் வாயுத்தேவன். மிதிலையின் இளவரசி பாவமற்றவள் நான் வாயுத்தேவன். மிதிலையின் இளவரசி பாவமற்றவள் எனவே, ஓ மன்னா, நீ உன் மனைவியைச் சேர்வாயாக\" என்று வாயுத்தேவன் சொன்னது கேட்டது. பிறகு, நெருப்பு தேவன் {அக்னி தேவன்}, \"ஓ\" என்று வாயுத்தேவன் சொன்னது கேட்டது. பிறகு, நெருப்பு தேவன் {அக்னி தேவன்}, \"ஓ ரகுவின் மகனே {ராகவா = ராமா}, நான் அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிப்பவன் ரகுவின் மகனே {ராகவா = ராமா}, நான் அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிப்பவன் ஓ காகுஸ்தனின் வழித்தோன்றலே, மிதிலையில் இளவரசி {மைதிலி = சீதை} நுண்ணியத் தவறையும் செய்யாத குற்றமற்றவள் ஆவாள்\" என்றான். பிறகு வருணனும், \"ஓ\" என்றான். பிறகு வருணனும், \"ஓ ரகுவின் மகனே {ராமா}, \"அனைத்து உயிர்களின் உடல்களில் உள்ள சுவைகள் {ரசங்கள் = ரசனைகள்}, என்னிடம் இருந்தே இருப்பை அடைகின்றன ரகுவின் மகனே {ராமா}, \"அனைத்து உயிர்களின் உடல்களில் உள்ள சுவைகள் {ரசங்கள் = ரசனைகள்}, என்னிடம் இருந்தே இருப்பை அடைகின்றன நான் சொல்கிறேன், மிதிலையின் இளவரசியை ஏற்றுக் கொள்வாயாக நான் சொல்கிறேன், மிதிலையின் இளவரசியை ஏற்றுக் கொள்வாயாக\n காகுஸ்தனின் வழித்தோன்றலே {ராமா}, ஓ மகனே, நேர்மையும், சுத்தமும், அரச முனிகளின் கடமைகள் அனைத்தையும் கொண்ட உனது இந்த நடத்தை விசித்திரமாக இல்லை {ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை}. இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேள் மகனே, நேர்மையும், சுத்தமும், அரச முனிகளின் கடமைகள் அனைத்தையும் கொண்ட உனது இந்த நடத்தை விசித்திரமாக இல்லை {ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை}. இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேள் ஓ வீரா, தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்கள், தானவர்கள் மற்றும் பெரும் முனிவர்களுக்கு எதிரியானவனை {ராவணனை} நீ கொன்றிருக்கிறாய். எனது அருளாலேயே அவன் {ராவணன்} இதுவரை எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். உண்மையில், ஒரு காரணத்திற்காகவே நான் அவனிடம் பொறுமை காத்து வந்தேன் எனினும், அந்த இழிந்தவன் {ராவணன்} தனது அழிவிற்காகவே சீதையை அபகரித்தான். சீதையைப் பொறுத்தவரை, நளகூபரனின் சாபத்தினால் நான் அவளைப் பாதுகாத்தேன். பழங்காலத்தில், விருப்பமில்லாத பெண்ணை அவன் எப்போது அணுகினாலும் அவன் தலை நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும் என அவனே {நளகூபரனே} ராவணனைச் சபித்தான். எனவே, எந்தச் சந்தேகமும் கொள்ளாதே எனினும், அந்த இழிந்தவன் {ராவணன்} தனது அழிவிற்காகவே சீதையை அபகரித்தான். சீதையைப் பொறுத்தவரை, நளகூபரனின் சாபத்தினால் நான் அவளைப் பாதுகாத்தேன். பழங்காலத்தில், விருப்பமில்லாத பெண்ணை அவன் எப்போது அணுகினாலும் அவன் தலை நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும் என அவனே {நளகூபரனே} ராவணனைச் சபித்தான். எனவே, எந்தச் சந்தேகமும் கொள்ளாதே ஓ பெரும் புகழ் கொண்டவனே, உனது மனைவியை ஏற்றுக் கொள் ஓ பெரும் புகழ் கொண்டவனே, உனது மனைவியை ஏற்றுக் கொள் ஓ தெய்வீகப் பிரகாசம் கொண்டவனே, உண்மையில், தேவர்களின் நன்மைக்காகவே நீ இந்தப் பெரும் சாதனையைச் சாதித்திருக்கிறாய்\nபின்பு அனைவரிலும் கடைசியாகத் தசரதன், \"ஓ குழந்தாய் நான் உன்னிடம் நிறைவு கொண்டேன். நானே உன் தந்தையான தசரதன்; நீ அருளப்பட்டிருப்பாயாக ஓ மனிதர்களில் முதன்மையானவனே, உனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொண்டு, உனது நாட்டை ஆட்சி செய் என நான் உனக்கு உத்தரவிடுகிறேன்\" என்றான். அதற்கு ராமன், \"ஓ\" என்றான். அதற்கு ராமன், \"ஓ மன்னர்களுக்கு மன்னரே, நீர் எனது தந்தை என்றால், நான் உம்மை மதிப்புடன் வணங்குகிறேன். உண்மையில் நான், உமது உத்தரவின் பேரில் அழகிய நகரமான ஆயோத்யைக்குத் திரும்புவேன்\" என்றான்.\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அவிந்தியன், சீதை, திரௌபதி ஹரண பர்வம், ராமன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர���யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித��� பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/181384?_reff=fb", "date_download": "2020-08-06T07:48:04Z", "digest": "sha1:NOTFDX2ATJUCLA7JRHY2T5SLK76743GF", "length": 8333, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் உள்ளவர்கள் உதவ வேண்டும்: நடிகர் சூர்யா பேச்சு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் உள்ளவர்கள் உதவ வேண்டும்: நடிகர் சூர்யா பேச்சு\nகல்வி, ஒழு���்கம் சரியாக இருந்தால் வாழ்க்கை தவறாக போகாது என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.\nநடிகர் சிவக்குமார் பள்ளி அறக்கட்டளை அகரம் சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 21 மாணவ–மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து ஐந்தாயிரம் பரிசு வழங்கப்பட்டது.\nஇதில், தனது தந்தையுடன் நடிகர் சூர்யா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.\nதிண்டிவனம் தாய்தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்கத்திற்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது.\nவிழாவில் பேசிய சூர்யா, நடிகர் என்பதை விட அகரம் மூலம் மாணவர்கள் கல்விக்கு உதவுவதை பல மடங்கு உயர்வாக பார்க்கிறேன். அதில்தான் நிறைவு கிடைக்கிறது. வீட்டில் அப்பா, அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான வி‌ஷயங்கள் எல்லாம் செய்தாகி விட்டது.\nஇனிமேல் செய்கிற ஒவ்வொரு வி‌ஷயமும் அகரம் அறக்கட்டளைக்கு மட்டுமே இருக்கணும் என்பது என் ஆசை.\nகிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய உதவி தேவைப்படுகிறது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/215559?_reff=fb", "date_download": "2020-08-06T06:39:55Z", "digest": "sha1:AAHDPV47ZQY4KKELSH5HTYT7DNDFKB6L", "length": 7332, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் எந்த மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு? வெளியான முழு விபரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் எந்த மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு\nஇலங்கையில் ஜனாதிபதிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் எந்தெந்த மாவட்டத்தில் அதிக வாக்கு பதிவாகியுள்ள என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. மொத்தம் 80 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் துவங்கியது.\nமுதலில் எண்ணப்படும் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில் எந்த மாவட்டத்தில் அதிக வாக்கு பதிவாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1483655", "date_download": "2020-08-06T07:58:02Z", "digest": "sha1:AFTXNGHLGSTJARIYUQW55MPNBPTFTGQN", "length": 3525, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:30, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:30, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n04:30, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நரேந்திர டபூக்கர்''' (ஆங்கிலம்: Narendra Dabholkar; 1 நவம்பர் 1945 - 20 ஆகத்து 2013) ஒருஒர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பா��ுகளுக்கான பெரிதும் அறியப்படுகிறார். இவர் 20 ஆகத்து 2013 அன்று சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\n== தொடக்க வாழ்கை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:26:59Z", "digest": "sha1:ZQ3XKE3OQW3JXE5USEPPCVNE63BRYCRS", "length": 15548, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்வக்ய சிங் கத்தியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆச்சார்யா பி.சி ராய் நினைவு பதக்கம்\nபேராசிரியர் பி.என். கோசு நினைவு விருது\nசோகா பல்கலைக்கழக உயர் விருது\nபுதிய நூற்றாண்டு உயரிய பட்டயம்\nஅறிவியல் திறமைக்கான தங்கப் பதக்கம்\nஅசுதோசு முகர்ச்சி நினைவு விருது\nஆர்.சி. மெக்ரோத்ரா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது.\nசர்வக்ய சிங் கத்தியார் (FRSC) (Sarvagya Singh Katiyar) என பிரபலமாக அறியப்படும் எசு. எசு. கத்தியார் ஓர் இந்திய விஞ்ஞானி ஆவார் [1] நொதிப்பியியலில் சிறப்பு நிபுணரும், லக்னோ, டாக்டர் ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் இயக்குனரும் ஆவார். [2] [3] இவர் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் முன்னாள் தலைவரும், கான்பூரின் சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம் [4] மற்றும் சந்திர சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராவார் . 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [5], 2009 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது. [6] [7]\nசர்வக்ய சிங் கத்தியார், 1935 இல் பிறந்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் முதுகலை அறிவியல் படித்தார். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வென்ற என். ஏ. ராமையாவின் வழிகாட்டுதலின் கீழ் கான்பூர்,தேசிய சர்க்கரை நிறுவனத்திலிருந்து 1962 இல் வேதியியல் இயக்கவியலில் பி.எச்.டி. முடித்தார். [8] [2]\nபின்னர், அமெரிக்காவிற்குச் சென்ற இவர் , விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் ஜான் டபிள்யூ. போர்ட்டருடன் பணிபுரிந்தார். முதன்முறையாக கொழுப்���ு அமில சின்தடேசு அணைவு நொதியின் இயக்கவியல் பொறிமுறையை தீர்மானிப்பதில் வெற்றி பெற்றார். கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சேர இந்தியா திரும்பிய இவர் 1989 இல் வேதியியல் துறையின் தலைவரானார். 1994 வரை கான்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். (இன்றைய சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம்). 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை தொடர்ச்சியாக நான்கு முறை இவர் இந்த பதவியை வகித்தார். பல்கலைக்கழக வரலாற்றில் அவ்வாறு பதவி வகித்த முதல் துணைவேந்தர் இவர்தான். [3]\nகத்தியார் என்சைம்கள் எனப்படும் நொதிகள் மற்றும் அவற்றின் வடிவம் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாக அறியப்படுகிறது. இது கைனேசுகள் மற்றும் டீஹைட்ரஜனேஸ்கள் ஆகியவற்றின் வினையூக்கி களத்தைப் புரிந்துகொள்ள உதவியது. தொழில்துறை நோக்கங்களுக்காக வினையூக்க எதிர்வினைகளுக்கான நொதிகளின் பயன்பாட்டை விரிவுபடுத்தியது. [2] இவரது ஆய்வுகள் பியர் மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 125 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணங்கள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. [9]\nஇவர் பல முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு அவர்களின் படிப்பில் வழிகாட்டியுள்ளார். கான்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் அங்குள்ள துறைத் தலைவராக இருந்த காலத்தில் முதல் உயிர் வேதியியல்-பயோடெக்னாலஜி ஆய்வகம் நிறுவப்பட்டது. சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தராக 50 புதிய படிப்புகளைத் தொடங்கினார் என்றும் அறியப்படுகிறது. லக்னோவின் டாக்டர் ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் பின்னணியில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு சந்திர சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். [3]\nகத்தியார் தி வேர்ல்ட் அகாடமி ஆஃப் சயின்சஸ், [10] தேசிய அறிவியல் அகாடமி, இந்தியா, [11] இந்திய தேசிய அறிவியல் அகாடமி மற்றும் நியூயார்க் அறிவியல் அகாடமி ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சக ஊழியர் ஆவார். இவர் அமெரிக்க வேதியியல் நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் வேதியியலுக்கான வேந்திய சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார் . [3] இவர் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்���ம் [12] மற்றும் இந்திய அறிவியல் காங்கிரசு சங்கத்தின் முன்னாள் தலைவராக உள்ளார். மேலும் உத்தரபிரதேச உயர் கல்விக்கான மாநில அமைப்புக்கு அதன் தலைவராக பணியாற்றியுள்ளார். [2] இவர் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும், கூடுதல் உறுப்பினராகவும் இருந்தார்.\n↑ \"Ramaiah\". INSA (2015). மூல முகவரியிலிருந்து 9 February 2015 அன்று பரணிடப்பட்டது.\nபத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2020, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/fixed-deposits-for-child-future", "date_download": "2020-08-06T07:12:31Z", "digest": "sha1:EIKRJPIMXYCLBHT3JTYTG4KD4BQ75T7O", "length": 79660, "nlines": 580, "source_domain": "www.bajajfinserv.in", "title": "செயலியை பதிவிறக்குங்கள்", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்���ள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்���ப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் ஃபிக்ஸ்டு டெபாசிட் கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nடீமேட் மற்றும் வர்த்தகம் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்கு விண்ணப்பிக்கவும் இப்போது வர்த்தகம் செய்யவும்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் தி���்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) Car Brand Logo Insurance Prosthetic Limb Insurance கீ பாதுகாப்பு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nHealthRx செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் HealthRx அம்சங்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது தொடங்குங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஎங்கள் பங்குதாரர்கள் ஃப்லிப்கார்ட் அமேசான் Make My Trip யாத்ரா Goibibo Paytm சாம்சங் Pepperfry\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nஉங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு FD\nஉங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் நிலையான வைப்புகள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்\nநிலையான வைப்பின் சேனல் பார்ட்னராக ஆகிடுங்கள்\nநிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் (NRI-க்காக)\nஉங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் நிலையான வைப்புகள்\nகுழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்வகிக்கக்கூடிய அளவில் இருந்து, பள்ளிக் கட்டணம் சாதாரணமாக இருந்த நாட்களில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு ஒரு பட்டப்படிப்பு போதுமானதாக இருந்தது. இருப்பினும், காலங்கள் இப்போது மாறிவிட்டன மற்றும் கல்விச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவில் அதிகரித்து வருகின்றன. இன்றைய நாளில் உங்கள் குழந்தைக்கான பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, ஒரு கல்லூரி பட்டப்படிப்பை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. இதில், தொழில்முறைக் கல்வி, தனியார் பள்ளிக் கல்வி, பள்ளிக் கல்விக்கு பிறகான பயிற்சி வகுப்புகள் மற்றும் பாடத்திட்டம்-சாரா கூடுதல் நடவடிக்கைகள் போன்றவையும் உள்ளடங்கலாம்.\nஇன்றைய நாளில், உங்கள் குழந்தைக்கு கல்வி வழங்குதல் என்பது, அதிக வருவாய் மற்றும் குறைந்த அபாயம் உள்ளடங்கிய ஒரு சீரான முதலீட்டுத் திட்டத்திற்குத் தேவையான ஒரு வாழ்நாள் முதலீடு போன்றதாகும், எனவே நீங்கள் உங்கள் சேமிப்பை சுலபமாக பெருக்க முடியும். எனவேதான், நிலையான வைப்புத்தொகைகள், உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் விருப்பத் தேர்வுகளாக உள்ளன. நீங்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும்போது, ந��ங்கள் உத்தரவாதமான வருவாய்களைப் பெறலாம் மற்றும் ஒரு நிலையான காலத்தில் உங்கள் சேமிப்புகளை உருவாக்கலாம்.\nஒரு நிலையான வைப்புத்தொகை எவ்வாறு வேலை செய்கிறது\nநீங்கள் ஒரு நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் போது, ஒரு முன் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வளரும் உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியும். நீங்கள் ஒதுக்கி வைத்த தொகை காலப்போக்கில் வளர்கிறது, மற்றும் இதை முதிர்ச்சியின் போது நீங்கள் எளிதாக திரும்பப் பெற முடியும். ஒரு நிலையான வைப்புத்தொகை குறைந்த அபாயத்தைக் கொண்டிருக்கிறது, மற்றும் இது உங்கள் சேமிப்புகளை சுலபமாக அதிகரிக்க இலாபகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.\nநீங்கள் 7.6%-யில் 60 மாதங்களுக்காக ரூ. 2 லட்ச தொகையை நீங்கள் டெபாசிட் செய்தால். மெச்சூரிட்டி காலத்தில், நீங்கள் ரூ. 2,91,831 பெறுவீர்கள். நீங்கள் பணத்தை வித்டிரா செய்யலாம் அல்லது நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு திட்டத்தை புதுப்பிக்கலாம். பெரும்பாலான நிதியாளர்கள் உங்கள் நிலையான வைப்புத்தொகையைப் புதுப்பிக்க அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றனர். வங்கிகள் மற்றும் NBFC-கள் என இரு தரப்பினரும் நிலையான வைப்புத்தொகையை வழங்குகின்றனர், ஆனால் NBFC-கள் வழங்கும் நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு உயர் வட்டி விகிதத்தைப் பெற முடியும். தங்கள் சேமிப்புகளின் அதிக வளர்ச்சியை பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த விருப்பங்களில் ஒன்று பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத் தொகையாகும், இதில் நீங்கள் அதிக வட்டி விகிதங்களைப் பெற முடியும் 8.35%. உங்கள் நிலையான வைப்புத்தொகையைப் புதுப்பிப்பதன் மூலம் ஒரு கூடுதல் 0.10% நன்மையை நீங்கள் பெறலாம்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்\nநீங்கள் உங்கள் சேமிப்புகளின் மீது வெறும் 4% வட்டி விகிதம் பெறுகிறீர்கள், அதேசமயம் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை நீங்கள் அதிக வட்டியை ஈட்ட உதவுகிறது. எனவே, நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வது மிகவும் இலாபகரமானது மற்றும் உங்கள் குழந்தையின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு உறுதி அளிக்கிறது.\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் நீங்கள் 5 ஆண்டுகள் வரைக்கும் முதலீடு ச��ய்யும் போது, நீங்கள் முதலீடு செய்த தொகையின் 50% தொகையை நீங்கள் வருமானமாக ஈட்டலாம்.\nஉதாரணத்திற்கு, நீங்கள் 5 ஆண்டுகளுக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் FD உடன் ரூ. 5,00,000 முதலீடு செய்தால், நீங்கள் வட்டி விகிதத்தில் ரூ. 2,58,783 வரை வருமானம் பெறலாம் 8.35%. அதேபோல், பஜாஜ் ஃபைனான்ஸ் FD-யில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 25,000 தொகையை நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், நீங்கள் ரூ. 12,939 வரை வருமானம் பெற முடியும்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் பயன்படுத்தி, அடிப்படை விவரங்களை உள்ளிடுவதன் மூலம், நீங்கள் பெறக்கூடிய வருமானத்தை நீங்கள் கணக்கிடலாம். இது நீங்கள் உங்கள் நிதியை சிறப்பாக திட்டமிட உதவும், எனவே நீங்கள் உங்கள் சேமிப்புகளை சுலபமாக பெருக்க முடியும்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையின் சிறப்பம்சங்கள்:\nஅதிக வட்டி விகிதம்: பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை 8.10% வரையிலான இலாபகரமான வட்டி விகிதத்தை வழங்குகிறது புதிய வாடிக்கையாளர்களுக்கு, 8.20% தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு மற்றும் 8.35% வரை மூத்த குடிமக்களுக்கு.\nஉத்தரவாதமளிக்கப்பட்ட வருவாய்: நீங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும்போது, சந்தை ஏற்ற இறக்கங்களின் விளைவு இல்லாமல், உத்தரவாதமான வருவாயை நீங்கள் எதிர்பார்க்கலாம். பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை CRISIL மூலம் FAAA-யின் மற்றும் ICRA மூலம் MAAA -யின் உயர்ந்த நம்பகத்தன்மை மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் முதலீட்டுத் தொகையின் அதிகப்படியான பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கிறது.\nநெகிழ்வான தவணை: உங்கள் காலத் தவணை மற்றும் நீங்கள் பணம் செலுத்தும் இடைவெளிகளை நீங்கள் தேர்வு செய்யலாம், இது உங்கள் முதலீடு மற்றும் நிதிகளை எளிமையாக முன்கூட்டியே திட்டமிட உங்களுக்கு உதவுகிறது.\nதொந்தரவு-இல்லா முதலீட்டு செயல்முறை: பஜாஜ் ஃபைனான்ஸ் FD-யில் முதலீடு செய்வது சுலபம், மற்றும் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சில விவரங்களை நிரப்ப வேண்டும், எங்கள் பிரதிநிதி உங்களைத் தொடர்பு கொள்வார். வீட்டிற்கே வந்து சேவை வழங்கும் வசதியும் எங்களிடம் உள்ளது, இது நீங்கள் வரிசையில் நிற்பது அல்லது நீண்ட நேரம் காத்திருப்பதிலிருந்து உங்களை விடுவிக்கிறது.\nஅவசர நிதியாக பயன்படுத்தல்: உடனடி நிதி தேவைப்படும் அவசர நிலைகளில், நீங்கள் உங்கள் சேமிப்புத் தொகையைப் பயன்படுத்த தேவையில்லை, ஏனெனில் உங்கள் நிலையான வைப்புத்தொகையின் மீது நீங்கள் எப்போதும் கடன் பெற முடியும், எனவே உங்கள் முதலீடு பாதிக்கப்படாமல் இருக்கும் மற்றும் உங்கள் அவசரத் தேவைகள் எளிதில் கவனிக்கப்படும்.\nஒரு குறைவான குறைந்தபட்ச தொகை: வெறும் ரூ. 25,000 உடன் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் உங்கள் முதலீட்டைத் தொடங்குங்கள், எனவே நீங்கள் உங்கள் சேமிப்பை சுலபமாக அதிகரிக்க முடியும்.\nபஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் பல்வேறு வட்டி விகிதங்கள் இதோ\nவருடாந்திர வட்டி விகிதம் ரூ.5 கோடி வரை செல்லுபடியாகும் (04 ஜூலை 2020 முதல்)\nகுறைந்தபட்ச வைப்புத்தொகை ( ரூ.)\nவாடிக்கையாளர் வகை அடிப்படையில் விகித நன்மைகள் (04 ஜூலை 2020 முதல்):\n+ 0.25% மூத்த குடிமக்களுக்கு\n+ 0.10% ஆன்லைன் வாடிக்கையாளருக்கு\n+0.10% வைப்பு பதிவு செய்யப்பட்ட வட்டி விகிதத்திற்கும் அதிகமாக\nசிறப்பு தவணைக்கால திட்டத்திற்கு கூடுதலாக, தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் அல்லது பஜாஜ் ஃபின்சர்வ் ஊழியர்கள் 0.10% அதிக வட்டி விகிதங்களிலிருந்து பயனடையலாம், மற்றும் மூத்த குடிமக்கள் 0.25% பெறலாம் அவர்களின் நிலையான வைப்புத்தொகை மீது அதிக வட்டி விகிதங்கள்.\nநீங்கள் FD கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் நிலையான வைப்புகளிலிருந்து பெறப்போகும் மொத்த ரிட்டர்ன்களையும் கணக்கிடலாம். சுலபமாக பயன்படுத்தப்படக்கூடிய இந்த FD கால்குலேட்டரை பின்வரும் படிகளை பயன்படுத்தி இயக்கவும்:\nவாடிக்கையாளரின் வகையை தேர்ந்தெடுங்கள் எ.கா. புதிய வாடிக்கையாளர்/தற்போதைய வாடிக்கையாளர்/மூத்த குடிமக்கள்\nஉங்களுக்கு தேவைப்படும் நிலையான வைப்பை தேர்ந்தெடுக்கவும். அதாவது கூட்டுத்தொகை அல்லது கூட்டுத்தொகை அல்லாதது\nஉங்கள் வைப்பு நிதி தொகையை தேர்ந்தெடுங்கள்\nநிலையான வைப்பின் தவணைக்காலத்தை தேர்ந்தெடுக்கவும்\nவட்டி தொகையையும் மெச்சூரிட்டி நேரத்தின் போது மொத்தம் ஈட்டப்படும் தொகையையும் தானாகவே நீங்கள் பார்க்க முடியும்\nபஜாஜ் ஃபைனான்ஸின் FD-கள் சந்தேகமே இல்லாமல் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சந்தையின் மிகச்சிறந்த மற்றும் மிக அதிக பாதுகாப்பு கொண்ட முதலீடு சாதனங்களில் ஒன்றாகும். ஒரு FD-ஐ தேர்ந்தெடுக்கும் போது அதிக FD விகிதத்தை பெறுவது முக்கியமாகும். இல்லையேல் முதலீட்டின் முக்கிய குறிக்கோள் வலுவிழந்து விடும்.\nஒரு நிறுவனத்தின் FD ஆக, பஜாஜ் ஃபைனான்ஸ் FDகள் அதிகளவு வருமானங்களை உறுதி செய்கின்றன. உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக இன்றே முதலீட்டைத் தொடங்குங்கள், எனவே நீங்கள் உங்கள் சேமிப்புகளை சுலபமாக அதிகரிக்க முடியும் மற்றும் உங்கள் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.\nFD வட்டி விகிதங்களை சரிபார்க்கவும் FD வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்\nFD தகுதி மற்றும் ஆவணங்கள்\nஉங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு FD\nநிலையான வைப்புக்காக எவ்வாறு விண்ணப்பம் செய்வது\nFD கணக்கைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563717-sathankulam-case-cbi-team-arrives-in-madurai.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-06T08:10:50Z", "digest": "sha1:TJU4ZLFFID4TH67QYJFFSE5V2FIM4235", "length": 19128, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "சாத்தான்குளம் விவகாரம்: விமானம் மூலம் மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் குழு- தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கியது | Sathankulam case: CBI team arrives in Madurai - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nசாத்தான்குளம் விவகாரம்: விமானம் மூலம் மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் குழு- தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கியது\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ-யின் கூடுதல் டிஎஸ்பி சுக்லா தலைமையில் அதிகாரிகள் குழு இன்று விமானம் மூலம் மதுரை வந்தது. கார் மூலம் தூத்துக்குடி சென்ற அக்குழுவினர் விசாரணையைத் தொடங்கினர்.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறும் சம்பவத்தை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு எஸ்ஐ பால்துரை உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தமிழக முதல்வரின் கோரிக்கையை தொடர்ந்து, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு இரு தினங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து வழக்கிற்கு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.\nஇவர்கள் தூத்துக்குடிக்கு சென்று சிபிசிஐடியிடம் இருந்து ஆவணங்களை பெற்று, இன்று விசாரணையைத் தொடங்க திட்டமிட்டனர். இதற்காக கூடுதல் டிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் அனுராக்ஸ் சிங், பவன்குமார் திவேதி, கைலாஷ் குமார், சுசில்குமார் வர்மா, அஜய் குமார், சச்சின் பூனம் குமார் ஆகிய 6 பேர் கொண்ட சிபிஐ விசாரணை குழு இன்று மதியம் ஒன்றரை மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தது.\nவிமான நிலையத்தில் இருந்து அவர்கள் 3 கார்களில் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றனர். சிபிசிஐடி ஐஜி சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர்.\nவழக்கின் விவரங்கள் சேகரித்து, பிறகு தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிபிஐ குழு வருகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்��ு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை, டெண்டர்களுக்கு ஒதுக்க ஆயிரக்கணக்கான கோடி நிதி மட்டும் உள்ளதா\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் தோட்டக்கலைத் துறை விற்பனை நிலையங்கள் தொடக்கம்: இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் விற்பனை\nமெட்ரோ சுரங்கப்பணி; சென்னை சென்ட்ரல் அருகே 15 நாட்களுக்குப் போக்குவரத்துக்கு தடை: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு\nவிஐடி பல்கலைக்கழக பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து\nசாத்தான்குளம் விவகாரம்சிபிஐ அதிகாரிகள் குழுதூத்துக்குடியில் விசாரணைJeyararBennicksOne minute newsசாத்தான்குளம்தூத்துக்குடிசிபிஐ விசாரணை\nமருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை, டெண்டர்களுக்கு ஒதுக்க ஆயிரக்கணக்கான கோடி...\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் தோட்டக்கலைத் துறை விற்பனை நிலையங்கள் தொடக்கம்: இயற்கை முறையில்...\nமெட்ரோ சுரங்கப்பணி; சென்னை சென்ட்ரல் அருகே 15 நாட்களுக்குப் போக்குவரத்துக்கு தடை: போக்குவரத்து...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nசுஷாந்த் சிங் மரணம் குறித்த வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nபுதிய கல்விக் கொள்கை: மற்ற கோரிக்கைகளையும் ஏற்று அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்;...\nதிருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு துணைவேந்தர் நியமனம்\nபெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட்: உடனடியாக...\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்குத் தடை கோரிய மனு; நாளைக்குள் பதிலளிக்க...\nஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச...\nஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nபோக்குவரத்து வீதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதத் தொகை செலுத்துவதில் சிக்கல்: இ-சலான் திட்ட குளறுபடியால்...\nமதுரை நூற்பாலையில் பயங்கர தீ: 5 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்\nமதுரையில் சைக்கிளில் பின்தொடர்ந்து மூதாட்டியைத் தாக்கி செயின் பறித்த இளைஞர்: வைரலாகும் சிசிடிவி...\nஅரசுக் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்: லேப்-டாப், நெட் வசதியின்றி குறைந்த மாணவர்களே பங்கேற்பு...\n‘’அவருக்கான இடத்தில் அப்படியே இருக்கிறார் பாலசந்தர்’’ - பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர்...\nகும்பகோணம் அருகே தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/saudi-arabia-prepares-for-first-legal-valentines-day/", "date_download": "2020-08-06T08:03:29Z", "digest": "sha1:7IVTSYAEE2F6ZSBCTXZKS5ZYNXZEKOJE", "length": 13223, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "சவூதியில் இன்று காதலர் தினத்துக்கு அனுமதி? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசவூதியில் இன்று காதலர் தினத்துக்கு அனுமதி\nகலாச்சார சீரழிவாக காணப்படும் காதலர் தினத்துக்கு சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிகழ்வுகள், காதலர் தினத்துக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சட்டப்பூர்வமாக காதலர் தினத்திற்கு சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்கும் என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇன்று உலகம் முழுவதும் காதலர் தினத்தை மக்கள் கொண்டாடி மகிழும் நிலையில், இஸ்லாமிய நாடான சவூதியில் காதலர் தினம் அணுசரிக்கப்படுவதில்லை, அது சம்பத்தப்பட்ட சிவப்பு ரோஜா, வாழ்த்து மடல்கள் விற்பனை செய்யவும் தடை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த தடை அங்கு தொடர்ந்து வருகிறது…\nஆனால், சமீபகால ஆண்டுகளில் பல்வேறு பழைய கால சட்டங்களை விலக்கியும், பெண்களுக்கு பல்வேறு உரிமைகளையும் அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், காதலர் தினத்து���்கும் அனுமதி வழங்கும் என அந்நாட்டு இளைஞர்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.\nஏற்கனவே புத்தாண்டு தினத்தன்று, கடந்த ஜனவரி 31, 2020 அன்று இரவு, பல இளஞ்ஜோடிகள் ஆங்காங்கே குழுமியிருந்தாக கூறப்படுகிறது. அப்போது ஜோடியாக எடுக்கப்பட்ட படங்கள் அதை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனால், தற்காலை நடைமுறைக்கேற்க காதலர் தினத்தை கொண்டா சவூதி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு, காதலர் தின விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மக்காவின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கான ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஷேக் அகமது காசிம் அல்-காம்டி, காதலர் தின கொண்டாட்டம் உண்மையில் இஸ்லாமியத்திற்கு முரணானது அல்ல என்று அறிவித்தார் போதனைகள். அவரைப் பொறுத்தவரை, அன்பைக் கொண்டாடுவது ஒரு உலகளாவிய நிகழ்வு மற்றும் முஸ்லிம் அல்லாத உலகத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் சவூதி அரேபியா இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை, தனது நாட்டில் கொண்டாட அனுமதிக்கும் என்று நம்பப்படுகிறது.\nபிப்ரவரி 14- காதலர் தினம்: ஓசூரில் இருந்து 1கோடி ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் அமெரிக்கா: விலங்கியல் பூங்காவின் வித்தியாசமான அறிவிப்பு சவுதிப் பெண்களுக்கு சிறிய சுதந்திரம் வழங்கி மன்னர் தீர்ப்பாணை\nTags: valentines day, காதலர் தினம், சவூதி அரேபியா, பிப்ரவரி 14, வாலன்டைஸ் டே\nPrevious எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கு கேபிள் இல்லாமல் சாலையின் மூலமே சார்ஜிங் – துபாயில் புதுமை..\nNext கொரோனா வைரஸ் பற்றிய தரவுகளை தர மறுக்கும் சீனா: உலக நாடுகள் குற்றச்சாட்டு\nஅந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா\nஅந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா அந்தமான் தீவுக்கூட்டங்கள் சிலவற்றில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஒரு குறிப்பிட்ட தீவில் ‘ஜாரவா’’…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,63,239 ஆக உயர்ந்து 40,739 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,89,56,633 ஆகி இதுவரை 7,10,048 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா உள்பட காற்றில் பரவும் பிற தொற்று நோய்க்கிருமிகளை அழிக்கும் புதிய தொழில்நுட்பம்\nகொரோனா உள்பட காற்றில் பரவும் பிற தொற்று நோய்க்கிருமிகளை அழிக்கும் புதிய தொழில் நுட்பத்தை அமெரிக்கத்தமிழர் கண்டுபிடித்துள்ளதார். அமெரிக்காவின் சிகாகோவில்…\n05/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு…\nஇன்று 1044 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,05,004 ஆக உயர்வு\nசென்னை: மாநிலதலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1044 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரைகொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdjuh8", "date_download": "2020-08-06T07:27:59Z", "digest": "sha1:F6HASXQTP7W4TVHSPSFC74DAKHOKNVD2", "length": 6957, "nlines": 117, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "விசித்திர ஜெகஜாலக்கண்ணாடி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவிசித்திர ஜெகஜாலக்கண்ணாடி : பத்தாம் பாகம்\nஆசிரியர் : ஏகாம்பர முதலியார்\nபதிப்பாளர்: திருப்பதி : கலைக்கியானமுத்திராக்ஷரசாலை , 1896\nவடிவ விளக்கம் : 8 p.\nதுறை / பொருள் : Others\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிணென் சித்தர்கள் திருவாய் மலர்ந்த..\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdkJp2&tag=A%20philosophical%20and%20political%20history%20of%20the%20settlrments%20and%20trade%20of%20the%20europeans%20in%20the%20east%20and%20west%20indies", "date_download": "2020-08-06T06:54:56Z", "digest": "sha1:C4BALDAEKEGODDZH4FB75SMC3LUXXKZO", "length": 6255, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "A philosophical and political history of the settlrments and trade of the europeans in the east and west indies", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : v, 388 p.\nதுறை / பொருள் : History\nகுறிச் சொற்கள் : சரபோஜி மன்னர் தொகுப்பு # History\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/14116--2", "date_download": "2020-08-06T06:47:02Z", "digest": "sha1:IRWNXGGKQKBV4G2L56WPBOWCIXJ4ID5C", "length": 44376, "nlines": 236, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 January 2012 - சத்தியம் நிகழ்த்திய அற்புதம்! | kavingnar ponmani, sathiyam nigalthiya arpudham. kodi pranam.. sadhakodi pranam", "raw_content": "\nபுத்தாண்டில் நவக்கிரகங்களும் நன்மை புரிந்திட...\nசாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு\n'கால் வீக்கத்தை குணப்படுத்தும் பயிற்சி'\nகாவல் தெய்வம் கருப்பண்ண சாமி\nசக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கம்\nஅடுத்த இதழ் பொங்கல் சிறப்பிதழ்\n'வாயை கட்டினால்... நோயை விரட்டலாம்\nஊர்த்தவ தாண்டவனை பார்த்தாலே புண்ணியம்தான்\nஆதிரை நாயகனின் சதுர தாண்டவம்\nமுப்பத்து ஆறு படிகள் ஏறினால்... முக்தி நிச்சயம்\nயோக பூமியில் கௌரி தாண்டவம்\nதிருமண வரம் தரும் திருவாதிரை நோன்பு\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண தரிசனம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nஅற்புதங்களின் அற்புதம் ஆண்டவன் மட்டுமே பகவானின் தெய்விகத்தையும் மகிமையையும் எவராலும் அளந்து சொல்லமுடியாது. அது, ஒரு குழந்தை தன் உள்ளங்கையில் நீரேந்தி, கடலையே அள்ளிவிட்டதாகக் குதூகலிப்பது\nபோன்றதுதான். பகவான் சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள் எல்லாமே அவர் தெய்விகத்தை உணர்த்தி, மகிழவும் நெகிழவும் வைத்தபடியே, நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. உலகெங்கிலும் நாளுக்கு நாள், ஸ்வாமி பாபா புரிந்து வரும் அதிசயங்களைச் சொல்லி மாளாது. நம்பமுடியவில்லை என்று சொல்பவரின் கண்முன்னே, க்ஷணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்துவிடுகிறது.\nமிகவும் பழையதான, ஏடுகள் அப்பளமாக நொறுங்கும் புத்தகம் ஒன்றைப் பலமுறை வாசித்திருக்கிறேன். 'சாயி லீலைகள்- நரநாராயண குகை ஆஸ்ரமம்’ என்னும் பொக்கிஷம் போன்ற நூல் அது. 'ஸ்வாமி மகேஷ்வரானந்த்’ எழுதிய புத்தகம். அதில் ஸ்வாமி சத்ய சாயிபாபாவைக் குறித்த தெய்விகப் பேருண்மை, சில துறவிகளாலும், சில சித்தர்களாலும் சொல்லப்பட்டிருக்கிறது. பத்ரிநாத்தில் இருந்து 25 மைல் தொலைவில் வடமேற்குத் திசையை நோக்கி, நாராயண பர்வதம் என்ற மலை உள்ளது. அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள நரநாராயண குகையில், பகவான் சத்ய சாயிபாபாவின் சங்கல்பப்படி, ஆன்மிக சாதகங்களில் ஈடுபட்டபடி, இப்போதும் பதினொரு துறவிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் தெய்விக அனுபவங்களும், ஸ்வாமியின் வழிகாட்டுதலின்படி அவர்கள் அடைந்த ஆன்மிக மேன்மைகளும் நூலில் கூறப்படுகின்றன. இமயமலை வாழ் சித்தர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேட்டி கண்டபோது, அந்தச் சித்தர்கள், சிவபெருமானே ஸ்ரீசத்ய சாயிபாபாவின் உருவில் எழுந்தருளியுள்ளதாகக் கூறும் செய்திகளும் அந்த நூலில் குறிப்பிடப் படுகின்றன. அந்தப் பதினொருவரில் ஒருவரான துறவி விரஜாநந்தா, 1970-ல் தனது 98-வது வயதில் பிரசாந்தி நிலையம் சென்று, பகவான் பாபாவைத் தரிசித்தபோது, தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுகிறார்.\nபர்த்தியில் தன் சிஷ்யர்களுடன் 20 நாட்கள் தங்கியும் பாபா தரிசனம் தந்து பேசாததால், கோபத்துடன் விரஜாநந்தா, பர்த்தியிலிருந்து கிளம்பிப் போய் தர்மாவரம் சத்திரத்தில் தங்கிவிடுகிறார். உடனே பாபா, அவரை கார் அனுப்பி வரவழைத்து உபசரித்து, உணவருந்த வைத்து, தன் உள்ளங்கையை விரித்துக் காட்டுகிறார். அதில் தெரிந்த காட்சியைக் கண்டதும், வெலவெலத்துப் போகிறார் விரஜாநந்தா. பற்றுகளோடு துறவியான அவர் வாழும் ஒரு காட்சியையே தன் உள்ளங்கையில் ஸ்வாமி அவருக்குக் காட்டினார். ஸ்வாமி தன்னை உடனே அழைக்காத காரணம் அவருக்குப் புரிந்தது. ஸ்வாமி அன்போடு அவருக்கு உபதேசிக்கிறார். அவரை அமரச் சொல்லி, கண்களை மூடச் சொல்கிறார். கண்களை மூடிய விரஜாநந்தா, ஓரிரு நொடிகள் நித்திரை வசப்பட்டதுபோல் உணர்ந்தார். கண்களைத் திறந்ததுமே, 25 மைல்களுக்கு அப்பால், தான் தங்கியிருந்த தர்மாவரம் சத்திரத்துக்கு வந்து சேர்ந்துவிட்டதை உணர்ந்து வியந்தார் இப்படி ஓர் அற்புதம் புரிய கடவுளால் மட்டுமே முடியும் என்று, இருந்த இடத்திலிருந்தே பாபாவின் கமல மலர்ப் பாதங்களை வணங்குகிறார் விரஜாநந்தா. உபநிடதங்களில் பகவான் எப்படிப்பட்டவர் என்று சொல்லப்பட்டது அவர் நினைவுக்கு வருகிறது. ஸ்வாமி துளசிதாசர் கூறுவதும் நினைவுக்கு வந்தது. ''கடவுள் எனப்படுபவர் தன்னுடைய கால்களின் உதவியின்றி நடப்பவர்; காதுகளின்றிக் கேட்பவர்; வாயில்லாமல் எல்லாவிதமான ருசிகளையும் உண்பவர்; நாக்கைப் பயன்படுத்தாமலேயே பேசுபவர். தீர்க்கதரிசி. அதனால்தான் அவரது எல்லாச் செயல்களும் அற்புதங்களாகத் தோன்று கின்றன. வர்ணனைக்கு அப்பாற்பட்டது அவரது புகழ்; அவரது அருள்மகிமை.''\n'தன் அருளைப் பெற்றவர்களுக்குக் கடவுள் அனைத்தையும் நடத்திக் கொடுக்கிறார். இத்தனை காத தூரத்தை, சில நொடிகளில் கடந்து, நான் எப்படி தர்மாவரம் வந்திருக்க முடியும் கடவுளால் மட்டுமே இப்படி அற்புதம் புரிய முடியும். சத்ய சாயிபாபா கடவுளேயன்றி வேறொரு வரும் அல்லர் கடவுளால் மட்டுமே இப்படி அற்புதம் புரிய முடியும். சத்ய சாயிபாபா கடவுளேயன்றி வேறொரு வரும் அல்லர்’ என்று உறுதிபட மொழிகிறார் விரஜாநந்தா.\nஎனவே, கடவுளின் அவதாரமாக இருக்கும் பகவான் சத்ய சாயியின் தெய்விகம் மகோன்னதமானது. அவரது மகிமைகளும் ஈடு இணையற்றவை இத்தகு சத்ய தெய்வம் எனக்குத் தந்த ஒரு சில அனுபவங்களை இந்தக் கடைசி அத்தியாயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஎப்போதாவது, ஸ்வாமியைப் பற்றி நான் எழுதுவது உண்டு. சக்தி விகடனில் இருந்து சத்ய சாயிபாபாவைப் பற்றி, இந்த ஓர் இதழுக்கு மட்டும் எழுத முடியுமா என்று என்னைக் கேட்டபோது யோசித்தேன். ஸ்வாமி பாபா அப்போது மருத்துவமனையில் இருந்ததால், மனம் சரியில்லாமலிருந்தது. இருந்தாலும் இது ஸ்வாமிக்கான குரு சேவை என்று நினைத்து ஸ்வாமியைப் பிரார்த்தித்தபடி எழுதினேன். அந்த ஒரு படைப்பு சாயிசங்கல்பத்தால் 'சத்தியம் நிகழ்த்திய அற்புதம்’ என்ற தொடராக வளர்ந்தது. தொடர்ந்து எழுதச் சொன்னார்கள். எழுதினேன். அப்போது சாயிசேவா நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர், 'அற்புதங்கள் சரி, ஸ்வாமியின் உபதேசங்களையும் சொல்லுங்கள்’ என்றார். பணிவோடு 'சரி’ என்றேன். வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பின்னாளில் சொல்வோம் போலிருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், ஸ்வாமி துரிதகதியில் வேலை செய்தார். சக்தி விகடன் வழங்கும் 'அருளோசை’யில் 14 நாட்களுக்கு சத்ய சாயிபாபாவின் செய்திகளை, உபதேசங்களைப் பேச முடியுமா என்று கேட்டார்கள். இதை என்னென்று வியப்பது\n'அருளோசை’யில் ஸ்வாமி பாபாவின் உபதேசங்களைப் பேசுவது என்பது நல்லதொரு ஆன்மிகச் சேவையாக எனக்குப் பட்டது. சரி என்று சொல்லிவிட்டேனே தவிர, உள்ளுக்குள் ஒரு பயம் வளர்ந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்கும் பேசாமல் ஒதுங்கியிருந்தவள், திடீரென்று ஸ்வாமியின் செய்திகளை, போதனைகளைப் பேசப்போனால் சரியாக இருக்குமா என்ற பயம் வந்தது. 'இது சரிப்பட்டு வருமா ஸ்வாமி உருப்படியாகப் பேசுவேனா ஸ்வாமி’ என்று ஸ்வாமியிடம் கேட்டுப் பிரார்த்தித்தபோது, ஒரு காட்சி வந்தது. ஸ்வாமி, வெண்ணிற அங்கியில் இரண்டு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்தார் அப்புறமென்ன... ஸ்வாமியின் கிருபையால் நிகழ்ச்சி திருப்தியாக அமைந்தது. நிகழ்ச்சி ஒலிபரப்பாகி முடியும் நிறைவு நாளன்றும், ஸ்வாமி மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்தார். இது போனஸ் ஆசீர்வாதம் அப்புறமென்ன... ஸ்வாமியின் கிருபையால் நிகழ்ச்சி திருப்தியாக அமைந்தது. நிகழ்ச்சி ஒலிபரப்பாகி முடியும் ��ிறைவு நாளன்றும், ஸ்வாமி மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்தார். இது போனஸ் ஆசீர்வாதம்\nஎப்போதுமில்லையென்றாலும் முக்கிய நிகழ்வுகளின்போது ஸ்வாமியின் பிரத்யட்சத்தை உணர்கிறேன். அறியாமல் நான் செய்யும் பிழைகளைப் பொறுத்து மன்னிக்கும்படியும், என் குறைகளைப் போக்கும்படியும் ஸ்வாமியிடம் எப்போதும் பிரார்த்திக்கின்றேன். ஓரளவுக்குப் படித்ததும் பாடம் நடத்தியதும் உண்டே தவிர, மிகப் பெரிய தத்துவங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. ஸ்வாமியைப் பற்றித் தெரிந்துகொண்டால் போதும் என்று மனம் ஒரு தெளிவுக்கு வந்திருக்கிறது. ஒரு கூட்டுக்குள் இருந்தபடி அமைதியாகப் புரியும் சாயி சேவைகளால் சாந்தி கிடைக்கிறது.\nபகவான் பாபாவின் கோயிலும் சேவா நிறுவனமுமான சென்னை 'சுந்தரத்’தில் சமீபத்தில் ஸ்வாமி வந்து நடமாடியதற்கான தெய்விக அடையாளமாக ஸ்வாமியின் விபூதிப் பாதங்கள் படிந்திருக்கின்றன. ஸ்வாமி படங்களும் விபூதி பொழிகின்றன என்ற செய்தி வந்ததும், எப்படியாவது போய்ப் பார்த்துவிட முயன்றேன். ஏனோ போக முடியாமல் தள்ளிப்போனது. மிகவும் ஆதங்கத்துடன் ஸ்வாமியிடம் குறைப்பட்டுக் கொண்டேன். அப்போது, பகவான் பாபாவின் நிகழ்ச்சிகளை வழங்கும் இணையதளமான 'ரேடியோ சாய்’க்கு பிரதிவாரம் சனிக்கிழமைதோறும் வரும் தமிழ் நிகழ்ச்சியில், ஸ்வாமியின் 'சின்ன கதா’ கதைகளைச் சொல்ல முடியுமா என்று அதன் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் கேட்டார். ஸ்வாமி நல்லதொரு சேவையைத் தருகிறார் என்று தோன்றியது. 'சரி’ என்றேன். 'சுந்தரத்’த்துக்கு வாருங்கள். அங்குதான் ஒலிப்பதிவு’ என்று சொன்னதும், மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. 'சுந்தரம்’ சென்று, ஸ்வாமியை தரிசித்து, ஸ்வாமியின் விபூதிப் பாதங்களை வணங்கி, விபூதிப்பொழிவு கண்டு மகிழ்ந்தபடியே அன்று 'சின்ன கதா’விலிருந்து சில கதைகளைச் சொல்லிவிட்டு வந்தேன். வழிபாடும் சேவையும் ஒருசேரக் கொடுத்த நிறைவுக்காக ஸ்வாமிக்கு நன்றி சொன்னேன்.\nதொடர்ந்து கவிதை பாடியும் பேசியும் எழுதியும் வந்த அந்த நாட்களிலும் எனக்கு விளம்பரம், புகழில் நாட்டம் இருந்ததில்லை. ஆனால், ஏதேனும் ஒரு படைப்பை, எழுதி வெளிவரும்போது, தக்கவர் ஓரிருவரேனும் அதுகுறித்துச் சொன்னால், அது அடுத்த படைப்புக்கான 'டானிக்’காக இருக்கும் என்று மட்டும் நினைப்பது உண்டு. அப்படியரு முறை ஸ்வாமியின் பிறந்த நாளுக்கு நல்லதொரு மரபுக்கவிதையை ஆத்மார்த்தமாக எழுதி, அது வெளிவந்த பிறகு, என் சக சாயிதோழியரிடம் 'படித்தீர்களா’ என்று கேட்டேன். சர்வீஸ், கடமைகள் காரணமாக படிக்கமுடியவில்லை என்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது நியாயமே’ என்று கேட்டேன். சர்வீஸ், கடமைகள் காரணமாக படிக்கமுடியவில்லை என்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது நியாயமே இருந்தாலும், அன்று சற்று மனம் வருந்தினேன். ஸ்வாமியிடம் என் ஆதங்கத்தைச் சொன்னேன். 'ஸ்வாமி, எழுதுவதும் பேசுவதும் உன் செயல்தான். ஆனால், யாருக்காக எழுதுகிறோமோ அவர்களே படிக்கவில்லை என்றால், எதற்காக எழுதுவது இருந்தாலும், அன்று சற்று மனம் வருந்தினேன். ஸ்வாமியிடம் என் ஆதங்கத்தைச் சொன்னேன். 'ஸ்வாமி, எழுதுவதும் பேசுவதும் உன் செயல்தான். ஆனால், யாருக்காக எழுதுகிறோமோ அவர்களே படிக்கவில்லை என்றால், எதற்காக எழுதுவது’ என்று கேட்டேன். அடுத்த நாள், என் சாயி தோழி ஒருவர் ஃபோன் செய்து, ''ஸ்வாமிகிட்டே நேத்து நீ ஏதாவது புலம்பினியா..’ என்று கேட்டேன். அடுத்த நாள், என் சாயி தோழி ஒருவர் ஃபோன் செய்து, ''ஸ்வாமிகிட்டே நேத்து நீ ஏதாவது புலம்பினியா.. ஸ்வாமி உன் பெயரைச் சொல்லி, நீ எழுதறதையெல்லாம் யார் படிக்கிறாங்களோ இல்லையோ, தான் படிப்பதாகச் சொன்னார்'' என்றார். எனக்கு எப்படி இருந்திருக்கும் ஸ்வாமி உன் பெயரைச் சொல்லி, நீ எழுதறதையெல்லாம் யார் படிக்கிறாங்களோ இல்லையோ, தான் படிப்பதாகச் சொன்னார்'' என்றார். எனக்கு எப்படி இருந்திருக்கும் ஒரே சந்தோஷமாகப் போய்விட்டது அதே நேரத்தில், அர்ப்பண உணர்வுடன் ஆண்டவனுக்கான சேவையைப் புரியும்போது, எந்த எதிர்பார்ப்பும் கூடாது என்ற உணர்வையும் எனக்குள் ஏற்படுத்தினார் ஸ்வாமி.\nஅது 2000-வது ஆண்டு என நினைக்கிறேன். கனவில் ஸ்வாமி வந்து, 'கஜானனா’ பாடு என்று சொல்கிறார். அதே பஜன் பாடலை, அவரே பாடிக் காட்டுகிறார். நானும் பாடுகிறேன். அந்த நாட்களில் எனக்கு சாயிபஜன் எதுவுமே தெரியாது. முதலில், எனக்குப் பாடும் குரலும் இல்லை. எந்தச் சங்கீதமும் கற்றதுமில்லை. ஸ்வாமி கனவில் வந்து, பஜன் கற்றுத் தந்ததும்... சாயி பஜன்களில் சிலவற்றைத் தோழியரிடம் கற்றுக்கொண்டேன். ஸ்வாமி பாடும் 'பஜனபினாசுக சாந்தி நஹி’ போன்ற பாடல்கள் என்னைப் பெரிதும் கவர்ந் தன. ஒரு வியாழக்கிழமை காலை 5 மணிக்கு ம���டியிலிருந்து இறங்கி வரும்போது, ஸ்வாமி 'பபபயஹரணா வந்திதசரணா’ என்ற பாடலை, தன் இனிய குரலில் பாடுவது கேட்டது. வெளியில் எங்குமில்லை; பாட்டு எனக்கு மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. அன்று முழுவதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது.\nஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தபோது, ஒன்பது மாதங்கள் நானும் அவர்களோடு அங்கே போய்த் தங்கியிருந்தேன். வீட்டுக் கடமைகளுக்கு அப்பால், அங்கிருந்த பெரிய சாயிவட்டத் தினருடன் சேர்ந்து நிறைய சாயி பஜன்களை, அங்கே ஏற்பாடு செய்து நடத்தும் வாய்ப்பு எனக்கு, ஸ்வாமியின் அருளால் ஏற்பட்டது. ஸ்வாமி கனவில் வந்து பஜன் கற்றுத் தந்தது, இதற்காகத்தான் என்று தோன்றியது. என் வாழ்வில் சோதனைகள் வந்தபோதெல்லாம் ஸ்வாமியின் பரிவொன்றே என்னைக் காத்தது. துன்பங்களால் மனம் புடம் போடப்பட்டது புரிந்தது.\nசில வருடங்களுக்கு முன்பு, ஒரு வியாழக்கிழமையில் பூஜை முடிந்து, சற்று நேரம் தியானத்திலிருந்தபோது, ஸ்வாமி சத்யசாயிபாபா சுண்டு விரல் அளவே உள்ள சிறிய உருவமாய், மஞ்சள் வண்ண அங்கியில், இடது பாதம் தூக்கி நடராசப் பெருமானாய் ஆடும் அரிய காட்சி வந்தது. சற்று நேரம் அந்தக் காட்சியிலேயே மனம் லயித்திருந்தது. தெய்விக உணர்வுகளால் மனம் கனிந்து உருகியது. சிவன் மீது ஒரு பாடல் எழுதவேண்டும் என்று தோன்றியது. எழுதினேன்.\nஎன்று எழுதினேன். கொஞ்ச நாட்களுக்கு அந்தப் பாடலை எனக்குள் பாடிக் கொண்டிருந்தேன்.\nசில வருடங்களுக்கு முன்பு, 'மீண்டும் சரஸ்வதி’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டபோது, ஸ்வாமியின் பெயரைக் குறிப்பிடாமல், ஸ்வாமிக்கு அதைக் காணிக்கையாக்கியிருந்தேன். எனக்குப் பரிச்சயமான, பெரிய அளவில் சாயி வழிபாடு செய்யும் சாயி பக்தர்களின் வீடுகளில் புத்தகங்களைத் தந்து, ஸ்வாமி பாதங்களில் ஆசீர்வாதத்துக்காக வைக்கச் சொன்னேன். சில தினங்களுக்குப் பிறகு, ஒரு சாயித்தோழி எனக்கு ஃபோன் செய்தார். ''பொன்மணி... ஸ்வாமி நேத்து கனவில் வந்து பேசினார். 'ஆமா, புஸ்தகம் கொடுத்தா படிக்கறதில்லையா’ என்று கேட்டு, உன்னுடைய 'மீண்டும் சரஸ்வதி’ கவிதை புத்தகத்தைப் படிக்கச் சொன்னார். பக்க எண்கள் சொல்லிச் சொல்லி, 'சத்ய தரிசனம்’, 'மீண்டும் சரஸ்வதி’ (டைட்டில் கவிதை) ஆகிய கவிதைகளை சிலாகித்து, படிக்கச் சொன்னார். ஸ்வாமியே வந்து படிக்கச் சொல்லி விட்டாரா... அன்று, வீட்டில் நான் மட்டுமல்ல; எல்லாருமே பரீட்சைக்குப் படிப்பதைப்போல், உன் கவிதைகளைப் படித்தாகிவிட்டது. ரொம்ப நன்றாக இருந்தது...'' என்று என் தோழிபாட்டுக்குப் பேசிக்கொண்டே போனார். நான் அழுது கொண்டேயிருந்தேன். வெளிப்படையாக ஸ்வாமி பெயரை எழுதாமல், மானசீகமாகத்தான் அதை ஸ்வாமிக்குக் காணிக்கையாக்கியிருந்தேன். அதற்கு எப்படியோர் அன்பு... அங்கீகாரம்\nபல்லாண்டுகளாக சாயி பக்தராயிருக்கும் என் தந்தையின் வழிபாட்டுத் தொடர்ச்சியாகத்தான் சாயி வழிபாடு எனக்கு அமைந்தது. ஸ்வாமியின் மேல் நான் பக்தியும் நம்பிக்கையும் கொள்ள... காலமும் சூழலுமே காரணமாயிருந்தன. ஒருமுறை... ஸ்வாமி பலரிடம் நேரிலும் கனவிலுமாக அடிக்கடி வந்து பேசுவதைக் கேட்டபோது, நான் கடைசியாக வந்த டிவோட்டி போலிருக்கிறது; அதனால்தான் ஸ்வாமி வந்து பேசவில்லை என்று நினைத்தேன். அன்றொரு கனவு வந்தது. மிகப் பெரிய கூட்டத்தில் ஸ்வாமி பேசிக் கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் நான் கடைசியில் அமர்ந்துகொண்டிருக்கிறேன். சொற்பொழிவை முடித்து, பலரையும் ஆசீர்வதித்த பிறகு, ஸ்வாமி நடந்து வந்து எனக்கும் அடுத்ததாகக் கடைசியில் வந்து உட்கார்ந்து கொள்கிறார். அதோடு கனவு முடிந்தது. இப்போது எது கடைசி எது முதல் பக்தியிலும் பக்தரிலும் முதலுமில்லை, கடைசியுமில்லை என்ற உண்மை, அந்தக் கனவில் எனக்குச் சொல்லப்பட்டது.\nஸ்வாமி பாபா மகா சமாதியாவதற்கு முன், மருத்துவமனையில் 'அட்மிட்’ ஆவதற்கு முன்தினம், பல பக்தர்களுக்கும் தந்தது போல, எனக்கும் ஒரு கனவு தந்தார். ஸ்வாமியின் பாதங்கள் தெரிந்தன. ஆனால், அதற்கு முன்பு நான் கண்டது போன்று நிஜப் பாதங்களாக இல்லாமல், புகைப்படப் பாதங்களாகத் தெரிந்தன. பாத நமஸ்காரம் எடுத்துக் கொண்டேன். ஸ்வாமியின் இருப்பிடம்போல் தெரிகிறது. அருகில் வயதான பணியாள் ஒருவர் இருக்கிறார். ஸ்வாமி என்னிடம் நீண்ட நேரம் பேசுகிறார். ஆனால், கனவிலும்கூட அவர் என்ன பேசினார் என்பது எனக்குப் புரியவேயில்லை. அடுத்த நாள் ஸ்வாமி, மருத்துவ மனையில் அட்மிட் ஆன செய்தி கிடைத்தது. மனம் மிகவும் துயரத்திலிருந்த நாட்கள் அவை. எப்படியும் ஸ்வாமி அற்புதம் நிகழ்த்தி, பெட்டியை உடைத்துக் கொண்டு எழுந்துவிடுவார் என்று கடைசிவரை நம்பினேன். ஏனோ அந்த அற்புதத்தை மட்டும் ��்வாமி நிகழ்த்தவில்லை. மகா சமாதியாவது என்பதுதான் ஸ்வாமியின் தீர்மானிக்கப்பட்ட சங்கல்பமாக இருந்திருக்கிறது. பகவான் பாபா இப்போதும் பக்தர்களுக்கிடையே அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். அவருடைய தெய்விகமும் மகிமைகளும், முன்னெப்போதையும்விட இப்போது உலகெங்கும் பிரமாண்டமாக வளர்ந்து வியாபித்திருக்கின்றன. பலர் கனவுகளிலும் சூட்சுமத்திலும் வந்து, சமீபத்தில் ஸ்வாமி சொன்னது இதுதான்... 'நான் கட்டற்ற நிலையில் பெருமகிழ்வோடு, உங்களைக் காத்தபடி உங்களோடுதான் இருக்கிறேன்’ அது சத்யம் சத்யம் சத்யமே\n'சரயுநதியில் இறங்கி நடந்துவிட்ட பிறகும் ஸ்ரீராமர் எப்படித் தெய்வமாயிருந்து அருள்பாலிக்கிறாரோ..\nகானகத்து வேடனின் அம்பால் உடம்பினை உகுத்த பின்பும் ஸ்ரீகிருஷ்ணர் எப்படி உலகெங்கும் வியாபித்திருக்கிறாரோ...\nஷீர்டியில் மகா சமாதியான பின்பும் ஸ்ரீஷீர்டி சாயிபாபா எவ்வாறு எங்கெங்கும் தெய்வமாய் நிறைந்திருக்கிறாரோ...\nஅதுபோல்தான், மகா சமாதிக்குப் பின்பும் பகவான் ஸ்ரீசத்யசாயிபாபா,உலகெங்கிலும் பேரன்பும் பெருங்கருணையும் பொழியும் பெருந்தெய்வமாய் ஒளிர்ந்தபடி, நம்மோடு நடமாடிக்கொண்டிருக்கிறார்’ என்று சொல்லி, சாயியின் அற்புதங்களை எழுத வைத்த சாயிக்கு கோடி கோடி வணக்கங்கள் கூறி, சக்தி விகடன் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைச் சொல்லி, அனைவருக்குமாக ஸ்வாமியிடம் பிரார்த்தித்து, ஸ்வாமியின் பாதாரவிந்தங்களை மானசிகமாய் வணங்கி, சாயி நிகழ்ச்சிகளின் நிறைவில் பாடப்படும் பாடலைச் சொல்லி விடைபெறுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_444.html", "date_download": "2020-08-06T07:30:06Z", "digest": "sha1:BHLXRS5WIHMTWWCUOYWAVX4HZ46SVFRW", "length": 3300, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "பேருந்தும் - துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து!! -முதியவர் பரிதாப பலி- பேருந்தும் - துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து!! -முதியவர் பரிதாப பலி- - Yarl Thinakkural", "raw_content": "\nபேருந்தும் - துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து\nவவுனியா உளுக்குளம் பகுதியில் பேருந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கிப்பயணித்த பேருந்து உளுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வ���தியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7133/", "date_download": "2020-08-06T07:25:32Z", "digest": "sha1:7CTEUEGXB3MZPZCDD7K3HOZMUCDNLPQX", "length": 18066, "nlines": 96, "source_domain": "srilankamuslims.lk", "title": "வரலாறு காணாத பரபரப்பு; இங்கிலாந்து வெற்றி » Sri Lanka Muslim", "raw_content": "\nவரலாறு காணாத பரபரப்பு; இங்கிலாந்து வெற்றி\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரலாறு காணாத பரபரப்போடு நடந்து, கடைசி பந்தில் டையில் முடிந்தது.\nமுதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. ஸ்கோரைப் பார்த்தவுடன் இது இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கப் போவதாகத் தோன்றினாலும், குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் எதிரணியை மண்ணைக் கவ்வவைக்கும் நியூசிலாந்தின் திறனால், ஆட்டம் நிச்சயமற்றதாக இருக்கும் என்றும் தெரிந்தது.\nமுதலில், அடுத்தடுத்து இங்கிலாந்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோர் நிதானமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.\nஆனால், பட்லர் அவுட்டானதும் ஆட்டம் தீர்மானிக்க முடியாத படி நகர்ந்தது. இங்கிலாந்து வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டம் பரபரப்பான கடைசி ஓவருக்குள் நுழைந்தது.\nஓவரை போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தை மிட்விக்கெட் திசையில் சிக்சருக்கு விரட்டினார் ஸ்டோக்ஸ். லார்ட்ஸ் மைதானமே அலையெழுப்பி அடங்கியது. ஆனால், இன்னமும், ஆட்டம் நியூசிலாந்தின் கையிலேயே இருந்தது.\nஅடுத்த பந்துதான் நியூசிலாந்தின் விதியை முடித்து வைத்தது. ஸ்டோக்ஸ் அந்தப் பந்தை மிட் விக்கெட்டுக்கு மேலாக அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடிக்கொ��்டிருந்தார். பந்தைப் பிடித்த கப்தில் ரன் அவுட் செய்வதற்காக விக்கெட்டை நோக்கி பந்தை நேரடியாக வீசினார்.\nஆனால், பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு திசைமாறி ஓடி பவுண்டரியைத் தொட்டது. எனவே, அந்த ஒரு பந்தில் இங்கிலாந்துக்கு 6 ரன் வந்துவிட்டது. இந்த நிலையில் வெற்றிக்கு இங்கிலாந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. இரண்டு விக்கெட் கையில் இருந்தது. கடைசிக்கு முந்திய பந்தை யார்க்கராகப் போட்டார் போல்ட். அதை லாங்க் ஆஃப் திசையில் அடித்த ஸ்டோக்ஸ், இரண்டாவது ரன்னுக்கு முயற்சி செய்தபோது சான்ட்னர் பந்தைப் பிடித்து திருப்பி வீச, போல்ட் அதை அள்ளி எடுத்து இங்கிலாந்தின் ரஷீத்தை ரன் அவுட் ஆக்கினார்.\nபடத்தின் காப்புரிமைGLYN KIRK/AFP/GETTY IMAGES\nகடைசி பந்தும் வந்தே விட்டது. ஒரு விக்கெட் கையில் இருந்த இங்கிலாந்துக்கு இரண்டு ரன் தேவைப்பட்டது. பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். முந்தைய பந்தைப் போலவே வெற்றிக்கான இரண்டாவது ரன்னை ஓடிக்கொண்டிருந்தபோது இங்கிலாந்தின் வுட்ஸை ரன் அவுட் ஆக்கியது நீஷம் – போல்ட் இணை. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 241 ரன் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது. வரலாறு காணாத முறையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி டையில் முடிந்தது.\nஎனவே, கோப்பைக்கான வெற்றியாளரை முடிவு செய்வதற்காக சூப்பர் ஓவர் ஆடப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து. சூப்பர் ஓவரில் ஒவ்வொரு அணிக்கும் இரண்டு விக்கெட் இருக்கும்.\nமுதலில் சூப்பர் ஓவரில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன் எடுத்தது. வெற்றிகரமான இன்னிங்ஸை கட்டி எழுப்பிய ஸ்டோக்ஸ் – பட்லர் இணை களமிறங்கியது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் பந்து வீச வந்தார். முதல் பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் 3 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் பட்லர் 1 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார். நான்காவது பந்தில் ஸ்டோக்ஸ் ஒரு ரன் எடுத்தார். ஐந்தாவது பந்தில் பட்லர் 2 ரன் எடுத்தார். கடைசி பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு பவுண்டரி எடுத்தார்.\nஇதையடுத்து 16 ரன் எடுத்தால் உலகக் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்கோடு களம் புகுந்தது நியூசிலாந்தின் பேட்டிங் படை. நீஷமும், கப்திலும் பேட் செய்ய வந்தனர். இங்கிலாந்தின் ஆர்ச்சர் பந்து வீசினார். முதல் பந்தில் வைட் மூலம் ஒரு ரன் பெற��றது நியூசிலாந்து. அடுத்த பந்தில் நீஷம் 2 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் நீஷம் பிரம்மாண்ட சிக்ஸர் அடித்தார். மூன்றாவது பந்தில் மீண்டும் 2 ரன் மட்டுமே கிடைத்தது. 4வது பந்திலும் 2 ரன்தான் கிடைத்தது. ஐந்தாவது பந்தில் நீஷம் பெற்றது ஒரே ரன். கடைசி பந்தில் மீண்டும் கேள்விக்குறி. அதே 1 பந்து 2 ரன். முக்கியப் போட்டியைப் போலவே, இரண்டாவது ரன்னுக்கு முயன்றபோது கப்தில் ரன் அவுட் ஆனார். சூப்பர் ஓவரிலும் இரண்டு அணியின் ஸ்கோரும் சமன் செய்யப்பட்டது.\nஇதையடுத்து, போட்டியிலும், சூப்பர் ஓவரிலும் சேர்த்து அதிக பவுண்டரிகளை அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.\nஆட்ட நாயகன் – தொடர் நாயகன்\nஅற்புதமாக விளையாடி இங்கிலாந்தை வெற்றிக் கோட்டுக்கு கொண்டு சென்ற இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன் – கிட்டத்தட்ட நியூசிலாந்தை கோப்பையை நோக்கி இட்டுச் சென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தவிர வேறு யார்\nஇந்தியா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா ஆகிய பத்து அணிகள் போட்டியிட்ட இந்த உலகக் கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றன.\nஅதில் நியூசிலாந்து அணி இந்தியாவையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.\nஇன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்பின் அந்த அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது.\nநியூசிலாந்து அணியின் கேப்டனும் அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த வீரரான கேன் வில்லியம்சன் 30 ரன்களை எடுத்தார். நிக்கல்ஸ் 55 ரன்களையும், அவரை தொடர்ந்து, அந்த அணியின் லேதம் 47 ரன்களையும், நீஷம் மற்றம் கப்டில் 19 ரன்களையும் எடுத்திருந்தனர்.\nஇங்கிலாந்து அணியின் ப்ளன்கட் மூன்று விக்கெட்டுகளையும், வோக்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், வுட் மற்றும் ஆர்சர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.\nஅந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய���, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் மற்றும் மார்கன் பெரிதும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்கள்.\nஅதன்பின் கூட்டு சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் நிதானமாக விளையாடி அரை சதங்களை எடுத்தனர்.\n59 ரன்கள் எடுத்திருந்த பட்லர் பெர்குசன் வீசிய பந்தில் அவுட் ஆனார். இதையடுத்தே போட்டி நியூசிலாந்துக்கு சாதகமாக நகரத் தொடங்கியது.\nஇன்றைய வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றுள்ளது இங்கிலாந்து அணி.\nகடந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியது இங்கிலாந்து அணி.\nப்ரெண்டன் மெக்கலம் தலைமையில் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் இறுதி போட்டிக்கு சென்ற நியூசிலாந்து அணி, மைகேல் க்ளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியால் வீழத்தப்பட்டது.\nஇந்த உலகக் கோப்பையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.\nஇதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு முறையும், இந்தியா இரண்டு முறையும், ஆஸ்திரேலியா ஐந்து முறையும், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.\nஹசிம் ஆம்லா: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி எது\nவிராட் கோலி சொல்லும் காரணம் –\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uharam.com/news/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/98", "date_download": "2020-08-06T06:46:21Z", "digest": "sha1:A4MBBIKQMVU5DJXKAXL6FWMV7KGIRHXX", "length": 16840, "nlines": 120, "source_domain": "uharam.com", "title": "தூண்டில் : மக்கள் கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்", "raw_content": "\nதூண்டில் : மக்கள் கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்\nகேள்வி : உள்ளுராட்சித் தேர்தலால் பயனிருக்குமா\nபதில் : நிச்சயம் இருக்கும் தலைவர்களுக்கும் அவர் தம் கட்சிக்கும்.\nகூத்தாடியின் கொமன்ஸ்: இத்தால் அனைவர்க்கும் அறியத்தருவது என்னவென்றால் மீண்டும் வாரிதியார் வாரத் தொடங்கிவிட்டார்\n ரொம்ப நாளாய் 'தலைக்கறுப்பைக்' காணவில்லையே யாராவது மிரட்டிவிட்டார்களோ\nபதில் : 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்சவருவத��ம் இல்லை'\nகூத்தாடியின் கொமன்ஸ்: இந்தாளையாவது மிரட்டுவதாவது. இவரது எழுத்துக்களால் அவனவன் மிரண்டுபோய்க் கிடக்கிறான். அது தெரியாமல் இதென்ன கேள்வி.\nகேள்வி : உள்ளூராட்சித் தேர்தலையாவது நம் தலைவர்கள் சரிவரப் பயன்படுத்துவார்களா\nபதில் : தலைவர்களை விடுங்கள் முதலில் இத்தேர்தலையாவது மக்கள் சரிவரப் பயன்படுத்தட்டும்.\nகூத்தாடியின் கொமன்ஸ்:- மக்களாய் இருந்தால் பயன்படுத்துவார்கள்.\nகேள்வி : எல்லாத்தலைவர்களையும் திட்டவும் செய்கிறீர்கள். பாராட்டவும் செய்கிறீர்கள். உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் முழுமனதாய் ஏற்கும் தலைவர் யார்\nபதில் : அவர் முன்பு இருந்தார்\nகூத்தாடியின் கொமன்ஸ்:- இவரும் 'அவரைத்' தான் சொல்லுறாரோ\nகேள்வி : மழுப்பல் வேண்டாம் தெளிவாய்ப் பதில் சொல்லுங்கள். இம்முறை என்ன நடக்கப்போகிறது\nபதில் : வீட்டிலிருப்போர் வெளிக்கிட்டு சைக்கிளில் ஏறலாம். சைக்கிளில் ஏறியோர் வீட்டிற்கும் வரலாம். தேர்தல்தான் பதில் சொல்லப்போகிறது. ஆனால் ஒன்று நிச்சயம். இரண்டாலும் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.\nகூத்தாடியின் கொமன்ஸ்:- பதில் ரொம்பத்தான் தெளிவு\nகேள்வி : சம்பந்தருக்கு அடுத்த தலைவர் யாரென்று கூட்டமைப்பு ஏன் இன்னும் சொல்லாமலிருக்கிறது.\nபதில் : முதலமைச்சருக்கு அடுத்த தலைவர் யார் என்று தமிழ்மக்கள்பேரவை சொல்லாததால் இருக்குமோ\nகூத்தாடியின் கொமன்ஸ்:- இந்த 'குசும்பு'தானே வேணாமென்கிறது.\nகேள்வி : தேர்தலின் பின் நல்லாட்சி அரசாங்கம் நிலைக்குமா\nபதில் : நல்லாட்சி எப்போதோ நிலைக்கமாமல் போய்விட்டது. இனி அரசாங்கம் நிலைத்தாலென்ன\nகூத்தாடியின் கொமன்ஸ்:- 'நடக்கும் என்பார் நடக்காது\nகேள்வி : தமிழ்நாட்டில் அடிக்கடி விருதுகள் தருகிறார்கள் போல. வரவர அறிவு வளர்கிறதோ\nபதில் : விருதுகள், தருகிறவர்களின் அன்பைச் சுட்டுகின்றனவேயன்றி பெறுகிறவர்களின் அறிவைச் சுட்டுவதில்லை\nகூத்தாடியின் கொமன்ஸ்:- தன்னடக்கம் தலையைச் சுத்தவைக்குதுங்கோ\nகேள்வி : நாளை நமதா\nபதில் : முதலில் இன்று நமதாகட்டும்\nகூத்தாடியின் கொமன்ஸ்:- அப்ப இன்று ஆற்றையாம்\nகேள்வி : பிணை, முறி விவகாரம் பற்றி\nபதில் : மனம் முறி விவகாரம் ஆகப்போகிறது\nகூத்தாடியின் கொமன்ஸ்:- காசா லேசா\nகேள்வி : மறைந்த உங்கள் தலைவர் அமரர் ஈஸ்வரனைப் பற்றி\nபதில் : அகதிகளாய��� வந்த எங்களை அதிதிகளாய் ஏற்று கடைசி வரை காவல் செய்தவர். எங்களைப் பெருமைப்படுத்தி தான் மகிழ்ந்தவர். கழகத்திற்கு வரும் இன்பங்களெல்லாம் எங்களைச்சேர துன்பங்களை தனியே தாங்கியவர். உலக மனிதர் என்ற அடையாளத்திற்குரியவர். பெருமையால் வானைத் தொட்டும் எளிமையால் மண்ணிலேயே நின்றவர். கழகம் தன் காவல் தெய்வத்தை இழந்து தவிக்கிறது.\nகூத்தாடியின் கொமன்ஸ்:- அத்தனையும் சத்தியங்கள்.\nகேள்வி :பதவி, சலுகைகளுக்கு அடிபணியாத அரசியல்வாதிகளை உருவாக்குங்கள் என்று தேர்தல் தினத்திற்கு இன்னும் இருநாட்கள் இருக்கும் நிலையில் எமது வடக்கின் முதலமைச்சர் விட்டிருக்கும் அறிக்கை பற்றி உங்கள் கருத்து\nபதில் : அவர் யாருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஒரு காலத்தில் எந்தப் பிரச்சினை பற்றியும் நேரடியாகப் பேசும் துணிவு பெற்றிருந்த நீதியரசர் இன்று முதலமைச்சரானதும் தன் கருத்தை நேரடியாகச் சொல்லும் ஆத்ம பலத்தை இழந்து இருப்பது வருத்தத்திற்குரிய விடயம். இந்த நிமிடம் வரை 'இன்னாரை நிராகரியுங்கள் இன்னாருக்கு வாக்களியுங்கள்' என்று உறுதியாய்ச் சொல்லத் தெரியாமல் தத்தளிக்கிறார் அவர். இந்தத் தேர்தலின் வெற்றியைப் பொறுத்து அவர்களை வெளிப்படையாய் உரைப்பார் போல. எது எப்படியோ அவர் சொல்லியிருக்கும் கருத்து உண்மையானது. ஆனால் ஒன்று, கூட்டிவந்த அணி 'வெளியில் போ' என்று துரத்தாத குறையாகக் கரைச்சல் கொடுக்க பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியில் போகாமல் இருந்து கொண்டும் முதலமைச்சருக்கான அரசின் அத்தனை சலுகைகளையும் பெற்று அனுபவித்துக் கொண்டும் மேற்கருத்தை முதலமைச்சர் சொல்வது பொருத்தமாய் இல்லை.\nகூத்தாடியின் கொமன்ஸ்:- 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லையடி'\nகேள்வி : 'போர் குற்றச்சாட்டு எதுவும் இல்லை' என்றும் 'வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் கொடேன்' என்றும் நல்லாட்சி செய்யவந்த ஜனாதிபதி பேசியிருப்பது பற்றி\nபதில் : பாவம் அவருந்தான் என்ன செய்வார் ஒரு பக்கம் விழுங்கத்தயாராய் வாய்பிளந்து நிற்கும் ஐக்கியதேசியக் கட்சி, மறுபக்கம் குழி தோண்டி விழுத்தத் தயாராயிருக்கும் தன் கட்சி, கடைசி மூச்சைக் காப்பாற்ற இனச்சார்பு பேசியே ஆகவேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் அவர். இந்த ��ாட்டில் நல்லாட்சி நடத்துவதன் சிரமம் இப்பொழுதுதான் அவருக்குத் தெரியத் தொடங்கியிருக்கிறது. ஏறத்தயாராக இல்லாத பேரினம் ஒருபக்கம். இறங்கத் தயாராக இல்லாத சிற்றினம் மறுபக்கம். இவர்களுக்கிடையில் சமரசம் செய்வது இலேசான வேலையா ஒரு பக்கம் விழுங்கத்தயாராய் வாய்பிளந்து நிற்கும் ஐக்கியதேசியக் கட்சி, மறுபக்கம் குழி தோண்டி விழுத்தத் தயாராயிருக்கும் தன் கட்சி, கடைசி மூச்சைக் காப்பாற்ற இனச்சார்பு பேசியே ஆகவேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் அவர். இந்த நாட்டில் நல்லாட்சி நடத்துவதன் சிரமம் இப்பொழுதுதான் அவருக்குத் தெரியத் தொடங்கியிருக்கிறது. ஏறத்தயாராக இல்லாத பேரினம் ஒருபக்கம். இறங்கத் தயாராக இல்லாத சிற்றினம் மறுபக்கம். இவர்களுக்கிடையில் சமரசம் செய்வது இலேசான வேலையா அதனால்த்தான் நாட்டின் நலன் மறந்து தன்னலன் பற்றி ஜனாதிபதியும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார் போல. இந்த இடையூறுகளுக்கு அஞ்சாமல் முடிந்தவரை ஆட்சி செய்துவிட்டு பதவியைத் தூக்கி எறிந்து வெளியே வந்திருந்தாரானால் அவரின் மதிப்பு எங்கேயோ போயிருக்கும். நடக்க இருக்கும் தேர்தல் பல கேள்விகளுக்கு விடையளிக்கப்போவது மட்டும் நிச்சயம்\nகூத்தாடியின் கொமன்ஸ்:- 'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே உந்தன் காரியத்தில கண்வையடா தாண்டவக்கோனே' என்று நல்லாட்சித் தலைவரும் பாடத் தொடங்கிவிட்டார் போல\nTags : கவிதைஈழத்துக் கவிஞர்உருத்திரமூர்த்திஈழம்மஹாகவிஅருட்கலசம்கவிதைஇலக்கியப்பூங்காஅருட்கலசம்அருட்கலச�\nவினாக்களம் - 42 | கம்பவாரிதி பதில்கள்\nவினாக்களம் - 41 | கம்பவாரிதி பதில்கள்\nவினாக்களம் - 40 | கம்பவாரிதி பதில்கள்\nவாசகர் கேள்விகளுக்கான 'கம்பவாரிதி' யின் பதில்கள் | \"தூண்டில்\"\nதூண்டில் - 37 | கேள்வி பதில்கள்\nதூண்டில் - 36 | கேள்வி பதில்கள்\n'உகரம்' இணைய இதழ் அகில இலங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/main_cat_list.php?cid=104&sha=4b46dfe6fae65a7b3aa82037b6fb564c", "date_download": "2020-08-06T07:36:07Z", "digest": "sha1:X5EQCH2A5ZHZNYBELVYGNB7OMZQTN4NS", "length": 14769, "nlines": 201, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nநல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்\nபிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொட��ப்பதே சிறந்தது.\nபாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு \nசெய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா உறுதி \nபதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து விளம்பரத்துக்கு மத்திய அரசு அதிரடி தடை \nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் : சந்தேகத்தை கிளப்பும் முதல் தகவல் அறிக்கை \nகொரோனா வைரஸிற்க்கு (குங் புளூ ) என புது பெயர் சூட்டிய டிரம்ப் : உச்சகட்ட கோபத்தில் சீனா \nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை : கௌசல்யாவின் தந்தை விடுதலை \nகொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி \n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் - இலங்கை அரசு விசாரணை \nதொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் விலைவாசி உயரும் அபாயம் ..\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல் \nகடல் கடந்து புலிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழனின் வரலாறு -1\nசோழ சாம்ராஜ்யத்தை கிபி ஒன்றாம் நூற்றாண்டில் விஜயாலய சோழ�.....\n“ ஹேராம்” என்ற முழக்கம் ; கோட்சே மகாத்மாவை ஏன் கொன்றார் \nஜனவரி 30, 1948 அன்று இந்திய பூமியின் உன்னத மகாத்மா காந்தி சுட்டுக�.....\nகோயில் கும்பிடுவதற்கு மட்டும் கட்டப்பட்டதில்லை அதுக்கும் மேல \nகோயில்கள் பற்றி எனக்கு எப்போதும் நிறைய சந்தேகங்கள் இருந்ததுண்�.....\nயார் இந்த ஜீவானந்தம் இப்படியும் சில தலைவர்களா\nஜீவானந்தம் என்றாலே பொதுவுடமை என்று தான் எல்லாரது நியாபகத்திற்கும.....\nஉலகப்புகழ் பெற்ற சோழ சாம்ராஜியத்தின் வரலாறு\nகி. பிக்கு முன்னர் சோழவம்சம் இருந்த.....\nசார்லி சாப்ளின் மறைந்த தினம் இன்று...\nகி.பி. 2030களில் தமிழன் பெயர் எப்படி இருக்கும்\nகலையரசு, முகிலன், இனியன், கலைமணி இப்படி தேன்போல இனிக்கும் நல்ல தமிழ�.....\nதமிழும் – பணியும்; வீரமாமுனிவர்\nஇத்தாலியில் பிறந்து இவர் தமிழ்மொழியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தன�.....\nதமிழரின் திறமும் தஞ்சை பெரிய கோயிலின் தரமும்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது �.....\nபன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்\nதற்சமயத்தில் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகின்றது காய்ச்சல். மக்�.....\nகடல் கடந்து புலிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழனின் வரலாறு -1\n“ ஹேராம்” என்ற முழக்கம் ; கோ��்சே மகாத்மாவை ஏன் கொன்றார் \nகோயில் கும்பிடுவதற்கு மட்டும் கட்டப்பட்டதில்லை அதுக்கும் மேல \nயார் இந்த ஜீவானந்தம் இப்படியும் சில தலைவர்களா\nஉலகப்புகழ் பெற்ற சோழ சாம்ராஜியத்தின் வரலாறு\nசார்லி சாப்ளின் மறைந்த தினம் இன்று...\nகி.பி. 2030களில் தமிழன் பெயர் எப்படி இருக்கும்\nதமிழும் – பணியும்; வீரமாமுனிவர்\nதமிழரின் திறமும் தஞ்சை பெரிய கோயிலின் தரமும்\nபன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்\n​“ ஹேராம்” என்ற முழக்கம் ; கோட்சே மகாத்மாவை ஏன் கொன்றார் \n​ கோயில் கும்பிடுவதற்கு மட்டும் கட்டப்பட்டதில்லை அதுக்கும் மேல \n​யார் இந்த ஜீவானந்தம் இப்படியும் சில தலைவர்களா\n​உலகப்புகழ் பெற்ற சோழ சாம்ராஜியத்தின் வரலாறு\n​சார்லி சாப்ளின் மறைந்த தினம் இன்று...\n​கி.பி. 2030களில் தமிழன் பெயர் எப்படி இருக்கும்\n​தமிழும் – பணியும்; வீரமாமுனிவர்\n​தமிழரின் திறமும் தஞ்சை பெரிய கோயிலின் தரமும்\nஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை அது என்ன\nஅற்புத சிற்பமாய் மிளிர வழிகாட்டும் ஆயுத பூஜை\nதிருமுடியின் மேல் திருவடி - திருமால் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nமாற்றுக்கட்சி தலைவர்களும் போற்றும் நல்லகண்ணு ஐயா - யார் இந்த நல்லகண்ணு\nகொள்ளைக்காரனாக மாறிய மாவீரன் கட்டபொம்மன்\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/biometric-method-in-all-the-tn-schools/", "date_download": "2020-08-06T07:44:18Z", "digest": "sha1:MPPX2ZTTQN7WT477MMY43HVEGOGWMN2Y", "length": 8820, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இனி ஆசிரியர்களுக்கும் செக்.. பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை உறுதி!", "raw_content": "\nஇனி ஆசிரியர்களுக்கும் செக்.. பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை உறுதி\nபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல் படுத்தப்பட்டு உள்ளது\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.\nபயோ மெட்ரிக் வருகை பதிவேடு :\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.அதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணையை இன்று (7.11.18) வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் தெரிவித்தப்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் அரசாணையின் படி, 3,688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7,728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளது.\nஇந்த திட்டத்திற்காக,15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த முறை, முதற்கட்டமாக, பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல் படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-06T08:10:13Z", "digest": "sha1:F2VZTQTHLBG5T7LBDR5S7MYDMRAMTIMP", "length": 9475, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அமெரிக்க", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nஉயிருக்குப் போராடும கரோனா நோயாளிகளைக் குணப்படுத்த புதிய மருந்து: அமெரிக்க மருத்துவர்கள் பயன்படுத்த...\nஹிரோஷிமா, நாகசாகி: ஒரு பேரழிவின் கதை\nபெய்ரூட் வெடி விபத்து; குண்டுவெடிப்பு தாக்குதல்போல் இருந்தது: ட்ரம்ப்\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\nதங்கம் விலை புதிய உச்சம்; இன்றைய விலை நிலவரம் என்ன\nதடம் பதித்த பெண்: மரியா எனும் வால்நட்சத்திரம்\nகரோனா பாதிப்பில் 50 லட்சத்தை நெருங்கும் அமெரிக்கா: ‘சுயநலமாக மக்கள் இருப்பதே அதிகரிப்புக்கு...\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nராமர் கோயில் பூமி பூஜை: அமெரிக்கக் கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு; வீடுகளில்...\nகரோனாவை அமெரிக்கா சிறப்பாக கையாள்கிறது: ட்ரம்ப்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/03/40.html", "date_download": "2020-08-06T07:00:45Z", "digest": "sha1:GUQPOOSSJ7PTJQOU2AW7TUHAWX7DSNHN", "length": 4744, "nlines": 66, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "வைரமுத்துவின் 40 ஆண்டுகால பாடல் பணியில் கட்டில் திரைப்படம் இணைகிறது Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nவைரமுத்துவின் 40 ஆண்டுகால பாடல் பணியில் கட்டில் திரைப்படம் இணைகிறது\nமேப்பிள் லீஃப்ஸ் புரடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி,கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் கட்டில். திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து சினிமாதுறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்து 41ஆம் ஆண்டு தொடக்கமாக கட்டில் திரைப்படத்தில் பாடல் எழுதுவதை இப்படக்குழு கொண்டாடிவருகிறது ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார்.\nசிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு கதை,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் செய்கிறார் பி.லெனின்.\nநமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் விதமாக கட்டில் திரைப்படத்தில் தனித்துவமான மொழி நடையில் பாடல் எழுதுகிறார் வைரமுத்து.\n1980 மார்ச் மாதம் 10ஆம் தேதி பாரதிராஜாவின் \"நிழல்கள்\" படத்தில் இளையராஜாவின் இசையில் \"இது ஒரு பொன்மாலை பொழுது\" பாடல் மூலம் திரைக்கு வந்த வைரமுத்து, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை 7 முறை பெற்றவர்.\nஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களோடு இணைந்து 7500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர். மணிரத்னம்,ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களோடும், சிவாஜி,ரஜினி,கமல் விஜய்,அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களோடும் தனது பாடல் பங்களிப்பை வழங்கியவர். பத்மஸ்ரீ, பத்மபூசன், சாகித்ய அக்காதமி போன்ற பல விருதுகளையும் பெற்றவர். கட்டில் திரைப்பட குழுவின் சார்பாக வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/05/blog-post_24.html", "date_download": "2020-08-06T06:34:46Z", "digest": "sha1:WDMW65Y3L7GR3DNG5QMG2XDUKMXF4US2", "length": 6583, "nlines": 68, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஇங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி\nஇங்கிலாந்தில் இருந்து இயங்கி வர���ம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட, திராவிடர் விடுதலைக் கழகத்தை அணுகினர்.\nஅதன் தலைவர் தோழர் கொளத்தூர் வழிகாட்டுதலினபடி, மே மாதம் 07-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், திருமூர்த்தி மலையில் உள்ள, ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில் உள்ள, 110 குடும்பங்களுக்கு உணவு பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, மே 09ம் தேதி, பொள்ளாச்சி அருகில் உள்ள கோட்டூர் ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில், பதிவு அட்டை உள்ளவர்களுக்கும், பதிவு அட்டை இல்லாதவர்களுக்குமாக மொத்தம் 300 குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசிய, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பதிவு அட்டை இல்லாதவர்களுக்கு மேலதிகமாக அரிசியும் வழங்கப்பட்டது.\nஅடுத்ததாக மே 12-ம் தேதி, ஆழியாறு ஈழத்தமிழர் ஏதிலியர் முகாமில் வாழ்ந்து வரும் 281 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது.\nஅரசு வலியிறுத்தி வரும் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து, தனிமனித இடைவெளியைக் கைகொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சிகளில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளரும், உடுமலை நகர பொறுப்பாளருமான தோழர் ஜீவானந்தம், அவருடைய துணைவியார் சாந்தி, கோட்டூர் முகாம் தலைவர் செல்வன், மடத்துக்குளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, ஆனந்த், அரிதாசு, சாந்தி, ஜே.ஆர்.எஸ் ஆசிரியர் மங்களேஸ்வரி, கோவை மாவட்ட செயலாளர் வே.வெள்ளிங்கிரி, , கோ.சபரிகிரி, விவேக் சமரன் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.\nதமது கோரிக்கையை ஏற்று, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியமைக்காக அகிலன் அறக்கட்டளை நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு முகாமில் வசிக்கும் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/33474-", "date_download": "2020-08-06T07:31:02Z", "digest": "sha1:6USTX6TN2Z5GZVHZROPK5O6OJPIKN45S", "length": 7482, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "விண்ணப்பங்களில் விண்ணப்பதாரரே சான்றொப்ப கையொப்பமிடலா��்: தமிழக அரசு அறிவிப்பு! | The applicant sign the attestation applications: Tamil Nadu Government announced!", "raw_content": "\nவிண்ணப்பங்களில் விண்ணப்பதாரரே சான்றொப்ப கையொப்பமிடலாம்: தமிழக அரசு அறிவிப்பு\nவிண்ணப்பங்களில் விண்ணப்பதாரரே சான்றொப்ப கையொப்பமிடலாம்: தமிழக அரசு அறிவிப்பு\nவிண்ணப்பங்களில் விண்ணப்பதாரரே சான்றொப்ப கையொப்பமிடலாம்: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: அரசுப் பணி மற்றும் படிப்புக்கான விண்ணப்ப சான்றிதழ்களில் இனி விண்ணப்பதாரர்களே சான்றொப்ப கையொப்பமிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅரசுப் பணி மற்றும் படிப்புகளுக்கான விண்ணப்பங்களில் அரசு பதிவு பெற்ற கெசட்டட் அலுவலர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது.\nஒவ்வொரு தடவை சான்றொப்பம் வாங்குவதற்கு, ரூ.100 முதல் ரூ.500 வரை செலுத்த வேண்டும். இதனால் வேலை தேடுபவர்கள், மாணவர்கள் என பலரும் சிரமப்பட்டு வந்தனர்.\nமேலும், ஏதேனும் ஒரு சான்றிதழ் இல்லாவிட்டால், அதிகாரிகளும் கையெழுத்திட மறுத்து வந்தனர். இதனால் கிராமப்புற மக்களும், பழங்குடியின மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.\nஇந்நிலையில், இனி வரும் காலங்களில் வேலை மற்றும் படிப்புகளுக்காக விண்ணப்பிக்கும் நபரே தனது விண்ணப்பத்தில் சான்றொப்ப கையெழுத்தை போட்டுகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதற்கான உத்தரவு அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடைசி கட்ட சரிபார்ப்பு பணியின்போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/107728-kodanad-estates-former-owner-interview", "date_download": "2020-08-06T07:53:29Z", "digest": "sha1:AEDW3YS2LQZEQYESITHYHHJTC2767G36", "length": 11398, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "\"மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை சட்ட ரீதியாக மீட்பேன்!\" - களமிறங்கிய முன்னாள் உரிமையாளர் | Kodanad estate's Former owner interview", "raw_content": "\n\"மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை சட்ட ரீதியாக மீட்பேன்\" - களமிறங்கிய முன்னாள் உரிமையாளர்\n\"மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை சட்ட ரீதியாக மீட்பேன்\" - களமிறங்கிய முன்னாள் உரிமையாளர்\n\"மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை சட்ட ரீதியாக மீட்பேன்\" - களமிறங்கிய முன்னாள் உரிமையாளர்\nகொடநாடு எஸ்டேட்டை, சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியதாகவும், அதை மீட்க சட்ட ரீதியாகப் போராடுவேன் என்றும், அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் கூறியுள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் அருகிலேயே சசிகலாவுக்குச் சொந்தமான கர்சன் எஸ்டேட்டும் உள்ளது. ஜெயலலிதா இருந்தபோதே, கொடநாடு எஸ்டேட் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக, இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேக் ஜோன் என்பவருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டை, சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியதாக கூறப்பட்டு வந்தது.\nஇதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில் கொடநாடு எஸ்டேட் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே கொடநாடு எஸ்டேட்டை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் (கிரேக் ஜோனின் மகன்) தெரிவித்திருந்தார். இந்நிலையில், சசிகலா மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில், கொடநாடு எஸ்டேட்டும் தப்பவில்லை.\nஇதுகுறித்து கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் கிரேக் ஜோன், \"கடந்த 1975-ம் ஆண்டு 33 லட்சம் ரூபாய்க்கு கொடநாடு எஸ்டேட்டை வாங்கினோம். இதையடுத்து, அதில் 50 ஏக்கரை, சில காரணங்களால் விற்றோம். ஆனாலும், 900 ஏக்கர் எஸ்டேட் கைவசம் இருந்தது. ஆனால், கடன் காரணமாக எஸ்டேட்டை விற்க முடிவு செய்தோம். இதையறிந்து, சசிகலா மற்றும் ராமசாமி உடையார் குடும்பத்தினர் எங்களை அணுகினர். ஆனால், எஸ்டேட்டை அவர்களுக்கு விற்க மனமில்லை என்று கூறினோம். இருந்தபோதும், எஸ்டேட்டை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக போலீஸிலும் புகார் செய்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை.\nஒருகட்டத்தில், சசிகலா தரப்பினர் அரசு அதிகாரிகளுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து எஸ்டேட்டை 9 கோடியே 50 லட்சத்துக்கு விற்பதாக தெரிவித்தோம். அதற்கு அவர்கள், 7 கோடியே 50 லட்சம் கொடுப்பதாகவும், மேலும், வங்கிக் கடனை அடைப்பதாகவும் கூறினர். இதன்காரணமாக எஸ்டேட்டை அவர்களிடம் விற்றோம். ஆனால், அவர்கள் சொன்னத���ல் பாதிப் பணத்தை மட்டுமே வழங்கினர். வங்கிக் கடனையும் அடைக்கவில்லை. பின்னர், நான் என் குடும்பத்துடன் கர்நாடக மாநிலம், கூர்க் பகுதிக்கு குடியேறிவிட்டேன். கடந்த 2008-ம் ஆண்டு எனது தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து, எஸ்டேட் தொடர்பாக, ஜெயலலிதாவைப் பார்க்க முயற்சி செய்தோம். ஆனால், பார்க்க முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எங்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தற்போது, வருமானவரித்துறையினரும் ரெய்டு நடத்திவருகின்றனர். இதை எங்களுக்கு சாதகமாக்கி, சட்ட ரீதியாக கொடநாடு எஸ்டேட்டை மீட்கப் போராடுவேன்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/education/student-sexually-abused-by-teacher-in-salem-parents-protest", "date_download": "2020-08-06T07:49:25Z", "digest": "sha1:S4IDBZWBE22SX2AWMLKNP6SV4TTVTRCS", "length": 9450, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "சேலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம்! | Teacher sexually abused student in salem", "raw_content": "\nசேலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - கொதித்தெழுந்த உறவினர்கள்\nஅரசு பள்ளி ( க. தனசேகரன் )\nசேலம் அருகே வேம்படிதாளம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் படித்த மாணவிக்கு வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோரும், ஊர்க்காரர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்\nசேலம் மாவட்டம் வேம்படிதாளத்தில் அரசினர் மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு வேம்படிதாளம், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, சீரகாப்பாடி போன்ற பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகிறார்கள்.\nஇப்பள்ளியில் கடந்த ஆண்டு ப்ளஸ் டூ படித்த வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவிக்கு அப்பள்ளியில் கணித ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.\nஅந்த மாணவி பள்ளியில் பயின்று வந்ததால் ஆசிரியர் செய்யும் பாலியல் தொல்லைகளை பயந்துகொண்டு வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. தற்போது அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் கடந்த ஆண்டு கணித ஆசிரியரால் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறி இருக்கிறார்கள்.\nஅரசு பள்ளியில் பொதுமக்கள் கூட்டம்\nஅதனால் கோபமடைந்த வேம்படிதாளம், மகுடஞ்சாவடியைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஊரே திரண்டு பள்ளிக்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியரை காவல்துறையில் வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதையறிந்த சேலம் டவுன் போலீஸார் பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளிக்கூடத்திற்குப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் ஆசிரியர் தண்டிக்கப்படுவார் என்று கூறினார்கள். அதையடுத்து பெற்றோர்களும், ஊர்க்காரர்களும் கலைந்து சென்றார்கள்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/astronomy/129049-astronomers-captured-the-black-hole-destroying-a-star", "date_download": "2020-08-06T07:30:37Z", "digest": "sha1:MQ5QPPV65DYLWVNCYU5XTOXZTSDCGEHM", "length": 15824, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "கருந்துளையின் மூலம் நிகழும் நட்சத்திர மரணத்தைக் காட்சிப்படுத்திய விஞ்ஞானிகள்! | Astronomers captured the black hole destroying a star", "raw_content": "\nகருந்துளையின் மூலம் நிகழும் நட்சத்திர மரணத்தைக் காட்சிப்படுத்திய விஞ்ஞானிகள்\nகருந்துளையின் மூலம் நிகழும் நட்சத்திர மரணத்தைக் காட்சிப்படுத்திய விஞ்ஞானிகள்\nஇந்த நட்சத்திர மரண அவதானிப்புக்காகப் பல ரேடியோ தொலைநோக்கி ஆன்டனாக்கள் பல ஆயிரம் மைல் தொலைவுகளில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வளவு ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பொருளின் விரிவாக்கத்தை நுண்ணியமாக கணிப்பதற்காக இவ்வளவு மைல் தொலைவுகளில் தொலைநோக்கிகள் அமைத்துப் பயன்படுத்தப்பட்டது.\nஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக ஒரு பிரமாண்டமான கருந்துளை, ஒரு பெரிய நட்சத்திரத்தை விழுங்கி அழிப்பதை நேரடியாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வினை கண்காணிக்கவும் காட்சிப்படுத்தவும் பல ரேடியோ மற்றும் இன்ஃப்ராரெட் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதில் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷனின் 'வெரி லாங் ஃபேஸ்லைன் அர்ரே' (Very long baseline array) தொலைநோக்கியும் அடக்கம்.\nபூமியிலிருந்து கிட்டத்தட்ட 150 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது ARP 299. IC 694 மற்றும் NGC 3690 ஆகிய இரு கேலக்ஸிகளின் மோதல் கூட்டணியே ARP 299 என்றழைக்கப்படுகிறது. இதில் ஒரு கேலக்ஸியின் மத்தியப் பகுதியில் நம் சூரியனை விடவும் 20 மில்லியன் மடங்கு பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. அது நம் சூரியனை விட இரண்டு மடங்கு பெரிய நட்சத்திரத்தை விழுங்கும் காட்சி ஒரு சங்கிலித் தொடர்போல 13 வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. இந்தச் சங்கிலித் தொடரினை ஆரம்பத்தில் இருந்தே கண்காணித்து வந்த விஞ்ஞானிகள், இதில் இருந்து பல முக்கியமான தகவல்களை கண்டறிந்துள்ளனர். இதற்கு முன்னர் இதே போல பல நட்சத்திர மரணங்கள் கருந்துளையின் வாயிலாக நிகழ்ந்துள்ளன. ஆனால் அவையாவும் அளவில் சிறியவையாகவே இருந்துள்ளன. அது போல நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதால் அது சாதாரண நிகழ்வாகிப் போனது. ஆனால் தற்போது நடைபெற்றுள்ளது, எந்திரன் 2.0 போல ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர மரணம், எனவே தான் இதிலிருந்து பல தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது.\nஇறப்பின் தருவாயில் இருந்த அந்த நட்சத்திரத்தில் இருந்து கருந்துளையால் ஈர்க்கப்பட்ட பொருட்கள் அந்தக் கருந்துளையை சுற்றிச் சுழலும் வட்டைப் போன்ற தோற்றத்தை உருவாக்கின. அவை தீவிர எக்ஸ்-ரே கதிர்களும் அதீத வெளிச்சத்தையும் வெளியேற்றிக் கொண்டேயிருந்தன, அதோடு கிட்டத்தட்ட ஒளியின் வேகத்திற்குப் பல பொருட்களையும் வெளியேற்றிக் கொண்டிருந்தது அந்தச் சுழலும் வட்டு. ஸ்பெயினின் அஸ்ட்ரோபிஸிக்கல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் அண்டலூசியாவைச் சேர்ந்த விஞ்ஞானி மிகுவல் பெரெஸ் - டோரல் கூறுகையில், \"இது போன்றதொரு நிகழ்வை இதற்குமுன் இப்படி நேரடியாக காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததில்லை\" என்றார்.\n2005, ஜனவரி 30ல் கேனேரி தீவுகளில் ஹெர்செல் தொலைநோக்கியில் தான் முதல் முதலாக இந்தச் சங்கிலித் தொடர் தொடங்கியது கண்டறியப்பட்டது. ARP 299 ன் ஒரு கேலக்ஸியின் கருவில் இருந்து மிகத் தீவிரமான அகச்சிவப்பு உமிழ்வு கண்டறியப்பட்டது. 2005, ஜூலை 17ல் அதே இடத்தில் இருந்து ஒரு தனித்துவமான மூலத்தில் இருந்து ரேடியோ உமிழ்வு வெளியானதும் பதிவு செய்யப்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல அந்த இடத்தில் இருந்து தீவிரமான அகச்சிவப்பு மற��றும் ரேடியோ கதிர்கள் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்தன. முன்னர் கண்டறியப்பட்ட எக்ஸ்-ரே கதிர்களும் வெளிச்சமும் அதன் பின்னர் அதிலிருந்து வெளிவரவில்லை. கேலக்ஸியின் நடுவில் இருந்த தடிமனான தூசு மண்டலம் வெளியாகின்ற எக்ஸ்-ரே கதிர்கள் மற்றும் வெளிச்சத்தை உள்ளிழுத்து அதனை மீண்டும் அகச்சிவப்பு கதிர்களாக வெளியேற்றுகின்றன என விளக்கம் கொடுக்கிறார் பின்லாந்தின் யுனிவர்சிட்டி ஆஃப் டர்க்ச் ஐ சேர்ந்த செப்போ மட்டில்லா.\nஇந்த நட்சத்திர மரண அவதானிப்புக்காகப் பல ரேடியோ தொலைநோக்கி ஆன்டனாக்கள் பல ஆயிரம் மைல் தொலைவுகளில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வளவு ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பொருளின் விரிவாக்கத்தை நுண்ணியமாக கணிப்பதற்காக இவ்வளவு மைல் தொலைவுகளில் தொலைநோக்கிகள் அமைத்துப் பயன்படுத்தப்பட்டது. பொறுமையாக, பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பு ஒரு ஜெட் உருவாவற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகளுக்குக் கொடுத்திருக்கிறது.\n\"பெரும்பாலான கேலக்ஸிகளின் மத்தியின் நம் சூரியனை விடவும் பல மில்லியன் அல்லது பில்லியின் மடங்கு நிறையைக் கொண்ட கருந்துளைகள் உள்ளன. அவை தன்னைச் சுற்றியுள்ள பொருட்களை ஈர்க்கும் போது தானாகவே அவை அந்தக் கருந்துளையைச் சுற்றி ஒரு சுழலும் வட்டை உருவாக்குகின்றன. அந்தச் சுழலும் வட்டில் இருந்து மிக வேகமாக பொருட்கள் வெளியே வீசி எறியப்படுகின்றன, இவையே ஜெட் எனப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் கருந்துளைகள் இவ்வாறாக அதிகமான பொருட்களை உள்ளிழுப்பதில்லை, எனவே அவை மிகவும் அமைதியான நிலையிலேயே உள்ளது. ஆனால் தற்போது நிகழ்ந்துள்ள இந்த நிகழ்வு அரிதாக நடந்திருக்கிறது. இதனை வைத்து ஜெட்கள் எப்படி பரிணமிக்கின்றன என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது.\" என்கிறார் பெரெஸ்-டோரஸ்.\nஇந்த நிகழ்வும் அதனைத் தொடர்ந்த ஆராய்ச்சிகளும் வானவியல் ஆய்வில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/08/13_1.html", "date_download": "2020-08-06T06:41:54Z", "digest": "sha1:O4FUX6VU5E2PIKEZ7ZDZHS7KRORX3QV4", "length": 4509, "nlines": 54, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "ஊடகவியலாளர் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! -யாழ்.ஊடக அமையத்தில்- ஊடகவியலாளர் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! -யாழ்.ஊடக அமையத��தில்- - Yarl Thinakkural", "raw_content": "\nஊடகவியலாளர் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது.\nயாழ் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் குறித்த நிகழ்வு அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடந்தது.\nஇந்நிகழ்வில் கொலை செய்யப்பட்ட நிலக்சனின் குடும்பத்தினர், உறவிர்கள், பாடசாலை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇதன் போது மலர் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும், மலர்களை தூவியும் நிலக்சனுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.\nசகாதேவன் நிலக்சனின் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nஅன்று அதிகாலை வேளை ஆடியபாதம் வீதி கொக்குவில் பகுதியில் உள்ள அவருடைய வீடு இராணுவ புலனாய்வாளர்களும், இராணுவ ஒட்டு குழுவினரும் முற்றுகையிடப்பட்டது.\nவீட்டில் இருந்த சகாதேவன் நிலக்சனை விசாரிக்க வேண்டும் என்று கூறிய ஆயுத குழுவினர் வீட்டு வாசலில் அழைத்து விசாரித்தனர்.\nஇதன் போது சகாதேவன் நிலக்சனின் தாய் தந்தையர்கள் முன்னிலையி விசாரிக்கப்பட்ட போது திடீரென சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaoraonaa-vaairasa-vairaaivaila-katataupapaatataukakaula-kaonatau-varapapatauma", "date_download": "2020-08-06T06:43:33Z", "digest": "sha1:4G7F26QYKCE4ALWOJ26U377SNP6GRJAD", "length": 7475, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "கொரோனா வைரஸ் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் | Sankathi24", "raw_content": "\nகொரோனா வைரஸ் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்\nதிங்கள் ஜூலை 13, 2020\nகொரோனா வைரஸ் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். திட்டமிட்ட அடிப்படையில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.\nதலவாக்கலை பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் ��ேலும் தெரிவித்ததாவது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் சாதகமான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், துரதிஷ்டவசமாக இடம்பெற்ற ஒரு சம்பவத்தால் மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டது. இந்நிலைமையையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பலம் எமது சுகாதார பிரிவினர், முப்படையினர், காவல் துறை மற்றும் அரசாங்கத்துக்கு இருக்கின்றது.\nதற்போதைய நிலையால் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாரியளவு கூட்டங்களை நடத்தாமல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சிறு அளவிலான கூட்டங்களை நடத்துமாறு எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிலைமை விரைவில் சீராகிவிடும். எனவே, திட்டமிட்டுள்ளவாறு தேர்தல் நடைபெறும்.\nசஜித்தின் அறிவிப்புகள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கின்றன. எனவே, அவற்றை செவிமடுத்து சிரிக்கலாம். பதிலளிக்கும் அளவுக்கு அவை முக்கியத்துவம் இல்லை. பொதுத்தேர்தலில் நிச்சயம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவோம் என்றார்.\nபல பகுதிகளில் மின்தடை; வாக்கு எண்ணும் பணியில் சிக்கலா\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nமின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள் நல்லூர் தொகுதி இலக்கம் 1 இன் முடிவுகள்\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nவாக்குகள் எண்ணப்படும் மத்திய நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nஎந்த முறைகேடுகளுக்கும் இடமில்லை என்கின்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...\nமுக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு சிறிலங்கா இராணுத்திடம்\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nசிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்க��ின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nமூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/tags/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T06:59:21Z", "digest": "sha1:LGT4J5Z437KBIIMC6P3WCB3JDERFK3LQ", "length": 4017, "nlines": 64, "source_domain": "www.teachersofindia.org", "title": "கனிமங்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமக்கள் என்னென்ன உண்கின்றனர் என்பதை பார்த்து, அவ்வுணவிலுள்ள பொருட்கள் பற்றியும், அவ்வுணவு மனித உடம்பில் என்னென்ன பயன்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும், இது ஒரு புத்துணர்ச்சிமிகுந்த, வேடிக்கையான செயல்பாடாகும்.\nRead more about குட்டி சமையல்காரர்களுக்கான சவால்கள்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_664.html", "date_download": "2020-08-06T07:22:29Z", "digest": "sha1:BTQMBZFHQYZMNTCLUYD2ZBR7CZX5QUHH", "length": 5281, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: “ஆமாம் சாமி” போடும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n“ஆமாம் சாமி” போடும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி\nபதிந்தவர்: தம்பியன் 20 March 2017\nதலைவர்கள் முன்னிலையில் அனைத்துக்கும் “ஆமாம் சாமி” போடுகின்ற அரசியல்வாதிகளாக அல்லாமல், விடயங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய இளம் அரசியல்வாதிகளை நாட்டில் உருவாக்க வேண்டிய தேவையுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின�� தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கலா நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசர்கள் முன்னிலையில் துதிபாடும் அரசியல் பாரம்பரியத்திற்கு இனிவரும் காலங்களில் இடம் கிடையாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அறிவு மற்றும் சிந்தனையுடன் செயற்படும் அரசியல் இயக்கத்திற்காக இந்த கலா நிலையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளார்.\n0 Responses to “ஆமாம் சாமி” போடும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: “ஆமாம் சாமி” போடும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/02/20/politics-in-the-sports/", "date_download": "2020-08-06T07:15:56Z", "digest": "sha1:NRTI5CCEOOUSREHTLIKAA7DKU4KRWLMI", "length": 26233, "nlines": 108, "source_domain": "www.visai.in", "title": "“பல்லாங்குழி” முதல் “Angry Bird” வரை – விளையாட்டும், அரசியலும் – விசை", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்தம் – மக்களை பிளவுபடுத்தும் செயல்\nதீண்டாமைச்சுவரின் கொலைகள் … – ஆதவன் தீட்சண்யா\nதேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் , இன ஒடுக்குமுறையும்.\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / “பல்லாங்குழி” முதல் “Angry Bird” வரை – விளையாட்டும், அரசியலும்\n“பல்லாங்குழி” முதல் “Angry Bird” வரை – விளையாட்டும், அரசியலும்\nPosted by: நற்றமிழன் in அரசியல், கலை, சமூகம், தமிழ் நாடு, நூல் நோக்கு, பண்பாடு, விளையாட்டு February 20, 2017 5 Comments\nவிளையாட்டை விளையாட்டாப் பாருங்க, ஏங்க விளையாட்டுல அரசியலை நுழைக்கிறீங்க என்பது போன்ற கேள்விகள் எப்பொழுதும் நம்ம�� நோக்கி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உண்மையிலேயே விளையாட்டை விளையாட்டாத் தான் இந்தச் சமூகம் பார்த்து வந்ததா விளையாட்டில் அரசியலே இல்லையா என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடியே இக்கட்டுரை.\nதமிழ்நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு “பல்லாங்குழி”. இந்த விளையாட்டைத் தற்ச்சமயம் பெரும்பான்மையாகப் பெண்கள் மட்டுமே விளையாடி வருகின்றார்கள். இந்த விளையாட்டின் தோற்றம், தேவை குறித்து பல நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், அவற்றில் குறிப்பிடத்தக்கது தேவநேயப்பாவாணர் ஆய்வும், பேராசிரியர். தாயம்மாள் அறவாணனின் “பல்லாங்குழி” (திராவிட-ஆப்பிரிக்க ஒப்பீடு) என்ற ஆய்வு நூலுமாகும், இவ்விரு ஆய்வுகளின் சாரம்சத்தை பேராசிரியர்.தொ.பரமசிவம் அவர்கள் தனது “அறியப்படாத தமிழகம்” என்ற நூலில் பல்லாங்குழி என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். இதை பார்க்கும் முன்பு, இந்த விளையாட்டு எப்படி விளையாடப் படுகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டிக்கொள்வோம்…\n* இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக்குழியாக இருந்தால் வலதுகைப் பக்க குழியையும் சேர்த்து) குழிக்கு ஐந்து காய்களாக(இங்கு சில இடங்களில் புளியமுத்தும், சில இடங்களில் கொடுக்காப்புள்ளி விதையும் , சோழி யும் பயன்படுத்தப்படுகின்றது) ஆளுக்கு ஏழு குழிகளாக துல்லியமான சமத்தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.\n*தன்னுடைய காய்களை எடுத்து முதல் ஆள் ஆடத் தொடங்குகிற பொழுது முதன்முறையாகச் சமத்தன்மை குலைகின்றது.\n*எடுத்தாடுபவர் குழியில் காய்கள் தற்காலிக இழப்புக்கு உள்ளாகின்றன.\n* சுற்றிக் காய்களை இட்டுவந்து வெற்றுக்குழியினைத் துடைத்துவிட்டு அதற்கடுத்த குழியினை எடுக்கும் பொழுது முதலில் இட்ட ஐந்து காய்களுக்கு பதிலாக நிறைய காய்கள் (பெருஞ்செல்வம்) கிடைக்கின்றது, அல்லது குறைந்த காய்களையுடைய குழி கிடைக்கின்றது, சில நேரங்களில் துடைத்த குழிக்கு அடுத்த குழி வெற்றுக்குழியாக இருந்தால் ஒன்றுமே கிடைக்காமல் போய்விடுகின்றது.\n* அதே போல வெற்றுக்குழியில் காய்கள் இடப்பட்டு வந்து அது நான்காக ஆகும் பொழுது அது பசு என்ற பெயரில் குழிக்குரியவரால் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.\n*ஒருவரிடம் காய்களற்ற நிலை வரும் வரை ஆட்டம் விளையாடப்படுகின்றது.\nஇப்படி தான் இந்த விளையாட்டு பெரும்பான்மையாக விளையாடப்படுகின்றது.\nஇந்த விளையாட்டு பொது உடைமை சமூகத்திலிருந்து தனியுடைமை சமூகமாக மாறத்தொடங்கிய காலகட்டத்தில் (இனக்குழு சமூகத்தில் தனிச்சொத்து என்று எதுவும் கிடையாது எல்லாப் பொருட்களும் பொதுவில் இருந்தன, நாளடைவில் குழுவிடம் சேரத்தொடங்கிய சொத்து தனிநபர்களுக்கு சொந்தமாகத் தொடங்கியது) தனியுடைமையை(தனிச்சொத்தை) நியாயப்படுத்த உருவான விளையாட்டாகும். சமத்தன்மை நிலவிவரும் பழையச் சமூகத்தில் ஆட்டத்தின் பெயரால் சமத்தன்மை குலைக்கப்பட்டு ஒருவனது செல்வம்(காய்கள்) அடுத்தவன் கைக்கு நேரடியாக வன்முறையில்லாமல் எளிமையாகப் போய்ச் சேர்ந்துவிடுகின்றது. தோற்றவனின் இழப்பு நிரந்தமாக்கப்படுகின்றது.\nதோற்றவன் தனது திறமையின்மை அல்லது ஏதோ ஒன்றின் காரணமாகத் தான் தோற்றோம் என்ற எண்ணமும், எதிராளி தனது திறமையின் காரணமாகத் தான் வெற்றி பெற்றான் என்ற எண்ணத்தையும் இவ்விளையாட்டு மக்கள் மத்தியில் உருவாக்குகின்றது. அதாவது தனியுடைமை உணர்வினையும், தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த வறுமையினையும், பண்பாட்டு ரீதியாக நியாய்ப்படுத்தும் வெளிப்பாடே பல்லாங்குழி ஆட்டம். இந்த நியாய உணர்ச்சி மனித மனங்களில் திணிக்கப்பட்ட பிறகு தனிச் சொத்துரிமையின் வளர்ச்சி தங்கு தடையற்ற மிகப்பெரிய வேகத்தினைப் பெற்றிருக்க வேண்டும் என கருதுகின்றார் தொ.பரமசிவம்.\nஇதுபோலவே எல்லா விளையாட்டுகளின் தோற்றத்திற்கும் காரணமும், அரசியலும் உண்டு. எனது பள்ளிக்காலங்களில் நான் விளையாடிய நாடு பிடிக்கும் விளையாட்டு(நாலு கட்டம் கட்டி விளையாடும் விளையாட்டு) வெற்றி பெற்றவன், தோல்வியடைந்த நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றுவது சரியே என்ற எண்ணத்தை எனது மனதில் விதைத்துள்ளதை இன்று என்னால் அறியமுடிகின்றது. அதற்கு அடுத்து நான் விளையாடிய “Business”(சில இடங்களில் இது Trade என அழைக்கப்படுகின்றது) விளையாட்டும் அதைப் போலவே வர்த்தகத்தில் வெற்றியும், தோல்வியும் ஏற்படும், திறமையிருப்பவன் வெற்றியடைவான், திறமையற்றவன் தோற்று ஓட்டாண்டியாவன் என்ற கருத்தை விதைத்தது.\nஇன்றைய மக்களாட்சி காலத்திலும் நாமெல்லாம் பரவலாக விள���யாடும் சதுரங்க (Chess) விளையாட்டை எடுத்துக் கொள்வோமே, அந்த விளையாட்டின் வெற்றி மன்னரை காப்பதில் தான் இருக்கின்றது. இதை தான் நம் மனதில் அந்த விளையாட்டு விதைக்கின்றது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் குதிரை, யானையை விட சிப்பாய்களின் மதிப்பு இங்கே குறைவு என்பதே. மக்களாட்சி காலத்திலும் இந்த மன்னரை காக்கும் விளையாட்டை தான் நாம் விளையாடி வருகின்றோம் என்பது நகைமுரண். தெற்காசியாவில் (இந்தியா, பாகிசுதான், இலங்கை, நேபாளம், பூட்டான், வங்கதேசம், மியான்மர்) மன்னரை வீழ்த்தி மக்களாட்சி மலரவில்லை, மன்னரை வீழ்த்தியது நம்மை அடிமைப்படுத்த வந்த பிரிட்டன், டச்சு, போர்ச்சுகீசிய நாடுகள், பின்னர் இவர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக பல அமைப்புகளை உருவாக்குகின்றார்கள், அந்த அமைப்பு தான் இங்கிருக்கும் நாடாளுமன்றம், சட்டமன்றம் எல்லாம். அதனால் தான் தெற்காசியாவில் குடும்ப(மன்னர்) ஆட்சி, நிரந்தர பொது செயலாளர்கள், தளபதிகள் என்பன எல்லாம் இன்றைய மக்களாட்சி காலத்திலும் முரணாக பார்க்கப்படாமல் உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.\nஇதனடிப்படையில் தான் இங்கு மட்டைப்பந்து விளையாட்டையும், இன்று குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அதிகமாக விளையாடியும், கண்டு கழித்தும் வரும் பல Video Games-களையும் பார்க்க வேண்டும். மட்டைப் பந்து விளையாட்டு ஆங்கிலேயர்களால் விளையாடப்பட்டது, ஆங்கிலேயர்களை அண்டி பிழைத்த அன்றைய மன்னர்கள், ஜமீன்தார்கள், அப்பொழுது அதிகாரம் செலுத்திய சமூகத்தினர் இந்த விளையாட்டை எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்த விளையாடத்தொடங்கினர். சென்ற மாதம் இறந்த உடையார் மன்னர்(மைசூர்) தான் இறக்கும் வரை கர்நாடக மட்டைப்பந்து வாரியத் தலைவர் என்பது மக்களாட்சி காலத்திலும், இந்த மட்டைப்பந்து விளையாட்டு யாருடைய ஆதிக்கத்தின் கீழிருக்கின்றது என்பதை காட்டும். அதை போலத் தான் எல்லா மாநில மட்டைப்பந்து வாரியங்களும் ஆதிக்கம் செய்யும் ஒருசிலரின் கையிலேயே இருக்கின்றன.\nஅந்தந்த காலங்களில் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் சமூகம் எதைப் பார்க்க வேண்டும், எந்த மனநிலையில் இருக்க வேண்டும் என எண்ணுகின்றார்களோ, அதை வைத்து தான் எல்லா விளையாட்டுகளும் உருவாகி வந்துள்ளன. இன்று வன்முறையை, கொலையை நியாயப்படுத்தும் பொதுக்கருத்தை ���ருவாக்கியதில் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இன்று விளையாடி வரும் Video Games (Counter Attack, War Games…) மிக முக்கியப்பங்கு வகிக்கின்றது. இதையும், காவல்துறையின் மீதான வெறுப்பையும் அடிப்படையாக வைத்து வெளிவந்த படம் தான் ஜாக்கிசானின் “Police Story” போன்ற படங்கள்.\nயதார்த்த உலகத்தை பார்க்காதீர்கள், கற்பனை உலகத்தில்(Virtual World) மிதந்து செல்லுங்கள் எனச் சொல்கின்றன இவ்விளையாட்டுகள்……, இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் தான் நம் இளைஞர்கள் Farmville விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அரசுக்கும் அது தான் வேண்டும். விவசாயம் செய்ய வேண்டுமா, இணையத்திற்கு வாருங்கள் Farmville மூலம் விவசாயம் செய்யுங்கள். அலுவலகத்தில் மேலாளர் மீது கோபமா Angry Birds மூலம் அதை போக்கிக்கொள்ளுங்கள்.\nஇது போல நம் மனதில் நம்மை அறியாமலேயே கருத்தை விதைத்துச் செல்வதில் விளையாட்டு, கலை, இலக்கியம் போன்றவற்றின் பங்கு அதிகம். எப்படி அறிவியலின்றி ஓர் அணுவும் இப்பிரபஞ்சத்தில் அசையாதோ, அது போலவே சமூக அறிவியலான அரசியலின்றி இங்கு எதுவும் கிடையாது எனும் பொழுது, இச்சமூகத்திலிருந்து தோன்றிய விளையாட்டில் மட்டும் அரசியலிருக்காது என எண்ணுவதும் கூட ஒரு வகையில் நம் புரிதலின்மையே. ஆதிக்க வர்க்கம் நம் மீது திணித்துள்ள இதுபோன்ற சர்வாதிகார, தனிநபர், கற்பனாவாத விளையாட்டுகளை, அதன் அரசியலை புரிந்து கொண்டு நாம் தூக்கியெறிய வேண்டும். மக்களுக்காக, மக்களால், மக்களே பங்கு கொள்ளுவதே மக்களாட்சி எனும் பொழுது, நாம் விளையாடும் விளையாட்டுகளும் அதை பிரதிபலிக்க வேண்டும், நமக்கான விளையாட்டுகளை நாமே உருவாக்குவோம் \n1) அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவம். காலச்சுவடு வெளியீடு.\nPrevious: வங்க கடலும் – வாளி அரசியலும் \nNext: சுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nகுடியுரிமை சட்டத்திருத்தம் – மக்களை பிளவுபடுத்தும் செயல்\nதீண்டாமைச்சுவரின் கொலைகள் … – ஆதவன் தீட்சண்யா\nதேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் , இன ஒடுக்குமுறையும்.\n// இந்த விளையாட்டு பொது உடைமை சமூகத்திலிருந்து தனி��ுடைமை சமூகமாக மாறத்தொடங்கிய காலகட்டத்தில் (இனக்குழு சமூகத்தில் தனிச்சொத்து என்று எதுவும் கிடையாது எல்லாப் பொருட்களும் பொதுவில் இருந்தன, நாளடைவில் குழுவிடம் சேரத்தொடங்கிய சொத்து தனிநபர்களுக்கு சொந்தமாகத் தொடங்கியது) தனியுடைமையை(தனிச்சொத்தை) நியாயப்படுத்த உருவான விளையாட்டாகும்// …. மிகச்சிறப்பு ,\nவிளையாட்டில் இவ்வளவு அரசியல் இருக்கும் என்பதை , எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை .இதன் மூலம் நான் தெரிந்து கொண்ட இந்த விளையாட்டு அரசியலை , என் நண்பர்களுக்கும் பகிர்கிறேன்…,, நன்றி……\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/appavi-vishnu/?replytocom=252", "date_download": "2020-08-06T07:32:43Z", "digest": "sha1:BFU6KITA4NF2KMNZX6RTGKMRNH5ISG6S", "length": 10659, "nlines": 99, "source_domain": "freetamilebooks.com", "title": "அப்பாவி விஷ்ணு", "raw_content": "\nஇது , முழுக்க முழுக்க நகைச்சுவைத் தூக்கலாக இருக்கும் மின்னூல் .\nஇந்த நூலில் அறிமுகமாகும் ராசி- விஷ்ணு தம்பதி என் கற்பனைக் கதாபாத்திரங்கள். அதில் ராசி செய்யும் அட்டகாசங்களுக்கு, ஈடு கொடுக்கும் விஷ்ணுவைப் பரிதாபத்துக்குரியவராய் சித்தரித்திருக்கிறேன். நீங்கள் ,உங்களையே கூட அந்தத் தம்பதிகளின் இடத்தில் சில சமயங்களில் பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.\nராசி, விஷ்ணு தம்பதி மட்டுமல்ல , ராசி செய்யும் அலம்பலக்ளும் கற்பனையே விஷ்ணு ,ராசியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதை நீங்கள் ரசித்துப் படித்து விட்டு ,வாய்விட்டு சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.\nஅதனாலேயே இந்த நூலிற்குப் பெயர் ” அப்பாவி விஷ்ணு ” என்று பெயரிட்டிருக்கிறேன்.ஆணாதிக்கம், பெண்ணியம் என்கிற எந்த சிந்தனைக்குள்ளும் இவர்கள் இருவரையும் நான் சிறைப்படுத்தவில்லை. ஜாலியாக உலவ விட்டிருக்கிறேன். படிப்பவர்களுக்கு விஷ்ணு அப்பாவியாகத் தோன்றலாம். அவ்வளவே.,ராசி விஷ்ணுவை எவ்வளவு சங்கடப்படுத்தினாலும் ராசிஅவரின் காதல் மனைவி. இவர்கள் இருவரின் லூட்டியும் இந்த நூலுடன் முடிந்து விடவில்லை.\nஇந்த மின்னூல் ஒரு ஆரம்பமே. இவர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்து வெளியிட ஆசை. அதற்காக உங்களின் மேலான ஆதரவை எதிர் நோக்குகிறேன்.\nஇந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,free tamil ebooks teamஇல் இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.\nஆசிரியர் – ராஜலட்சுமி பரமசிவம்\nஅட்டைப் படம் – வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த் vasanth1717@gmail.com\nமின்னூலாக்கம் – ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nகிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nகூகுள் பிளே புக்ஸ் – இல் படிக்க\nபுத்தக எண் – 45\nநூல் வகை: சிறுகதைகள், நகைச்சுவை\nஇந்த மின்னூலை உருவாக்கித் தந்த திரு. சீனிவாசன் அவர்கள் குழுவினர் அனைவருக்கும், அட்டைபட உருவாக்கம் செய்த திரு. ப்ரியமுடன் வசந்த் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nநூல் வடிவம் …… அதுவும் மின்னூல் வடிவம் பெற்றமைக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். மகிழ்ச்சிகள்.\nமின்னூல் வடிவம் பெற்றமைக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். மகிழ்ச்சிகள்\n[…] என்னுடைய இன்னொரு மின்னூல் “ அப்பாவி விஷ்ணு “ படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். […]\nஅருமையான, யதார்த்தமான, நகைச்சுவைப் பதிவுகளின் தொகுப்பு\nஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்..ஆசிரியரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/samanamum_tamilum/", "date_download": "2020-08-06T07:48:26Z", "digest": "sha1:3Y273R5VNUKXKG6TUXTY56INBIBTLDCO", "length": 5582, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "சமணமும் ���மிழும் – கட்டுரைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி", "raw_content": "\nசமணமும் தமிழும் – கட்டுரைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி\nநூல் : சமணமும் தமிழும்\nஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 515\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: மயிலை சீனி. வேங்கடசாமி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/179033?ref=archive-feed", "date_download": "2020-08-06T08:13:22Z", "digest": "sha1:CCT65NS75MK2V2NV5WAEALTEQ67UYOOA", "length": 7790, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "மீண்டும் விஸ்வரூபமெடுத்த பெங்களூர் அணி: வெற்றிக்கு பின்னர் கெத்து காட்டிய கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் விஸ்வரூபமெடுத்த பெங்களூர் அணி: வெற்றிக்கு பின்னர் கெத்து காட்டிய கோஹ்லி\nஇது போன்ற பரபரப்பான போட்டிகளை முன்பே நிறைய முறை பார்த்து விட்டேன் என பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.\nஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூர் - ஹைதராபாத் அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.\nஇதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் பெங்களூர் அணி தக்கவைத்து கொண்டுள்ளது.\nவெற்றிக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் கோஹ்லி, இது போன்ற போட்டிகளை முன்பே நிறைய முறை பார்த்து விட்டேன். கடைசி கட்டத்தில் பதட்டம் அடையாமல் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தேன்.\nசிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்களுக்கு வாழ்த்துக்கள், அடுத்து ராஜஸ்தான் உடன் விளையாடும் போட்டியில் இதே நம்பிக்கையுடன் செல்வோம்.\nஇது தான் பெங்களூருவில் இந்தாண்டு நாங்கள் விளையாடும் கடைசி போட்டி. ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1%207144", "date_download": "2020-08-06T07:33:30Z", "digest": "sha1:3MHWSIKP3L5G5UFXEFYPVZUJST5IRAAY", "length": 5247, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "அனைவருக்கும் அறிவியல் Anaivarukkum Ariviyal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் மனிதன்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் புவி,காற்று,தண்ணீர்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் தாவரங்கள்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் பறவைகள்\nபூஜ்ய ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பகுதிகள் 1\n1 முதல் 108 வரை சிறப்புகள்\n100 தலைப்புகளில் 1000 பொன்மொழிகள்\n12 கிரேக்கப் புராணக் கதைகள்\nஅ.சீ.ரா. எழுத்துக்கள் - 1\nஅ.சீ.ரா. எழுத்துக்கள் - 2\nஅ.சீ.ரா. எழுத்துக்கள் - 3\nஅ.சீ.ரா. எழுத்துக்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/03/Mahabharatha-Vanaparva-Section139.html", "date_download": "2020-08-06T07:18:59Z", "digest": "sha1:LHRQVUIQVFBL53JAQLTPHBZFEFH2WSKL", "length": 34995, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டவர்கள் கைலாயம் ஏற முற்படுவது! - வனபர்வம் பகுதி 139", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபாண்டவர்கள் கைலாயம் ஏற முற்படுவது - வனபர்வம் பகுதி 139\nலோமசரின் வழிகாட்டுதலின் படி யுதிஷ்டிரன் பல மலைகளையும் அற்புத தீர்த்தங்களையும் கடந்தது.\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, ஓ மன்னா, இப்போது நீ உசீரவிஜம், மைநாகம், ஸ்வேதம் மற்றும் கால மலைகளைத் தாண்டியிருக்கிறாய். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ பரதனின் வழித்தோன்றல்களில் காளையே, இப்போது உனக்கு முன்பாக ஏழு கங்கைகள் பாய்ந்தோடுகின்றன. இவ்விடம் புண்ணியம் நிறைந்த புனிதமான இடமாகும். இங்கே இடைவெளி இல்லாமல் அக்னி சுடர்விட்டு எரிகிறது. மனுவின் எந்த மகனும் {எந்த மனிதனும்} இந்த அற்புதக் காட்சியைக் காண இயன்றதில்லை. ஆகையால், ஓ பரதனின் வழித்தோன்றல்களில் காளையே, இப்போது உனக்கு முன்பாக ஏழு கங்கைகள் பாய்ந்தோடுகின்றன. இவ்விடம் புண்ணியம் நிறைந்த புனிதமான இடமாகும். இங்கே இடைவெளி இல்லாமல் அக்னி சுடர்விட்டு எரிகிறது. மனுவின் எந்த மகனும் {எந்த மனிதனும்} இந்த அற்புதக் காட்சியைக் காண இயன்றதில்லை. ஆகையால், ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதோ இந்தத் தீர்த்தங்களைத் தீவிரமானக் கவனம் கொண்ட மனதுடன் பார். நாம் கால மலையைக் கடந்து வந்துவிட்டதால் தேவர்களின் விளையாட்டு மைதானத்தில் அவர்களுடைய கால்தடங்களைப் பார்ப்பாய். நாம் இப்போது, யக்ஷர்களாலும், யக்ஷர்களின் மன்னர்களான மாணிபத்திரன், மற்றும் குபேரன் ஆகியோர் வசிக்கும் வெள்ளைப் பாறை போல இருக்கும் இந்த மந்தர மலையில் ஏறுவோம்.\n மன்னா {யுதிஷ்டிரா}, எண்பதாயிரம் {80,000} பேர் கொண்ட கந்தர்வப்படையும், அதைப்போல நான்கு மடங்குக்கும் அதிகமான எண்ணிக்கையில், கைகளில் ஆயுதங்களுடனும் பல்வேறு உருவங்களிலும் இருக்கும் கிம்புருஷர்களும், யக்ஷர்களும், யக்ஷ மன்னன் மாணிபத்திரனுக்காகக் காத்திருக்கின்றனர். இப்பகுதிகளில் அவர்களது சக்தி அதிகமாக இருக்கும். வேகத்தில் அவர்கள் காற்றைப் போல இருக்கிறார்கள். சந்தேகமற அவர்களால் தேவர்களின் தலைவனையும் {இந்திரனையும்} அவனது ஆசனத்தில் இருந்து இறக்க முடியும். அப்படிப்பட்ட அவர்களால் பாதுகாக்கப்பட்டும், ராட்சசர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் இருக்கும் இந்த மலைகள் அணுகுவதற்கு மிகவும் அரிதானது {ஏறுவதற்குக் கடினமானது}. ஆகையால், ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, உனது நினைவுகளைக் கவனமாக ஒருமுகப்படுத்து. அது ஒருபுறம் இருக்க, ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, உனது நினைவுகளைக் கவனமாக ஒருமுகப்படுத்து. அது ஒருபுறம் இருக்க, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் குடும்பங்களும், குபேரனின் கடுமையான அமைச்சர்களும் இங்கே இருக்கின்றனர். நாம் அவர்களையெல்லாம் சந்திக்க நேரிடும். ஆகையால், ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் குடும்பங்களும், குபேரனின் கடுமையான அமைச்சர்களும் இங்கே இருக்கின்றனர். நாம் அவர்களையெல்லாம் சந்திக்க நேரிடும். ஆகையால், ஓ குந்தியின் மகனே, உனது சக்திகளைக் குவித்துக் கொள். ஓ குந்தியின் மகனே, உனது சக்திகளைக் குவித்துக் கொள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கைலாச மலை ஆறு யோஜனை உயரம் கொண்டது. அதில் {கைலாச மலையில்} மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்று இருக்கிறது.\n குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எண்ணிலடங்கா யக்ஷர்களும், ராட்சசர்களும், கின்னரர்களும், நாகர்களும், சுபர்ணர்களும், கந்தர்வர்களும் குபேரனின் அரண்மனைக்குச் செல்லும் இந்த வழியாகச் செல்கின்றனர். ஓ மன்னா, என்னாலும், பலம்வாய்ந்த பீமசேனனாலும் காக்கப்படும் நீ, உனது சுய தவ அறத்தாலும், சுய கட்டளையாலும், நீ இன்றும் அவர்களோடு கலக்க வேண்டும். மன்னன் வருணனும், போர்க்களங்களை வெல்லும் யமனும், கங்கையும், யமுனையும், இந்த மலையும், மருதர்களும், அசுவினி இரட்டையர்களும், அனைத்து நதிகளும், தடாகங்களும் உன்னைக் காக்கட்டும். ஓ மன்னா, என்னாலும், பலம்வாய்ந்த பீமசேனனாலும் காக்கப்படும் நீ, உனது சுய தவ அறத்தாலும், சுய கட்டளையாலும், ��ீ இன்றும் அவர்களோடு கலக்க வேண்டும். மன்னன் வருணனும், போர்க்களங்களை வெல்லும் யமனும், கங்கையும், யமுனையும், இந்த மலையும், மருதர்களும், அசுவினி இரட்டையர்களும், அனைத்து நதிகளும், தடாகங்களும் உன்னைக் காக்கட்டும். ஓ ஒளிவீசுபவனே {யுதிஷ்டிரனே}, தேவர்களிடமும், அசுரர்களிடமும், வசுக்களிடமும் உனக்குப் பாதுகாப்பு கிடைக்கட்டும். ஓ ஒளிவீசுபவனே {யுதிஷ்டிரனே}, தேவர்களிடமும், அசுரர்களிடமும், வசுக்களிடமும் உனக்குப் பாதுகாப்பு கிடைக்கட்டும். ஓ கங்கா தேவி, இந்திரனுக்குப் புனிதமான பொன் மலையிலிருந்து உனது கர்ஜனை எனக்குக் கேட்கிறது. ஓ கங்கா தேவி, இந்திரனுக்குப் புனிதமான பொன் மலையிலிருந்து உனது கர்ஜனை எனக்குக் கேட்கிறது. ஓ மங்கள தேவியே இந்த மலைப்பாங்கான பகுதிகளில் அனைவராலும் வழிபடப்படும் அஜமீட குலத்தைச் சேர்ந்த இந்த மன்னனை {யுதிஷ்டிரனைக்} காப்பாற்று. ஓ மங்கள தேவியே இந்த மலைப்பாங்கான பகுதிகளில் அனைவராலும் வழிபடப்படும் அஜமீட குலத்தைச் சேர்ந்த இந்த மன்னனை {யுதிஷ்டிரனைக்} காப்பாற்று. ஓ மலையின் (இமயத்தின்) மகளே, இந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்த மலைப்பாங்கான பகுதிக்குள் நுழையப்போகிறான். எனவே அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} உன் பாதுகாப்பை வழங்கு\" என்றார் {லோமசர்}\n\"இப்படி நதியிடம் {கங்கையிடம்} பேசிய லோமசர் யுதிஷ்டிரனிடம், \"எச்சரிக்கையாக இரு\" என்றார்.\nயுதிஷ்டிரன் , \"முன்னெப்போதும் இல்லாத வகையில் லோமசர் குழம்புகிறார். ஆகையால், எல்லோரும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} காப்பாற்ற வேண்டும். நாம் கவனக்குறைவாக இருக்க முடியாது. இந்த இடத்தை அணுகுவது கடினம் என்று லோசமருக்கு நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, இங்கே நமது செயல்கள் மிகுந்த தூய்மையுடன் இருக்க வேண்டும்\" என்று அனைவரிடமும் சொன்னான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பிறகு அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பியான பெரும் வீரம் கொண்ட பீமனிடம், \"ஓ பீமசேனா, கிருஷ்ணையை {திரௌபதியைக்} கவனமாகக் காத்து வா. அர்ஜுனன் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும், ஆபத்துக் காலங்களில் கிருஷ்ணை {திரௌபதி} உன்னுடைய பாதுகாப்பை மட்டுமே எப்போதும் நாடுகிறாள்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nபிறகு அந்த உயரான்ம ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவனை அணுகி, அவர்களது தலையை முகர்ந்து, அவர்கள் உடலைத் தடவி கண்களில் நீருடன், \"அச்சப்பட வேண்டாம். எனினும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: தீர்த்தயாத்ரா பர்வம், பீமன், யுதிஷ்டிரன், லோமசர், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் ���ேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/06/Mahabharatha-Vanaparva-Section187d.html", "date_download": "2020-08-06T08:04:57Z", "digest": "sha1:SOK5TAAI7XP6243R6LJYYLU5E4Q5SHIV", "length": 41668, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அளவிலா சக்தி மிக்கவன்! - வனபர்வம் பகுதி 187ஈ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 187ஈ\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nசிறுவனின் வயிற்றுக்குள் மார்க்கண்டேயர் அண்டசராசரங்களையும் காணுதல்; ஆறுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மிருகங்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைத்தையும் காணுதல்; வயிறு முழுமையும் திரிந்தும், அதன் எல்லையை அடையமுடியாத மார்க்கண்டேயர் அச்சிறுவனை ஒப்பற்ற தெய்வம் என்ற தீர்மானத்திற்கு வந்து அவனைச் சரணடைதல்; சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து மார்க்கண்டேயர் வெளியேறுதல்\n{மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொல்லுதல்}: ஓ மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்த ஒப்பற்றவனின் வயிற்றுக்குள் திரிந்து கொண்டிருந்த போது, நான் கங்கை, சதத்ரு, சீதை, யமுனை, கௌசிகி, சர்மண்வதி, வேதரவதி, சந்திரபங்கை, சரஸ்வதி, சிந்து, விபாசை, கோதாவரி, வஸ்வோகாசரை, நளினி, நர்மதை, தமரா, காண்பதற்கினிய ஓட்டமும் புனிதமான நீரும் கொண்ட வேணை, சுவேணை, கிருஷ்ணவேணை, இராமை, மஹாநதி, விதஸ்தை ஆகிய நதிகளையும், ஓ மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்த ஒப்பற்றவனின் வயிற்றுக்குள் திரிந்து கொண்டிருந்த போது, நான் கங்கை, சதத்ரு, சீதை, யமுனை, கௌசிகி, சர்மண்வதி, வேதரவதி, சந்திரபங்கை, சரஸ்வதி, சிந்து, விபாசை, கோதாவரி, வஸ்வோகாசரை, நளினி, நர்மதை, தமரா, காண்பதற்கினிய ஓட்டமும் புனிதமான நீரும் கொண்ட வேணை, சுவேணை, கிருஷ்ணவேணை, இராமை, மஹாநதி, விதஸ்தை ஆகிய நதிகளையும், ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் நதியான காவேரியையும், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, விசால்யை, கிம்புருனை ஆகிய நதிகளையும் அவனுள் கண்டேன். இந்த அனைத்து நதிகளையும், பூமியின் இன்னபிற நதிகளையும் நான் அங்குக் கண்டேன்.\n பகைவர்களை அழிப்பவனே {யுதிஷ்டிரா}, முதலைகளும், சுறாக்களும் நிறைந்து, ரத்தினங்களின் சுரங்கமாகவும், நீரின் அற்புத கொள்ளிடமாகவும் இருக்கும் பெருங்கடலை நான் அங்குக் கண்டேன். சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியன் மற்���ும் சந்திரனோடு கூடிய ஆகாயம், சூரியனின் நெருப்பு போன்ற காந்தியுடன் அங்கு இருப்பதை நான் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கானகங்கள் மற்றும் தோப்புகளுடன் கூடிய பூமியையும் நான் அங்குக் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கானகங்கள் மற்றும் தோப்புகளுடன் கூடிய பூமியையும் நான் அங்குக் கண்டேன். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட வேள்விகளில் ஈடுபட்டிருக்கும் பல அந்தணர்களையும், அனைத்து வகை மக்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபட்டிருக்கும் க்ஷத்திரியர்களையும், விவசாயம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் வைசியர்களையும், மறுபிறப்பாள வகையினர் அனைவருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் சூத்திரர்களையும் நான் அங்குக் கண்டேன்.\n மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் உலவிக்கொண்டிருந்த போது, நான் இமயத்தையும், ஹேமகூட மலைகளையும் கண்டேன். மேலும் நிஷதம் மற்றும் வெள்ளி நிறைந்த ஸ்வேத மலைகள் ஆகியவற்றையும் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே கந்தமாதன மலையையும் கண்டேன். மேலும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே கந்தமாதன மலையையும் கண்டேன். மேலும், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உயர்ந்த மலைகளான நீல மலைகளையும் நான் அங்குக் கண்டேன். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உயர்ந்த மலைகளான நீல மலைகளையும் நான் அங்குக் கண்டேன். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே மேருவின் தங்க மலைகளையும், மகேந்திரத்தையும், அற்புதமான மலைகளான விந்திய மலைகளையும் கண்டேன். மேலும், மலையம், பரிபாத்ரம் ஆகிய மலைகளையும் நான் அங்கே கண்டேன். இவையும், பூமியின் இன்ன பிற மலைகளும் அவனது வயிற்றுக்குள் என்னால் காணப்பட்டன. இவை அனைத்தும் ரத்தினங்களுடனும் தங்கங்களுடனும் இருந்தன.\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அவனது வயிற்றில் உலவிய போது, சிங்கங்கள், புலிகள், பன்றிகள் ஆகியவற்றையும், உண்மையில், பூமியில் உள்ள பிற விலங்குகளையும் கண்டேன். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ மனிதர்களில் புலியே, அவனது வயிற்றில் நுழைந்த நான், சுற்றித்திரிந்து, சக்ரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் குலம், சத்யஸ்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், குஹ்யர்கள், பித்ருக்கள், பாம்புகள், நாகங்கள், இறகு படைத்த குலங்கள், வசுக்கள், அசுவின���கள், கந்தர்வர்கள், அசுவினிகள், யக்ஷர்கள், முனிவர்கள், தைத்திய-தானவ-நாகக் கூட்டங்கள் ஆகியவர்களைக் கண்டேன். ஓ மனிதர்களில் புலியே, அவனது வயிற்றில் நுழைந்த நான், சுற்றித்திரிந்து, சக்ரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் குலம், சத்யஸ்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், குஹ்யர்கள், பித்ருக்கள், பாம்புகள், நாகங்கள், இறகு படைத்த குலங்கள், வசுக்கள், அசுவினிகள், கந்தர்வர்கள், அசுவினிகள், யக்ஷர்கள், முனிவர்கள், தைத்திய-தானவ-நாகக் கூட்டங்கள் ஆகியவர்களைக் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிங்கிகையின் மகன்களையும், தேவர்களின் அனைத்து எதிரிகளையும், உண்மையில் பூமியில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிங்கிகையின் மகன்களையும், தேவர்களின் அனைத்து எதிரிகளையும், உண்மையில் பூமியில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் என்னால் காணப்பட்டன.\n தலைவா {யுதிஷ்டிரா}, பழங்களை உண்டு, அவனது உடலில் பல நூற்றாண்டுகள் வசித்துக் கொண்டே அங்கிருந்த முழு அண்டத்தையும் சுற்றித் திரிந்தேன். இருப்பினும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, என்னால் அவனது உடலின் எல்லைகளைக் காண இயலவில்லை. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனது உடலின் எல்லைகளைக் காண்பதில் நான் தோல்வியுற்றபோதும், மனதில் பெரும் துன்பத்துடன் நான் தொடர்ந்து சுற்றித் திரிந்தேன். பிறகு, சிந்தனையாலும் செயலாலும் நான் அந்த வரம் தரும் ஒப்புயர்வற்ற தெய்வத்திடம், அவனது மேன்மையை ஏற்றுச் சரண்டைந்தேன். நான் அப்படிச் செய்ததும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, என்னால் அவனது உடலின் எல்லைகளைக் காண இயலவில்லை. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனது உடலின் எல்லைகளைக் காண்பதில் நான் தோல்வியுற்றபோதும், மனதில் பெரும் துன்பத்துடன் நான் தொடர்ந்து சுற்றித் திரிந்தேன். பிறகு, சிந்தனையாலும் செயலாலும் நான் அந்த வரம் தரும் ஒப்புயர்வற்ற தெய்வத்திடம், அவனது மேன்மையை ஏற்றுச் சரண்டைந்தேன். நான் அப்படிச் செய்ததும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, திறந்திருந்த அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வாய் வழியாகக் காற்றின் பலத்தால் திடீரென நான், (அவனது உடலுக்குள் இருந்து) வெளியேற்றப்பட்டேன்.\n மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு நான், முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு சிறுவனின் உருவில், (மார்பில்) ஸ்ரீவத்ச மருவுடன் இருந்த அந்த அளவிடமுடியாத சக்தி கொண்டவன், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதே ஆலமரக் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். மஞ்சள் ஆடையுடனும் {பீதாம்பரத்துடனும்}, சுடர் மிகும் பிரகாசத்துடனும், ஸ்ரீவத்ச மருவுடனும் கூடிய அந்தச் சிறுவன், என்னில் திருப்தி அடைந்து, புன்னகைத்தவாறே, \"ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதே ஆலமரக் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். மஞ்சள் ஆடையுடனும் {பீதாம்பரத்துடனும்}, சுடர் மிகும் பிரகாசத்துடனும், ஸ்ரீவத்ச மருவுடனும் கூடிய அந்தச் சிறுவன், என்னில் திருப்தி அடைந்து, புன்னகைத்தவாறே, \"ஓ மார்க்கண்டேயரே, ஓ முனிவர்களில் சிறந்தவரே, எனது உடலில் சிறிது காலம் வசித்து மிகவும் களைத்திருக்கிறீர் இருப்பினும் நான் உம்மிடம் பேசுவேன்\" என்றான். என்னிடம் அவன் இப்படிச் சொன்னதும், எனக்குப் பேசுமளவுக்குப் புதிய பார்வை கிடைத்தது. அதைக் கொண்டு உலக மாயையில் இருந்து விடுபட்டு உண்மையான அறிவைப் பெற்றேன். ஓ இருப்பினும் நான் உம்மிடம் பேசுவேன்\" என்றான். என்னிடம் அவன் இப்படிச் சொன்னதும், எனக்குப் பேசுமளவுக்குப் புதிய பார்வை கிடைத்தது. அதைக் கொண்டு உலக மாயையில் இருந்து விடுபட்டு உண்மையான அறிவைப் பெற்றேன். ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த அளவிட முடியாத சக்தி கொண்டவனின் வற்றாத பலத்தைச் சாட்சியாகக் கண்ட நான், அவனை வணங்கி, தாமிரம் போன்று பிரகாசமாகவும், கட்டுக்கோப்பாகவும், லேசான சிவப்பு நிறத்தில் விரல்களையும் கொண்டிருந்த அவனது உள்ளங்கால்களைக் கவனமாக எடுத்து எனது தலையில் வைத்து, அடக்கத்துடன் என் கரங்களைக் குவித்து, அவனை மரியாதையுடன் அணுகினேன். தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய, அனைத்திற்கும் ஆன்மாவான அந்தத் தெய்வீகமானவனை நான் மீண்டும் கண்டேன்.\nகுவிந்த கரங்களுடன் அவன் முன் வணங்கிய நான், அவனிடம், \"ஓ தெய்வீகமானவனே, நான் உன்னையும், உனது உயர்ந்த அற்புதமான மாயையும் அறிய விரும்புகிறேன். ஓ தெய்வீகமானவனே, நான் உன்னையும், உனது உயர்ந்த அற்புதமான மாயையும் அறிய விரும்புகிறேன். ஓ சிறப்புமிக்கவனே, நான் உனது வாய்வழியாக உனது உடலுக்குள் நுழைந்ததும், முழு அண்டத்தையும் உனது வ���ிற்றில் கண்டேன். ஓ தெய்வீகமானவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என உண்மையில் முழு அண்டத்திலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தையும் உனது உடலில் கண்டேன். உனது அருளால், நிற்காமல் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் நான் உனது உடலில் திரிந்தாலும், எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ சிறப்புமிக்கவனே, நான் உனது வாய்வழியாக உனது உடலுக்குள் நுழைந்ததும், முழு அண்டத்தையும் உனது வயிற்றில் கண்டேன். ஓ தெய்வீகமானவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என உண்மையில் முழு அண்டத்திலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தையும் உனது உடலில் கண்டேன். உனது அருளால், நிற்காமல் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் நான் உனது உடலில் திரிந்தாலும், எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ பெரும் தலைவா, நான் உனது விருப்பத்தாலேயே உனது உடலைவிட்டு வெளியே வந்தேன். எனது விருப்பத்தாலல்ல. ஓ பெரும் தலைவா, நான் உனது விருப்பத்தாலேயே உனது உடலைவிட்டு வெளியே வந்தேன். எனது விருப்பத்தாலல்ல. ஓ தாமரை இதழ் கண்கள் கொண்டவனே, குறைகளற்ற உன்னை நான் அறிய விரும்புகிறேன் தாமரை இதழ் கண்கள் கொண்டவனே, குறைகளற்ற உன்னை நான் அறிய விரும்புகிறேன் முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு, நீ ஏன் இங்குச் சிறுவனின் உருவத்தில் இருக்கிறாய் முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு, நீ ஏன் இங்குச் சிறுவனின் உருவத்தில் இருக்கிறாய் இவை அனைத்தையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உனக்குத் தகும். ஓ இவை அனைத்தையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உனக்குத் தகும். ஓ பாவமற்றவனே, முழு அண்ட மும் ஏன் உனது வயிற்றில் இருக்கிறது பாவமற்றவனே, முழு அண்ட மும் ஏன் உனது வயிற்றில் இருக்கிறது ஓ பகைவர்களைத் தண்டிப்பவனே, எவ்வளவு காலம் நீ இங்கிருப்பாய் அந்தணர்களுக்குத் தகுந்த ஆவலால் உந்தப்பட்டே, ஓ அனைத்து தேவர்களுக்கும் தலைவா, இவை அனைத்தையும் உன்னிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே அனைத்தையும் சரியாக அது நிகழ்ந்தவாறே, அனைத்து விவரங்களுடனும் சொல்வீராக. ஓ அந்தணர்களுக்குத் தகுந்த ஆவலால் உந்தப்பட்டே, ஓ அனைத்து தேவர்களுக்கும் தலைவா, இவை அனைத்தையும் உன்னிடம் இருந்து ���ான் கேட்க விரும்புகிறேன். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே அனைத்தையும் சரியாக அது நிகழ்ந்தவாறே, அனைத்து விவரங்களுடனும் சொல்வீராக. ஓ தலைவா, புத்திக்கு எட்டாத அற்புதமான அவற்றை நானும் கண்டிருக்கிறேன்\" என்றேன். இப்படி என்னால் சொல்லப்பட்டதும், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான, அனைத்துப் பேச்சாளர்களில் முதன்மையான அவன், சுடரும் பிராகசத்துடனும், பெரும் அழகுடனும், எனக்குச் சரியாக ஆறுதல் அளிக்கும் வகையில் என்னிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்.\nLabels: நாராயணன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section222.html", "date_download": "2020-08-06T07:10:44Z", "digest": "sha1:43GECG6OI4J44VZTMQTYQAYT2DSQ257P", "length": 31815, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரன் கேசின் மோதல்! - வனபர்வம் பகுதி 222", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 222\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nஆதிகாலத்தில் அசுரர்களிடம் தேவர்கள் தொடர் தோல்வி காண்பது; அதனால் தேவர்கள் படைக்கு ஒரு பலமிக்கத் தளபதி வேண்டும் என்று இந்திரன் நினைப்பது; இந்திரன் மானச மலைக்குச் செல்வது; அங்கு அவனுக்கும் கேசினுக்கும் இடையே நடக்கும் மோதல் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ குரு குலத்தின் பாவமற்ற வாரிசே {யுதிஷ்டிரா}, அக்னி குலத்தின் பல்வேறு கிளைகளை நான் உனக்கு விவரித்துவிட்டேன். இப்போது, புத்திக்கூர்மை கொண்ட கார்த்திகேயனின் பிறப்புக் கதையைக் கேள். நான் உனக்கு, பிரம்ம முனிவர்களின் மனைவியரிடம், அத்புத நெருப்பு {அக்னி} பெற்ற அற்புதமான, புகழ்பெற்ற, உயர்ந்த சக்தி கொண்ட மகனைக் குறித்துச் சொல்கிறேன். பழங்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். பயங்கரமான அசுரர்கள் தேவர்களை வீழ்த்துவதில் எப்போதும் வெற்றி பெற்றார்கள்.\nஅவர்களால் {அசுரர்களால்} தனது படையினர் கொல்லப்படுவதைக் கண்ட புரந்தரன் {இந்திரன்}, தேவர்கள் படைக்கு ஒரு தலைவனைக் கண்டுபிடிக்கும் ஆவல் கொண்டு, தனக்குள்ளேயே, \"தேவர்கள் படை அசுரர்களால் முறியடிக்கப்படுவதைக் கண்டு வீரத்துடன் அப்படையைப் பாதுகாக்கும் ஒரு பலமிக்கவனை நான் கண்டுபிடிக்க வேண்டும்\" என்று ஆலோசித்தான். பிறகு அவன் {இந்திரன்} மானச மலைகளுக்குச் சென்றான். அங்கே அவன் இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது, \"யாராவது ஒருவர் விரைவாக வந்து என்���ைக் காக்கட்டும். அவன் எனக்கு ஒரு கணவனைக் காட்டட்டும் அல்லது அவனே எனக்குக் கணவனாகட்டும்\" என்ற ஒரு பெண்ணின் இதயத்தைத் தொடும் அழுகுரலைக் கேட்டான்.\nபுரந்தரன் {இந்திரன்} அவளிடம், \"அஞ்சாதே பெண்ணே\" என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன், அங்கே தலையில் கிரீடத்துடனும், கைகளில் கதாயுதத்துடனும், உலோகங்களின் மலை போலத் தூரத்தில் நின்று கொண்டிருக்கும் (அசுரன்) கேசினைக் {Kesin} கண்டான். அவன் {கேசின்} அந்தப் பெண்ணைத் தனது கையில் பிடித்து வைத்திருந்தான். வாசவன் அந்த அசுரனிடம் {கேசினிடம்}, \"ஏன் நீ இந்தப் பெண்ணிடம் இவ்வாறு இழிவாக நடந்து கொள்கிறாய்\" என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன், அங்கே தலையில் கிரீடத்துடனும், கைகளில் கதாயுதத்துடனும், உலோகங்களின் மலை போலத் தூரத்தில் நின்று கொண்டிருக்கும் (அசுரன்) கேசினைக் {Kesin} கண்டான். அவன் {கேசின்} அந்தப் பெண்ணைத் தனது கையில் பிடித்து வைத்திருந்தான். வாசவன் அந்த அசுரனிடம் {கேசினிடம்}, \"ஏன் நீ இந்தப் பெண்ணிடம் இவ்வாறு இழிவாக நடந்து கொள்கிறாய் என்னை வஜ்ரத்தைத் தாங்கும் தேவன் {இந்திரன்} என அறிந்து கொள். இந்தப் பெண்ணிடம் வன்முறை செய்வதைவிட்டு விலகு\" என்றான். அவனிடம் {இந்திரனிடம்} கேசின், \"ஓ என்னை வஜ்ரத்தைத் தாங்கும் தேவன் {இந்திரன்} என அறிந்து கொள். இந்தப் பெண்ணிடம் வன்முறை செய்வதைவிட்டு விலகு\" என்றான். அவனிடம் {இந்திரனிடம்} கேசின், \"ஓ சக்ரா {இந்திரா}, நீ இவளைத் தனியாக விடு. நான் இவளை அடைய விரும்புகிறேன். ஓ சக்ரா {இந்திரா}, நீ இவளைத் தனியாக விடு. நான் இவளை அடைய விரும்புகிறேன். ஓ பகனைக் கொன்றவனே {இந்திரா}, நீ உயிருடன் வீடு திரும்ப முடியுமா என்பதை நினைத்துப் பார்\" என்றான்.\nஇவ்வார்த்தைகளைச் சொன்ன கேசின், இந்திரனைக் கொல்வதற்காகத் தனது கதாயுதத்தை வீசினான். அது {கதாயுதம்} வரும் வழியிலேயே வாசவன் {இந்திரன்} தனது வஜ்ராயுதத்ததால் அறுத்துப் போட்டான். பிறகு கோபத்தால் சீற்றமடைந்த கேசின் பெரும் கற்பாறையை அவன் {இந்திரன்} மீது வீசினான். இதைக் கண்ட நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்}, அவனது வஜ்ராயுதத்தால் அதைப் பிளந்து போட்டான். அது பூமியில் விழுந்தது. அந்தக் கற்பாறைக் குவியல் அவன் மீது விழுந்ததால், கேசின் காயப்பட்டான். இதனால் பலத்த துன்பத்துக்குள்ளான அவன் {கேசின்}, அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ஓடினான். அந்த அசுரன் சென்றுவிட்ட பிறகு, இந்திரன் அந்த மங்கையிடம், \"நீ யார் யாருடைய மனைவி நீ ஓ அழகான முகம் கொண்ட மங்கையே, எது உன்னை இங்கு அழைத்து வந்தது\" என்று கேட்டான் {இந்திரன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: இந்திரன், கேசின், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்ம���் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிர�� துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபா��்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/04/Mahabharatha-Drona-Parva-Section-022.html", "date_download": "2020-08-06T08:03:15Z", "digest": "sha1:H3QTFBZSAMUKRRN4WFRZPP22BIVXLG2P", "length": 45641, "nlines": 118, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனனைத் திருத்திய கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 022", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 022\n(சம்சப்தகவத பர்வம் – 06)\nபதிவின் சுருக்கம் : துரோணரின் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்த துரியோதனன் பாண்டவர்களை அவமதித்துப் பேசியது; பாண்டவர்களை அவமதிப்பது தகாது என்று சொல்லி அவர்களைப் புகழ்ந்த கர்ணன்...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பயங்கரப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பிளக்கப்பட்டபோது, யாரேனும் ஒருவனாவது போரில் துரோணரை அணுகினானா ஐயோ, கொட்டாவி விடும் புலியைப் போலவோ, மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவோ போரில் நிற்பவரும், போரில் தன் உயிரை விடத் தயாராக இருப்பவரும், நன்கு ஆயுதம் தரித்தவரும், அனைத்து வகைப் போர்களையும் அறிந்தவரும், பெரும் வில்லாளியும், மனிதர்களில் புலியும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், துரியோதனனுக்கு எப்போதும் நன்மை செய்ய விரும்புபவருமான துரோணர் தன் துருப்புகளுக்குத் தலைமையில் நிற்பதைக் கண்டு, அற்பர்களால் முடியாத, மனிதர்களில் முதன்மையானோருக்கு மட்டும் தனித்தன்மையான, க்ஷத்திரியர்களின் புகழை மேம்படுத்துவதான போரைச்செய்ய, ஐயோ மெச்சத்தகுந்த உறுதியான தீர்மானத்துடன் அவரை அணுகக்கூடிய மனிதன் எவனும் இல்லையா ஐயோ, கொட்டாவி விடும் புலியைப் போலவோ, மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவோ போரில் நிற்பவரும், போரில் தன் உயிரை விடத் தயாராக இருப்பவரும், நன்கு ஆயுதம் தரித்தவரும், அனைத்து வகைப் போர்களையும் அறிந்தவரும், பெரும் வில்லாளியும், மனிதர்களில் புலியும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், துரியோதனனுக்கு எப்போதும் நன்மை செய்ய விரும்புபவருமான துரோணர் தன் துருப்புகளுக்குத் தலைமையில் நிற்பதைக் கண்டு, அற்பர்களால் முடியாத, மனிதர்களில் ம���தன்மையானோருக்கு மட்டும் தனித்தன்மையான, க்ஷத்திரியர்களின் புகழை மேம்படுத்துவதான போரைச்செய்ய, ஐயோ மெச்சத்தகுந்த உறுதியான தீர்மானத்துடன் அவரை அணுகக்கூடிய மனிதன் எவனும் இல்லையா ஓ சஞ்சயா, தன் படைகளின் தலைமையில் நிற்கும் பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கண்டு, அவரை அணுகிய அந்த வீரர்கள் யாவர் என்று எனக்குச் சொல்வாயாக [1]” என்றான் {திருதராஷ்டிரன்}.\n[1] வேறொரு பதிப்பில் இப்பத்தி, “ஓ சஞ்சயா, பெரும்போரில் துரோணரால் பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அற்பர்களால் செய்ய முடியாததும், மனிதர்களில் சிறந்தோரால் செய்யப்படுவதும், க்ஷத்திரியர்களுக்குப் புகழை உண்டாக்குவதும், சிறந்ததுமான எண்ணத்தைச் செலுத்தி போரில் யாராவது ஒருவன் அவரை எதிர்த்தானா சஞ்சயா, பெரும்போரில் துரோணரால் பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அற்பர்களால் செய்ய முடியாததும், மனிதர்களில் சிறந்தோரால் செய்யப்படுவதும், க்ஷத்திரியர்களுக்குப் புகழை உண்டாக்குவதும், சிறந்ததுமான எண்ணத்தைச் செலுத்தி போரில் யாராவது ஒருவன் அவரை எதிர்த்தானா எவன் வெல்லப்பட்ட போது (எதிரியை) எதிர்க்கிறானோ அந்த வீரனல்லவா வீரர்களுள் சிறந்தவன். ஐயோ, போரில் நிற்கும் துரோணரைக் கண்டு அவரை எதிர்ப்பவன் ஒருவனுமில்லையா எவன் வெல்லப்பட்ட போது (எதிரியை) எதிர்க்கிறானோ அந்த வீரனல்லவா வீரர்களுள் சிறந்தவன். ஐயோ, போரில் நிற்கும் துரோணரைக் கண்டு அவரை எதிர்ப்பவன் ஒருவனுமில்லையா கொட்டாவி விடும் புலியைப் போலவும், மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவும் இருப்பவரும், விசித்திரமாகப் போரிடுபவரும், பெரிய வில்லுள்ளவரும், மனிதர்களில் சிறந்தவரும், எதிரிகளுக்குப் பயத்தை விருத்தி செய்பவரும், நன்றியறிவுள்ளவரும், சத்யத்தில் நிலைபெற்றவரும், துரியோதனனுடைய நன்மையை விரும்புகின்றவரும், படையில் நிலைபெற்றிருக்கிறவரும், வீரருமான அந்தத் துரோணரைக் கண்டு எந்த வீரர்கள் (போரிடுவதற்காகத்) திரும்பினார்கள் கொட்டாவி விடும் புலியைப் போலவும், மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவும் இருப்பவரும், விசித்திரமாகப் போரிடுபவரும், பெரிய வில்லுள்ளவரும், மனிதர்களில் சிறந்தவரும், எதிரிகளுக்குப் பயத்தை விருத்தி செய்பவரும், நன்றியறிவுள்ளவரும், சத்யத்தில் ந���லைபெற்றவரும், துரியோதனனுடைய நன்மையை விரும்புகின்றவரும், படையில் நிலைபெற்றிருக்கிறவரும், வீரருமான அந்தத் துரோணரைக் கண்டு எந்த வீரர்கள் (போரிடுவதற்காகத்) திரும்பினார்கள் அதனை எனக்குச் சொல்வாயாக” என்று இருக்கிறது.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாஞ்சாலர்கள், பாண்டவர்கள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள், சேதிகள், கேகயர்கள் ஆகியோர் துரோணரின் கணைகளால் போரில் பிளக்கப்பட்டு, இப்படி முறியடிக்கப்பட்டதைக் கண்டும், புயலால் கலங்கடிக்கப்பட்ட பெருங்கடலின் பயங்கரமான அலைகளால் நிலை தடுமாறும் மரக்கலங்களைப் போலத் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட வேகமான கணைகளின் மழையால் களத்தில் இருந்து இப்படி விரட்டப்பட்ட அவர்களைக் கண்டும் சிங்க முழக்கங்களாலும், பல்வேறு கருவிகளால் உண்டாக்கப்பட்ட ஒலிகளாலும், (பகைவரின் {பாண்டவப்} படையில் உள்ள) தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கௌரவர்கள் தாக்கத் தொடங்கினர்.\n(வேகமாக ஓடும் பாண்ட வீரர்களான) அவர்களைக் கண்ட மன்னன் துரியோதனன், தன் உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் சூழ தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, சிரித்துக் கொண்டே கர்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.\n ராதையின் மகனே {கர்ணா}, “சிங்கத்தால் அச்சுறுத்தப்பட்ட காட்டுமான்கூட்டத்தைப் போல, அந்த உறுதி மிக்க வில்லாளியின் (துரோணரின்) கணைகளால் பிளக்கப்பட்ட பாஞ்சாலர்களைப் பார். இவர்கள் மீண்டும் போருக்கு வர மாட்டார்கள் என நினைக்கிறேன். புயலால் பிளக்கப்பட்ட வலிமைமிக்க மரங்களைப் போலத் துரோணரால் இவர்கள் பிளக்கப்பட்டிருக்கின்றனர். அந்த உயர் ஆன்ம வீரரின் {துரோணரின்} தங்கச் சிறகுள்ள கணைகளால் பீடிக்கப்பட்டவர்கள் தப்பி ஓடுகிறார்கள், இவர்களில் இருவராகச் சேர்ந்திருப்பவர் எவரும் இல்லை. உண்மையில், அவர்கள் சுழல்களால் களமெங்கும் இழுத்துச் செல்லப்படுவது போலத் தெரிகிறது.\nகௌரவர்களாலும், உயர் ஆன்ம துரோணரால் தடுக்கப்படும் அவர்கள், காட்டுத் தீக்கு மத்தியில் உள்ள யானைகளைப் (யானைக்கூட்டத்தைப்) போல ஒருவருடன் ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். மலர்ந்திருக்கும் மரங்கள் வண்டுக்கூட்டங்களால் ஊடுருவப்படுவதைப் போலத் துரோணரின் கணைகளால் துளைக்கப்பட்ட இந்த வீரர்கள் களத்தை விட்டுத் தப்பி ஓடுகையில் ஒருவரை ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். {அதோ} கோபம் நிறைந்த பீமன், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கைவிடப்பட்டு, அங்கே என் வீரர்களால் சூழப்பட்டிருப்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஓ கர்ணா, அந்தத் தீயவன் {பீமன்}, இன்று உலகத்தைத் துரோணர் நிறைந்ததாகவே காண்பான். அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, உயிர் மற்றும் அரசாட்சியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.\nகர்ணன் {துரியோதனனிடம்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {பீமன்}, தான் உயிரோடிருக்கும்வரை போரை நிச்சயம் கைவிட மாட்டான். ஓ மனிதர்களில் புலியே {துரியோதனா}, இந்த (நமது) சிங்க முழக்கங்களையும் அவன் {பீமன்} பொறுக்க மாட்டான். அதே போல, பாண்டவர்களும் போரில் தோற்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் துணிவுள்ளவர்களும், பெரும்கோபங்கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் தடுக்கப்படக் கடினமானவர்களும் ஆவர்.\nஅவர்களை நஞ்சூட்டவும், எரிக்கவும் நாம் செய்த முயற்சிகளால் அவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களையும், பகடை விளையாட்டால் எழுந்த துயரங்களையும் நினைவுகூர்ந்தும், அவர்கள் நாடு கடத்தப்பட்டுக் காட்டில் இருந்ததை மனத்தில் கொண்டும், பாண்டவர்கள் போரைக் கைவிடமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.\nவலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான விருகோதரன் {பீமன்} (போரிடுவதற்காக) ஏற்கனவே திரும்பிவிட்டான். அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, நம் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிச்சயம் கொல்வான். வாளாலும், வில்லாலும், ஈட்டியாலும், குதிரைகளாலும், யானைகளாலும், மனிதர்களாலும், தேர்களாலும் [2], முழுக்க இரும்பாலான அவனது கதாயுதத்தாலும், (நம் படைவீரர்களைக்) கூட்டம் கூட்டமாக அவன் {பீமன்} கொல்வான்.\n[2] பீமனின் வலிமை மனிதசக்திக்கு அப்பாற்பட்டது என்பதால், இவற்றைக் கூட அவன் கருவிகளாகப் பயன்படுத்துவான் என்று கர்ணன் சொல்வதாக இங்கே கங்குலி விளக்குகிறார்.\nசத்தியஜித்தால் [3] தலைமை தாங்கப்பட்ட தேர்வீரர்கள் பிறர், பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், குறிப்பாகப் பாண்டவர்கள் அவனை {பீமனைப்} பின்தொடர்கிறார்கள். அவர்கள் அனைவர���ம் துணிச்சல்மிக்கவர்களும், பெரும் வலிமை மற்றும் ஆற்றலைக் கொண்டவர்களுமாவர். மேலும், கோபத்துடன் பீமனால் வழிநடத்தப்படும் அவர்கள் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமாவர். குலத்தின் காளைகளான அவர்கள், சூரியனைச் சூழ்ந்திருக்கும் மேகங்களைப் போல, அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனைச் {பீமனைச்} சூழ்ந்து கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரை அணுகத் தொடங்குகின்றனர் [4].\n[3] துரோண பர்வம் பகுதி 21ல் சத்தியஜித் கொல்லப்பட்டான். வேறொரு பதிப்பில் இது சாத்யகி என்று சொல்லப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இது சாத்யகி என்றே சொல்லப்படுகிறது. எனவே இங்கே கங்குலியின் பதிப்பில் சத்தியஜித் என்று குறிப்பிடப்படுவது பிழையாகவே இருக்க வேண்டும்.\n[4] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு, “பாண்டவர்கள் யுத்தங்களில் கிருஷ்ணனைப் பந்துவாக உடையவர்களாகச் சொல்லப்படுகின்றனர். பாஞ்சாலர்கள், கேயர்கள், மாத்ஸ்யர்கள், பாண்டவர்கள் ஆகியோர் எல்லா விதத்தாலும் வீரர்கள்; பலசாலிகள்; ஆற்றலுடையவர்கள்; வலிமைமிக்கத் தேர்வீரர்கள்; (அகாரியத்தில்) வெட்கமுடியவர்கள்; எதிரிகளைக் கொல்வதில் திறம்பெற்றவர்கள்; பரிசுத்தமான லக்ஷணம் பொருந்தியவர்கள். அரசனே, அனேக அரசர்கள் யுத்தத்தில் அவர்களுக்கு வசப்பட்டிருக்கிறார்கள். நாராயணனைத் தலைவனாகக் கொண்ட பாண்டவர்களை நீ அவமதியாதே” என்று இருக்கிறது. இந்தக் குறிப்புக் கங்குலியில் இல்லை. இதற்கடுத்து பின்வருவது போலவே தொடர்கிறது.\nமரணத் தருவாயிலுள்ள விட்டிற்பூச்சிகள், சுடர்மிக்க விளக்கைத் தாகுவதைப் போல, ஒரே பொருளைக் கவனமாக நோக்கும் இவர்கள் {ஒரே வழியில் செல்லும் இந்தப் பாண்டவர்கள்} பாதுகாப்பில்லாத துரோணரை நிச்சயம் பீடிப்பார்கள். ஆயுதங்களை நன்கறிந்தவர்களான அவர்கள் துரோணரைத் தடுக்க நிச்சயம் தகுந்தவர்களே. பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மேல் இப்போது இருப்பது கனமான சுமை என்றே நான் நினைக்கிறேன். துரோணர் இருக்கும் இடத்திற்கு நாம் வேகமாகச் செல்வோமாக. வலிமைமிக்க யானையைக் கொல்லும் ஓநாய்களைப் போல முறையான நோன்புகளைக் கொண்ட அவரை {துரோணரை} அவர்கள் {பாண்டவர்கள்} கொல்லாதிருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ராதேயனின் {கர்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், பிறகு, தன் தம்பிகளுடன் சேர்ந்து, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணருடைய தேரை நோக்கி முன்னேறினான். துரோணரை மட்டுமே கொல்லும் விருப்பத்தால் செயலூக்கத்துடன் வந்த பாண்டவ வீரர்கள் அனைவரும், பல்வேறு நிறங்களிலான சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்ட தங்கள் தேர்களில் போருக்குத் திரும்பும் ஒலி அங்கே செவிடாக்குவதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: கர்ணன், சம்சப்தகவத பர்வம், துரியோதனன், துரோண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசக��் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசன��் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:17:53Z", "digest": "sha1:EFW73DGCAPCJYZZAJPVGOWF2HRLYFDZY", "length": 4528, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குலக்குறிச் சின்னம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுலக்குறிக் கம்பம், ஒட்டாவா, ஒன்றாரியோ, கனடா\nஆபிகார சமய மக்கள் தங்கள் குலக்குறிச் சின்னமாக வழிபட்ட காபாவின் உடைந்த கறுப்புக் கற்களின் வரைபடம்\nகுலக்குறிக் கம்பம், பிரிட்டிஷ் கொலம்பியா\nகுலக்குறிச் சின்னம் (totem) என்பது பழங்குடி மக்களின் ஒரு குடும்பம், கோத்திரம், குலம் மற்றும் பரம்பரைக் குழுவினர் சமய வழிபாட்டில் தெய்வீகமாகக் கருதப்படும் ஒரு ஆவி, புனிதமான பொருள் அல்லது ஒரு சின்னம் ஆகும்.[1][2] அமெரிக்கா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம் மற்றும் ஆஸ்திரேலிய தொல்குடி மக்கள் ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கென தனித்தனி குலக்குறிச் சின்னங்கள் கொண்டுள்ளனர். சிம்பாப்வே நாட்டில் ஒரே குலக்குறிச் சின்னத்தை வழிபடுபவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்வதில்லை. ஆபிரகாமிய சமய மக்கள் அரேபியாவின் காபாவில் உள்ள தெய்வீக கறுப்புக் கல்லை குலக்குறிச் சின்னமாக தொன்று தொட்டு வழிபட்டனர்.\nவிக்சனரியில் குலக்குறிச் சின்னம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2019, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1483657", "date_download": "2020-08-06T08:17:01Z", "digest": "sha1:IET2HPDXFHZBF7WZ2UT5DMVOWSCULMZ5", "length": 3517, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:31, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:30, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n04:31, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நரேந்திர டபூக்கர்''' (ஆங்கிலம்: Narendra Dabholkar; 1 நவம்பர் 1945 - 20 ஆகத்து 2013) ஒர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூட நம்பிக்கைகளுக்கு[[மூடநம்பிக்கை]]களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகிறார். இவர் 20 ஆகத்து 2013 அன்று சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\n== தொடக்க வாழ்கை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1908835", "date_download": "2020-08-06T08:09:23Z", "digest": "sha1:FO5YVC3BNXKWT2LPVHGI4EJKEME34O73", "length": 2923, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:43, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 4 ஆண்டுகளுக்கு முன்\nWinnan Tirunallur பக்கம் நரேந்திர டபூக்கர்-ஐ நரேந்திர தபோல்கர்க்கு நகர்த்தினார்\n09:43, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWinnan Tirunallur (பேச்சு | பங்களிப்புகள்)\n09:43, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWinnan Tirunallur (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Winnan Tirunallur பக்கம் நரேந்திர டபூக்கர்-ஐ நரேந்திர தபோல்கர்க்கு நகர்த்தினார்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:17:44Z", "digest": "sha1:7HNRBPOKBYCQSWPBD3RZ44UABEBMY6VA", "length": 8576, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவிதா ரவுத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெள்ளி 2010 குவாங்சௌ 10,000 மீ\nவெண்கலம் 2010 குவாங்சௌ 5,000 மீ\nவெண்கலம் 2010 தில்லி 10,000 மீ\nஇற்றைப்படுத்தப்பட்டது அக்டோபர் 9, 2010.\nகவிதா ரவுத் (Kavita Raut, பிறப்பு: மே 5, 1985) மகாராட்டிரத்தின் நாசிக்கைச் சேர்ந்த நீள்தொலைவு ஓட்டக்காரர் ஆவார். இவர் 10 கிமீ சாலை ஓட்டத்தில் 34:32 நேரத்தில் கடந்து தற்போதைய தேசியச் சாதனைக்கு உரிமையாளராக உள்ளார்.[3] 2010 பொதுநலவாய விளையா��்டுக்களில் 10000 மீ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்; இதுவே பொதுநலவாய விளையாட்டுக்களில் இந்திய பெண் மெய்வல்லுநர் ஒருவர் தடகளப் போட்டியில் தனிநபர் பதக்கம் வெல்லும் முதல் நிகழ்வாக அமைந்தது.[4] தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 கிமீ தொலைவோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[5]\nஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் கவிதா ரவுத்-இன் குறிப்புப் பக்கம்\nஇந்தியப் பெண் தடகள வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2019, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/next-gen-bajaj-pulsar-will-be-launch-on-2022-019042.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-08-06T08:10:28Z", "digest": "sha1:TYZKWMUT4RJRT6GHP355J3ANWFRHLH6P", "length": 23185, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!! - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n10 min ago மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n1 hr ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n3 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nNews முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்\nSports எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா\n2022ம் ஆண்டில் அறிமுகமாக உள்ள பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் பற்றிய சிறப்பு தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nபஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்குகளில் ஒன்றாக பல்சர் இருக்கின்றது. இந்நிறுவனம், பல பைக்குகளைத் தயாரித்து வந்தாலும், பல்சருக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் எப்போதும் தனி சிறப்பு உண்டு.\nமேலும், இந்த பைக்கின் மீதுள்ள தீராத காதல் காரணத்தினால், அதற்கான பிரத்யேக இடம் மற்றும் டிமாண்ட் எப்போதும் சந்தையில் நிலவி வருகின்றது.\nஇதுபோன்ற பல காரணங்களால் பஜாஜ் நிறுவனம், பல்சர் மாடல் பைக்குகள்மீது தனி கவனத்தைச் செலுத்தி வருகின்றது. அந்தவகையில், புதிய அப்கிரேடாக இருந்தாலும் சரி, தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதாக இருந்தாலும் சரி முதலில் பஜாஜ் பல்சர் பைக்குகளிலேயே அந்நிறுவனம் கொண்டு வருகின்றது.\nஇந்நிலையில், பல்சர் வரிசையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பைக்குகளின் அடுத்த தலைமுறை மாடலை வருகின்ற 2022ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்த தகவலை த்ரஸ்ட் ஜோன் என்ற மோட்டார் வாகன செய்தி தளம் வெளியிட்டுள்ளது.\nபஜாஜ் நிறுவனம், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் இந்த பல்சர் பைக்கின் பிஎஸ்-6 எஞ்ஜின் கொண்ட மாடலை அடுத்த வருடம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்துடன், அதன் மற்ற தயாரிப்புகளையும் இந்த தரத்திற்கு உயர்த்தும் பணியை மேற்கொண்டு வருகின்றது.\nஇதைத்தொடர்ந்து, அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், அடுத்த தலைமுறை பல்சர் பைக்கை அது தயாரிக்க இருக்கின்றது.\nஅடுத்த தலைமுறை என்ற கூறும்போதே, 2022ம் ஆண்டு களமிறங்க உள்ள பல்சர் வேற லெவளிலான ஸ்டைலில் களமிறங்க இருக்கின்றது, என்பது நமக்கு தெரிய வந்துள்ளது.\nமேலும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் த்ரஸ்ட் ஜோன் வெளியிட்டுள்ள செய்தியில், 2022ம் ஆண்டு களமிறங்க உள்ள பஜாஜ் பல்சர் புத்தம் புதிய சேஸிஸ் அமைப்பைப் பெற இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.\nMOST READ: ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி\nஇத்துடன், இதுவரை பல்சர் வரிசையில் உள்ள பைக்குகள் காணாத டிசைன் தாத்பரியங்களை அடுத்த தலைமுறை பல்சர் பெறவிருக்கின்றது. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு வசதியாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இதில் இடம் பெற இருக்கின்றது.\nMOST READ: கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்\nஅதேசமயம், புதிய பல்சர் 180 மற்றும் 220 சிசி வேரியண்டில் கிடைக்க இருக்கின்றது. இதில், 180 சிசி பைக் 200சிசி பல்சருக்கு மாற்றாகவும், 220 சிசி பைக் 250சிசி மாடல் பல்சருக்கு மாற்றாகவும் களமிறக்கப்பட உள்ளது.\nMOST READ: \"எனக்கு எந்த பிரச்னையும் இல்ல\" ஓபனாக பேசிய அமைச்சர் நிதின் கட்கரி: எதற்கு தெரியுமா..\nபஜாஜின் இந்த முடிவால், 2022ம் ஆண்டிற்கு பின்பு 200சிசி மற்றும் 250 சிசி பல்சர் மாடல் பைக்குகள் விற்பனைக்கு கிடைக்காது என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இதனை ஈடுகட்டும் வகையில், புதிதாக களமிறங்கும் அடுத்த தலைமுறை பல்சர் பைக்குகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇத்துடன், பஜாஜ் நிறுவனம் பல்சர் ஆர்எஸ் 250 மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, சுஸுகி ஜிக்ஸெர் 250, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் யமஹா எப்இசட்25 உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇதேபோன்று, அவெஞ்ஜர் 220 பைக்கையும் பஜாஜ் நிறுவனம் அப்கிரேட் செய்ய இருக்கின்றது. இது, அதே வரிசையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் 250சிசி மாடலை ரீபிளேஸ் செய்யலாம் என கூறப்படுகின்றது.\nஇதனால், பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பைக்குகளின் ரசிகர்களுக்கு இனி வரும் வருடங்கள் விருந்தளிக்கும் அமைய இருக்கின்றது.\nஇந்த பைக்குகள் கூடுதல் எஞ்ஜின் திறன், தரமான டயர்கள், புத்தம் புதிய தொழில்நுட்ப வசதி மற்றும் சொக்க வைக்கும் டிசைன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளன.\nமிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nபஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nஎதிர்பார்த்திராத அம்சத்தில் பஜாஜ் பிளாட்டினா 100... இனி பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nபஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nசீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nரூ.79 ஆயிரத்தில் கிடைக்கும் அட்டகாசமான பஜாஜ் பல்சர் 125... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\nபைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது\nஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/husband-wife-8/", "date_download": "2020-08-06T07:57:08Z", "digest": "sha1:WABRPVKZ7AJUCJTARIOH6MEH7EHCLWHR", "length": 8325, "nlines": 116, "source_domain": "www.etamilnews.com", "title": "விட்டுக்கொடுத்து வாழ்றதுதாங்க வாழ்க்கை.” | E Tamil News", "raw_content": "\nHome வாழ்க்கை பாணி கட்டுரைகள் விட்டுக்கொடுத்து வாழ்றதுதாங்க வாழ்க்கை.”\nசேர்ந்து முடிவெடுக்கனும். கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி எதுவா இருந்தாலும் நீங்களாவே முடிவு செஞ்சிருப்பீங்க. ஆனா இப்போ, நீங்க சேர்ந்துதான் முடிவெடுக்கனும். ‘சேர்ந்து முடிவெடுக்கும்போது என் இஷ்டப்படி எதுவும் செய்ய முடியாதே’னு நீங்க கவலைப்படலாம். ஆனா, அப்படி செய்றதுதான் ரொம்ப நல்லது. “நானே ஒரு முடிவெடுக்கிறதைவிட கணவரோட பேசி முடிவெடுத்தா, பிரச்சினையை ஈஸியா சமாளிக்க முடியுது”னு அலெக்ஸான்ட்ரா சொல்றாங்க.\nமனைவி சொல்றதையும் யோசிச்சு பார்க்கனும். ஜான் காட்மன் என்ற திருமண ஆலோசகர் இப்படி சொல்றார்: “உங்க மனைவி/கணவன் சொல்ற எல்லாத்தையும் நீங்க ஒத்துக்கனும்னு அவசியம் இல்லை. ஆனா, அவங்க என்ன சொல்ல வராங்கனு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. . . . உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினையை பத்தி பேசிட்டு இருக்கும்போது, ‘நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்’ற மாதிரி நடந்துக்காதீங்க. அப்படி செஞ்சீங்கனா, உங்க பிரச்சினைக்கு தீர்வே கிடைக்காது.” * (அடிக்குறிப்பை பாருங்க.)\nபிடிவாதமா இருக்கக் கூடாது. ‘நான் பிடிச்ச முயலுக்கு மூனு காலு’னு நினைக்கிற ஒருத்தரோட யாருக்குதான் வாழ பிடிக்கும் அதனால, கணவனும் மனைவியும் சில சமயம் விட்டுக்கொடுத்துதான் போகனும். இதை பத்தி ஜூன் என்ற பெண் இப்படி சொல்றாங்க: “என் கணவர் சந்தோஷத்துக்காக நான் விட்டுக்கொடுப்பேன்; என் சந்தோஷத்துக்காக அவரும் விட்டுக்கொடுப்பார்; இப்படி விட்டுக்கொடுத்து வாழ்றதுதாங்க வாழ்க்கை.”\nPrevious articleநடிகர் பொன்னம்பலத்திற்கு தமிழக பாஜ 2 லட்சம் நிதி உதவி\nNext articleதிருவானைக்காவலில் நாளை மின் நிறுத்தம்\nஉடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும் சிவப்பு அவல்..\nவெளிநாட்டில் சிக்கியிருந்த மெடிக்கல் மாணவர்கள்.. சென்னைக்கு அனுப்பி வைத்த நடிகர்..\n6 பேருக்கு கொரோனா.. திருச்சி யூனியன் அலுவலகத்திற்கு பூட்டு..\nதிருச்சி புதுவை ரிங்ரோடு பணி.. திடீர் தர்ணா..\nபப்ஜி அடிக்ட்..சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..\nகாதல் மனைவியை கரம்பிடித்த 2 மாதத்தில் தீ வைத்து கொளுத்திய கணவன்..\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nஉடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும் சிவப்பு அவல்..\nஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு இல்லை.. பிரபல நடிகை\nவெளிநாட்டில் சிக்கியிருந்த மெடிக்கல் மாணவர்கள்.. சென்னைக்கு அனுப்பி வைத்த நடிகர்..\n6 பேருக்கு கொரோனா.. திருச்சி யூனியன் அலுவலகத்திற்கு பூட்டு..\nதிருச்சி புதுவை ரிங்ரோடு பணி.. திடீர் தர்ணா..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdkJpe&tag=The%20history%20of%20hindostan%20of%20the%20mogul%20empire,%20parts%20of%20tartary%20and%20china", "date_download": "2020-08-06T07:56:34Z", "digest": "sha1:SK5LZD7EE2ZUTNKDZVCY6LYVFZ7JD2CR", "length": 6177, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "The history of hindostan of the mogul empire, parts of tartary and china", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒர��� பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : [ii], 354 p.\nதுறை / பொருள் : History\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1196/news/1196.html", "date_download": "2020-08-06T06:47:09Z", "digest": "sha1:CYCD5RARY6XAKTEY2KFOUMCFLOIWRLHR", "length": 6286, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்தளத்தின் மீது கடும் தாக்குதல்கள்-பலர் பலி : நிதர்சனம்", "raw_content": "\nதிருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்தளத்தின் மீது கடும் தாக்குதல்கள்-பலர் பலி\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் இன்று பாரிய தாக்குதல் நடத்தியதாக இலங்கை ராணுவத் தரப்பு தெரிவிக்கிறது. துருப்புக் காவி கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைய முற்பட்ட சமயத்தில் விடுதலைப் புலிகள் அதைத் தாக்க முயன்றதாகவும், கடற்படை பதில் தாக்குதல் நடத்தியதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதில் கடற்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட முப்பது பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கடும் எறிகணைச் சமரில் ஈடுபட்டதாகவும் இதனால் திருகோணமலை நகரில் பெரும் பதட்டம் நிலவியதாகவும், சிலர் பாதுகாப்பு தேடி ���ேறு இடங்களுக்குச் சென்றதாகவும் உள்ளூர்ச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டினை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இலங்கை ராணுவத் தரப்புப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\nமீனாவை வேட்டையாடிய 5 தமிழ் நடிகர்கள் \nபணத்திற்காகவும் மற்றும் மன திருப்திக்காகவும் ஆசைப்பட்டு வப்பாட்டியாகிய 5 தமிழ் நடிகைகள்\nநடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோ\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nஉடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1431/news/1431.html", "date_download": "2020-08-06T07:43:10Z", "digest": "sha1:QGHWJDSBRBHS6BU2VWQ7OAQ2YQKYNZMH", "length": 5053, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீனாவில் 107 வயது மூதாட்டிக்கு “பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது : நிதர்சனம்", "raw_content": "\nசீனாவில் 107 வயது மூதாட்டிக்கு “பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது\nசீனாவில் 107 வயது மூதாட்டிக்கு இதயத் துடிப்பை சீராக்கும் “பேஸ்மேக்கர்’ கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அந்த மூதாட்டியின் பெயர் ஜாய் சியூயிங். சீனாவின் வடமேற்கு ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்த அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. இதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 20 என்ற அளவில் இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவைசிகிச்சை மூலம் “பேஸ்மேக்கர்’ பொருத்திய பிறகு நிமிடத்துக்கு 60 முறை என அவரது இதயத்துடிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nபோதுமான உடற்பயிற்சி மற்றும் நகைச்சுவை உணர்வு ஆகியவையே சியூயிங்கின் நீண்ட ஆயுள் ரகசியம் என்கிறார்.\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\nமீனாவை வேட்டையாடிய 5 தமிழ் நடிகர்கள் \nபணத்திற்காகவும் மற்றும் மன திருப்திக்காகவும் ஆசைப்பட்டு வப்பாட்டியாகிய 5 தமிழ் நடிகைகள்\nநடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோ\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamillist/986-irulthinithanna-eernthan-kozhunizhal", "date_download": "2020-08-06T07:08:36Z", "digest": "sha1:2TUK6NXIWDEPT7ME55OQBV2B6SEYCBCN", "length": 3799, "nlines": 51, "source_domain": "kavithai.com", "title": "இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்", "raw_content": "\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்\nபயனாளர் மதிப்பீடு: 4 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 12 மே 2012 19:00\nநெய்தல் - தோழி கூற்று\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்\nநிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்\nகருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப\nபன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/pkn/", "date_download": "2020-08-06T07:11:48Z", "digest": "sha1:LUDECEGHYZY5RZQB6RLOZ4ETFKNKDBLJ", "length": 13621, "nlines": 162, "source_domain": "orupaper.com", "title": "எம் தங்க தலைவன் பிரபாகரன் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. எம் தங்க தலைவன் பிரபாகரன்\nஎம் தங்க தலைவன் பிரபாகரன்\nஎங்க தலைவர் குடிக்க மதுக்கடை தந்தார், பார்க்க டிவி தந்தார், போன் தந்தார், ஃபேன் தந்தார், ஆடு தந்தார், மாடு தந்தார், வீடு தந்தார்… உங்க தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கு என்ன தந்தார்\nஇப்படியான கூமுட்டைத்தனமான கேள்வியை ஒரு கூட்டம் கேட்கத் தொடங்கியுள்ளது. அந்த அறிவீனக் கூட்டத்திற்கு என் இனமான சொந்தங்கள் சார்பாக இந்த பதில்…\nஎட்டு வயதில் பகத்சிங்கை படித்துவிட்டு, அப்பா ஆசைப்படுவது போல அரசாங்க வேலையல்ல என் இலக்கு, என் மக்களுக்காக அரசாங்கத��தை உருவாக்குவதே என் இலக்கு என சொன்ன பிரபாகரன், எனக்கு சிறுவயதிலேயே மக்களைப்பற்றி சிந்திக்கும் சிந்தனையை தந்தார்.\nதமிழர்களுக்கென ஒரு தலைவனை சொல் என யாராவது கேட்டால் பிரபாகரன் என பெயர் சொல்லும் வாய்ப்பை தந்தார்.\nதமிழர்களுக்கு ஒரு இடரெனில் புயலென வரும் புலிப்படை எனும் நம்பிக்கை தந்தார்.\nராணுவம், வங்கி, ஊடகம் என தீவுக்குள் தனிநாட்டை கட்டியெழுப்பிய சமகால தமிழ்ப் பேரரசரை பற்றி எம் தலைமுறை படிக்க வரலாறு தந்தார்.\nஇனமே பலம், பலமே இனம் என இன விடுதலைக்காக போரிட்டு செத்தாலும் சாவேன், மண்டியிட்டு கால் நக்கி வாழ மாட்டேன் என்ற திமிரை தந்தார்.\nபெண்களை எப்படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும், பெண்ணின் வீரத்தை புலிப்படையாக மாற்றி எப்படி மதிக்க வேண்டும் என்றும் அறிவை தந்தார்.\nஇனத்துக்கு துரோகம் இழைப்பவன் தேர்தல் உட்பட எதிலும் வெல்லவே முடியாது என்ற பயத்தை தமிழக/திராவிட அரசியலுக்கு தந்நார்.\nசொந்த மகனுக்கு பூ பாதை, மற்றவர் மகனுக்கு முட் பாதை என இல்லாமல் சொந்த மகன்களை போர்க்களத்தில் பலிகொடுத்து தேர்க்காலில் மகனையிட்ட மனுநீதிச்சோழனுக்கு மறு பிறவி தந்தார்.\nபோர் உச்சத்தில் இருந்தபோது கொத்து கொத்தாக உயிர்கள் போகிறது, எதிரிகளை சிதறடிக்க அவர்களின் சிலரின் குடும்பத்தை சிதறடித்தாலே போதும், அனுமதியுங்கள் என கேட்ட படையிடம் நமக்கு எதிரி அதிகார வர்க்கமே ஒழிய அவர்கள் குடும்பம் இல்லை, அவர்கள் பெண்களும் நம் பெண்களும் வேறல்ல என சொல்லும் அளவுக்கு, அறமென்றால் என்ன என்ற அர்த்தத்தை தந்தார்.\nஉலகநாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தாலும் நேருக்கு நேர் வீழத்த முடியாமல் துரோகத்தால் தான் என் தலைவனை வீழ்த்த முடிந்தது என பேசும் வீரச் செருக்கை தந்தார்.\nமகான் கிருபானந்த வாரியாரால், இறைவன் எப்பொழுதாவதுதான் ஒரு அவதார பிறப்பை உருவாக்கி இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், பூமிக்கு அனுப்புவதுண்டு. அப்படிப்பட்ட அவதாரம்தான் தம்பி பிரபாகரன். தம்பி பிரபாகரன் என் அப்பன் முருகனுக்கு சமமானவன், அவனுக்கு மரணமில்லை என விவரிக்கப்பட்டவர் தலைவர் பிரபாகரன். அப்படி ஒரு மனிதன் மக்களுக்காக வாழ்ந்தால் அவனுக்கு மரணமே இல்லை என்ற புரிதலை தந்தார்.\nஅவர் இருந்தால் எம் தலைவன், இல்லாவிட்டால் எம் இறைவன்.\nஓட்டுப் பிச்சைக்காக இந்த ம���்ணை ஆண்டவர்கள் அள்ளிப் போட்ட இலவசங்களை பொறுக்கித் தின்ற நன்றிக்காக வாலாட்டும் நாய்க்கூட்டம் அல்ல இது..,\nPrevious articleஈழ இனப்படுகொலை போர்குற்றத்தில் திமுவின் பங்கு\nNext articleவிடுதலை புலிகளும் தமிழக திராவிட மாய அரசியலும்\nகூட்டமைப்பு – தமிழரசு கட்சியின் 39 மூட நம்பிக்கைகள்..\nஇந்தியாவின் புதிய கல்விக் கொள்கை – New Education Policy in India\nதமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்..\nதேர்தல் வாக்களிப்பு நாள் கூட்டமைப்பு ஊடகங்கள் பரப்ப கூடிய வதந்திகள்\nசற்று முன் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்\nசுமந்திரனின் சூழ்ச்சியில் இருந்து தப்பியது அவுஸ்திரேலிய தமிழ்பேரவை\nயாழில் வீடொன்றில் தீ – பெண் பலி\n – மஹிந்த தேசப்பிரிய உருக்கம்\nவெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கை – முன்னணி வேட்பாளர் மணிவண்ணன்\n2020 நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சற்றுமுன்னர் நிறைவடைந்து\nதனக்கு எதிராக சுமந்திரன், சிறிதரன் பாரிய சதி – குமுறும் சசிகலா ரவிராஜ்\nவாய்ப்புக்களை வீணடித்த கூட்டமைப்பை முற்றாக நிராகரியுங்கள் – கவிஞர் தாமரை\nகூட்டமைப்பு வென்றால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்கி எச்சரிக்கை\nகடந்த கால வாக்காளனாக தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்..\nபுலிகளின் வீரஞ்செறிந்த செம்மணி தாக்குதல்\nசிறிலங்கா,மஹிந்த குடும்பத்தின் பரம்பரை சொத்து அல்ல – ஞானசார தேரர் விளாசல்\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nகொரானாவுக்கு எதிராக முருங்கை இலை உண்ணும் ஐரோப்பியர்கள்\nசீனா மீது HAARP தாக்குதலா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nடிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்\nஅமெரிக்காவில் வருகிறது டிக்டாக் தடை,மிரட்டி வாங்க பில்கேட்ஸ் திட்டம்\nபோதைபொருள் கடத்திய கழுகு கைது\nவானத்தில் ஒலித்த தாய் தமிழ் – விமானி பிரியவிக்னேஷ் பின்னணி\nவேலியே பயிரை மேயும் புது சட்டம் – EIA draft 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1483658", "date_download": "2020-08-06T08:10:43Z", "digest": "sha1:TK7P3HMXFXQTLE6L4OXIB7G57ZYFLQWI", "length": 3890, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரேந்திர தபோல்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:32, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:31, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n04:32, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n20 ஆகத்து 2013 அன்று, டபூக்கர் தனது காலை நடைக்கா வெளியே சென்று இருந்தார். அப்பொழுது ஒரு அடையாளப்படுத்தப்படாத ஒருவரால் இவர் Omkareshwar கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை நான்கு தடவைகள் மிக அருகாக சுட்டுள்ளார்கள். சுட்டவர்கள் அருகே தரித்திருந்த ஈருளியை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்கள். இரண்டு தோட்டாக்கள் தலையிலும், இரண்டு மார்பிலும் தாக்கி உள்ளன.{{cite news | url = http://www.dnaindia.com/pune/1877240/report-a-blow-by-blow-account-of-the-last-moments-of-narendra-dabholkar-s-life | title = A blow by blow account of the last moments of Narendra Dabholkar's life | date = 2013-08-20 | newspaper = DNA }}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:36:58Z", "digest": "sha1:ZPDX4YSXTNPXCBL6ZYGXM7EPE6W75254", "length": 12980, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n13 மார்ச் 1881 – 1 நவம்பர் 1894\nமரியா பியோதொரவ்னா (டென்மார்க்கு இளவரசி)\nசென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு\nலிவாதியா, உக்ரைன், உருசியப் பேரரசு\nபீட்டர் பவுல் தேவாலயம், சென் பீட்டர்ஸ்பேர்க்\nமூன்றாம் அலெக்சாந்தர் (Alexander III) அல்லது \"அலெக்சாந்தர் அலெக்சாந்திரொவிச் ரொமானொவ்\" (Alexander Alexandrovich Romanov, உருசியம்: Алекса́ндр Алекса́ндрович Рома́нов, 10 மார்ச் 1845 – 1 நவம்பர் 1894) என்பவர் உருசியா, போலந்து ஆகியவற்றின் பேரரசராகவும், பின்லாந்தின் இளவரசராகவும், 13 மார்ச் [யூ.நா. 1 மார்ச்] 1881 முதல் 20 அக்டோபர் [யூ.நா. 8 அக்டோபர்] 1894 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். இவர் பெரும் பழமைவாதியாக இருந்தார். அவரது தந்தை இரண்டாம் அலெக்சாந்தர் கொண்டு வந்த பல சீர்திருத்த நடவடிக்கைகளை இல்லாதொழித்தார். இவரது காலத்தில் உருசியப் பேரரசு எவ்வித பெரும் போரிலும் பங்கு கொள்ளவில்லை. இதனால் இவர் \"அமைதி காப்பவர்\" என அழைக்கப்பட்டார்.\n1881 மார்ச் 13 இல் அலெக்சாந்தரின் தந்தை பேரரசர் இரண்டாம் அலெக்சாந்தர் நரோத்னயா வோல்யா என்ற தீவிரவாத இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் மூன்றாம் அலெக்சாந்தர் என்ற பதவிப் பெயருடன் 1881 மார்ச் 13 இல் உருசியப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரும் மனைவி மரியா பியோதொரொவ்னாவும் அதிகாரபூர்வமாக 1883 மே 27 இல் முடி சூடிக் கொண்டார்கள்.\nமூன்றாம் அலெக்சாந்தர், மனைவி மரியா, மற்றும் பிள்ளைகள், 1888\n1894 ஆம் ஆண்டில், மூன்றாம் அலெக்சாந்தர் தீர்க்க முடியாத சிறுநீரகக் கோளாறு காரணமாக சுகவீனமுற நேரிட்டது. மரியாவின் உறவினரும், கிரேக்க அரசியுமான ஒல்கா தனது கோர்ஃபு என்ற தீவில் உள்ள மாளிகையில் அலெக்சாந்தரைத் தங்க வருமாறு அழைத்தார். இடம் மாற்றம் அவரைக் குணமாக்கும் என்ற நம்பிக்கையில்[1] அவரும் குடும்பத்தினருடன் அங்கு செல்லும் வழியில் கிரிமியாவைத் தாண்டி அவரால் செல்லுவதறேகு அவரது நிலை இடம் கொடுக்கவில்லை. கிரிமியாவில் உள்ள லிவாதியா அரண்மனையில் மனைவியின் மடியில் 1 நவம்பர் [யூ.நா. 20 அக்டோபர்] 1894 இல் த்னது 49 வது வயதில் இறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மூத்த மகன் இளவரசர் நிக்கொலாசு இரண்டாம் நிக்கொலாசு என்ற பதவிப் பெயரில் உருசியப் பேரரசராக முடி சூடிக் கொண்டார். அலெக்சாந்தரின் உடல் 1894 நவம்பர் 18 இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள பீட்டர், பவுல் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2016, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:21:07Z", "digest": "sha1:B5NGGSF6B223MFGV6IOXYHXZJCQVH2TK", "length": 7467, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கினியின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகினி ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங���கள்\n\"கினியின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-political-crisis-live-updates-ttv-dhinakaran-faction-mlas-in-resort-ops-faction-created-tension/", "date_download": "2020-08-06T07:11:55Z", "digest": "sha1:PPVIIJLA4IDUDPKHQ2JPQ3L5PUOCHGGP", "length": 22448, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழக அரசியல் நெருக்கடி live updates : டிடிவி.தினகரன் அணி தங்கிய ரிசார்ட்டை முற்றுகையிட்ட ஓ.பி.எஸ். அணி", "raw_content": "\nதமிழக அரசியல் நெருக்கடி live updates : டிடிவி.தினகரன் அணி தங்கிய ரிசார்ட்டை முற்றுகையிட்ட ஓ.பி.எஸ். அணி\nதமிழக அரசியல் நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் டிடிவி.தினகரனின் அடுத்த மூவ் இருக்கிறது. இது தொடர்பான live updates இங்கு தரப்படுகிறது.\nதமிழக அரசியல் நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் டிடிவி.தினகரனின் அடுத்த மூவ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான live updates இங்கு தரப்படுகிறது.\nதமிழக அரசியல், நெருக்கடியான ஒரு சூழலை நோக்கி பயணிக்கிறது. டிடிவி.தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏ.க்கள் முதல��வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை வாபஸ் பெற்றதன் மூலமாக இந்த நெருக்கடி அதிகரித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அரசியல் பார்வையாளர்களின் கவனம் முழுக்க சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி.தினகரன் வீட்டிலும், அவரது அணி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாண்டிச்சேரி சொகுசு ஹோட்டலிலும் பதிந்திருக்கின்றன.\nஇது தொடர்பான live updates :\nமாலை 5.00 : உச்சநீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nமாலை 4.30 : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிக்கையில் சொல்லியிருந்தார்.\nமாலை 3.30 : மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் கூடிய அந்தக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், ‘டிடிவி.தினகரன் பிரிவு, கொள்கை ரீதியிலான பிரிவு அல்ல’ என விமர்சனம் செய்தது. ‘தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதால், பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமாலை 3.00 : தனபாலை முதல்வர் ஆக்க திருமாவளவன் வரவேற்பு தெரிவித்து வெளியிட்ட கருத்துக்கு, கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டார். திமுக அணியில் இடம் பெற்றிருப்பவரான இவர், ‘இதே தனபால் சட்டமன்றத்தில் சர்வாதிகாரமாக நடந்து கொண்டதாக புகார் இருக்கிறது. அவரை ஜாதி அடிப்படையில் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்துவதை ஏற்க முடியாது. ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தீர்வு’ என அறிக்கை விட்டார் ஈஸ்வரன்.\nபிற்பகல் 2.00 : தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான தனபாலை முதல்வர் ஆக்கும் திவாகரன் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார்.\nபகல் 1.30 மணி : நடிகர் சங்கப் பொதுச்செயலாளரான விஷால், தனது தங்கை திருமண விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க, டிடிவி.யின் இல்லத்திற்கு வந்தார். ஆனால் அவர் டிடிவி.க்கு ஆதரவு கொடுக்க வந்துவிட்டதாகவே சிலர் பரபரப்பு கிளப்பினார்கள்.\nபகல் 12.40 : டிடிவி. அணி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான வெற்றிவேல், பெசன்ட் நகரில் உள்ள டிடிவி.தினகரனின் இல்லத்திற்கு வந்தார். அங்கு தினகரனுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட���ர். சற்று நேரத்தில் நாஞ்சில் சம்பத்தும் அங்கு வந்தார்.\nபகல் 12.30 : எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடும்படி ஆளுனர் வித்யாசாகர்ராவுக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கடிதம் அனுப்பினார்.\nபகல் 11.45 : டிடிவி. அணி தங்கியிருக்கும் ரிசார்ட்டை முற்றுகையிட வந்த ஓ.பி.எஸ். அணி ஓம்சக்தி சேகர் கூறுகையில், “பாண்டிச்சேரி நகர் பகுதியில் அத்தனை ஹோட்டல்களும் டிடிவி. அணிக்கு அறை கொடுக்க மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் டிடிவி.தினகரன் பேச்சுவார்த்தை நடத்தி அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் ஹோட்டலில் அறைகளை பெற்றிருக்கிறார்’ என குற்றம் சாட்டினர். மத்திய அரசை இந்த விஷயத்தில் உசுப்பி விடுவதில் தீவிரமாக இருந்தார்கள் அவர்கள்.\nடிடிவி. அணியினர் தங்கியிருக்கும் ரிசார்ட்டை முற்றுகையிட வந்த ஓ.பி.எஸ். அணியினர்\nபகல் 11.30 : பாண்டிச்சேரியில் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டுக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்களை பாதி வழியில் தடுத்து நிறுத்திய போலீஸாருடன் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.\n‘துரோகிகளே பாண்டிச்சேரியை விட்டு வெளியேறுங்கள்’ என அவர்கள் டிடிவி. அணிக்கு எதிராக கோஷமிட்டனர். டிடிவி. உருவப்படங்களை தீயிட்டும் கொளுத்தினர்.\nகாலை 11.15 : சசிகலா நீக்கப்படுவார் என கருத்து தெரிவித்த வைத்திலிங்கம் எம்.பி.யை முன்தினம் கட்சியை விட்டு டிடிவி.தினகரன் நீக்கி அறிவித்ததுபோல, இரண்டாவது நாளாக அதே மாதிரியான நடவடிக்கையை அறிவித்தார். முக்கியமாக ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயகுமாரை நீக்குவதாக அறிவித்தார் டிடிவி.தினகரன். அந்த பொறுப்புக்கு கென்னடி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார்.\nகாலை 11 மணி : பாண்டிச்சேரியில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரிசார்ட்டுக்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் வர இருக்கும் தகவல் டிடிவி.தினகரனுக்கு கிடைத்தது. உடனே கிளம்பி பாண்டிச்சேரிக்கு செல்லலாமா என அவரது ஆதரவாளர்களிடன் ஆலோசனை கேட்டபடி இருந்தார் டிடிவி.\nகாலை 10.35: கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவ���ன் சகோதரர் திவாகரன், ‘எடப்பாடி-ஓ.பி.எஸ். இணைந்து மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. சட்டமன்ற சபாநாயகர் தனபாலை அனைவரும் ஒருமித்த கருத்துடன் முதல்வர் ஆக்குவோம்’ என்றார்.\nகாலை 10.30 : இதற்கிடையே சென்னை பெசன்ட் நகரில் டிடிவி.தினகரனின் வீட்டிலும் தொண்டர்கள் கூட்டமும், மீடியா கூட்டமும் முற்றுகையிட்டது. 23-ம் தேதி இந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக பேட்டி கொடுப்பதாக டிடிவி.தினகரன் ஏற்கனவே டிவிட்டரில் தெரிவித்திருந்ததால், அந்த எதிர்பார்ப்பும் இருந்தது.\nகாலை 10.15 : சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த மக்களவை சபாநாயகர், ‘அதிமுகவில் பிளவு ஏற்பட்டதாக கூற முடியாது. மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தால்தான் பிளவு என பொருள்படும்’ என்றார்.\nகாலை 10.00: டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரிசார்ட்டுக்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் முற்றுகையிட வருவதாக தகவல் கிடைத்து, போலீஸ் உஷாரானது. ரிசார்ட்டில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு போடப்பட்டனர்.\nபாண்டிச்சேரியில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்\nகாலை 9.30 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய 19 எம்.எல்.ஏ,க்களில் 18 பேர் மட்டுமே புதுவை வந்திருக்கிறார்கள். பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் வரவில்லை. டிடிவி.தினகரனின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த பிப்ரவரியில் கூவத்தூரிலும் முகாமிடவில்லை. உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு விதிவிலக்கு என்றார்கள். கடற்கரையை ஒட்டிய இந்த ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காலையில் கடற்கரையில் நடை பயிற்சி சென்று திரும்பியிருக்கிறார்கள்.\nடிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள், பாண்டிச்சேரி கடற்கரையில் நடைபயிற்சி சென்றபோது…\nகாலை 9 மணி : பாண்டிச்சேரியில் அரியாங்குப்பம், சின்னவீரம்பட்டினத்தில் உள்ள பிரபலமான ‘வின்ட் பிளவர் ரிசார்ட்’டில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். காலையிலேயே மீடியாவின் முற்றுகையில் அந்த ‘ரிசார்ட்’ தத்தளித்தது. பாதுகாப்புக்காக தனியார் செக்யூரிட்டிகள் குவிக்கப்பட்டிருந்தனர். மீடியா உள்பட வெளி நபர்கள் யாரும் உள்ளே விடப்படவில்லை.\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஅம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Updates : ராமர் கோவில் பூமி பூஜை ஹைலைட்ஸ்: அத்வானியை நினைவு கூர்ந்த...\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்\nசெந்தமிழ் பாடும் ஃப்ரெஞ்ச் தமிழச்சி… ஏ.ஆர். ரஹ்மானுக்கு இப்படியும் ரசிகர்களா\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/category/unavu-attavanai-food-charts/", "date_download": "2020-08-06T07:02:21Z", "digest": "sha1:3AU2LDXE4KYMJCIX452OTQTYMAJ3JBDD", "length": 19961, "nlines": 87, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "உணவு அட்டவனைகள் Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nசின்ன குழந்தைகளுக்கு உணவளிப்பது எப்படி\n சின்ன குழந்தைகளுக்கு உணவளிப்பது எப்படி சாப்பிட மறுத்து ஓடும் குழந்தைகள் பின்னாடி ஓடுபவரா நீங்கள்… சாப���பாட்டை ஊட்டவே பெரிய போராட்டமாக இருக்கிறதா… போதிய ஊட்டச்சத்துகள் இல்லாமல் குழந்தை வளர்கின்றதா… சரியாகச் சாப்பிடாத பிள்ளைகளை எப்படி சாப்பிட வைப்பது எனக் கவலையுடன் இருப்பவரா… இதோ உங்களுக்கான பதிவு இது. சின்னச் சிறிய குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பது… எந்த மாதிரி உணவைத் தரலாம் போன்ற பயனுள்ள செய்தியைச் சொல்ல…Read More\n11 மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகளைத் தரலாம்\n11வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை 11 maada kulandai unavugal: 11வது மாத குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம். எந்தெந்த உணவுகள் எந்தக் காலத்தில் தரவேண்டும். எப்படி தரவேண்டும் என்ற பிரத்யேக லிஸ்ட் இதோ… உங்கள் குழந்தையின் உடல்நலத்தை பராமரிக்க சூப்பர், டேஸ்டி, ஹெல்த்தி உணவு அட்டவணையைப் பாருங்கள். குழந்தையின் அட்டகாசம் உச்சகட்டமாக இருக்கும் காலம் இது. 11வது மாதம். அதுபோல குழந்தைகளும் நிறைய திட உணவுகளைச் சாப்பிட்டும் பழகி இருப்பார்கள். சுவையை நன்கு உணர்ந்திருப்பார்கள்….Read More\n10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை\n10 Month Baby Food Chart in Tamil: 10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை: 10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை: கடந்த மாதம் வரை உங்கள் குழந்தைக்காக நான் கொடுத்த உணவு அட்டவணை உங்களுக்கு உபயோகமான ஒன்றாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் குழந்தைக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உணவு அட்டவணையை நான் தயாரிக்க வேண்டி இருக்கும். அதன்பிறகு உங்கள் குழந்தைக்கு நீங்கள் பல்வேறு விதமான உணவுகளை கொடுக்கலாம். இதன் மூலம் வலைத்தளம்…Read More\n9 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை\n9 மாத குழந்தைக்கு என்னென்ன உணவு வகைகள் கொடுக்கலாம் உங்கள் குழந்தைக்கு என்ன உணவைக் கொடுப்பது, குழந்தையை எப்படிச் சாப்பிட வைப்பது என்பது குறித்தும் ஒரு முடிவுக்கு நிச்சயம் வந்திருப்பீர்கள்… இந்தக் கால கட்டத்தில் உங்கள் குழந்தைக்கு பல் முளைப்பது, சாப்பிட அடம் பிடிப்பது போன்ற காரணங்களால் உணவு நேரம் என்பது அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட போரடிக்ககூடிய ஒன்றாக மாறி இருக்கும். அதனால், இனி வரும் நாட்களில் குழந்தையை ஆர்வமாக சாப்பிட வைக்க என்ன செய்வது என்பது…Read More\nகுழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்\nகுழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள் – இப்போதே அதனை துவக்குங்கள்… உங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டியதை நிறுத்திவிட்டு தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்.. அவ்வாறு நீங்கள் அவர்களை பழக்கப்படுத்தும் போது உணவு தயாரிக்க பயன்படுத்தும் ஃபுட் புராசசர், கஞ்சி வகைகள் மற்றும் பாட்டிலில் அடைத்து வைத்த உணவுப் பொருட்களுக்கு இனி குட்பை சொல்லிவிடலாம். உங்கள் குழந்தை தானாக உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். அதன்பிறகு அவர்களாகவே உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்….Read More\nFiled Under: உணவு அட்டவனைகள், திட உணவு\nகுழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது \nஉங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கலாம் என உங்கள் மருத்துவர் அனுமதி கொடுத்துவிட்டாரா ஆனால் குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது ஆனால் குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது அதை எப்படி கொடுப்பது என்ற எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறீர்களா அதை எப்படி கொடுப்பது என்ற எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறீர்களா குழந்தைக்கு எப்போது திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம் குழந்தைக்கு எப்போது திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம் என்ற கட்டுரையை படித்த பிறகு நீங்கள் திட உணவை கொடுக்க தயாராகி இருப்பீர்கள் என நினைக்கிறேன். குழந்தைக்கு திட உணவை கொடுப்பது குறித்து என்னதான் பல்வேறு வகையான செய்திகளை நீங்கள் படித்தாலும் ஒரு…Read More\n8வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை\nஉங்கள் செல்லக்குழந்தை இப்போது எட்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில் பல்வேறு புதிய சவால்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிய நேரமிது… உங்கள் குழந்தை தற்போது தவழ்ந்து கொண்டிருப்பதால் வெவ்வேறு புதிய விஷயங்களில் கவனம் செலுத்தும். அதனால் உணவின் மீதான நாட்டம் குறைந்து பொருட்களை தூக்கி எறிவது, ஸ்பூனால் ஊட்டும் உணவை நிராகரிப்பது என தொடர்ந்து கொண்டிருக்கும். 8வது மாதத்தில் குழந்தையால் யாருடைய உதவியும் இன்றி உட்கார முடியும் . மேலும் தங்கள் கைகள் மற்றும் கட்டைவிரலை கொண்டு…Read More\nFiled Under: உணவு அட்டவனைகள் Tagged With: 8 maada kulandai, 8 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை, 8m months food chart, 8வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை\nகுழந்தைக்கு எப்போது திட உணவுகள் கொடுக்கலாம்\nதிட உணவுகள் குழந்தைக்கு தரலாமா பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்த உங்கள் குழந்தையின் டயட்டில் சின்ன மாற்றம். திட உணவைக் குழந்தைக்குக் கொடுப்பதை நாம் வீனிங் (Weaning) என்கிறோம். இந்த வீனிங்கின் முதல் படி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது. அதாவது, திட உணவுகள் குழந்தைக்கு கொடுப்பது. குழந்தை, ஸ்பூனில் இருந்து எப்படிச் சாப்பிடுவது, எப்படி மென்று விழுங்குவது என முதல்முறையாக நீங்கள் குழந்தைக்குக் கற்றுத் தருகிறீர்கள். இந்த முறையால் குழந்தை வேறு சுவையை உணர்கிறது;…Read More\n, எப்போது திட உணவு, திட உணவு\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள் (இந்திய குழந்தைகளுக்கானது) அம்மாக்களே… உங்கள் குழந்தை 6 வது மாதத்தை தொடும் போது திட உணவுகளை உட்கொள்ள தயாராகிவிட்டது என்று அர்த்தம்.. இந்த நாட்களில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்… ஆனால் 3 நாள் விதியை பின்பற்றுவது அவசியம்… திட உணவை கொடுக்கும் போது அது அவர்களுக்கு கூடுதல் உணவாகத் தான் இருக்க வேண்டும். தாய்ப்பால் தான் குழந்தைக்கு பிரதான உணவு என்பதை மறந்து விடாதீர்கள்……Read More\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்… (இந்திய குழந்தைகளுக்கானது) உங்கள் குழந்தை 7 வது மாதத்தை நிறைவு செய்யும் போது பெரும்பாலான உணவு வகைகள் குழந்தைக்கு அறிமுகமாகியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பல்வேறு புதுவித உணவுகளை கொடுக்க வேண்டியது கட்டாயம். ஏனெனில் ஒரேவிதமான உணவை நீங்கள் கொடுத்துக் கொண்டு இருந்தால் அது குழந்தைக்கு போரடித்துவிடும். மேலும் விளையாடுவதில் ஆர்வமாக உள்ள குழந்தைக்கு புதுவித சுவையோடு உணவை கொடுக்க வேண்டியது சரியானதாக இருக்கும். குழந்தைக்கு…Read More\nFiled Under: உணவு அட்டவனைகள் Tagged With: 7 month, 7 month food chart, 7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/tamilnadu/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F/", "date_download": "2020-08-06T07:05:27Z", "digest": "sha1:OVZVUDWRWOBFUA2CEN5DSIN6OUSNC3GS", "length": 8269, "nlines": 168, "source_domain": "www.chennaicitynews.net", "title": "டிக்டாக் மற்றும் ஹலோ லைட் உள்ளிட்ட 47 மாதிரி சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை | Chennai City News", "raw_content": "\nHome Business டிக்டாக் மற்றும் ஹலோ லைட் உள்ளிட்ட 47 மாதிரி சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nடிக்டாக் மற்றும் ஹலோ லைட் உள்ளிட்ட 47 மாதிரி சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nடிக்டாக் மற்றும் ஹலோ லைட் உள்ளிட்ட 47 மாதிரி சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nஇந்திய அரசால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட டிக்டாக், ஹலோ போன்ற சீன செயலிகளின் மாதிரி செயலிகளுக்கு (குளோன்) தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் செல்போன் பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்த டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர் மற்றும் கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 செயலிகளை கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு தடை செய்தது.\nஇந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள், இந்த செயலிகளை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், இந்திய அரசின் தடைக்குப் பிறகு அந்த செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் போனது.\nஅதேபோல, கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்தும் இந்த செயலிகள் நீக்கப்பட்டன.\nஇந்தநிலையில் தடை செய்யப்பட்ட செயலிகளை போன்றே மாதிரி செயலிகள், டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர்இட் லலட் போன்ற பெயர்களின் வெளியானதாகக் கூறப்படுகிறது.\nஇந்தநிலையில், இதுபோன்ற 47 மாதிரி செயலிகளுக்கு இந்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது.\nஇந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது.\nஇந்தநிலையில், “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைக்கும் வகையில் செயல்பட்டதால் இந்த செயலிகள் தடைவிதிக்கப்படுகிறது’’ என இந்திய அரசு கூறியிருந்தது.\nடிக்டாக் மற்றும் ஹலோ லைட் உள்ளிட்ட 47 மாதிரி சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை இந்திய அரசால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட டிக்டாக்\nPrevious article3 நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை தொடங்கி வைத்தார் மோடி\nNext article”ஐஸ்வர்யா ராயும், மகளும் வீடு திரும்பியாச்சு” – அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி\nசென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\nசெப்டம்பரில் மீண்டும் களத்தில் குதிக்கிறார் மைக் டைசன்\nவீட்டிலேயே சூதாட்ட கிளப் : சென்னையில் நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/trichy-coll-11/", "date_download": "2020-08-06T07:55:00Z", "digest": "sha1:5IAPSGQ7CJWLD5KQUX4E7WG4YCWGEO7P", "length": 8134, "nlines": 115, "source_domain": "www.etamilnews.com", "title": "டிராவல்ஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி கலெக்டர் உத்தரவு | E Tamil News", "raw_content": "\nHome திருச்சி டிராவல்ஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி கலெக்டர் உத்தரவு\nடிராவல்ஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி கலெக்டர் உத்தரவு\nவெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தும் விதமாக பயணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஓட்டல்களுக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுபப்படும் நபர்களை டிராவல்ஸ் ஏஜெண்டுகள் கேன்வாஸ் செய்துவிடுவதாக புகார் எழுந்துள்ளது. விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான முதல் மருத்துவ அறிக்கை இரண்டு நாட்களில் பெறப்பட்டு, நோய்த் தொற���று உள்ளவர்களை அரசு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதர பயணிகள் இரண்டாவது மருத்துவப் பரிசோதனையை எப்படியும் ஒரு வார காலம் தனியார் ஒட்டல்களில் தங்க வேண்டியிருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தை பொருத்தவரை ஒரு பயணி ஒரு ரூமில் தங்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் 5 நாட்களில் பரிசோதனை செய்து அனுப்பி விடுவதாகவம் 2 அல்லது 3 பேர் வரை தங்க அனுமதி வாங்கித்தருவதாகவும் கூறி பணம் பெறுவதாக திருச்சி தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது புகார்கள் வந்துள்ளன. அவ்வாறு வந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் ஏஜெண்டுகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleதென்கொரியாவில் இருந்து 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தன..\nNext article20 கிமீ சைக்கிளில் சென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்த திருச்சி டிஐஜி\nஉடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும் சிவப்பு அவல்..\nவெளிநாட்டில் சிக்கியிருந்த மெடிக்கல் மாணவர்கள்.. சென்னைக்கு அனுப்பி வைத்த நடிகர்..\n6 பேருக்கு கொரோனா.. திருச்சி யூனியன் அலுவலகத்திற்கு பூட்டு..\nதிருச்சி புதுவை ரிங்ரோடு பணி.. திடீர் தர்ணா..\nபப்ஜி அடிக்ட்..சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..\nகாதல் மனைவியை கரம்பிடித்த 2 மாதத்தில் தீ வைத்து கொளுத்திய கணவன்..\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nஉடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும் சிவப்பு அவல்..\nஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு இல்லை.. பிரபல நடிகை\nவெளிநாட்டில் சிக்கியிருந்த மெடிக்கல் மாணவர்கள்.. சென்னைக்கு அனுப்பி வைத்த நடிகர்..\n6 பேருக்கு கொரோனா.. திருச்சி யூனியன் அலுவலகத்திற்கு பூட்டு..\nதிருச்சி புதுவை ரிங்ரோடு பணி.. திடீர் தர்ணா..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/272255?ref=rightsidebar-jvpnews?ref=fb", "date_download": "2020-08-06T07:51:57Z", "digest": "sha1:5IOPVIQT2RURJJ3UXYBSB4MQPAYWQ2PA", "length": 12216, "nlines": 123, "source_domain": "www.manithan.com", "title": "50 வயதில் திருமணமா?.. கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கி வரும் நடிகை ஷோபனா..! - Manithan", "raw_content": "\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் ச���்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nபிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகனா இவர் இவர் பெரும் சாதனையில் முக்கிய இடம் - புகைப்படம் இதோ\nவரலாற்று ஏடுகளில் பதிவான ராஜபக்ஷர்கள் வெற்றி\nபெய்ரூட் வெடிவிபத்துக்கு காரணமான பொருள் சென்னையிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது\nபெய்ரூட் விபத்து: இடிபாடுகளுக்கு நடுவே கையில் குழந்தைகளுடன் நிற்கும் செவிலியர்- உலகை உலுக்கும் ஒற்றை புகைப்படம்\nதுபாய் இளவரசருக்கு குவியும் பாராட்டு\nதிருமணமாகி ஓராண்டிலேயே விவாகரத்து பெற்று 51 வயதில் தனிமையில் நடிகை சுகன்யா.. தற்போதைய நிலை இதுதானா\n62 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 22 வயது இளம்பெண் வாழ்க்கை எப்படி இருக்கிறது\nஇலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான் உடந்தையாக வெளிநாட்டு நபர்... பகீர் தகவல்கள்\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nலெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\n.. கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கி வரும் நடிகை ஷோபனா..\nபிரபல தமிழ் நடிகை ஷோபனா தளபதி, இது நம்ம ஆளு உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார்.\nமலையாளத்திலும் இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது, 50 வயதாகும் ஷோபனாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.\nதனது, 41வது வயதில் அதாவது, கடந்த 2001-ம் ஆண்டு ஒரு சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர், பெரும்பாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிறரிடம் பேசுவது இல்லை.\nஇந்த நிலையில், ஷோபனாவுக்கு அவரது குடும்ப நண்பர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அவர் திரைத்துறையை சம்பந்த பட்டவர் இல்லை என்று கூறப்படுகின்றது.\nஅவரின் பெயர், என்ன செய்கிறார் என்பது பற்றிய தகவ��்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி ஷோபனா கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை.\nஆனால், அந்த செய்தியை அவர், மறுக்கவும் இல்லை. எனவே அவர், திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.\nநடிகை ஷோபனா, பிரபல நடிகை பத்மினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க 50 வயதில் இவருக்கு திருமணமா என புருவத்தை உயரத்தி கேள்வி கேட்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம் பதியப்பட்ட ராஜபக்சர்களின் வெற்றி- முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவெளிவரவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்\nதேர்தல் முடிவுகள் எத்தனை மணிக்கு வெளியாகும்\nநுவரெலியா மாவட்டத்துக்கான முதலாவது தேர்தல் முடிவு 2 மணிக்குள்\nதேர்தல் விதிமுறைகளை மீறிய ஏழு வேட்பாளர்கள் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/277843?ref=rightsidebar-manithan", "date_download": "2020-08-06T07:34:47Z", "digest": "sha1:XW37HCSGUVJXISUP34VKGDVESDRVHKNW", "length": 14521, "nlines": 128, "source_domain": "www.manithan.com", "title": "எதை செய்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் நிற்கவில்லையா? உடனே பிரச்சினைக்கு தீர்வு தரும் அற்புத மிளகு! - Manithan", "raw_content": "\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nபெய்ரூட் வெடிவிபத்து... எனது பார்வையே பறிபோனதாக பயந்தேன்: உயிர் தப்பிய பிரித்தானியர் வெளியிட்ட தகவல்\nதுபாய் இளவரசருக்கு குவியும் பாராட்டு\nபெய்ரூட் வெடி விபத்தின்போது போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த மணப்பெண்ணின் திகில் அனுபவம்\nதிருமணமாகி ஓர���ண்டிலேயே விவாகரத்து பெற்று 51 வயதில் தனிமையில் நடிகை சுகன்யா.. தற்போதைய நிலை இதுதானா\nவாக்கு எண்ணும் பணியில் சிக்கலா\n62 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 22 வயது இளம்பெண் வாழ்க்கை எப்படி இருக்கிறது\nஇலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான் உடந்தையாக வெளிநாட்டு நபர்... பகீர் தகவல்கள்\n6 மாதத்தில் சூப்பர் சிங்கர் பூவையார் சேர்த்த சொத்துகள்.. முழு விவரத்துடன் இதோ..\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nலெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nஎதை செய்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் நிற்கவில்லையா உடனே பிரச்சினைக்கு தீர்வு தரும் அற்புத மிளகு\nசிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை நிற முடி எட்டிப்பார்க்கும். சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். கருப்பு மிளகுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு மசாஜ் செய்துவிடலாம்.\nகருப்பு மிளகில் செம்பு நிறைந்திருப்பதால் கூந்தல் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும்.\nதயிர் தலைமுடியை ஈரப்பதமாக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை போக்கும். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் கலந்து கொள்ளவும்.\nஅத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை உச்சந்தலையில் அழுத்தி தடவவும். பிறகு கூந்தல் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம்.\nகருப்பு மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. இருமல், சளி, செரிமானம், இரைப்பை, குடல் பிரச்சினைகளை போக்க உதவும். உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளுக்கும் நிவாரணியாக விளங்குகிறது.\nபொடுகு மற்றும் முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு பருவகாலத்திலும் பின் தொடரும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கருப்பு மிளகையும��� பயன்படுத்தலாம்.\nபொடுகு தொல்லையில் இருந்து விடுபட கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளவும்.\nஅதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அதனை உச்சந் தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.\nவாரம் இருமுறை செய்துவந்தால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம். மிளகில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும். மீண்டும் பொடுகு உருவாகாமல் தடுக்கும்.\nநீண்ட அடர்த்தியான கூந்தல் முடியை பெறுவதற்கும் மிளகை உபயோகிக்கலாம். அது மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து காற்று புகாத பாட்டிலில் மூடி வைத்துக்கொள்ளவும்.\nஇரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த எண்ணெய்யை தலை முடியில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.\nஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அது தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம் பதியப்பட்ட ராஜபக்சர்களின் வெற்றி- முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவெளிவரவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்\nதேர்தல் முடிவுகள் எத்தனை மணிக்கு வெளியாகும்\nநுவரெலியா மாவட்டத்துக்கான முதலாவது தேர்தல் முடிவு 2 மணிக்குள்\nதேர்தல் விதிமுறைகளை மீறிய ஏழு வேட்பாளர்கள் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karampon.net/home/archives/4775", "date_download": "2020-08-06T06:45:50Z", "digest": "sha1:JTPBYFUM5LQSHS7QPONR5QCDO6AANDII", "length": 5810, "nlines": 41, "source_domain": "karampon.net", "title": "பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் கலந்து கொண்ட FRONTLINE COMMUNITY CENTRE ஆதரவில் இடம்பெற்ற அற்புதமான இசை நிகழ்ச்சி; | karampon.net", "raw_content": "\nபிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் கலந்து கொண்ட FRONTLINE COMMUNITY CENTRE ஆதரவில் இடம்பெற்ற அற்புதமான இசை நிகழ்ச்சி;\nசென்ற வெள்ளிக்கிழமை 13ம் திகதி மாலை கனடா ஸ்காபுறோவில் நகரில் இயங்கிவரும் ஒரு சேவை வழங்கும் நிறுவனமான FRONTLINE COMMUNITY CENTRE இற்காக நிதி சேகரிக்கும் ஒரு இசை நிகழ்சி ஸ்காபுறோவில் அமைந்துள்ள \"ஒன்ராறியோ தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்ற அற்புதமான இசை நிகழ்ச்சியில் இனிய பாடல்களை வழங்குவதற்காக தமிழ் நாட்டிலிருந்து பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் வருகை தந்து பார்வையாளர்கள் அனைவரையும் மெய்மறக்கச் செய்தார்.\nகனடா ஸ்காபுறோ நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் சேவை வழங்கும் நிறுவனமான FRONTLINE COMMUNITY CENTRE இற்காக நிதி சேகரிக்கும் ஒரு இசை நிகழ்சியே pறுவனமான இதுவாகும்.நிறுவனத்தின் ஸ்தாபகர் திருமதி விஜயா குலா மற்றும் அவரது ணவர் திரு குலா ஜெயகுமார் மற்றும் பல தொண்டர்கள், திருமதி காஞ்சனா போன்ற தோழிகள் ஆகியோர் துணையாக நின்று இந்த அரிய பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவினார்கள் என்றால் அது மிகையாகாது.\nகனடாவின் சிறந்த இசைக்குழுக்களில் முதன்மையானதாக அரவிந்தனின் \"மெகா ரியூனர்ஸ்\" இசைக்குழுவின் இசையில் எம்மை மெய்மறக்கச் செய்த இசை நிகழ்ச்சி மூலம் நல்லதோர் பணியை ஆற்றும் நிறுவனமான FRONTLINE COMMUNITY CENTRE இற்காக நிதி சேகரிக்கும் ஒரு இசை நிகழ்சி மிகவும் அவசியமான ஒன்றாகவே அனைவராலும் பார்க்கப் பெற்று ரசிக்கப்பெற்றது என்றால் அது மிகையல்ல.\nவகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: March 1, 2020\n‹ மகாஜனக்கல்லூரி பழையமாணவர் சங்கம் – கனடாவின் முத்தமிழ் விழா – 2019\nகனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2009/08/what-is-it.html", "date_download": "2020-08-06T07:17:20Z", "digest": "sha1:5Y4K6PK3ID3UAYY2EMPN5UGDYKSVA3T3", "length": 13105, "nlines": 197, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: ('WHAT IS IT '?) என்ன அது ?- வீடியோ", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nவாழ்க்கையிடம் இருந்து எதை கற்றுக்கொண்டு இருக்கிறோம், எதை கைவிட்டு இருக்கிறோம் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் இதை பற்றியது தான்'WHAT IS IT'என்ற குறும் படம் ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம் கிரேக்க தேசத்து சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தர வேண்டும் என்று நினைத்தால் இந்த படத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து அளியுங்கள்\nபடம் ஒரு வீட்டு தோட்டத்தில் தொடங்கிறது.புல்வெளிக்கு நடுவில் உள்ள ஒரு பெஞ்சில் வயதான அப்பாவும் மகனும் உட்காந்து இருக்கிறார்கள்.மகன் நியூஸ் பேப்பர் படித்து கொண்டு இருக்கிறான்.அப்பாவுக்கு 60 வயது இருக்கலாம் புல்வெளியை பார்த்தபடி இருக்கிறார்.அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக்கிளையில் உட்காருகிறது.அதை அப்பா கவனமாக பார்க்கிறார்.குருவி தாவி பறக்கிறது.அது என்னவென்று மகனிடம் கேட்கறார்.அவன் குருவி என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்கிறான்.அவர் மறுபடியும் அதையே பார்த்து கொண்டு இருந்துவிட்டு அது என்னவென்று கேட்கிறார்.\nஅவன் குருவி என்று அழுத்தமாக சொல்லுகிறான்.இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வால் அசைக்கிறது.அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார்.மகன் சற்றே எரிச்சலுடன் 'குருவீப்பா. கு...ரு...வி'..என்று ஒவ்வோரு எழுத்தாக சொல்லுகிறான்.குருவி ஒரு கிளை நோக்கி பறக்கிறது.அப்பா மறுபடியும் கேட்கிறார...அது என்ன மகன்..''குருவி..குருவி..எத்தனை தடவை சொல்லுவது என்று கோபத்தில் வெடிக்கிறான்.அப்பா மெளனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து தனது பழைய டைரி ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி ''உரக்கப்படி''என்கிறார்.அவன் சத்தமாக படிக்கிறார்.\nஎன் மகனுக்கு மூன்று வயதாகியபோது அவனை பூங்காவுக்கு அழைத்து போனேன்.அங்கே ஒரு குருவி வந்தது.அது என்ன என்று பையன் கேட்டான்.குருவி என்று பதில் சொன்னேன்.அவன் அதை உற்று பார்த��து விட்டு அது என்னவென்று மறுபடியும் கேட்டான்.நான் அதே உற்சாகத்துடன் குருவி என்று பதில் சொன்னேன்.திருப்தி அடையாத என் மகன் 21 முறை அதே கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.நான் எரிச்சல் அடையாமால் கோபம் கொள்ளாமால் ஒவ்வொரு முறையும் சந்தோசமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனை கட்டிக்கொண்டேன் என்று அந்த டைரியில் உள்ளது.\nடைரியை படித்து முடித்த மகன்,அப்பா போல் ஏன் பொறுமையாகத் தன்னால் பதில சொல்ல முடியவில்லை என்று உணர்ந்தவன் போல,அப்பாவின் தலையை கோதி அவரை கட்டி கொள்ளுகிறான்.அத்துடன் படம் முடிகிறது\nமுதியவர்களின் கேள்விகள் அறியாமையில் இருந்து எழுவதில்லை.மாறாக ஆதங்கத்தில்,இயலாமாயில்,பயத்தில் இருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்து போனோம் என்பதை இப்படம் நினைவூட்டுகிறது.\nநன்றி- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் ஆனந்தவிகடனில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி மேலுள்ளவை\nஇலங்கை ஆடி 23 திகதி 1983 ஆண்டு இனகலவரம் -பிபிசி -4 டிவியில் வந்த ஆவணபடம்-வீடியோ\nஈழப்போர் பற்றி எழுதிய உண்மை ..கற்பனை அல்ல -எழுத்தாளர் அ.முத்துலிங்கம்-வீடியோ\nஇலங்கை வானொலி- கே.எஸ் .ராஜா -அற்புத மந்திர குரல்-வீடியோ\nஎழுத்தாளர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது-விகடன் டிவியில்- எழுத்தாளர் அ.முத்துலிங்கம்-வீடியோ\n70 களின் கிரிக்கட் ரசிகர்களுக்காக -பெங்களூரில் நடந்த டெஸ்ட் மட்ச்சில் சிவாஜி கணேசன்-வீடியோ\nஅல்லா.. அல்லா என்ற வாலி எழுதிய பாடல் ஏன் இலங்கையில் தடை செய்யப்பட்டது\nஎழுத்தாளர் அ.முத்துலிங்கம்- தனிநாடு கேட்டு இவ்வளவு சண்டை நடந்திருக்க தேவையில்லை விகடன் டிவியில் - வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதென்னிந்தியர்களின் 200 வருட கால வரலாறு மலேசியாவில் -மலேசிய டிவி-வீடியோ\nநடிகர் திலகம் சிவாஜிக்கு சிங்கப்பூரின் முதல் மரியாதை-வீடியோ\n1958 இல் இலங்கை வானொலியில் எம்.ஜி.ஆர்- ஒலி வடிவம்\nஇலங்கை வலைபதிவர்கள் சந்திப்பு-ஒலி பதிவு\nசுனாமி எச்சரிக்கையும்- இன்றைய பூமி அதிர்ச்சி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=nee%20seththu%20poyi%2012%20varusam%20aachi", "date_download": "2020-08-06T06:35:34Z", "digest": "sha1:ARL5JOH4LZJG73GUUOLHMPN5HONFKF2U", "length": 8454, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | nee seththu poyi 12 varusam aachi Comedy Images with Dialogue | Images for nee seththu poyi 12 varusam aachi comedy dialogues | List of nee seththu poyi 12 varusam aachi Funny Reactions | List of nee seththu poyi 12 varusam aachi Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ செத்துப்போயி 12 வருசம் ஆச்சி\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த\nபோற உசுரு பசிலையே போகட்டும்\nமாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா\nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \ncomedians Vivek: - விவேக் பாடி பில்டிங்\nஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா \ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஅவன் பயங்கர கருப்பா இருப்பான்\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/07/26/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-06T06:53:17Z", "digest": "sha1:FN5OK3EEW2SCUWDSIG7JTBBKXZMUC4MT", "length": 22792, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "வந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nஉலகளவில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டார்க் மோடு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிக்கேற்ப டார்க் மோடு வசதியை சோதனை முயற்சியாக சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியது. சோதனை முயற்சி வெற்றி பெற���றதை அடுத்து, தற்போது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டார்க் மோடு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட் போன்களிலேயே ‘டார்க் மோடு’ வசதி வந்துவிட்டது.டார்க் மோடு என்பது இரவில் குறைந்த ஒளியில் நாம் திரையை பார்க்கும் வசதி. வழக்கமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் பின்திரை ‘டார்க் மோடு’ ஆன் செய்யும் பட்சத்தில் கருப்பு/சாம்பல் நிறத்தில் மாறிவிடும். இதன்மூலமாக கண்களுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி, பேட்டரி சார்ஜ் கணிசமாக குறைவதைத் தடுக்க முடியும். தொடர்ந்து, வாட்ஸ்ஆப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டார்க் மோடு’ அம்சத்தை உலகளவில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வெளியாகியுள்ளது.\nபேஸ்புக்கிற்குச் சொந்தமான சமீபத்திய பதிப்பைக் கொண்டு இந்த அம்சம் வெளியிடப்படுகிறது. கண் சோர்வை குறைக்கும் வகையில் அதே நேரத்தில் குறுஞ்செய்திகளை வாசிக்கும் வகையில் அடல் சாம்பல் நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 10 மற்றும் iOS 13 வைத்திருக்கும் பயனர்கள் டார்க் மோடு முறையை கணினி அமைப்புகளில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் உள்ள பயனர்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று ‘தீம்’ அல்லது ‘டார்க்’ என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். வெகு விரைவில் அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் டார்க் மோடு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: மொபைல் செய்திகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனா��ுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nஎடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன\nகொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..\nஅ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா’ – கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nபில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா – லாப நஷ்டக் கணக்கீடு\nபா.ஜ.க, பா.ம.கவுக்கு கல்தா, வாக்குச்சாவடிக்கு `500’… அ.தி.மு.கவின் பக்கா ப்ளான்\nஎடப்பாடிக்கு எதிராக 14 அமைச்சர்கள் போர்க்கோலம்\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nசசி, ஓபிஎஸ்ஸை சமாளிக்க நியூ பார்முலா\nமுறை ஆண்களுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்கென தெரியுமா\nசித்தி வரப் போறாங்க.. தலைமை மாற போகுதா.. 2 கட்சிகளும் இணைய போகுதா.. பரபரக்கும் அதிமுக, அமமுக\nமிஸ்டர் கழுகு: ரஜினிக்கு ரகசிய தூதுவிட்ட அமைச்சர்கள்\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/hero-splendor-ismart-first-bs-6-compliant-two-wheeler-india-018050.html", "date_download": "2020-08-06T07:57:50Z", "digest": "sha1:FL4UOJX2QGUOIN7RQCNIYZ6DZOW6KOBO", "length": 19144, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்! - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n57 min ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n2 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\n3 hrs ago இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nSports எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nNews ராமர் கோவில்.. அயோத்தியில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு பதில் ஜெய் சியா ராம் என முழங்கிய மோடி.. காரணம் என்ன\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறத��� ஹீரோ ஸ்பிளென்டர் பைக்\nபிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் இந்தியாவின் முதல் பைக் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பெற இருக்கிறது.\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்காக, வாகனங்களின் எஞ்சின்களை தரம் உயர்த்தும் பணிகளில் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களை மேம்படுத்தி வருகிறது.\nஅதில், முதலாவதாக ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பைக்கில் ஐ3எஸ் என்ற ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும். இதனால், எரிபொருள் விரயம் தவிர்க்கப்படுவதுடன், மாசு உமிழ்வும் குறையும்.\nஇந்த பைக்கில் தற்போது 109.15 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.98 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த பைக்கில் கார்புரேட்டர் சிஸ்டத்துடனே வருமா அல்லது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. பிஎஸ்-6 எஞ்சின் தவிர்த்து, வேறு எந்த மாற்றமும் இந்த பைக்கில் இருக்காது என்றே தெரிகிறது.\nஆனால், பிஎஸ்-6 என்பதை குறிக்கும் விதத்தில், பாடி டீக்கெல்கள் அல்லது ஸ்டிக்கர்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கிற்கு அண்மையில் ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கிற்கு ஐசிஏடி அமைப்பால் பிஎஸ்-6 சான்று வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nMOST READ: உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்\nஇந்த சான்று கிடைத்ததும் உற்பத்திக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, கூடிய விரைவில் இந்த பைக் விற்பனைக்காக டீலர்களுக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த பைக் மாடலை தொடர்ந்து பிற இருசக்கர வாகனங்களையும் பிஎஸ்-6 எஞ்சினுடன் அறிமுகம் செய்வதற்கு ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nவிரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n100 மில்லியன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை... தற்போதைய சூழ்நிலையிலும் புதிய சாதனையை படைக்கும் ஹீரோ\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nஷோரூம்களில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்... டெலிவிரி எப்போது துவங்குகிறது...\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nஇந்தியாவின் மலிவான அட்வென்ஜெர் பைக்... ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nகாலரை தூக்கி விடுங்க... ஹீரோ பைக், ஸ்கூட்டர் உங்ககிட்ட இருந்தா பெருமைப்படலாம்... ஏன் தெரியுமா\nஆம்பியர் பேட்டரி சந்தா திட்ட அறிமுகம் இதோட ஸ்பெஷல் தெரிஞ்சா புது ஸ்கூட்டர் வாங்க திட்டம் போடுவீங்க\nடீலர்ஷிப் ஷோரூம்களில் பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்... ஸ்பை படங்கள் வெளியானது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...\nவைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-08-06T07:10:23Z", "digest": "sha1:VYCYUXODB32LN5XLW6DFVKQIGGO6JTCN", "length": 6505, "nlines": 52, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "பேரிக்காய் கூழ் Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nவேகவைத்து மசித்த ஆப்பிள், பேரிக்காய் பட்டைத் தூள் சேர்த்தது குழந்தைக்கு 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை : நறுக்கிய ஆப்பிள் – பாதியளவு நறுக்கிய பேரிக்காய் – பாதியளவு செய்முறை: சதைப்பற்றுள்ள ஆப்பிள் மற்றும் ப்ரெஷ்ஷான பேரிக்காயை வாங்கி அதனை நன்றாக கழுவி தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதனுள் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் ஆப்பிள் மற்றும் பேரிக்காயை வைத்து மூடி போட்டு…Read More\nBerikkaai kool/koozh for babies in Tamil வேகவைத்து மசித்த பேரிக்காய் அல்லது பேரிக்காய் கூழ் (குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்) Berikkaai kool/koozh தேவையானவை : பேரிக்காய் – ஒரு துண்டு பட்டை தூள்- ஒரு சிட்டிகை செய்முறை: பேரிக்காயை நன்றாக கழுவி தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி ஒரு கிண்ணத்தில் பேரிக்காய் துண்டுகளை வைத்து பின் அதனை தண்ணீரில் வைத்து பாத்திரத்தை மூடி போட்டு…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thendral.blogspot.com/2011/10/14.html", "date_download": "2020-08-06T06:30:54Z", "digest": "sha1:I47OKKFVPVF2TPEQSX7VN2R446TNSLIB", "length": 36128, "nlines": 475, "source_domain": "thendral.blogspot.com", "title": "தென்றல்: வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14", "raw_content": "\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14\nசமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா\nஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை\nஉமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான் சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான் சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான் மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள் ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள் இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.\nஇந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத் காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆன���ல் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை\n1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார் காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர் அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலி���ுந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின தோன்றிக் கொண்டிருக்கின்றன குப்பையை அள்ளி சாக்கடையில் போட்ட மாதிரி, சினிமாக்காரர்கள் அரசியலில் குதித்தார்கள். இதுவல்ல அதிசயம் சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள் சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள் இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள்\nஇந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்தது நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள் நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள் நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் ��ண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள் நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள்அவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்றுஅவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார்\nஎங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம் சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம் உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார் உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார் கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார் கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார் வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.\nஇதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.\nஇதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம் அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்” என்ற ஒரு நிலை இருந்தது” என்ற ஒரு நிலை இருந்தது எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார்\nஅரசியலில் சேராவிட்டால் என்ன நன்மை நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார் நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார் மாற்றி யோசிக்கலாம் ஆட்சி மாற்றம் கொண்டு வரலாம் எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம் எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்த���ர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம் கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டது உதவித் தொகை உயர்த்தப் பட்டது விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற்றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள்\nசென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, எண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தன அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர் அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர். ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ. ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ மீண்டும் மு.க. இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமறுக்குப் பிடிக்க��து. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டது\nவேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவா\nசரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.\nமேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோ இன்னும் நாம் பெரிய 'மக்காக' இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவே��்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால்\nஉமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும்\nவெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமா முடியும் அக்பரின் முன்னோடி என்றும், நவீன நாணய முறையின் தந்தை என்றும், நிர்வாகச் சிற்பி என்றும், நீதியின் ஊற்று என்றும் பேசப்படுகிற செர்ஷா, ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து, வரலாற்று ஆசிரியர்களின் இதயாசனத்தில் வீற்றிருக்கவில்லையா\n17 Response to \"வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14\"\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் (12)\nமறக்க முடியா மனிதர் (...தொடர்ச்சி)\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 13\nமர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன் - நினைவுகூறுவோம்\n© 2010 தென்றல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2016/03/", "date_download": "2020-08-06T07:31:53Z", "digest": "sha1:RFBBIYV57KRJ7GY6RSKCKL6FM7PM6RWY", "length": 69093, "nlines": 264, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: மார்ச் 2016", "raw_content": "\nதேசம் பிறந்த கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் நகரம்\nஅழகுறவடிவமைக்கபட்ட அந்தத் திரையரங்கம் நிரம்பியிருக்கிறது. அதி தொழில்நுட்ப ஒலிவசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதன் திரையில்- ஓடும் காட்சி- கடும் இடியோசையுடன் கொட்டும் மழையில் சுழன்றடிக்கும் காற்றில் மிக வேகமாக ஓடிவரும் குதிரையின் மேல் மழைக்கோட்டும் தொப்பியும் அணிந்த மனிதர். கட்டிட வாயிலை நெருங்கும்போது உள்ளே இன்னும் 5 நிமிடத்தில் ஒட்டு போடும் நேரம் முடிகிறது என ஒருவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார். நின்ற குதிரையிலிருந்து தாவிக் குதித்து ஈர உடையுடனும் சேறு படிந்த காலணிகளுடனும் பாய்ந்த அந்த மனிதர்\n”நான் வந்து விட்டேன் எனது ஓட்டு புதிய தேசத்துடன் இணைவதற்கானது” என்று சொல்லி ஆவணங்களில் கையெழுத்திடுகிறார்.\n”பிரச்சனை தீர்ந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் மாநிலமாக டெலவேர் இணைந்துவிட்டது” என்று தலைவர் அறிவிக்கிறார்.\nஅந்த அறையில் கூடியிருந்தோர் கைத்தட்டுகிறார்கள். அந்தக்காட்சி, அரங்கத்தில் படக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் கைதட்டவைக்கிறது\nஅமெரிக்க நாட்டின் சர��த்திரத்திரத்தில் மிக முக்கியமான இடம் பிலடெல்பியா நகருக்கு உண்டு. அமெரிக்கா”ஐக்கிய” நாடாகப் பிறந்தது இந்த நகரில் தான். பெருமை மிக்க தங்கள் நாடு உருவானதை சுற்றுலா பயணிகளுக்கும் வரும் தலைமுறைக்கும் சொல்ல ”நேஷனல் கான்ஸ்டியூஷன் சென்டர்” என்ற வளாகத்தை இங்கு உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சிகள், நூல்நிலையம், விவாத அரங்கு, பயிற்சிவகுப்புகள், திரையரங்குகள் எனப் பலவசதிகளுடன் பிரமாண்டமானதாக அழகாக இருக்கிறது. அமெரிக்க சட்டத்தின் முதல் வாசகத்தை முகப்பு சுவரில் கொண்டிருக்கும் இங்கு, ஆண்டுமுழுவதும் மக்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வருகிறார்கள். வெளிநாடு, உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளும் குவிகிறார்கள் அந்த வளாகத்திலிருக்கும் ஒரு திரையரங்கில் பார்த்த படத்தின் காட்சி தான் நாம் மேலே பார்த்தது..\nசுதந்திர வேட்கை வேகமாக எழுந்து பரவி ஆங்கிலேயர்களை வெளியேற்றப் போராட்டங்கள் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் தாமஸ் ஜெபர்சன் தலைமையில் அமெரிக்க சுதந்திரபிகடனம் அறிவிக்கப்பட்ட இடம் பிலடெலபியாவின் சட்டமன்றம். இதற்கு இன்று பிஃரிடம் ஹால் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதன் அருகில் தான் இந்த வளாகத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.,\n13 மாநிலங்கள் இணைந்து சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அமெரிக்க ஐக்கிய நாடு என்ற புதிய தேசம் அறிவிக்கப்பட்டவுடன் அதை ஏற்று மற்ற மாநிலங்கள் ஒவ்வொன்றாக இணைய வேண்டும் என்பது திட்டம். ஆனால் பிரகடனம் தயாரானவுடன் முதலில் ஒப்புக் கொண்ட டெலவேர் மாநிலத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சரி சமமான ஒட்டு கிடைத்திருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தவிர்க்க டெலவேர் மாநில அமைப்பின் தலைவர் தன் நண்பர் சீஸர்ரோட்னிக்கு செய்தி அனுப்பி, அவர் குதிரையில் விரைந்து வந்து கையெழுத்திட்டு மெஜாரிட்டி ஒட்டு கிடைக்க செய்த காட்சியைத்தான் படத்தில் பார்த்தோம். அமெரிக்க தேசம் பிறந்த கதையைச்சொல்லும் இந்தப்படம் வெறும் ஆவணப்படமாக இல்லாமல் இது போல பல சுவாரசியமான காட்சிகளாலான அருமையான திரைப்படம்.\nஇங்கே அமெரிக்க நாட்டின் சுதந்திர சம்பந்தப்பட்ட அனைவரையும் அழகாக, ரசிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார்கள். அமெரிக்க கொடி பிறந்த கதையையும், அமெரிக்க டாலர் எப்படி வடிவமைக்கப்பட்டது பற்றியும் காதில் மாட்டியிருக்கும் போனில் ஒலிக்க காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நகருகிறோம். இதேபோல் பல தகவல்கள்.\nஜெபர்சன் தங்கி சுதந்திரபிரகடனத்தை இரண்டேநாளில் எழுதிய அறை இருந்த ஹோட்டலை பாரம்பரிய சின்னமாக அறிவித்து அன்றிருந்தைப்போலவே பாதுகாக்கிறார்கள். அதேபோல் சுதந்திர பிகடனம் கையெழுத்திட்ட முதல் சட்ட மன்றத்தை அன்றிருந்தது போலவே, அதே மேசைகள் பயன் படுத்திய பேனாக்கள் உட்பட அப்படியே காட்சி படுத்தியிருக்கிறார்கள். அழைத்துச் சென்று காட்டி விளக்கம் சொல்பவர் கூட அன்றைய பாணி உடையிலிருக்கிறார். நாட்டின் சுதந்திரம் பற்றிப் பேசும் கட்டிடங்கள் இருப்பதால் இந்தப் பகுதியை\" சுதந்திர பூங்கா\" என அழைக்கிறார்கள்.\nஇந்தச் சுதந்திர பூங்காவில் அழகான ஒரு தனி வளாகத்தில் 30அடி உயரமும், 900கிலோ எடையும் கொண்ட அந்தப் பிரமாண்டமான ”லிபர்ட்டி பெல்” அதன் பின்னே உள்ள கண்ணாடி சுவரின் வழியே தெரியும் அமெரிக்க முதல் சட்டமன்றத்தின் பின்னணியில் கம்பீரமாக நிற்கிறது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு அமெரிக்க தேசிய கொடிக்கு நிகரான அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது.\nகாட்சியகத்தில் காலச்சுவடுகளின் படங்களோடும் ஒலிஓளிகாட்சிகளோடும் நிறுவப்பட்டிருக்கும் இந்த மணியை சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளர், தான் கொண்டுவந்த சுத்தியால் அடித்துப் பார்க்க முயன்றதால் இப்போது இதற்கு 24/7காவல். .மணியைத் தொட்டுபார்க்க முடியாதபடி அமைத்திருக்கிறார்கள்\nஅமெரிக்காவின் முதல் பாங்க், முதல் சிறை இப்படிப் பல பழைய விஷயங்கள் இந்த பிலடெல்பியா நகரில் இருந்தாலும் எல்லா அமெரிக்க நகரங்களைப் போல நவீனமாகவிருக்கிறது.முக்கியமான பழைய கட்டிடங்களை இடிக்க அனுமதியில்லாதால் அவை அருகிலிருக்கும் கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் தங்களை அழகுபார்த்துக்கொண்டிருக்கின்றன. நகரின் பழைய கட்டிடங்களின் பக்கச் சுவர்களில் மிகப்பெரிய படங்களை எழுதி அழகுட்டும் இயக்கம் ஒன்று வலுவாக இயங்கிக் கொண்டிருப்பதால் நகரில் எங்குப்பார்த்தாலும் பெரிய சவர் சித்திரங்கள்.\nதங்கள் நாட்டின் சுதந்திர காலகட்டத்தை அழகாக அடுத்த தலைமுறையினருக்காக இப்படி காட்சியாக்கியிருக்கும் அமெரிக்கர்களைப் பாராட்டத் தோன்றினாலும் நாம் ஏன் இதுபோல இன்னும் செய்யவில்லை என்று நம் மனதில் எழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.\n(அமுத சுரபி ஏப்ரல் 2016)\nஉங்கள் கருத்துகளை இட, காண\n2 கருத்துகள் : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமுதசுரபி , பயணங்கள்\nமக்களோ, அரசோ, இயல்புவாழ்க்கையோ பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று நடந்திருக்குமானால் அது சமீபத்தில் நடந்த நகைக்கடை வியாபாரிகளின் போராட்டமாகத்தான் இருக்கும். அதே போல் நாடுதழுவிய கடையடைப்பு என அறிவித்துவிட்டு டிவியிலும் செய்திதாட்களிலும் நகைக்கடைகளுக்கு அதிகளவில் விளம்பரங்கள் செய்த கொண்டிருந்த முரண்பாடு இருந்ததும் இந்தப் போராட்டத்தில் தான். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாலைத் தெருவில் கொட்டினார்கள். தங்க வியாபாரிகள் அதுபோல் செய்யவேண்டியதுதானே எனச் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யும் விஷயமாகிப் போயிருந்தது இந்தப் போராட்டம். உலகிலேயே அதிகமாகத் தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் இந்தியாவில் மட்டுமே. இந்தியாவில் மக்கள் தமது வருமானத்தில் சராசரியாக 30% சேமிப்பாக வைக்கிறார்கள் என்றால், அதில் 10 சதவீதத்தைத் தங்கமாக வாங்கி வைக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இதில் கைமாறும் பணத்தில் பெருமளவிற்கு சரியான பில்கள், கணக்குகள் காட்டப்படுவதில்லை. உள்நாட்டுக் கருப்புப் பணத்தில் தங்கம் பெரும்பகுதியாக இருக்கிறது என்பதால் அரசு, தங்கத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதி வரி அதிகரிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும் வைரம்மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக நகைகள் வாங்குவோரின் பான் கார்டு (வருமான வரி நிரந்தர எண்) தெரிவித்தல் கட்டாயம் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக அமல்படுத்தியது. பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத பணம், லஞ்சப்பணம்தான் தங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்கும் முதல் முயற்சியே பான் கார்டு கட்டாயம் என்ற உத்தரவு. இதைத்தொடர்ந்து தங்க கொள்முதலை விற்பனையைக் கண்காணிக்க 1% கலால் வரி அறிவிக்கப்பட்டது. கலால் வரி செலுத்துவதற்கு இருக்கும்நடைமுறைகளினால் நகை உற்பத்தியாளர்கள் பலவற்றை மறைக்க முடியாது,. தங்கம் வாங்குபவர்களில் 68% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்போர். இவர்களிடம் வங்கிக் கணக்குகள் இல்லை. வரி செலுத்துவோர் மக்கள் தொகையில் 3% மட்டுமே. ஆகவே, பான் கார்டு அனைவரிடமும் இருக்காது. எனவே இப்படிப் பட்ட அறிவிப்புகள் தங்கம் வாங்க விரும்பும் சதாரண மக்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கும் என்றும் அதைவலியுறுத்துவதற்காக அகில இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டங்களை அறிவித்தது நகை வியாபாரிகள் சங்கம். ஆனால் இந்தப் போராட்டங்கள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாதற்கு முக்கியக் காரணம் தங்கம் ஏழைகள் அன்றாடம் வாங்கும் பொருள் அல்ல. எனவே அதன் விலையேற்றம் வாங்க முடியாதவர்களைப் பாதிக்கப்போவதில்லை. வாங்கும் வசதி படைத்தவர்களுக் விலையைப் பற்றிய கவலை இல்லை. ”இந்த வரிவிதிப்பினால் தங்கம் வாங்கமுடியாமல் எங்கள் வீட்டுக் கல்யாணம் நின்றுவிட்டது” என்ற குரலோ, திட்டமிட்டமிட்டபடி சேமிப்பிலிருந்து ”தங்கம் வாங்க முடியவில்லையே” என்ற ஆதங்கக் குரலோ முணுமுணுப்போ கூட மக்களிடமிருந்து எழவில்லை. நாடு முழுவதும் தங்க விற்பனையில் வரிஏய்ப்பு செய்யும், தாங்கள் கண்காணிக்கப்படுவதை விரும்பாத நகை வியாபாரிகள் தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் . மேலும் கோடிக்கணக்கில் தங்கம் ஸ்டாக் வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த விலையேற்றத்தினால் எந்த நஷ்டமும் அடையப்போவதில்லை என்பதால் மக்களுக்கு அவர்கள்மீது எந்த அனுதாபமும் எழவில்லை. எல்லாவற்றையும் விட 1% வரிவிதிப்பை வியாபாரிகள் மக்கள்மீதுதான் திணிக்கப் போகிறார்கள்.அப்புறம் ஏன் இந்த முதலைக் கண்ணீர் என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. அதாவது வாங்குவோருக்கும் விற்பனையாளர் என்ற இரு தரப்புக்குமே பாதிப்பில்லாத ஒரு விஷயத்திற்கு நடந்த போராட்டம் தோற்றத்தில் ஆச்சரியமில்லை வருட வருமானத்தின் 10% சேமிப்பான 2 லட்சத்தைத் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் வருமானம் 20 லட்சமாக இருக்கும் என்பதால் வருமானவரி செலுத்தும் அவரிடம் பான் கார்ட் இருக்கும். கிராமங்களிலிருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கில்லை என்பதையும் முழுவதுமாக ஏற்பதிற்கில்லை. சமீபத்தில் பல கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் இரண்டே நாளில் மக்களின் வங்கிக்கணக்கில் சேர்ந்தது. இதுபலருக்கு வங்கி கணக்கு இருப்பதையும், அதன் அவசியத்தை மக்கள் உணர்ந்திப்பதையும் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தால் அரசுக்கு இழப்பு இல்லையா உண்டு தங்க நகை விற்பனை தடைப்படும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிலைகளிலும், அதாவது தங்கம் இறக்குமதி, விற்பனை, நகைகள் தயாரிப்பு, நகை விற்பனை எனப் பல நிலைகளில் சுமார் 40% வரி விதிப்பு உள்ளது.ஆனாலும் மத்திய அரசு இந்த இழப்பைப்,பொருட்படுத்தவில்லை.காரணம் இதைவிட முக்கியமான விஷயமான ஆண்டுதோறும் அதிகரிக்கும் தங்க இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நடப்பு கணக்கின் பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதால் இந்த வருமானஇழப்பை சந்திக்கத் தயாராகவிருக்கிறது. கருப்புப் பணம் தங்கமாகிறது என்பதும், அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெறுவது தங்கமாகத்தான் இருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை.மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. . ஆனால், கருப்புப் பணம் தங்கமாகப் பதுக்கப்படுவது தடுக்கப்பட்டேயாக வேண்டும். விற்பனை கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி, கொண்டு வரப்பட்டிருக்கும் அரசின் இந்த முயற்சி மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம் 110316\nஉங்கள் கருத்துகளை இட, காண\n2 கருத்துகள் : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி , சமுக பிரச்சனைகள்\nமெல்லப்பரவும் துல்லியமான ஒலி, கண்களை உறுத்தாத இதமான ஒளி. அழகான இணைப்புரை. இதமான ஏசிஅமைதியாக ரசிக்கும் ரசிகர்கள். இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியின் வெற்றிக்கு. .அப்படியொருஇசையும் நடனமும் இணைந்து பரிமளித்த ஒரு நிகழ்ச்சியுடன் தான் எம். எஸ் அம்மாவின் நூற்றாண்டைக் கல்கிசதாசிவம் அறக்கட்டளை கடந்த வாரம் கொண்டாடியது\nஅமரர் கல்கி அவர்கள் எழுதிய பல பாடல்களில் ஒன்று ”மாலைப்பொழுதினிலே” அதையே தலைப்பாகக் கொண்டு திருமதிகெளரி நாராயணன் தயாரித்திருந்த இசை-நாட்டிய நிகழ்ச்சி அது. நிஷா ராஜகோபலன் பாட, ��ிரியா கோவிந்த் நடனமாடினார்.எம்எஸ்ஸை இசைஅரசியாகத்தான் உலகம் அறியும். அவர் தன் அன்பு மகள்களின் நடனத்துக்குப் பாவங்களும், அபிநயங்கள்சொல்லிக்கொடுத்து ஜதி சொல்லிபாடியுமிருக்கிறார் என்பதிலிருந்து அவர் பாடிய சில பாடல்கள் எப்படிப் பிறந்தது போன்றசுவையான தகவல்களுடன் கெளரிராம்நாராயணனின் இணைப்பு உரையுடன் நிஷாவின் பாட்டு. எம் எஸ் பாடியபாடல்களில் நடனத்துக்கு ஏற்றது தேர்ந்த்டுக்கபட்டிருந்தன.\nஎம்.எஸ் அம்மா பாடிய பாட்டு என்பதைத்தாண்டி எம்.எஸ்ஸின் குரல் சாயலை நிஷா பாடியபோது உணர்ந்தது நிஜம்.நடனங்களுக்கு பாடுபவர்கள் ஒரு தனி இனம். ஓங்கிய தங்கள் குரலால் ஜதிஸ்வரங்கள் சொல்லித் தங்கள் இருப்பதைஅழுத்தமாகப் பதிவு செய்வார்கள். அன்று நிஷா அப்படி எதுவும் செய்து மிரட்டாமல் கச்சேரியில் பாடுவது போல அழகாகவயலினுடன் இணைந்து மிதந்த குரலுடன் நடனத்தைச் சிறப்பாக்கினார்.\nபாடல்களின் ஒவ்வோரு வார்த்தைக்கும் வரிகளுக்கும் தனது நளினமான உடல்மொழி,\nமற்றும் பாவங்களினால்உயிருட்டினார் பிரியா கோவிந்த். பாரதீய வித்யாபவனின் அந்தப் பெரிய ஸ்டேஜ் முழுவதும் வினாடிகளில் ஒடிப்பரவிஆடிக் காட்டிய அபிநயங்களை ரசிகர்கள் தங்களை மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இவரிடம் நடனம் கற்கும்மாணவிகள் நிச்சியமாகக் கொடுத்துவைத்தவர்கள்தான்.\nஆண்டுதோறும் கல்கி சதாசிவம் நினைவு அறக்கட்டளை கல்வியில் சிறந்து பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளமாணவர்களுக்குக் கல்விக்கான உதவித்தொகையும், தமிழ் பத்திரிகைகளில் இடம் பெற்ற விளம்பரங்களில்கலைச்சிறப்பும் சமுதாய சிந்தனையும் இணைந்ததான ஒரு சிறந்த விளம்பரத்துக்கு ரூ 25000 பரிசும் வழங்குகிறார்கள்.இசை நடன நிகழ்ச்சிக்கு முன்னர் அன்றைய விளம்பரத்துக்காகக் கடந்த 16 ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த விருதை இந்த ஆண்டு பெற்றவர்கள் விஜய் டிவி நிறுவனம். அவர்கள் பத்திரிகைகளில் வெளியிட்டிருந்த ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விளம்பரம் பரிசு பெற்றது. இந்த விருதுக்குகான இறுதிக்கட்ட நடுவர்களில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்காக அன்றைய விழாவில் எனக்கும் ஒரு நினைவுப்பரிசு வழங்கினார்கள். விழாவிற்கு தலைமையேற்ற வயலின், வாய்பாட்டு வித்தகரும் எம்,.எஸ் அம்மாவுக்கு நீண்டநாள் வாசித்த கலைஞருமான ஸ்ரீராம்குமார் பரிசினை வழங்கினார்.\nநாம் மிகவும் மதிக்கும் கல்கி குழுமத்திலிருந்து இத்தகைய கெளரவம் பெற்றது மிகவும் சந்தோஷமாகியிருக்கிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி , டைரி , மேடைகள்\n250 ஆண்டு அமெரிக்க வாலாற்றில் இதுவரை ஒரு பெண்மணி அதிபரானதில்லை. இந்த ஆண்டு நடக்கப்போகும் அதிபர் தேர்தலில்அதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. அடுத்த அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. அமெரிக்க தேர்தல் முறைப்படி பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும்முன் அவர்கள் கட்சியினால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உட்கட்சி ஜனநாயகம் வலுவான அரசியல் அமைப்பு முறையுள்ள அமெரிக்க அரசியலில் கட்சிகள் இந்தத் தேர்தல்களை மாநிலந்தோறும் நடத்தி எந்த வேட்பாளர் அதிகமான மாநிலங்களில் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறாரோ அவரைத் தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். அவர்களில் ஒருவரை மக்கள் நேரிடையாக வாக்களித்து அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள்.\nஇப்போது அமெரிக்க அரசியல் கட்சிகளான குடியரசு, மற்றும் ஜனநாயக கட்சிகளில் உட்கட்சி தேர்தல்களம் சூடுபிடித்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் முதல் உட்கட்சி தேர்தல் அய்வோவா மாநிலத்தில் துவங்கியது. அதில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இந்த மாநிலத்தின் முதல் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தான் அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் ஹிலாரியின் வெற்றி ”அமெரிக்காவிற்கு ஒரு பெண் அதிபர்” என்பதற்கான அறிகுறிதென்படுவதாக ஊடகங்கள் பேசின.\nஇந்த முதல் வெற்றிக்குப் பின் நடந்த இரண்டாவது நீயூஹெமிஸிபியர் மாநில தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கும் போட்டியாளர், பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி யிருந்தது. அதில் ஹிலாரி வெற்றி பெறவில்லை. இது கட்சி வட்டாரத்தில்; அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது. இந்த மாநிலத்தில்தான் முந்திய கட்சி வேட்பாளர�� தேர்தலில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டு ஹிலாரி வெற்றிபெற்றிருந்தார். ஆனால் ஒரு மாநில தேர்தல் முடிவு மட்டும் முழுவெற்றியாகிவிடாது இன்னும் 48 மாநில தேர்தல்கள் இருக்கிறது என்ற எண்ணமும், ஹிலாரி சேமித்திருக்கும் தேர்தல் நிதியும் நம்பிக்கை தருகிறது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படும். அதற்காகக் கட்சிகள் மட்டுமில்லாமல் வேட்பாளர்களும் தனியாக நிதி திரட்டுவார்கள். அரசுப் பதவியில் அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், பதவியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பதவி விலகி நிதி சேர்க்க ஆரம்பித்த விட்ட ஹிலாரியிடம் இப்போது 100 மில்லியன்(1 மில்லியன் 10 லட்சம்) டாலர்களுக்கும் மேல் இருக்கிறது. இந்தப் பணவசதி, பிரச்னைகளை எதிர் நோக்கும் துணிவு, அயலுறவு அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் எல்லாம் இவருடைய பலம். இவர் அமைச்சராக இருந்தபோது அரசாங்க விஷயங்களுக்குத் தன்னுடைய சொந்த இ மெயிலை பயன் படுத்தினார் என்ற குற்ற சாட்டுக்கான 11 மணி நேர பாராளுமன்ற குழுவின் விசாரணையை சந்தித்தவர். மேலும் கணவர் கிளிண்ட்டன் தேர்தலுக்காகப் பணியாற்றிய காலத்திலியே தேர்தலைச் சந்திக்கும் யுக்திகள் தெரிந்த ஸ்டிரஜிஸ்ட்டாக மதிக்கப்பட்டவர். இவற்றினால் இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் எனப் பத்திரிகைகள் கணிக்கின்றன.\nஇதைப் போல மற்றொரு கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் இம்மாநிலத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். பிரபல தொழிலதிபரான இவருடைய அதிரடி அணுகுமுறையால் அமெரிக்க தேர்தல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர் வல்லவரா அல்லது வடிவேலுவா என்று பொதுமக்களும் ஊடகங்களும் குழம்பிப் போய்க் கிடக்கிறார்கள். முதலில் யாருமே சீரியஸாக கண்டுகொள்ளாத இவர், ஒருவேளை வெற்று பெற்று அதிபரும் ஆகி விடுவாரோ என்ற நிலை தற்போது நிலவுகிறது. டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சுகளில் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை. முன்னதாக இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். 'நான் அதிபர் ஆனால் ஒரு டாலருக்கு ஒரு காலன் பெட்ரோல் தருகிறேன்' என்று தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். சவுதி அரேபியாவிடம் அமெரிக்கா சரியாக 'டீல்' செய்தால் பெட்ரோல் மலிவாகக் கிடைக்கும். தொழிலதிபரான தனக்கு வியாபார டீல் என்பது கை வந்த கலை. மற்ற அதிபர் வேட்பாளர்களுக்கு அது தெரியாது. மேலும் ஐஎஸ் ஐஎஸ் வசம் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவேன். அதன் மூலம் பெட்ரோல் விலை 50 சென்ட்கள் (அரை டாலர்) வரை குறையும்.\nபெட்ரோல் விலை சாமானிய அமெரிக்கர்களின் அன்றாட பிரச்சனை. நம்ம ஊரில் ரூபாய்க்கு 3 படி அரிசி, கிலோ ஒரு ரூபாய் அரிசி, இப்போது இலவச அரிசி திட்டங்கள் மாதிரிதான் உலக சந்தையில் பெட்ரோல் விலை அடிமாட்டு விலைக்குக் குறைந்துள்ள நிலையில், தானாகவே ஒரு டாலருக்கு விலை குறைந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தப் போக்கு தொடர்ந்தால் 'வாரத்திற்கு பத்து காலன் இலவச பெட்ரோல் தருகிறேன்' என்று கூட டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி தரக்கூடும்\nஇந்த மனிதர் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும், ஹிலாரிகிளிண்ட்டன் ஜனநாயக கட்சி வேட்பாளராகவும் இறுதி முடிவானால் ’சபாஷ் சரியான போட்டி’ என்று இருக்கும். ஆனால் சதுரங்க ஆட்டத்தின் முதல் மூவ்களில் முடிவைக் கணிக்க முடியாதைப் போல இந்த முதல் கட்டத்தில் எதுவும் சொல்ல முடியாது.\nகடைசி மூவ் யாருடையது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , கல்கி\nஈர்ப்பு விசையை -இசையாகக் கேட்கலாம்.\nகடந்த சில வாரங்களுக்குமுன் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு அறிவிக்கப் பட்டிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளில் மிகவும் முக் கியமானதாகக் கருதப்படும் “ஈர்ப்பு விசை அலைகள்” பற்றி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பு நிலை கோட்பாடு எனும் இயற்பியல் தத்துவத்தில் விளக்கி இருந்தார். ஈர்ப்பு விசைபற்றி ஐன்ஸ் டீன் விளக்கம் அளித்து இருந்தாலும், சில சந்தேகங்களையும் தனது ஆய்வு கட்டுரையில் எழுப்பி இருந்தார். விண்வெளியில் உள்ள கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது வெளிப்படும் அதிர்வலைகள் தான் “ ஈர்ப்பலை” எனப்படுகி றது.\nஇந்த ”ஈர்ப்பலை” ஒளியின் வேகத்துக்கு இணையாகச் செல்லக் கூடியது. இதன் ஆற்றலை எதைக் கொண்டும் தடுக்க முடியாது.இந்த அலைகள் வெளிப்படுவது வெறும் கண்ணுக்குத் தெரியாது. இதைப்பார்க்க முடியுமா என்பதும் அதன் வேகத்தை அளக்க முடியுமா என்பதும் சந்தேகமே இதை நிரூபிக்க இயலாது என்றும், அத்தகைய அலைகள் மிகவும் நுட்பமானவை என்றும் அவர் கட்டுரையில் கூறியிருந்தார்.\n.அணுவைத் துளைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் அறிவியல் ஆய்வுகள்மூலம் இந்த ஈர்ப்பாற்றல் அலையையும் அதன் வேகம் போன்றவைகளைத் தான் இப்போது கண்டறிந்துள்ளனர் லிகோ விஞ்ஞானிகள். லிகோ என்பது ஒரு சர்வ தேச விஞ்ஞான ஆய்வகம்.(. Laser Interferometer Gravitational Wave Observatory (LIGO) —\nஅமெரிக்காவில் ஹான்போர்ட் என்ற இடத்தில் திறந்த வெளியில் பெரும் செலவில் உருவாக்கிப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி லிகோஆய்வு மையங்களை உலகின் பல பகுதிகளில் நிறுவத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்காக அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\n4 கீமி நீளத்தில் ல் L வடிவத்தில் அமைக்கப் பட்ட நீண்ட கான்கீரிட் குகைகளில் வெற்றிடத்தை உருவாக்கி அதில் ஈர்ப்பு சக்தியின் கூறுகளை ஆராய்ந்தார்கள். 2010 வரை ஈர்ப்பு சக்தி என்பது ஒரு அலையாக இருக்கிறதை அவர்களின் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்க முடியவில்லை, ஆனால் நம்பிக்கையுடன் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார்கள். இந்த ஆண்டு ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற லீகோ அறிவியல் அறிஞர்கள். . ஈர்ப்பாற்றல் அலைகளை ஒலி வடிவமாக்கி ஏற்றத் தாழ்வுகளுடன் ஒலிக்கும் இசையைப்போல அதைக் கணினியில் காட்டியிருக்கிறார்கள்.\nஅந்த ஈர்ப்பு அலைகளில் வேறு பொருட்கள் மோதினால் உண்டாக்கும் தாக்கத்தையும் கணினியில் காட்டினார்கள்.\nஇந்த வரலாற்றுப் பெருமை மிக்க வெற்றி சாதனையில் இந்தியர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. . லிகோவிற்காக உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வு மேற் கொண்டு வந்தனர். இந்தியாவிலிருந்து 37 விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். புனேவில் உள்ள வானியல் மற்றும் விண் வெளி இயற்பியல் பல்கலைக் கழக மையத்தில் பணி யாற்றும் சஞ்சீவ் துரந்தர் மற்றும் சத்ய பிரகாஷ் எனும் விஞ்ஞானிகள் நவீன தொழில் நுட் பத்தின் மூலம் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவது பற்றிக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரைகள் வெளியிட்டிருக்கி��்றனர். .அதன் அடிப்படையில் தொடர்ந்த அனைத்து விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளினால்தான் தற்போது ஈர்ப்பு விசை என்பது அலைவடிவிலிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அளவிட முடியாது எனக் கருதப்பட்ட ஈர்ப்பு விசை ஒலியைப் போல அலையாகப் பரவும் தன்மை கொண்டது என்பதை அந்த விசையை ஒலி வடிவமாக்கிக் காட்டியிருக்கின்றனர் லிகோ விஞ்ஞானிகள்.\nஇந்தக் கண்டுபிடிப்பால் என்ன பயன்\nவானொலி அலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இயற்பியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தகவல் தொழில்நுட்பத்தில் மெல்ல, மெல்லப் பல மாற்றங்கள் ஏற்பட்டு இன்று உலகம் முழுவதும் இணைய வலைக்குள் பின்னிக்கிடக்கிறது. அதே போன்று, ஈர்ப்பாற்றல் அலைகளின் அடுத்தகட்ட ஆய்வுகள் பயனுறும் அறிவியலாக மாறும்போது வானவியலில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். நாம் கனவிலும் கூட நினைத்திராத, அல்லது சில அறிவியல் புதினங்களில் நாம் படித்து வியந்த பல விஷயங்கள் நடைமுறை வாழ்வில் வரக்கூடும். ஆய்வு படிப்படியாக நகர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்த உலகம் எப்படி உருவானது என்ற கேள்விக் கூட விடை கண்டுபிடிக்க உதவப்போகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்தப் பேரண்டத்தில் உள்ள கோள்கள் எப்படித் தடம் மாறாமல் அந்தரத்தில் சுழலுகின்றன என்ற கேள்விக் கூட விடை கண்டுபிடிக்க உதவப்போகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்தப் பேரண்டத்தில் உள்ள கோள்கள் எப்படித் தடம் மாறாமல் அந்தரத்தில் சுழலுகின்றன.என்ற கேள்விகளுக்கு ஈர்ப்பாற்றல் அலைகள் ஒரு புதிய பதிலைக் கொடுக்கக்கூடும்.\n.8 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கத் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் ஒரு லிகோ ஆய்வு மையம் 1000கோடி செலவில் அமைக்கும் அறிவிக்கப்பட்ட திட்டம் அமைச்சகங்களில் சிவப்பு நாடாக்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்தது. இப்போது ஆராய்ச்சியின் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி கொள்கையளவில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார். ஆனால் செயலாகக் குறைந்த பட்சம் 8 ஆண்டுகள் ஆகும் என இந்து பத்திரிகை எழுதியிருக்கிறது.\n.சர்வதேச அளவிலான இது போன்ற ஆராய்ச்சிகளில் இந்திய விஞ்ஞானிகள் பங்கேற்று பெரும் பங்களித்திருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை தரும் விஷயமாக இருந்தாலும். , இந்தியாவிலேயே இத்தகைய ஆய்வுகளை மேற��கொள்ள இதுவரை நமது அரசு நம் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல் , கல்கி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\nதினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடிசம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம்பர் 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cutetamil.net/", "date_download": "2020-08-06T07:43:24Z", "digest": "sha1:FO2QDBKRRENZBKKSRGRZRDAPGGUR36IP", "length": 8855, "nlines": 85, "source_domain": "www.cutetamil.net", "title": "cutetamil news srilanka india world cinema all in tamil mp3 movies radios", "raw_content": "\nவெளிவரவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேசியப்பட்டியல் நியமனமும்: பேராசிரியர் . குகபாலன்\nதேர்தல் முடிவுகள் எத்தனை மணிக்கு வெளியாகும்\nவன்னி தேர்தல் தொகுதியின் முதல் முடிவு வெளியானது\nவடக்கில் முதல் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது; ஒரு தொகுதியில் வீடு முன்னிலை மற்றொரு தொகுதியில் வீணை முன்னிலை\nமுதல் தேர்தல் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது\n3 தியரிக்கள்.. வெறும் விபத்து கிடையாது.. வேறு ஏதோ பின்னணி.. பெய்ரூட் வெடிப்பில் விலகும் மர்மங்கள்\nஇது தீர்வல்ல.. ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஹாட்லைனில் பொங்கிய இந்தியா.. சீனாவின் கோரிக்கை மறுப்பு\nவூகானில் குணமடைந்த 90 சதவீதம் கொரோனா நோயாளிகளூக்கு இன்னமும் நுரையீரல் பாதிப்பு.. ஷாக் ரிப்போர்ட்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் ஜி.சி முர்மு- புதிய ஆளுநரானார் மனோஜ் சின்ஹா\nபிஞ்சு குழந்தைக்கு இதயத்தில் கோளாறு.. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.. உதவி செய்யுங்கள்\nகுஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் மரணம் - பிரதமர் மோடி நிதி உதவி\nபுருஷனை கொன்று.. துண்டு துண்டாக்கி.. உப்பு கண்டம் போட்டு.. ஃபிரிட்ஜில் வைத்த மனைவி.. மிரண்ட போலீஸ்\nகுஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி\nராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்தி��ம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை\nBeirut Blast \"மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அணுசக்தி இல்லாத மிகப் பெரிய வெடிப்பு\" மற்றும் பிற செய்திகள்\nஹிரோஷிமா, நாகசாகி நாள் : அணு குண்டுக்குத் தப்பிய பெண்களின் அனுபவங்கள்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது\nஅயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் கண்டனம்\nபெய்ரூட் வெடிப்பு சம்பவம், அதிர வைக்கும் காட்சி: குலுங்கிய லெபனான் தலைநகர்\nஅமெரிக்கா: `டைம்ஸ் சதுக்கத்தில் ராமர், கோயில் படம்’ - கொண்டாடிய இந்தியர்கள்\nஅமெரிக்கா : `1.55 லட்சம் உயிரிழப்புகள்’ - கட்டுப்பாட்டில் உள்ளதாக ட்ரம்ப் தகவல்\nகொரோனா: `இந்தியாவில் வைரஸ் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது' - அதிபர் ட்ரம்ப்\nடிக்டாக்: `4 நாடுகளுக்கான உரிமை; ட்ரம்ப்பின் கவலை’ - மைக்ரோசாஃப்ட்டின் புது பிளான்\n’ - டிக் டாக்குக்கு தடை விதிக்கும் அமெரிக்கா\nஅமெரிக்கா: `டைம்ஸ் சதுக்கத்தில் ராமர், கோயில் படம்’ - கொண்டாடிய இந்தியர்கள்\nஅமெரிக்கா : `1.55 லட்சம் உயிரிழப்புகள்’ - கட்டுப்பாட்டில் உள்ளதாக ட்ரம்ப் தகவல்\nஆவி பிடித்தால் கொரோனாவை விரட்டலாம்… பரபரப்பை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளின் புது தகவல்\nதமிழகத்தில் வெற்றிப்பெற்ற பிளாஸ்மா சிகிச்சை துரித நடவடிக்கையில் தமிழக அரசு\nமுழுசா காட்டுனா எங்க நிலைமை என்னாகும்… ஷிவானியை பார்த்து ரசிகர்கள் பெருமூச்சு\n அவரே வெளியிட்ட வீடியோ கவலையில் ரசிகர்கள்\nசிவகார்த்திகேயன் மேடையில் கதறிக் கதறி அழுததற்கு காரணம் இதுதான்\nதனுஷ் பட நடிகையை பங்கு போட்ட பிரபல நடிகர்.. நாயகிக்கு மவுசு கூடுது.. சம்பளத்தை ஏற்றி விடுவாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562670-mutharasan-urges-to-halt-oil-projects.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-06T07:46:20Z", "digest": "sha1:ZTMLRHMS7PWFVLFQ372ND5EJNX5N6GNX", "length": 21521, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "மேற்கு மாவட்டங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம்: கரோனா நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? - முத்தரசன் கண்டனம் | Mutharasan urges to halt oil projects - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nமேற்கு மாவட்டங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம்: கரோனா நெருக்கடிய���ல் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா\nமேற்கு மாவட்டங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கை:\n\"மேற்கு மாவட்டங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எரிவாயு குழாய் பாதை போடுவது, எண்ணெய் குழாய்கள் பாதை போடுவது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் பெருமளவு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள். இந்தப் பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து, புலம் பெயர்ந்து செல்லும் நிர்பந்தம் ஏற்படும் என்பதை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.\nகோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகில் உள்ள தேவனகொந்தி வரை அமைக்கப்படும் எண்ணெய்க் குழாய் பாதையை சாகுபடி நிலங்களை பாதிக்காமல் மாற்றுவழியில் அமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றுபட்டு வலியுறுத்தி வருகிறது.\nஇது தொடர்பாக, விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் உதவியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அணுகியுள்ளனர். முதல்வர் வழிகாட்டல்படி, மாநில தொழில்துறை அமைச்சரைச் சந்தித்த கூட்டமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகளுக்கும், சாகுபடி நிலங்களுக்கும் ஏற்படும் பேரழிவுகளை எடுத்துக் கூறியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து மேற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவியோடு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் கவனத்திற்கு பிரச்சினையின் தீவிரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் நல்ல பதிலை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்துடன் கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இருகூர் - தேவனகொந்தி குழாய் பதிப்பு திட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு நிலம் எடுப்பு தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு அறிக்கை கொடுத்து வருகின்றனர்.\nபொதுப் போக��குவரத்து இல்லாத நிலையில், கரோனா நோய் பரவல் அதிகரித்து வரும் ஆபத்தான நிலையில் விவசாயிகளை விசாரணைக்கு அழைத்திருப்பது வஞ்சகத் திட்டமாகும்.\nமேற்கு மாவட்டங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம் குறித்து விவசாயிகள் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் அரசு பேசித் தீர்வு காணும் வரையில் எண்ணெய்க் குழாய் பதிப்பு திட்ட அதிகாரிகளின் விசாரணை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தலையிட்டு நிறுத்தி வைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது\"\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்\nதென்காசியில் அதிகரிக்கும் கரோனா தொற்று: தடுப்பு நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் எம்.பி மனு\nரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆர்எஸ்எஸ் திட்டம்; கி.வீரமணி விமர்சனம்\nசாத்தான்குளம் மாஜிஸ்திரேட், அரசு மருத்துவரை சஸ்பெண்ட் செய்க: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தல்\nஇரா.முத்தரசன்எண்ணெய்க் குழாய்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தமிழக அரசுR mutharasanCorona virusTamilnadu governmentONE MINUTE NEWS\nபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் ஜனநாயக வாலிபர் சங்கம்...\nதென்காசியில் அதிகரிக்கும் கரோனா தொற்று: தடுப்பு நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் எம்.பி மனு\nரயில்வே துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆர்எஸ்எஸ் திட்டம்; கி.வீரமணி...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nதெலங்கானாவில் 3 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு திடீரென எகிறல்\nஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nபுதிய கல்விக் கொள்கை: மற்ற கோரிக்கைகளையும் ஏற்று அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்;...\nகரோனாவிலிருந்து 13 லட்சத்துக்கும் அதிகமாக குணமடைந்தனர்: இந்தியாவில் உயிரிழப்பு 40 ஆயிரத்தைக் கடந்தது:...\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்குத் தடை கோரிய மனு; நாளைக்குள் பதிலளிக்க...\nஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச...\nஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\n24 மணி நேரத்தில் 331.8 மிமீ மழை பதிவானது: மும்பை கொலாபாவில் 46...\nதமிழில் ராப் இசைக்கான சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது - ‘ஹிப் ஹாப்’...\nதெலங்கானாவில் 3 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு திடீரென எகிறல்\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே...\nபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் ஜனநாயக வாலிபர் சங்கம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/09/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-08-06T07:21:48Z", "digest": "sha1:M3CIJFVNIHDVOCGF44YSUVI6Y4AA4ZDD", "length": 8599, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதிய பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தத் தீர்மானம் - Newsfirst", "raw_content": "\nபுதிய பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தத் தீர்மானம்\nபுதிய பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தத் தீர்மானம்\nColombo (News 1st) இடமாற்றம் பெற்றும��� புதிய பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் சம்பளத்தை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், இடமாற்றம் பெற்றுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை புதிய பணியிடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கும் வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகுறித்த வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை நிறுத்துவதுடன், வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படும்போதும் இந்த விடயம் கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nசுகாதார அமைச்சரின் தலைமையில் நாரஹென்பிட்டிய தேசிய இரத்த வங்கியில் நடைபெற்ற மாநாட்டின்போது, அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.\nபிரதேச வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் புதிய பணியிடங்களுக்கு செல்லாத காரணத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nநாளாந்தம் 3 உயிர்களைக் காவு கொள்ளும் வாய்ப் புற்றுநோய்\nநாட்டில் 2804 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 2752 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்தனர்\nநாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று\nராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nநாளாந்தம் 3உயிர்களைக் காவுகொள்ளும் வாய் புற்றுநோய்\nநாட்டில் 2804 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 2752 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்தனர்\nநாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று\nகுருநாகல் மேயரை கைது செய்யுமாறு பணிப்புரை\nவாக்குச்சீட்டை நிழற்படம் எடுத்தமை: விசாரணை CIDக்கு\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென ஆலோசனை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் : துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/04/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-06T06:44:56Z", "digest": "sha1:FZ3RYGLSKDIWBP4HGF6BWIB5HRXMIGV4", "length": 15173, "nlines": 53, "source_domain": "airworldservice.org", "title": "சிக்கலில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம் – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவேளாண்மையில் ஆத்மநிர்பர் திட்டம் – புதுமைப் படைப்புக்கு பிரதமர் அழைப்பு.\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம்\nஅகில இந்திய வானொலியின் செயலுத்தி விவகாரங்கள் ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்\nபாகிஸ்தானின் நிலவரம் ஏதும் நன்றாக இருப்பது போல் தெரியவில்லை. அதன் பொருளாதாரமோ கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், காப்பாற்றுவதற்கான சர்வதேச நிதியத்தின் உதவி இன்னும் வராத நிலையில், அந்நாட்டின் நிதியமைச்சர் அசாத் உமர் பதவி இறங்க வேண்டியதாய்ப் போய்விட்டது. இஸ்லாமாபாத், நிதியமைச்சரின் பதவி விலகலை அடக்கி வாசித்தபோதிலும், இம்ரான் கான் தலைமையிலான அரசு ஒரு வருட ஆட்சியைப் பூர்த்தி செய்யாத நிலையில் நாட்டின் நிதியமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலையானது, பாகிஸ்தான் இருக்கும் நிலையைப் பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளது.\nசர்வதேச நிதியத்திடமிருந்து 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி கேட்டு இஸ்லாமாபாத் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டால், சர்வதேச நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் 13வது முறை உதவித் தொகையாக இது அமையும். ஏற்கனவே சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஏறத்தாழ 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை மென் கடனாக வழங்கியுள்ளன. வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியமானது இந்த உதவியை வழங்க இரண்டு மாத கால அவகாசம் ஆகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்படி வழங்கப்படும் கடன் தொகையும் பாகிஸ்தான் கேட்பதை விடக் குறைவாகவே இருக்ககூடும். 8 முதல் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாகிஸ்தானின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக சர்வதேச நிதியம் வழங்ககூடிய கடன்தொகையாக இருக்க்க்கூடும் என்று யூகிக்கப்படுகிறது. இத்துடன் கடுமையான நிபந்தனைகளும் இருக்க்க்கூடும்.\nஏறிக்கொண்டிருக்கும் அன்றாட உபயோகப்பொருட்களின் விலை உயர்வால் திரு கானுடைய அரசானது பொது மக்களின் அதிகரித்து வரும் கோபத்திற்கு ஆளாகிக்கொண்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான பொருட்கள் அடுத்தடுத்த பணப்பற்றாக்குறை அரசாங்கங்களினால் மலிவு விலையில் வழங்கப்பட்டு வந்தவை ஆகும். நாட்டில் பண வீக்கமானது 9.5 சதவிகிதத்திற்கு அருகிலுள்ளது; நவம்பர் 2013க்கு பிறகு மிக அதிகமான பண வீக்கமாகும் இது. உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது; இவை இரண்டுமே பெரும்பாலான பாகிஸ்தானிய நுகர்வோருக்கு மிக முக்கியப் பொருட்கள் ஆகும்.\nயார் ஒருவர் நிதி அமைச்சராக வந்தாலும், அவர் நாட்டின் பொருளாதார நிலைமையை மிக நன்றாக அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று திரு உமர் ராஜினாமா செய்த பின்னர் கூறியுள்ளார். நாங்கள் வந்த போது பாகிஸ்தானின் பொருளாதாரம் சரித்திரத்திலேயே மிக மோசமான நிலையில் இருந்தது; நல்லவை, மோசமானவை இரண்டுமே இருந்தாலும் கூட மோசமான விஷயங்கள் மிக மோசமானவையாக இருந்தன என்று மேலும் அவர் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் அரசானது மோசமான நிலையில் இருந்து நாடு வெளி வருவதற்காகச் சில கடுமையான முடிவுகளை எடுத்தது என்றும், அதன் விளைவால் சில முன்னேற்றங்களைக் கண்டது என்றும் பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் புது நிதி அமைச்சர், நாங்கள் எதிர் கொண்ட சூழல் அல்லாத வேறு வகையான பொருளாதாரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று திரு உமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான முடிவுகள் என்று திரு உமர் கூறியது, உணவுப் பொருட்கள் மற்றும் உபயோகப்பொருட்கள் மேலும் விலை உயர்வுகள் பற்றியதாகும். இது அரசாங்கத்தையே திருப்பித் தாக்கும் வல்லமை படைத்ததாகும். ஏற்கனவே அத்யாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.\n10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் என்ற இம்ரான் கானின் தேர்தல் வாக்குறுதியானது இன்னமும் சாத்தியப்படவில்லை. அவர் கூறிய ‘புதிய பாகிஸ்தானும்’ இன்னமும் எங்கும் தென்படவில்லை; தென்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை.\nநிலவி வரும் மோசமான பொருளாதாரச் சூழலில், பாகிஸ்தானின் மத்திய வங்கியானது 4 சதவிகித பொருளாதார வளர்ச்சி இருக்ககூடும் என்று கணித்திருக்கிறது; இது இம்ரான் கான் அரசின் இலக்கான 6.2 சதவிகிதத்திலிருந்து மிகவும் குறைவாகும். ஆனால் சர்வதேச நிதியமானது, பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியானது 2019-ல் 2.9 சதவிகிதமும், 2020-ல் 2.8 சதவிகிதமும் இருக்ககூடும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே பிரதமர் இம்ரான் கானுக்கும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் புட்டோ சர்தாரிக்கும் இடையே சமூக ஊடகத்தில் நடந்து வரும் கடும் போரானது பெரும்பாலான பாகிஸ்தானியர்களுக்கு இந்த வாரம் நகைச்சுவை நிவாரணத்தை அளித்தது. முதலில் ஆப்ரிக்காவை ஒரு நாடு என்று கூறிய திரு கான், பின்னர் இந்த வாரம் இரானுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றிருந்த போது ஜப்பானும் ஜெர்மனியும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார். பாகிஸ்தான் பிரதமர் கூற வந்தது ஜெர்மனியும் ஃப்ரான்சும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதாகும். ஆனால் வாய் தவறி திரு கான் கூறியதற்கான திருத்தம் எதுவும் திரு கானின் அலுவலகமோ, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமோ அளிக்கவில்லை. இது மிகப்பெரும் சிரிப்பலையை பாகிஸ்தானில் ஏற்படுத்தியது. தானும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவரான பிபிபி கட்சியின் தலைவர், மிகவும் பெயர் பெற்ற அப்பல்கலைகழகத்தில் திரு கான் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஒதுக்கீட்டில் சேர்ந்திருப்பாரோ என்று ட்வீட் செய்ய, திரு கானின் தவறான கூற்றுக்களால் பல பாகிஸ்தானியர்கள் சங்கடப்படுகின்றனர்.\nபாகிஸ்தானின் பொருளாதாரத்தில் திருப்பு முனை ஏற்படுத்துகிறேன் என்று ஆய்ந்த���ியாமல் பெரும் சிக்கலில் பாகிஸ்தானை திரு கான் கொண்டு விடாமல் இருக்கவேண்டும். அவரது நாட்டிற்கு இப்போது மிக அவசியமான தேவை, முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு உற்பத்திகள். இவை நடக்கவில்லை என்றால், பொது மக்களின் கோபம் மேலும் அதிகமாகக் கூடும். எந்த பாகிஸ்தான் பிரதமரும் தனது பதவி காலத்தை முழுமையாக முடித்ததில்லை என்ற சாபக்கேட்டை அவர் நினைவில் கொள்ளவேண்டும்.\nகொரிய தீபகற்பம் குறித்து புதின் – கிம் பேச்சுவார்த்தை.\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Karna-traitor-or-a-Rebel-who-fought-for-recognition.html", "date_download": "2020-08-06T07:00:53Z", "digest": "sha1:TSFAX3J7ECIJ6DBN6B5DOZXWE6VGRLLO", "length": 81527, "nlines": 187, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணன் - வஞ்சகனா? அங்கீகாரத்திற்காகப் போராடிய போராளியா?", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n என்ற பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகளை அனுப்பியிருக்கிறார்கள். விவாத மேடையிலும் விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nநண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்கள் கர்ணன் போராளியே வஞ்சகன் அல்ல என்று தனது மறுப்புமொழியை கட்டுரையாக வடித்து நமது விவாத மேடையில் அளித்திருக்கிறார். அதை இங்கே பதிகிறேன்.\n திறமையின் அங்கீகாரத்திர்க்காகப் போராடிய போராளியா\nவணக்கம் , திரு. கட்டுரை ஆசிரியர் எதை மூல நூலாக கொண்டு எழுதினார் என்று எனக்கு தெரியவில்லை. நான் எனது சிற்றறிவுக்கு எட்டியவரை சமஸ்கிருதத்தின் நேரடி தமிழ் மொழிப்பெயர்ப்பான கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியாரின் மகாபாரதத்தையும், கிசாரி மோகன் கங்குலியின் நேரடி சம்ஸ்கிருத- ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஆதாரமாக எடுத்துவைக்கின்றேன்.\n1.திரௌபதியை அவமானப்படுத்திய கர்ணன் - கர்ணனை அவமானபடுத்திய திரௌபதி\nஇங்கு அனைவரும் திரௌபதியை அவமானப்படுத்திய கர்ணனின் அதர்ம-காரியத்தையே அனைவரும் கண்டு அவனை நிந்திப்பது நியாயம் என்பதுபோல் அக்காரியத்திற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று தேடுவதும் நியாயம்தானே \nதிரௌபதியின் சுயவரத்தில் வைக்கப்பட்ட வில் தனுர் வித்தையில் உச்சம் அடையாமல் தூக்கவே முடியாது நான்னேற்றுவது அதைவிட கடினம். அப்படி பட்ட வில்லால் ஜராசந்தன் , சிசுபாலன் மற்றும் சல்லியன் போன்ற மாவீரர்களே தூக்கிஎரியப்பட்டனர் . அனால் கர்ணன் அந்த வில்லை அலட்ச்சியமாக தூக்கி நான்னேற்றினான் பிறகு அம்பை இலக்கின் மீது வைத்து இலக்கை வீழ்த்த தயாராக இருந்தான், அதுவும் எப்படி பட்ட இலக்கு ஒன்றை துல்லியமாக குறிபார்த்து அடிப்பதே கடினம் அதிலும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கு மாக கடினம் இன்னும் தண்ணீரில் சுழன்று கொண்டிருக்கும் பிம்பத்தை வைத்து மேலே சுழன்று கொண்டிருக்கும் இலக்கை வீழ்த்துவது என்பது உயிரும் உடலும் ஒன்றிருப்பது போல தனுர் வித்தையும் வீரனும் ஒன்றுடன் ஒன்று கலந்து பிரிததரியமுடியாமல் இருக்க வேண்டும், அப்படிப்பட்ட கர்ணன் இலக்கின் மீது இலட்சியம் வைத்து தானும் இலக்கும் ஒன்றானான் அதை மாறுவேடத்தில் பார்த்துக்கொண்டிருந்த பஞ்சபாண்டார்கள் கர்ணன் இலக்கை அடித்துவிட்டான் என்றே நம்பினார்கள்.\nஅந்த கணப்பொழுதில் கர்ணனுடைய திறமையை முழுவதும் உணர்ந்த திரௌபதி சூதபுத்திரனை என் தலைவானாக ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சத்தமாக அறிவிக்கின்றாள். பிறகு மற்றவர்களை தூக்கி எறிந்த வில்லை கர்ணன தூக்கி எரிந்தான். அப்படி கர்ணன் தூக்கியெறிந்த வில்லை எடுத்தவன்தான் அர்ஜுனன்.\nநிற்க.., இங்கு அனைத்து மாமன்னர்களும் குழுமியிருக்கும் அவையில் கர்ணன் அடைந்த அவமானம் சாதரமானதா... யாராலையும் செய்ய முடியாத அசாதாரணமான காரியத்தை செய்ய முற்ப்பட்ட அனைவரும் தோல்வியடைந்து அவமானப்பட்டிடுக்கும்போழுது , அந்த அசாதாரணமான காரியத்தில் வெற்றியடையும் நிலையில் ஒருவனை அவமானப்படுத்தி வெளியேற்றுவது கற்ப்புடைய பெண்ணை பல மன்னர்கர்களுக்கு மத்தியில் அவமானப்படுத்துவதற்கு சற்றும் குறைந்தா\nமேலும் வர்ணமானது பிறப்பின் அடிப்படையில் அல்ல குணத்தின் அடிப்படையில் என்பதால் கர்ணன் ஓர் உயர்ந்த சத்திரியன் என்பதை நிருபிக்கின்றான். இவ்வாறான சாஸ்த்திரங்களை நன்கறிந்த இளவரசி, யாக சாஸ்த்திரங்களின் மூலமாகவே தோன்றிய இளவரசியே இவ்வாறு இருக்கும்போழுது பிறப்பு மற்றும் வர்ணங்களின் சாதாரண மக்களின் புரிதல் எவ்வாறு இருக்கும். மற்றும் இவ்வாறாக திரௌபதி செய்தது மட்டும் எந்த விதத்தில் நியாயம் மேலும் உனக்கு கர்ணனை பிடிக்கவில்லை என்றால் அவனுக்கு சுயம்வரத்திற்கு அழைப்பே விடுத்திருக்க கூடாது அல்லது அவன் வில்லை அணுகுவதற்கு முன்பாகவே அவனை தடுத்திருக்க வேண்டும் அதைவிட்டு அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பட்க்கரா என்று விட்டு இலக்கை அடிக்கு கணத்தில் அவனை தடுத்து அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் திரௌபதி\n2) கர்ணன் கொல்லப்பட்ட காட்சி\nகர்ணனுக்கும் அர்ஜுனனக்கும் நடந்த இறுதியுத்தம்\n(சமஸ்கிருதத்தின் நேரடி தமிழ் மொழிப்பெயர்ப்பான கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியாரின் மகாபாரதத்திலிருந்து)\nமுதலில் பிரம்மாச்த்திரத்தை கர்ணனின் மீது பிரயோகித்தவன் அர்ஜுனனே\n(சான்று வேண்டுமெனில் மின்னஞ்சலை தெரிவுபடுத்தவம் ஏனனில் JPEG வடிவமாகவே என்னிடமுள்ளது.)\nகர்ணனுக்கும் அர்ஜுனனனுக்கும் இடையே நடந்த துவந்தயுத்ததை ஆராயுமுன் துவந்த யுத்தத்தின் விதிமுறைகளை காண்போம்.\nதுவந்த யுத்தமென்பது வீரர்களுக்கிடையே வெற்றி தொல்விகளுக்கு அப்பாற்ப்பட்டு வெற்றி அல்லது வீரமரணம் என்பதற்காக நடப்பது.\nஎதிராளியைவிட என்னுடைய வீரம் மற்றும் திறமையே சிறந்தது நிருபிபதற்க்காக நடப்பது.\nஎதிராளியை தன்னுடைய திறமையினால் வில்லையும் தேரையும் இழக்கச்செய்துவிட்டு அவனை வீழ்த்தலாம் , மாறாக வேண்டுமென்றே வில்லை கீழே வைத்து விட்டோ அல்லது வேண்டுமென்றே தேரிலிருந்து இறங்கினாலோ தாக்கக்கூடாது அப்படியும் தாக்கினால் அது அவனுடைய திறமையின்மையையே காட்டும். மயக்கமடியும்போழுதும் தாக்கக்கூடாது.\nகர்ணனுக்கும் அர்ஜுனன்னுக்கும் துவந்த யுத்தம் நடந்துகொண்டிருக்கும் பொழுது முதலில் கர்ணன் அர்ஜுனனை மீறி சிறப்பாக செயல்ப்பட்டான் அப்பொழுது பீமன் ... என்ன அர்ஜுனா கர்ணன் உன்னை மீருகின்றான் நீ அவனை வதைக்கின்றாயா அல்லது நான் எனது கதாயுதத்தால் வதம் செய்யட்டுமா என்றான் மேலும் கிருஷ்ணரும் பலவாறு ஊக்கபடுத்தினார்.\nஇங்கு பீமனின் செயலை சற்று பார்ப்போம்\nமுதன் முதலில் கர்ணனும் அர்ஜுனனும் விளையாட்டு அரங்கில் தயாராகும் பொழுது கர்ணனின் வளர்ப்புத் தந்தை அதிரதன்(விகர்த்தணன்) விளையாட்டு அரங்கில் கர்ணனை தேடி வந்தார் தந்தையை பாரர்த்த கர்ணன் தந்தையின் காலில் விழுந்து வக்னங்கினான் . இதை கண்��� பீமன் ஓ நீ தேரோட்டி மகனா நீ தேரையோட்டும் சாட்டயை எடுத்துக்கொள் எவ்வாறு யாகத்தின் அவிசை நாய் சாப்பிட தகுதியில்லையோ அவ்வாறு நீயும் அர்ஜுனனின் கையால் வதைபட தகுதியற்றவன். இவ்வாறு குரூர மொழிகளை பொழிந்த அதே பீமன் இப்பொழுது தலைகீழாக “என்ன அர்ஜுனா கர்ணன் உன்னை மீருகின்றான் நீ அவனை வதைக்கின்றாயா அல்லது நான் எனது கதாயுதத்தால் வதம் செய்யட்டுமா” என்கின்றான்” இதுதான் கர்ணன் என்ற போராளியின் வெற்றி.\nஇவ்வாறாக தூண்டப்பட்ட அர்ஜுனன் கேசவரை நோக்கி இவ்வாறாக உரைக்கலானான் உலகம் க்ஷேமம்ம அடைவதற்காகவும் கர்ணனை கொள்வதற்காகவும் இதோ உக்கிரமான மகாஅஸ்த்திரமான பிரமாச்த்திரத்தை பிரயோகிக்கின்றேன் என்றான். கர்ணனும் அதற்கு எதிர் பிரமாச்த்திரத்தை பிரயோகித்து அதை நீர்த்து போகச்செய்தான்(தயவு செய்து சான்றை மூலநூலில் காணவும்). பின்பு நடந்த நீண்ட யுத்தத்திற்கு பிறகே மறந்து போதல் நிகழ்ச்சியும், தேர் பூமியில் அமிழும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.\nநிற்க இங்கு.., பிரம்மாஸ்த்திரம் பிரயோகம் செய்யும் சூழ்நிலையை சற்று ஆராய்வோம்.\nஒரு வீரான் பிரம்மாஸ்த்திரத்தை எப்பொழுது பயன்படுத்துவான தன் திறமை மொழுதும் வெளிப்பட்டு வேறு வழியில்லாமல் கடைசிநிலையில் பயன்படுத்துவான். மேலும் தன் உச்சபட்ச தனுர்வித்தையால் அதிராளியை வீழ்த்த முடியாது உச்சபட்ச திவ்யாச்த்திரத்தை கொண்டே வீழ்த்த முடியும் என்ற நிலையிலும், மரணம்பயம் நெருங்கும் நிலையில்தான் அத்தகைய உச்சபட்ச திவ்யாச்த்திரத்தை பிரயோகிப்பான். எனவே இங்கு இருவருமே பிரம்மச்த்திரத்தை ஏவும் மற்றும் திரும்ப பெரும் வித்தையை அறிந்தவர்கள் . எனவே இங்கு முதலில் பிரம்மாஸ்த்திரத்தை முதலில் பிரயோகித்தவனே சற்று பயமடந்திருப்பான் அது அர்ஜுனனே.\nபிறகு நடந்த நீண்ட யுத்தத்திற்கு பிறகு கர்ணன் நாகஸ்த்திரத்தை பிரயோகித்ததையும், அதை கிருஷ்ணன் தன் சூழ்ச்சியினால் வென்றதையும் நீங்களே நன்று அறிவீர்கள் . ஆனால் சமஸ்கிருத மூலநூலில் இரண்டுவிதமாக இந்த நகழ்ச்சி கூறப்பட்டுள்ளதாக ம.வீ.இராமானுஜாசாரியாரின் மகாபாரதம் கூறுகின்றது அது என்னவெனில் அஸ்வசேனன் எனற அந்த நாகம் திரும்பவும் தன்னை ஏவும்மாறும் இந்திரனே வந்தாலும் அவனை காக்கமுடியாது என்று கர்னனனிடம் மன்றாடியது அதற்கு கர்ணன் நூ��ு அர்ஜுனன்களை கொளவதாக இருந்தாலும் ஒரு கனையை ஒருமுறைக்கு மேல் ஏவமாட்டேன்(தாய்க்கு அளித்த வாக்குறுதியை மனதில்கொண்டு) என்று கூறி நிராகரித்தான். பிறகு நடந்த கொடூர யுத்தத்திற்கு பின்பு கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியில் மாட்டிக்கொண்டது பிர்ம்மாஸ்த்திர பிரயோக மந்திரமும் மறந்துவிட்டது. இந்நிலையில் அர்ஜுனனு சற்று போரை நிறுத்த சொல்கின்றான் அனால் கிருஷ்ணர் மறுத்து போரிட சொல்கின்றார்.\n{{நிற்க இங்கு நாம் தர்ம அதர்மங்களுக்கு அப்பார்ப்பட்டு கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் சிறுவயதிலிருந்தே யார் சிறந்த வில்வீரன் என்ற போட்டி பொறாமை இருந்துள்ளது. இக்கண்ணோட்டத்தில் போரை சற்று ஆராய்வோம்.}}\nகிருஷ்ணனால் அவ்வாறு சொல்லப்பட்ட பின்பு கர்ணன் தேரிலேறி ஒரு மகா கோரமான அஸ்த்திரத்தை பிரயோகித்தான் அது அது அர்ஜுனனின் மார்பை பிளந்து சென்றது , அர்ஜுனன் காண்டீவத்தை நழுவவிட்டு மூரச்சையடைந்தான் . கர்ணன் பெற்ற வெகுமதிகளான இரு சாபங்கள், கவசகுனடலங்களை இழந்த நிலை, சக்தியாயுதம் இழந்த நிலை நாகாஸ்த்திரத்தை மறுமுறை பிரயோக்கிக்க முடியாத நிலை , தேர் இயங்க முடியாத நிலைய இவ்வாறான மகாதுரதிஷ்ட நிலையிலும் கர்ணன் மயக்கமடைந்த என்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தாமல் அம்மாஞ்சி மாதிரி தேரை தூக்க சென்றான். இங்கு சல்லியநெல்லாம் தேரை தூக்கவில்லை கர்ணன்தான் தூக்கினான் அது எப்படியிருந்ததாம் பூமியே சில அங்குலம் மேலே வந்தது என்று வியாசர் குறிப்பிடுகிறார்.\nபிறகு மயக்கம் தெளிந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணன்ர் இவ்வாறு கூறுகின்றார்\nகர்ணன் தேரிலேறி தனுசை கையிலெடுக்கும் முன்பாக கர்ணனை வீழ்த்துவாயாக என்றார். பிறகு அவ்வாறாகவே வீழ்த்தினான்.\nஇங்கு கிருஷன்ரின் கூற்றை சற்று ஆராய்வோம்: ஏற்கனவே அர்ஜுனனால் கர்ணன் இருமுறை தொல்வியடைந்துள்ளான். மேலும் மகா துரதிஷ்ட நிலையில் இருக்கின்றான் அப்படியிருக்கும் பொழுது கிருஷ்ணணனும் அர்ஜுனணனும் தாராளாமாகவே துவந்தயுத்த போரின் விதிமுறைகளின் படி சிறிது அவகாசம் கொடுக்கலாம். அதுவும் அர்ஜுனன் முன்பு கர்ணனை இருமுறை வீழ்த்தியதை போல இப்பொழுதும் வீழ்த்தலாம் ஆனால் ஏன் கிருஷணர் அவகாசம் கொடுக்க மறுக்கின்றார் அதையும் சற்று பார்ப்போமே\nஒரு வில்வீரன் என்னதான் மகா திறமைசாலியாக இருந்தாலும் அவனுடைய வெற்றியை தீர்மானிப்பது அவனுடைய திறமை மட்டுமல்ல அவன் அப்பொழுது பயன்படுத்தும் தனுசு, தேர் , தேரோட்டி மற்றும் குதிரைகள் , போன்றவைகள் ஒரு தேர்வீரனின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பது. இங்கு அர்ஜுனன் எப்பொழும் ஜாக்கிரதையாக உடைக்கமுடியாத அவனுடைய காண்டீவம் ,காண்டீவத்தின் நான் கயிற்றை பட்டும் அறுக்க முடியம். உடைக்க முடியாத தேர் மற்றும் அழிக்க முடியாத தேவலோக குதிரைகள் போன்றவற்றை எல்லா போரிலும் பயன்படுத்துவான்.\nஅனால் கர்ணன்.., திரிபுரங்களை எரித்த சிவபெருமான் பயன்படுத்திய விஜய தனுசை சிவபெருமான் இந்திரனுக்கு அளித்தார் , இந்திரன் அதை பரசுராமருக்கு அளித்தார் பரசுராமர் அதை கர்ணனுக்கு அளித்தார் . விஜய தனுசு காண்டீவத்தை விட சிறந்தது ஏனெனில் காண்டீவத்தில் நான் கையிற்றை அறுக்க முடியும் விஜயதனுசில் நான் கயிற்றை அறுக்க முடியாது. அந்த விஜயதனுசை 17-வது நாள் போரில் மட்டுமே பயன்படுத்தினான் இதை 16-வது நாள் இரவிலேயே துரியோதனிடம் கர்ணன் தெரிவித்தான். மேலும் கடோத்கஜனை தனது சக்தி ஆயுதத்தினால் வீழ்த்திய பிறகு “சாத்யகி கிருஷ்ணரிடம் கர்ணன் இதற்கு முன்பே சில முறை அர்ஜுனனை போரில் சந்தித்துள்ளான் ஆனால் அப்பொழுதெல்லாம் ஏன் தனுது அந்த திவ்யாஸ்த்திரத்தை பயன்படுத்தவில்லை என்று கேட்டான்”\nஅதற்கு கிருஷ்ணர் நான் கர்ணனை எனது மாயை சக்தியினால் அந்த எண்ணம் ஞாபகம் வராதவாறு மயக்கிவிடுவேன் என்றார். இதுக்கு மேல கர்ணனால என்னதாங்க பண்ணமுடியும். மேலும் கர்னனனுக்கும் அர்ஜுனனனுக்கும் கடைசி துவந்த யுத்தம் ஆரம்பிக்குமுன் இவ்வாறு கூறுகிறார் கிருஷ்ணர் அர்ஜுனானிடத்தில் அர்ஜுனா நான் கர்ணனை உனக்கு சமமாகவும் கருதலாம் ஏன் உயர்வாகவும் கருதாலாம். கர்ணன் முழுசிந்தனையுடன் கையில் விஜயதனுசு இருந்து அலட்சியமில்லாமல் போராடினால் அவனை யாருளும் வெல்லமுடியாது. அதனால்த்தான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கர்ணன் தேரிலேறி தனுசை கையிலேடுக்கும்முன் அவனை வீழ்த்துவாய் என்று சொன்னதன் “மிகமுக்கிய காரணம்” கையில் விஜயதனுசு இருந்து அலட்சியமில்லாமல் போராடினால் அவனை யாருளும் வெல்லமுடியாது என்பதற்காகவே . மேலும் அர்ஜுனன் என்ன சாதாரணமானவனா வில்வித்தையில் கசடறக் கற்றவன் யுத்தத் நெறிமுறைகளை அனைத்தையும் உணர்ந்தவன் அப்படிப்பட்டவன் தரு�� முறையில் கர்ணனை கொல்ல முடியும் என்றால் நிச்சயம் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பான் . ஏனெனில் இப்பொழுது கர்ணன் தனுது முழுகவனத்தையும், தெய்வீக தனுசையும் வைத்து போரிடுகின்றான் எனவே முன்பு போன்று அவனை வீழ்த்த முடியாது என்பதற்காவே தவிர இரண்டாவது மூன்றாவது காரணங்களான கர்ணன் செய்த அதர்ம செயலுக்காகவும் , சாலையில் மணிக்கு 70 கிமீ\nவேகத்தில் பயணம் செய்தாலும் அல்ல.\n3) அபிமன்யு ஆறு மகாரதர்கள் சேர்ந்து தாக்கியது\nபோர் முறைகளில் சில முறைகளான துவந்த இத்தம், சங்குல யுத்தம், குழுவாக ஒருவனை சேர்ந்து தாக்குதல் போன்றவைகள் இருக்கின்றன.\nஅதில் அபிமன்விடம் போரிட்ட முறை குழுவாக தாக்கும் முறை இது அங்கிகரக்கப்பட்ட முறையாகவே இருக்கின்றது கர்ணபருவத்தில் கூட கர்ணனை பல மகரதர்கலான சாத்யகி, திருஷ்ட்டதுய்மன் ,பீமன் , யுதிஷ்டிரன், நகுல சகாதேவர்கள், ய்தாமன்யு, சிகண்டிகை, இளம் பஞ்ச பாண்டவர்கள். அனைவரும் சேர்ந்து கர்ணன் ஒருவனையே தாக்கினார்கள் , கர்ணன் ஒருவானாகவே அவர்கள் அனைவரையும் சமாளித்து நொடிப்பொழுதில் தேரிழ்ந்தவர்கலாக்கினான் என்று வியாசர் அற்புதமாக விளக்குகின்றார். இங்கு ஒருவேளை கர்ணன் இறந்திருந்தாள் அபிமன்யுக்கு சொல்லப்பட்ட கூறுகளையும் கர்ணனுக்கும் சொல்லிருப்பார்கள். மேலும் கர்ணன் அபிமன்யுவின் பின்னாலிருந்து அவன் வில்லை உடைத்தான் என்று மூல மகாபாரதத்தில் எந்த குறிப்புமில்லை துரோணரின் கட்டளையின் பேரில் அபிமன்யுவின் வில்லை உடைத்து கேடையத்தையும் உடைத்தான் என்றே உள்ளது . மாறாக பின்னாலிருந்து மறைந்திருந்து என்ற எந்த சொல்லுமில்லை. இருந்தால் தயவு செய்து காட்டவும் நானு என் என்னத்தை திருத்திக்கொள்கின்றேன்கின்றேன்.\n4) கர்ணன் மிகச்சிறந்த வில்லாளி மட்டும்மல்ல சிறந்த மல்யுத்தத் பலசாலியும் கூட\nஅப்படிப்பட்ட கர்ணன் தனது அலட்சிய குணத்தாலே சில போர்களில் தொல்வியடைந்துள்ளான்.\nத்ரௌபதியின் சுயம்வரத்தின் பொழுது அர்ஜுனனிடம் ஏற்ப்பட்ட சண்டையில் அர்ஜுனனை கர்ணன் பிரம்மாஸ்த்திரம் தெரிந்த பிரம்மனனாகவே எண்ணினான். வெற்றி தோல்வியின்றி போட்டியிலிருந்து விலகினான்.\nகந்தவர்களுடான யுத்தத்தில் தனியோருவனாகவே பல ஆயிரக்ககணக்கான கந்தர்வர்களை வீழ்த்தினான். இதைக்கண்ட கந்தர்வர்களின் தலைவன் சித்திரசேனன் அனத்து கந்தர்வர்களுடன் சேர்ந்து மாயப்போர் புரிய ஆரம்பித்தான் ஆனால் கர்ணன் தனது திவ்ய சக்தி படைத்த விஜய தனுசை மகா சக்தி வாய்ந்த அஸ்திரங்கலையும் எடுத்து செல்லவில்லை அதனால் சாதாரண வில்லை தேரையும் இழந்தான் இதனால் பின்வாங்கிச்சென்றான் இவ்விடயத்தில் அர்ஜுனன் கர்ணனை விட ஒருபடி மேலாக இருக்கின்றான அர்ஜுனன் எப்பொழுது தந்து தெய்வ சக்தி படைத்த காண்டீவத்தையும், அழிக்க முடியாத தெரியும் வைத்திருப்பவன். அதனாலையே அவனுக்கு வெற்றி எப்பொழுதும் சாத்தியமானது ஆனால கர்ணன் தனுர்வித்தை ஆயுத உபகரணங்களை விட தனுர்வித்தை தெர்ச்சியையே பெரிதென கருதினான் இந்த என்னத்தை சூரிய பகவானிடம் கர்ணனே வெளிப்படுத்தினான்.\nகர்ணனின் அலட்சிய குணம் சில தருணங்கள் உள்ளன அவை..,\nபீமனும் கர்ணனும் 14-வது நாள் யுத்தத்தில் கடுமையாக பலமுறை மோதிக்கொண்டார்கள் முதலில் கர்ணனே தளர்ச்சியடைந்து பின்வாங்கினான் கடைசியில் பீமன் ஆயுங்களை இழந்து கர்ணன்னிடம் மாட்டிகொண்டான். அப்பொழுது கர்ணன் ஒரு கணையைவிட்டு வதைத்திருக்கலாம் அல்லது தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக சும்மா சென்றிருக்கலாம் ஆனால் கர்ணன் தன்னுடைய வில்லின் நுனியில் மாட்டிகொண்ட பீமனின் தொப்பையில் தட்டி அவனுடைய பெருவயிற்றை கிண்டலடிக்கின்றான். இச்செயலை எவ்வாறு புரிந்துக்கொலவது.\nசகாதேவனும் மாட்டிகொண்டு கர்ணன் புத்திமதி சொல்லி அனுப்புகின்றான். இன்னும நகுலன் மாட்டிக்கொண்ட பொழுது வில்லை அவன் கழுத்தில் மாட்டி அனுப்புகின்றான் இவையெல்லாம் அவனுடைய அலட்ச்சிய குணத்தையே வெளிப்படுத்துகின்றது. கர்ணனிடம் மகாகோரமான பார்க்கவஸ்த்திரம், ரௌத்திராஸ்த்திரம் போன்றவைகள் இருந்தன ஆனால் அவைகளை பீமனிடம் பின்வாங்கும் பொழுதும், அபிமன்யுவிடமும் பிரோயோகிக்கவில்லை பிரயோகித்திருந்தால் யமதருமராஜா அரண்மனைக்கு விருந்தாளியாக செல்வதை யாருளும் தவிர்க்க முடியாது இதை சால்லியநிடமே 17-து நாளில் சல்லையா என்னிடம் நாகாஸ்த்திரம் போன்ற மகாகோரமான பலமுறை பயன்படுத்தப்படும் அஸ்த்திரங்கள் உள்ளன அதை அர்ஜுனன் போன்ற திவ்யாஸ்த்திரங்கள் தெரிந்த மகாவில்லாளி மேல்தான் பிரயோகிப்பேன் மற்றவர்களின் மேல் அவ்வாறு செய்யமாட்டேன் அது எனக்கு அழகுமல்ல என்றான். இந்த அலட்சிய மனோபாவம் இல்லாமல் இருந்திருந்தால் பீமனும் அபிமன்யுவும் கர்னனனிடம் போரிட்ட சில நொடிகளிலேயே வீர சுவர்கத்தை அடைந்திருப்பார்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக பீமன் மல்யுத்தத்தில் ஜராசந்தனை பலநாட்கள் போரிட்டும் அவனை வீழ்த்த முடியவில்லை ஆனால் கர்ணன் ஒரு சுயம்வரத்தில் கர்ணனுக்கும், ஜராசந்தனுக்கும் நடைபெற்ற மல்யுத்தத்தில் கர்ணன் ஜராசந்தனை இருகூறாக கிழித்து போட்டான். ஜராசந்தன் கர்னணனின் திறமையை மெச்சி தனது மகத நாட்டின் ஒரு பகுதியான மாலினி தேசத்தை கர்ணனுக்கு அளித்து நட்பை ஏற்ப்படுத்தினான். அனால் பீமன் கிருஷ்ணரின் போசனைப்படியே பல நாட்கள் போராட்டத்திற்கு ஜராசந்தனை இருகூறாக கிழித்து உடலை மாற்றிப்போட்டான்.\n5) தானம் வழங்கிய சூழ்நிலை\n{ஆசிரியர் : ஒரு விதத்தில்\nகர்ணனின் செயல் போற்றத்தக்கது என்றபோதிலும், ஏதேனும்\nஒன்றை வேண்டி அதற்காக தானம் கொடுப்பது முறையான\n ஆழமாகப் பார்த்தால் இஃது ஒரு வியாபாரம் போலத்\nநானும் அதையேத்தான் சொல்கின்றேன் இன்னும் ஆழமாக ஆராயலாம்\nகவசகுனடலங்களை தானமளிக்கின்ற சுழ்நிலை வனபருவத்தின் கடைசி துனைபருவமான குண்டலஹாரண்ய பருவத்தில் விளக்கப்பட்டுள்ளது.\nஇந்திரன் கர்ணனிடம் வஞ்சகமாக கவசகுனடலங்களை பெறப்போவதை அறிந்துகொண்டான். எனவே தனது மகனை காக்க எண்ணிய சூரியதேவன் கர்னணனின் கனவில் வந்து நடக்கவிருக்கும் போரில் அர்ஜுனணனை காக்க இந்திரன் பிராம்மன் வேடத்தில் வந்து உம்மிடம் அமுதத்தாலும் சொர்ணத்தாலும் செய்யப்பட கவசகுனடலங்களை யாசிப்பான் தயவு செய்து கொடுத்துவிடாதே.\nஇல்லை சூரிய தேவனே அவ்வாறு செய்வது நானேடுத்துகொண்ட சபத்தத்திற்கு விரோதமானதாகும் இந்திரன் கேட்டால் நிச்சயம் நான் அதை கொடுப்பேன் அது எனக்கு மேலும் புகழையே சேர்க்கும்.\nவேண்டாம் கர்ணா அந்த முடிவை எடுக்காதே அந்த கவச குண்டலங்கள் இருந்த அந்த இந்திரனே அம்பாக மாறினாலும் உன்னை வீழ்த்தமுடியாது எனவே தயவு செய்து கொடுத்துவிடாதே. இதற்க்கு மாறாக வேறேதுனும் செய்தால் உன் வீழ்ச்சி உறுதிபட்டுவிடும் . என்பிரிய சூரியதேவனே நான் துரோனரிடமும், பரசுராமரிடம் கற்ற தனுர்வித்தையையே பெரிதாக எண்ணுகின்றேன் . அது ஒன்றே பொது அர்ஜுனனை வீழ்த்த. என்வே எனக்கு தயவு செய்து இச்செயலை செய்ய அனுமதியளிக்க வேண்டும் .\nஉண்முடிவில் உறுதியாக இருப்பனேயாகில் நான் இப்பொழுது சொல்வதையாவது கேள். இந்திரன் உன்னிடம் கவசகுனடலங்களை கேட்க்கும்பொழுது முடிந்தளவுக்கு மறுத்து பேசு, அப்படியும் இந்திரன் விடாப்படியாக இருந்தால் அவனிடம் சகத் ஆயுதத்தை பெற்றுக்கொண்டு கவசகுனடலங்களை தருவாதக சொல். இதை நான் உன்ன நனமைக்காகவும் உன்னைச்சார்ந்த நண்பர்களின் நன்மைக்காவும் சொல்கின்றேன்.\nசரி சூரிய தேவா. அப்படியே செய்கின்றேன்.\nகர்ணா தெரியாத தெய்வ இரகசியம் ஒன்றுள்ளது அதை சமயம் வரும்பொழுது நீ தெரிந்துகொள்வாய் .\nநிற்க. இங்கு கர்ணன் சக்தி ஆயத்தை இந்திரனிடம் கேட்டது தன்னுடைய நலவிரும்பியான சூர்யதேவனின் மனத்திருப்ப்திக்காகதான். நீங்களே சற்று யோசித்து பாருங்கள் நீங்கள் ஏற்றுக்கொண்ட சபத்தத்தையும். இயல்பையும் பயன்படுத்திக்கொண்டு உயிருக்கு பாதுகாப்பளிக்கின்ற பொருளை கேட்க வருகிறார் அதை முன்னாடியே தெரிந்து கொண்ட நீங்கள் பெரிதும் மதிக்கும் உங்கள் நலவிரும்பி எச்சரிக்கிறார் அனால் நீங்கள் அதை ஏற்க பருகிண்றீர்கள் , அந்த நல்விரும்பியும் விடாமல் சாபத்தையும் இயல்பையும் மீறாத ஒரு யோசனையை அளிக்கின்றார்.., தானம் கேட்பவரையும் ஏமாற்றக்கூடாது , நமக்கு உதவி செய்தற்காக தன் நலம்விரும்பியின் மனதையும் நோகடிக்கூடாது என்ற நிலையில் அந்த நலம்விரும்பி சொன்ன யோசனை படி செய்வதை விட வேறென்ன செய்ய முடியும். இப்பொழுது புரிந்திருக்குமே கர்ணன் ஏன் சக்தி ஆயுதம் வேண்டினான் என்று.\n6) கர்ணனின் தயாள குணம்\n//திரௌபதியைத் தன்னால் மணக்க முடியவில்லை\nஎன்ற ஆதங்கமும் வெறியும் அவனது மனதில் நீண்ட காலமாக\nகர்ணன் திரௌபதியை மனக்கமுடியவில்லை என்று அவள்மேல் ஆதங்கமும், வெறியும் கொண்டிருந்தான் என்பதற்கு மகாபாரத்ததில் எந்தவித பின்புலமும் இல்லை மாறாக திரௌபதி கர்ணனை சுயம்வரத்தில் அவனுடைய உயர்ந்த வில்வித்தையை அங்கிகரிக்காததாலும் , அவமானப்படுத்தியதாலும் அவனுக்கு அவள் மேல் கோவம் ஏற்ப்பட்டதே தவிர மணக்க முடியாததால் அல்ல மேலும் திரௌபதியை அவமானபடுத்தியதர்க்காக மன்னிப்பும் கேட்டான் , ஆனால் திரௌபதி கர்ணனை அவமானப்படுத்தியதற்கு பிறகாவது வருந்தினாளா என்றால் சிறிதுமில்லை. இதை நாம் ,கிருஷ்ணரும் ,கர்னணனும் தனியாக பேசியதிலிருந்து அறியலாம்.\nகிருஷ்ணர் கர்ணனை அழைத்து குந்தியின் மூத்த மகன் பாண்டவர்களுக்கும் மூத்தவன் சாஸ்த்திர விதிகளின் படி கண்ணிபென்னுக்கு தெய்வ சம்பந்தமாக குழந்தை பெற்றால் பிறகு கன்னிகையை கைபிடிக்குக்கும் கணவனே அக்குழந்தையின் தந்தையாகின்றான் . அதன்படி அஸ்த்தினாபுரத்தை ஆளா முதல் உரிமை உனக்கே மேலும் பஞ்ச பாண்டவர்களும் மகிழ்ச்சியோடு சேவை செய்வார்கள், திரௌபதியும் ஆறாம் காலத்தில் உனக்கு மனைவியாக இருப்பாள். எனறார்.\nகர்ணன் இவற்றை மறுத்து எனக்கு இவ்வுலகமே கிடைத்தாலும் அதை நான் துரியோதனக்கே அளிப்பேன் அனால் அது நியாயமாகுது , எனது விருப்பமும் யுதிஷ்டிரன் அரசால்வதே. மேலும் நான் துரியோததனை மகிழ்ச்சி படுத்துவதற்க்ககாக அவர்களின் மீது கடுஞ்ச்சொர்களை பேசியுள்ளேன் ஆதாலால் என்னை மன்னித்துவிடுங்கள் . இந்த போரில் நீங்கள் கடவுள் அர்ஜுனன் பூசாரி நான் , திரோனர், பீஷ்மர் எல்லாம் பலியாடுகள் எனிவே எனவே இதில் இறப்பவர்களுக்கேல்லாம் சுவர்கத்தை அளிக்க வேண்டும் என்றான்.\nகர்ணன் கிருஷனரை பற்றி உணர்ந்தததிலிருந்தே தான் என்னென செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கர்மவீரானாக கடைசி நொடிவரை போராடினான்.\nஉண்மையில் மகாபாரத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களும் சில சமயங்களில் தவறிழத்தவர்களே அதில் கர்ணன் முக்கியமானவன் ஆனால் அவன் செய்த பல தியாக செயல்கள் அவன் செய்த தவறுகளை விட மிக அதிகமாக பிராகாசிகின்றன எனவே அவன் பல கோடி இதயங்களை பஞ்ச பாண்டவர்களை விட எளிதாக வெல்கின்றான்.\nமேற்க்கண்டவைகள் அனைத்தும் முடிவான உண்மைகள் அல்ல எதோ எனக்கு புரிந்தவை அவ்வளவுதான் மேலும் புரிந்து கொள்ளவும் தவறுகளை திருத்திக்கொள்ளவும் ஆவலாக உள்ளேன்.\nநண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்களுக்கு நான் அளித்த மறுமொழி பின்வருமாறு:\n//உண்மையில் மகாபாரத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களும் சில சமயங்களில் தவறிழத்தவர்களே அதில் கர்ணன் முக்கியமானவன் ஆனால் அவன் செய்த பல தியாக செயல்கள் அவன் செய்த தவறுகளை விட மிக அதிகமாக பிராகாசிகின்றன எனவே அவன் பல கோடி இதயங்களை பஞ்ச பாண்டவர்களை விட எளிதாக வெல்கின்றான்.// என்று சொல்லியிருக்கிறீர்கள்.\nதிரௌபதியை அவமதித்தது (அவளை நிர்வாணமாக அழைத்து வந்திருக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பிய கர்ணன், அவளது உடையை முற்றிலுமாக அவிழ்த்து நிர்வாணமாக்கும்படி துச்சாதனனுக்கு கட்டளையிட்டான்)\nசூதாட்டத்தின�� முடிவில் திரௌபதியின் வேண்டுகோளுக்கிணங்க, திருதராஷ்டிரன் பாண்டவர்களை விடுவித்த பிறகும்,கர்ணனின் ஆலோசனையின் பேரில் மீண்டும் சூதாட்டம் அரங்கேற்றப்பட்டது.\nஅபிமன்யு கொலை (இதில் நீங்கள் பலர் சேர்ந்து ஒருவரைத் தாக்குவது யுத்த மரபு என்று சொல்லியிருக்கிறீர்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. பாண்டவர்கள் தரப்பிலும் அந்த அறமீறல் நடந்திருந்தாலும் அதுவும் தவறுதான்).\nகந்தர்வனிடம் துரியோதனனை அகப்பட விட்டு புறமுதுகிட்டது.\n\"நாக்கை அறுத்துவிடுவேன்\" என்று கிருபாசாரியரிடம் கூறுமளவிற்கு அகந்தை கொண்டிருந்தது.அர்ஜுனன் மீது கொண்ட காரணமற்ற பொறாமை\nஆகியவை, இன்னும் நெருடிக் கொண்டேதான் இருக்கிறது.\nதிறமை என்று பார்த்தால், கிருஷ்ணன் துணையில்லாமலேயே இரு முறை அர்ஜுனன் கர்ணனை வென்றிருக்கிறான். அப்படி ஒரு முறை கூட கர்ணன் அர்ஜுனனை வெல்லவில்லையே. அலட்சியம் கொண்டவன் ஒருபோதும் நிபுணனாக மாட்டான். தானத்தில் மட்டுமே அவன் பாண்டவர்களை விஞ்சியிருக்கிறான். அதுவும் உடலோடு தோன்றிய கவசத்தை அறுத்துக் கொடுத்ததால் அது பெரிதாகத் தெரிகிறது. யுதிஷ்டிரன் அவன் ஆண்ட காலத்தில், வனவாசத்திலும் கூட பலருக்கு உணவளித்ததாக வனபர்வம் சொல்கிறது\nகர்ணனின் மேல் தீராக் காதல் ஏற்பட, அவன் அகப்பட்டிருந்த தர்மசங்கட நிலையே துணைபுரிகிறது என்று நினைக்கிறேன்.\nமேலும் இவ்விவாதம் வளர வேண்டும் என விரும்புகிறேன்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்த��ரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவ���் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வி���ிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/671982", "date_download": "2020-08-06T07:15:22Z", "digest": "sha1:ZVNLF5VJQ7GZA64JFPJNGB24FQILD4P3", "length": 6091, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை பிரதமர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை பிரதமர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:19, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:18, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n09:19, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''இலங்கை பிரதமர்''' [[இலங்கை அமைச்சரவை]]யின் அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nஇலங்கையின் பிரதம மந்திரிப் பதவி [[1948]] ஆம் ஆண்டில் இலங்கை [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை அடைந்த போதுஅடைந்தபோது உருவாக்கப்பட்டது. [[பிரித்தானியா]]வின் [[வெஸ்ட்மின்ஸ்டர்]] அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது. அதனால் இலங்கையிலும் பிரத மந்திரியே நாட்டின் அதியுயர் தலைமைப் பதவியைக் கொண்டிருந்தார். இலங்கை [[1972]] இல் குடியரசான போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால் இவ்வமைப்பு [[1978]]இல் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|சனாதிபதி]] பதவி அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி சனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது. அத்துடன் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே சனாதிபதி பதவியில் இருக்கலாம். பிரதமர் மந்திரி சனாதிபதியால் நியமிக்கப்பட்டார். பிரதமர் அமைச்சரவைக்குத் தலைவராக இருந்தார். சனாதிபதி இறக்கும் போது பிரதமர் தற்காலிக சனாதிபதியாவார். பாராளுமன்றம் புதிய சனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரையில் அல்லது புதிய சனாதிபதி தேர்தல் நடக்கும் வரையில் தற்காலிக சனாதிபாதி பதவியில் இருக்கலாம்.\nஇலங்கையின் தற்போதய பிரதமர் [[ரட்னசிறி விக்கிரமநாயக்கா]] இலங்கை சனாதிபதி [[மகிந்த ராஜபக்ச]]வினால் [[நவம்பர் 21]], [[2002000]] இல் தெரிவு செய்யப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dhinakaran-district-wise-tour-may-be-announced-will-not-go-to-admk-head-office/", "date_download": "2020-08-06T08:14:06Z", "digest": "sha1:JRD3ONHYM6M6KDKB2LV3KJ7N7EPMATAW", "length": 13582, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாவட்டம் வாரியாக டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் : அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்லமாட்டார்", "raw_content": "\nமாவட்டம் வாரியாக டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் : அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்லமாட்டார்\nஆட்சியும் அதிகாரமும் எடப்பாடியின் கையில் இருக்கும் சூழலில், தேவையில்லாமல் தலைமைக்கழகம் சென்று பிரச்னை ஏற்பட்டு, டி.டி.வி.தினகரன் கைதாகும் சூழல் உருவாகிவிடக்கூடாது...\nடி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகத்திற்கு செல்லமாட்டார்; மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செல்வார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான இரு அணிகளும் இணைய டி.டி.வி.தினகரன் விதித்த கெடு ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் (நாளை) முடிகிறது. எனவே டி.டி.வி.தினகரன் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வருவாரா என்கிற கேள்வி எழுந்தது. அண்மையில் பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய டி.டி.��ி.தினகரன், ‘அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றால், என்னை யாரும் தடுக்க முடியாது’ என கூறியதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் அவரை நாஞ்சில் சம்பத், நடிகர் ரித்தீஷ் உள்பட அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை முடித்து வெளியே வந்த ரித்தீஷ் நிருபர்களிடம் பேசுகையில், ‘அ.தி.மு.க. ஆட்சி நன்றாக நடக்கிறது. கட்சிதான் முடங்கி கிடக்கிறது. எனவே டி.டி.வி.தினகரன் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். விரைவில் டி.டி.வி.தினகரன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கிறேன்’ என்றார். டி.டி.வி.தினகரனின் எண்ணவோட்டத்தையே ரித்தீஷ் இப்படி பேட்டி மூலமாக சொன்னதாக தெரிகிறது.\nஅடுத்து நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், ‘கட்சியில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் உரிமை பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் மட்டும்தான் உண்டு.’ என்றார். எடப்பாடி பழனிசாமி இப்படி கூறவில்லையே என நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் இதுவரை என்னதான் சொல்லியிருக்கிறார் என நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் இதுவரை என்னதான் சொல்லியிருக்கிறார்’ எனக் கேட்டு நிருபர்களை சிரிக்க வைத்தார் சம்பத்.\nஅவரிடமும், ‘அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு டி.டி.வி.தினகரன் நாளை வருவாரா’ என நிருபர்கள் கேட்டபோது, ‘துணைப் பொதுச்செயலாளர் கட்சி அலுவலகத்திற்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஒரு பொன் மாலைப் பொழுதில் அவர் வருவார்’ என்றார் சம்பத். 5-ம் தேதியே வரவிருப்பதாக சம்பத்தும் கூறவில்லை. இது குறித்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘எடப்பாடி பழனிச்சாமிக்கும், டி.டி.வி.க்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அதன் மூலமாக இந்த ஆட்சி கவிழவேண்டும் என்பதுதான் ஓ.பி.எஸ். மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கு டி.டி.வி.தினகரன் ஒருபோதும் இரையாக மாட்டார்.” என்கிறார்கள்.\nஆட்சியும் அதிகாரமும் எடப்பாடியின் கையில் இருக்கும் சூழலில், தேவையில்லாமல் தலைமைக்கழகம் சென்று பிரச்னை ஏற்பட்டு கைதாகும் சூழல் உருவாகிவிடக்கூடாது என டி.டி.வி.தினகரன் தயங்குவத���கவும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர். அதேசமயம், மாநிலம் வாரியாக டி.டி.வி. சுற்றுப்பயணம் செல்வதற்கும், விரும்புகிறவர்கள் அதில் பங்கேற்கவும் எடப்பாடி தரப்பு தடை சொல்லவில்லை. எனவே டி.டி.வி.தினகரன் தனது சுற்றுப்பயணத் திட்டத்தை எந்த நேரமும் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஅம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு\nSuccess… Success… ‘இது தான் அப்பா சொன்ன முதல் வார்த்தை’ – ஸ்ருதன் சின்னி ஜெயந்த் Exclusive\n‘வாழ்க்கை ஒரு வட்டம்’ வெர்ஷன் 2.0 – அதே டார்கெட், அதே டீம், அதே துவம்சம்\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/icra-rating-effect-on-fixed-deposits", "date_download": "2020-08-06T07:53:32Z", "digest": "sha1:B2FFTHD3CUAKYRXUXOHV2TORQMHBDNOQ", "length": 82783, "nlines": 622, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் ஃபிக்ஸ்டு டெபாசிட் கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nடீமேட் மற்றும் வர்த்தகம் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்கு விண்ணப்பிக்கவும் இப்போது வர்த்தகம் செய்யவும்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெ���ிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) Car Brand Logo Insurance Prosthetic Limb Insurance கீ பாதுகாப்பு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு க��ண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nHealthRx செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் HealthRx அம்சங்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது தொடங்குங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஎங்கள் பங்குதாரர்கள் ஃப்லிப்கார்ட் அமேசான் Make My Trip யாத்ரா Goibibo Paytm சாம்சங் Pepperfry\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் ப���ாமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்\nநிலையான வைப்பின் சேனல் பார்ட்னராக ஆகிடுங்கள்\nநிலையான வைப்புத்தொகை கால்குல���ட்டர் (NRI-க்காக)\nICRA மதிப்பீடுகளும் மற்றும் நிலையான வைப்புகளின் மீதான அவைகளின் தாக்கமும்\nஒரு கடன் உபகரணத்தில் முதலீடு செய்வதற்கு முன், எவ்வளவு சம்பந்தப்பட்ட ஆபத்து உள்ளது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த அபாயங்கள் அறிந்திருப்பது உங்களை சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகிறது, இழப்புகளை தவிர்ப்பது, மற்றும் உங்கள் முதலீட்டில் அதிக வருவாயை ஈட்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nநீங்கள் முதலீடு செய்ய தொடங்கும் முன், முதலீட்டிற்கான சிறந்த நிதியளிப்பாளர்களைப் பற்றி சரியான தகவல் மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவதற்கு கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் உங்களுக்கு உதவ முடியும். ICRA, முன்னதாக முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட் என அறியப்பட்டது, ஒரு கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஆகும்.\nமுன்னணி நிதியாளர்களால் 1991 இல் நிறுவப்பட்டது, ICRA ஒரு சுயாதீனமான மற்றும் தொழில்முறை முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஆகும்.\nICRA மதிப்பீடுகளின் பங்கு என்ன\nICRA-யின் கடன் மதிப்பீடுகள் நிதியளிப்பாளர்களின் ஒப்பீட்டு திறனை பாதிக்கும் ஆபத்து வகைகளில் ஒரு கருத்தை உருவாக்குவதிலும், அவர்களின் வட்டி செலுத்தும் கடமைகள் மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதிலும் உதவுகின்றன. ICRA மதிப்பீடுகள் உடன், வெளியீட்டாளர்கள் உபகரணத்தின் சந்தைப்படுத்தலை அதிகரிக்க முடியும், மற்றும் உதவி வைப்புத்தொகையாளர்கள் மற்றும் கடனாளிகள் கடன் உபகரணம் மீதுள்ள தொகையை பொறுத்தவரையில் ஒரு நடுநிலையான கருத்து தெரிவிக்க உதவும்.\nICRA-இன் கடன் மதிப்பீடுகள் பல வழிகளில் பயனளிக்கும். அவை வடிவமைக்கப்பட்டுள்ளன:\n• நிறுவன மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்கள் அல்லது கடனளிப்பவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் கற்பித்தல்\n• நிதி மற்றும் மூலதனச் சந்தையை அணுகுவதன் மூலம் முதலீடு செய்யும் பொதுமக்களின் பரந்த அளவிலான அதிக ஆதாரங்களைத் திரட்டுவதற்கு கடனாளர்கள் மற்றும் வழங்குபவர்களை செயல்படுத்தவும்\n• நிதியச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல்\n• இடைத்தரகர்களுக்கான நிதி திரட்டும் செயல்முறைகளை எளிதாக்குங்கள்\nகடன் உபகரணங்கள் பற்றிய ஒரு நடுநிலையான மற்றும் தெளிவான கருத்துடன், வெளியீட்டாளர்கள் ���ங்கள் உபகரணங்களின் சந்தைப்படுத்தலை அதிகரிக்க முடியும், இதன்மூலம் சந்தையில் தங்கள் நிதி நிலைமையை ஒழித்துக்கொள்வது.\nICRA க்கான மதிப்பீட்டு அளவுகோல்கள் என்ன\nசொத்து தரமானது, அவர்களின் சொத்து போர்ட்ஃபோலியோ நிர்வகிப்பதற்கு நிதியளிப்பாளரின் திறனைப் பிரதிபலிக்கிறது, மற்றும் அவர்களது வாடிக்கையாளர்களின் கடன் தரத்தை பிரதிபலிக்கிறது. நிதிக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு என்பதைக் குறிக்க ஒரு உத்தரவாதமாக செயல்படுவதன் மூலம் ICRA-இன் மதிப்பீடுகள் வைப்புத்தொகையாளர்களுக்கு சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகின்றன. .\nஇந்த மதிப்பீடுகள் பல காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன, இதில் தகவல்கள், பகுப்பாய்வு செய்யப்பட்டவை, மற்றும் நிர்வாகத்துடன் தொடர்பாடல்கள் ஆகியவை அடங்கும். .\nநிலையான வைப்பு மதிப்பீடுகளுக்கான ICRA மதிப்பீட்டு முறைமையை பாருங்கள்:\nMAAA அதிகபட்ச கிரெடிட் தரம்\nMAA உயர்வான கிரெடிட் தரம்\nஎம்.ஏ தகுந்தளவிலான கிரெடிட் தரம்\nMB போதுமான அளவில் கிரெடிட் தரம்\nMC இடர் பாதிப்புக்குள்ளாகும் கிரெடிட் தரம்\nமுகமது குறைவான கிரெடிட் தரம்\nICRA-இன் கடன் மதிப்பீடுகள் பாதுகாப்பின் அளவீடு ஆகும், இதனை பயன்படுத்தி கடன்பாடுகள் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியுமா என்பது பற்றி ஒரு உத்தரவாதத்தை நீங்கள் பெற முடியும். நீங்கள் உபகரணங்களில் இயல்புநிலை நிகழ்தகவு பற்றிய தகவலறிந்த கருத்தை உருவாக்கலாம். .\nICRA மதிப்பீடுகள் வைப்புத்தொகையாளர்களை எவ்வாறு பாதிக்கின்றன\nநிலையான வைப்புத்தொகை பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டு கருவிகளாகும், இது ஒரு நிலையான காலத்திற்குள் நிலையான வருவாயைப் பெற உதவும். பெரும்பாலும், அதிக வருமானம் ஈட்டுவது எங்களுக்கு நிதியளிப்பாளர்களை தேர்ந்தெடுப்பது, அதிக வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது, இருப்பினும், இது கூடுதல் அபாயத்தை அளிக்கிறது, அங்கு வைப்புத்தொகையாளர்கள் முதலீடு செய்யும் பணத்தையும் இழக்கக்கூடும்.\nஇருப்பினும், ICRA மூலம் ஒரு நடுநிலையான கடன் மதிப்பீட்டை கொண்டு, நீங்கள் உங்கள் நிதி பாதுகாப்பை தீர்மானிக்க முடியும் மற்றும் சரியான நிதியாளரை காணலாம். நீங்கள் மதிப்பீடுகளை ஒப்பிட்டு, உயர் வட்டி விகிதங்களை வழங்குகின்ற சிறந்த நிதியளிப்பாளர்களை நீங்கள் தேர்வு செய்யலாம் , அதே நேரத்தில் ICRA இன் உயர் பாதுகாப்பு மதிப்பீடுகள் கொண்டுள்ளன.\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புகளுக்கான ICRA மதிப்பீடுகள் என்ன\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்பு ICRA இலிருந்து MAAA (நிலையான) மதிப்பீடு கொண்டுள்ளது, இது மிக அதிக பாதுகாப்பு மற்றும் குறைந்த முதலீட்டு ஆபத்தை குறிக்கிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் FD-கள் கூட CRISIL இலிருந்து FAAA/நிலையான மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றன, அவற்றில் முதலீடு செய்ய மற்றொரு காரணம் இது.\nCRISIL மற்றும் ICRA இன் அதிக பாதுகாப்பு மதிப்பீடுகளில் ஒன்றுடன், பஜாஜ் ஃபைனான்ஸ் வைப்புதாரர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த நன்மைகளில் சில அடங்கும்:\n• அதிக வட்டி விகிதங்கள் – பஜாஜ் ஃபைனான்ஸ் சந்தையில் அதிக வட்டி விகிதங்களில் ஒன்றை வழங்கி வருகிறது, இது ஒரு விருப்பமான நிதியாளரை உருவாக்குகிறது. அதிக வட்டி விகிதங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது,\nபஜாஜ் ஃபைனான்ஸ் FD-கள் இவற்றை வழங்குகின்றன 0.25% மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம்.\n• குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.25,000 – பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகைகளுடன் நீங்கள் ரூ. 25,000 கொண்டு முதலீடு செய்ய தொடங்கலாம்.\n• வசதியான தவணைக்காலம் – உங்கள் தவணைக்காலத்தை நீங்கள் சுலபமாக தேர்ந்தெடுக்கலாம் எப்பொழுதென்றால் முதலீடு பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புகளில்\n• அவ்வப்போது பணம் செலுத்தும் விருப்பங்கள் –பஜாஜ் ஃபைனான்ஸ் FD-களில் முதலீடு செய்யும் போது, நீங்கள் அவ்வப்போது வட்டி செலுத்துதல்களிலிருந்து ஆதாயம் பெற விருப்பத்தை மட்டும் தேர்வு செய்வதில்லை, ஆனால் உங்கள் வசதிகேற்ப இடைவெளியை தேர்வு செய்யுங்கள்.\nஇன்றே பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய தொடங்குங்கள், உறுதியளிக்கப்பட்ட வருவாய்கள், எளிதான ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் நெகிழ்வான தவணைக்காலம் முழுவதும் நிலையான வருவாய் ஆகியவற்றின் மூலம் பயன் பெறலாம்.\n சரிபாருங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் பாரபட்சமற்ற முதலீட்டாளர்களின் விமர்சனங்களைப் படிக்கவும் அல்லது நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு.\nFD வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்\nநிலையான வைப்புத்தொகை என்றால் என்ன\nவருங்கால வைப்பு நிதி என்றால் (PF) என்ன\nவருங்கால வைப்பு நிதியிலுள்ள (PF) பேலன்ஸை எவ்வாறு சரிபார்ப்பது\nநிலையான வைப்புகளிலிருந்து எவ்வாறு அதிகபட்ச வருவாய் பெறுவது\nவருங்கால வைப்பு நிதியை (PF) எவ்வாறு கணக்கிடுவது\nநிலையான வைப்புத்தொகையின் மீதான வட்டி விகிதம் என்ன\nநிலையான வைப்புத்தொகை (FD): வரிக்கு உட்பட்டதா அல்லது வரி விலக்கு பெற்றதா\nவெவ்வேறு வகையான நிலையான வைப்புத்தொகைகள் யாவை\nநிலையான வைப்புத்தொகை வட்டி மீது TDS\nபடிவம் 15G மற்றும் 15H இவைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும்\nFD கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது\nநிலையான வைப்புத் தொகையின் வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது\nநிலையான வைப்பின் மெச்சூரிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது\nமிகச்சிறந்த நிலையான வைப்புத்தொகை திட்டத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\nஒட்டுமொத்த நிலையான வைப்புத்தொகை என்றால் என்ன\nஒட்டுமொத்தம்-இல்லாத நிலையான வைப்புத்தொகை என்றால் என்ன\nஒட்டுமொத்த மற்றும் ஒட்டுமொத்தம் அல்லாத நிலையான வைப்புத்தொகைகளுக்கிடையே உள்ள வித்தியாசங்கள் யாவை\nநிலையான வைப்புத்தொகை V/S ஆயுள் காப்பீடு\nநிலையான வைப்புத்தொகை V/S பங்குகள்\nநிலையான வைப்புத்தொகை V/S ரியல் எஸ்டேட்\nநிலையான வைப்புகளில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யும் வழிகள்\nவைப்பு நிதிகள் v/s ஈக்விட்டி\nநிலையான வைப்புகள் vs மியூச்சுவல் ஃபண்டுகள் - வேறுபாட்டை தெரிந்து கொள்ளுங்கள்\nநிலையான வைப்புகள் vs முதலீட்டு பத்திரங்கள்\nநிலையான வைப்புகள் அல்லது தேசிய சேமிப்பு பத்திரங்கள், இவைகளில் நீங்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும்\nநிலையான வைப்புகள் மற்றும் தொடர் வைப்புகள் இவைகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் யாவை\nபொது வருங்கால வைப்பு நிதி அல்லது வைப்பு நிதிகள் இவைகளில் நீங்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும்\nமாத வருமானம் பெறுவதற்கான சிறந்த முதலீட்டு விருப்பங்கள்\n2020 ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள சிறந்த குறுகிய-கால முதலீட்டு திட்டங்கள்\nஉயர் வருவாய் குறைந்த அபாய யுக்தி\nநிலையான வைப்புத்தொகையின் மீது நான் கடன் பெற முடியுமா\nCRISIL மதிப்பீடுகளும் மற்றும் நிலையான வைப்புகளின் மீதான அவைகளின் தாக்கமும்\nகுறுகிய-கால FD V/S நீண்ட-கால FD: எது உங்களுக்கு அதிக லாபத்தை ஈட்ட உதவும்\nமுதிர்ச்சி அடையும் முன் நிலையான வைப்புத்தொகையை வித்ட்ரா செய்தால் அதற்கான அபராத கட்டணம் என்ன\nமிக அதி�� வருவாய்கள் பெற எவ்வாறு பணத்தை முதலீடு செய்ய வேண்டும்\nஅதிக வருவாய்கள் கொண்ட சிறப்பான முதலீடு\nநிலையான வைப்புத் தொகைகள் இந்தியாவில் எப்படி செயல்படுகின்றன\nவருங்கால வைப்பு நிதிகள் – தனிநபர் நிரந்தர தன்மைக்கான ஒரு கூட்டு நிதி\nஅதிக வருவாய்களுடன் சிறந்த 10 முதலீட்டு விருப்பங்கள்\nநிலையான வைப்புத்தொகையின் வசதி: எவ்வாறு வெவ்வேறு முதலீடுகள் வெவ்வேறான பலன்களை வழங்குகின்றன\nசிறந்த வருமானத்திற்கான முதலீட்டு கருத்துக்கள்\nசிறிய தொகைகளுக்கான முதலீட்டு கருத்துக்கள்\nஉங்கள் ஓய்வூதிய முதலீடுகளை பாதுகாக்கும் வழிகள்\nஎது சிறந்தது: ஆயுள் காப்பீடு அல்லது நிலையான வைப்புத்தொகை\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS): வட்டி விகிதம், தகுதி, நன்மைகள் & கணக்கீடு\nகிராட்யூட்டி: கிராட்யூட்டி ஃபண்ட் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்\nசுகன்யா சம்ரிதி யோஜனா (SSY): தகுதி, வட்டி விகிதம், நன்மைகள்\nபோஸ்ட் ஆஃபிஸ் நிலையான வைப்புத்தொகை\nFD கால்குலேட்டர் கொண்டு உங்கள் முதிர்வுத் தொகையைக் கணக்கிடுங்கள்\nஉங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் FD-ஐ புதுப்பிக்கவும்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கு\nநிலையான வைப்புத்தொகை குறித்த சமீபத்திய எங்களின் படத்தை பாருங்கள்\nFD கணக்கைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் பிளான் (SDP)\nFD வட்டி வீதத்தைப் பார்த்திடுங்கள்\nஎங்கள் வைப்பு நிதி டைரக்ட் சேனல் பார்ட்னராக இணைந்து கொள்ளுங்கள்\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nஉத்தரவாதமளிக்கப்பட்ட வருமானங்கள் 8.35% எங்கள் நிலையான வைப்புத்தொகையுடன்\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசலுகைகளும�� விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/23225539/Cuddalore-DMK-candidate-DRVS-Ramesh-wins.vpf", "date_download": "2020-08-06T06:34:32Z", "digest": "sha1:2IA2CU33V2OSOZBM3WLIDZISPQ2DRHRF", "length": 8877, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cuddalore: DMK candidate DRVS Ramesh wins || கடலூர்: திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடலூர்: திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வெற்றி + \"||\" + Cuddalore: DMK candidate DRVS Ramesh wins\nகடலூர்: திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வெற்றி\nகடலூர்: திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வெற்றி, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.கோவிந்தசாமி தோல்வி.\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:\n1. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் - திராவிட முன்னேற்ற கழகம் - 507106 -வெற்றி\n2. சி.ஜெயபிரகாஷ் - பகுஜன் சமாஜ் கட்சி - 2754\n3. அண்ணாமலை - மக்கள் நீதி மய்யம் - 23249\n4. குப்புசாமி - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 7338\n5. ஆர்.கோவிந்தசாமி - பாட்டாளி மக்கள் கட்சி - 368460\n6. ஆர்.சித்ரா - நாம் தமிழர் கட்சி - 33685\n7. செல்லத்துரை - தமிழக இளைஞர் கட்சி - 2528\n8. எம். பாவாடை ராஜா - அகில இந்திய மக்கள் கழகம் - 451\n9. கே.தங்கவேல் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 43768\n10. எம்.ரகுநாதன் - இளந்தமிழர் முன்னணி கழகம் - 727\n11. ஏ.மணிகண்டன் - சுயேச்சை - 621\n12. எஸ்.ராஜமோகன் - சுயேச்சை - 901\n13. கே.ராமன் - சுயேச்சை - 1884\n14. டி.சங்கர் - சுயேச்சை - 2796\n15. எம்.சத்தியசேலன் - சுயேச்சை - 1640\n16. டி.செந்தாமரை கண்ணண் - சுயேச்சை - 1230\n17. எஸ்.தனசேகரன் - சுயேச்சை - 3222\n18. ஏ.மாரிமுத்து - சுயேச்சை - 613\n19. மூவேந்தன் - சுயேச்சை - 1479\n20. ஏ.ஜெயமணி - சுயேச்சை - 565\n21. கே.ஹேமந்த் குமார் - சுயேச்சை - 1314\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n2. தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு விவரம்\n3. \"திமுக எம்.எல்.ஏவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா-விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல்\n4. அதிமுக எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய போது வாங்கிய ஊதியத்தை திருப்பி அளிக்கத் தயாரா - எஸ்.வி.சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\n5. திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/case-filed-against-karur-sp-transfer-in-chennai-high-court", "date_download": "2020-08-06T07:32:55Z", "digest": "sha1:ODM5BAZM432VV4J755BDVT3IFVEW5BHE", "length": 15906, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "``நேர்மையான மனிதரை மாற்றியது ஏன்?\" - எஸ்.பி விக்ரமனுக்கு ஆதரவாக ரிட் மனு தாக்கல்! | case filed against karur sp transfer in chennai high court", "raw_content": "\n``நேர்மையான மனிதரை மாற்றியது ஏன்\" - எஸ்.பி விக்ரமனுக்கு ஆதரவாக ரிட் மனு தாக்கல்\nவிக்ரமன் (மாற்றப்பட்ட கரூர் எஸ்.பி) O ( நா.ராஜமுருகன் )\n\"விக்ரமன் மாற்றப்பட்டத்தை ரத்து செய்து, அவரை மறுபடியும் கரூர் எஸ்.பி-யாகவே நியமிக்கணும்\" என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட்மனு தாக்கல் செய்துள்ளார், கரூரைச் சேர்ந்த வழக்கறிஞரான 'தமிழ்' ராஜேந்திரன்\nகரூர் மாவட்ட எஸ்.பி-யாக இருந்தவர் விக்ரமன். கரூருக்கு பணிக்கு வந்த ஒன்றரை மாதங்களில் பல அதிரடி நடவடிக்கைகள் மூலம், குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தினார். தவறு செய்ய நினைத்தவர்களை, பயத்தில் நடுங்க வைத்தார். கரூரில் நடந்து வந்த மணல்கொள்ளையை அடியோடு தடுத்து நிறுத்தினார். அதேபோல், கரூர் மாவட்டம் முழுக்க நடைபெற்று வந்த கள்ள லாட்டரி விற்பனையை ஒழித்தார். சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வந்த நூற்றுக்கணக்கான சந்து கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல், வட்டிக்கு விடும் தொழில் செய்பவர்களை அழைத்துக் கூட்டம் ப���ட்ட விக்ரமன், \"இனி அரசிடம் அனுமதி பெற்று, அரசு நிர்ணயித்த அளவில் மட்டும் வட்டியை பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டும்.\nவிக்ரமன் (மாற்றப்பட்ட கரூர் எஸ்.பி)\nஇல்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால், குறுகிய காலத்திலேயே கரூர் பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார் எஸ்.பி விக்ரமன். ஆனால், சமீபத்தில் விக்ரமனை சென்னை நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றல் செய்வதாக உத்தரவு வர, கொந்தளித்துவிட்டார்கள் மக்கள். \"இதற்குக் காரணம், கரூர் மாவட்ட ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிதான்\" என்று கொந்தளித்தார்கள். 'எஸ்.பி மாற்றப்பட்டதை ரத்து செய்' என்று மாவட்டம் முழுக்க சமூக ஆர்வலர்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டி எதிர்ப்பை பதிவுசெய்தனர்.\nகரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர் - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\nஇந்நிலையில், கரூருக்கு புதிய எஸ்.பி-யாக பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பாண்டியராஜன் நியமிக்கப்பட்டார். இதனால், கோபமான கரூர் மக்கள், சமூகவலைதளங்களில் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில்தான், \"விக்ரமன் மாற்றப்பட்டத்தை ரத்து செய்து, அவரை மறுபடியும் கரூர் எஸ்.பி-யாகவே நியமிக்கணும்\" என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட்மனு தாக்கல் செய்துள்ளார், கரூரைச் சேர்ந்த வழக்கறிஞரான 'தமிழ்' ராஜேந்திரன் என்பவர்.\nகும்மராஜா (கரூர் நகர டி.எஸ்.பி)\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ராஜேந்திரன், \"ரொம்ப வருஷதுக்குப் பிறகு கரூருக்கு நல்ல எஸ்.பி கிடைத்தார். ஆனா, அதை ஒன்றரை மாசத்தில் பறிக்க பார்த்தா எப்படி இது முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடு, ஆளுங்கட்சியினரால் நடத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கை. ஏற்கனவே, ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம், 'காவல்துறை அதிகாரிகளை இஷ்டத்துக்கு மாற்றம் செய்யக் கூடாது. ஒரு கமிட்டி அமைத்து, நியாயமாக, தேவை ஏற்பட்டால் மட்டுமே, பணிமாறுதலில் வேறு இடத்துக்கு அனுப்பனணும்'னு தீர்ப்பு வழங்கி இருக்காங்க.\nஅந்த வழக்கை குறிப்பிட்டுதான், எஸ்.பி விக்ரமனை மறுபடியும் கரூருக்கே மாற்றம் செய்யனணும்னு ரிட் மனுத்தாக்கல் பண்ணி இருக்கேன். ��தோடு, திருப்பூரில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்ணை டி.எஸ்-பியாக இருந்தபோது, கைநீட்டி அடித்தவர்தான், இப்போதைய புது எஸ்.பி பாண்டியராஜன். அதேபோல், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிக்குச் சாதகமாக நடத்துக்க பார்த்தவரும் அவர்தான்னு குற்றச்சாட்டு இருக்கு. அதோடு, புகார் கொடுத்த பெண்ணின் பெயரை பொதுவெளியில் அறிவித்து, அதனால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டவர். அப்படிப்பட்டவரை கரூருக்கு எஸ்.பி-யாக நியமித்திருக்கிறார்கள். அதேபோல், கரூர் நகர டி.எஸ்.பி-யாக இருப்பவர் கும்மராஜா. இவர் கரூர் கோர்ட்டில் நடைபெற்று வரும், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இளங்கோவன் மீதான பாலியல் வழக்கை சரியாகக் கையாளவில்லை என்று மாவட்ட முதன்மை நீதிபதியால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டவர்.\nஅதோடு, 'அவர்மீது நடவடிக்கை எடுங்க' என்று எஸ்.பி-க்கு நீதிபதி உத்தரவும் போட்டார். அப்படிப்பட்ட அவர், 13 வருடங்களாக கரூரிலேயே பணியாற்றி வருகிறார். அவரை எந்த உயரதிகாரியும் மாற்றம் செய்யவில்லை. இப்படி இவர்களுக்கு சலுகை வழங்கியவர்கள், சிறப்பாகப் பணியாற்றி, மக்களின் மனதைக் கவர்ந்த விக்ரமனை ஒன்றரை மாதங்களிலேயே மாற்ற வேண்டிய அவசியம் என்ன இவற்றை எல்லாம் ரிட் மனுவில் குறிப்பிட்டு, பதிவுத் தபாலில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அனுப்பி இருக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வரலாம். விக்ரமன் சாரை கரூரில் மறுபடியும் பணியாற்ற வைக்கும்வரை ஓயப்போவதில்லை\" என்றார் அதிரடியாக\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/16603-", "date_download": "2020-08-06T07:22:28Z", "digest": "sha1:4OCPJJMIIW4UGNCXCY6Q2P6QZABVR652", "length": 15053, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "கச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா? | india, srilanka, Kaccattivu, fisherman, Tears, Recovery, tamil nadu", "raw_content": "\nகச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா\nகச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா\nகச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா\nராமநாதபுரம்: இந்தியாவிடம் இருந்த கச்சத்தீவை, இலங்கையிடம் ஒப்படைத்து இன்றோடு 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதே நேரத்தில் தமிழக மீனவர்களின் 30 வருட கண்ணீருக்கு காரணமாக இருக்கும் கச்சத்தீவு மீண்டும் மீட்கப்படுமா என கேள்வி எழுப்புகின்றனர் நம் மீனவர்கள்.\n1480ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் கடல் கொந்தளிப்பின் விளைவாக வங்க கடலில் உருவான 12 தீவுகளில் ஒன்று கச்சத்தீவு. 285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவு, கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் கொண்டது. இந்த தீவு ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nசேதுபதி மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தீவில், முத்தெடுக்கும் உரிமையினை பலருக்கும் குத்தகைக்கு விட்டிருந்தனர். அவ்வாறு முத்தெடுக்க சென்ற ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த சீனிகருப்பன் படையாச்சி என்பவர் கச்சத்தீவில் அந்தோணியார் கோயில் ஒன்றை உருவாக்கினார். இந்த கோயிலில் 1905 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதியன்று திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த மீனவர்கள், இந்த விழாவில் பங்கேற்பதுடன், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்தும், வலைகளை உலர்த்தியும் வந்தனர்.\nஇந்நிலையில் 1947ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தால் கச்சத்தீவு இந்திய அரசின் வசம் வந்தது. ஆனால் இலங்கையோ 1920 ஆம் ஆண்டிலிருந்தே கச்சத்தீவு தங்களுக்குதான் சொந்தம் எனக்கூறி வந்தது.\nஅப்போதைய இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே டெல்லி வந்திருந்த போது, இது குறித்து பிரதமர் இந்திராகாந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக உடன்பாடு காண்பது என அப்போது முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் 1974 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் நாள், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு டெல்லியிலும், கொழும்பிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்த ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா கையெழுத்திடும் முன், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டிருந்தார். 'கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தம், அதனை இலங்கைக்கு கொடுக்க கூடாது' என அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, பிரதமர் இந்திராகா���்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.\nகச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தானம் செய்தது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தையும் கருணாநிதி கூட்டினார். அந்த கூட்டத்தில் ‘கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு தனது நிலையை மறுபரிசிலனை செய்வதுடன், கச்சத்தீவின் மீது இந்திய அரசுக்கு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும்’ என தீர்மானம் போடப்பட்டது. ஆனாலும் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.\nஇந்திய, இலங்கை அரசுகள் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், 'இந்திய மீனவர்களும், இறைவழிபாட்டு பயணிகளும் இதுவரை கச்சத்தீவை அனுபவித்ததை போல தொடர்ந்து வந்து போய் இருக்க உரிமை உடையவர்கள். இவ்வாறு வந்து போவதற்கு, இலங்கை அரசிடம் இருந்து எவ்வித பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியினையோ பெற வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இருநாட்டு படகுகள், கப்பல்கள் இதுவரை என்னென்ன உரிமைகளை இரு நாட்டு கடல் பகுதியிலும் அனுபவித்தனரோ, அதே உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்க உரிமை உண்டு எனவும் கூறப்பட்டிருந்தது.\nஇதன் பிறகு, 1976ஆம் ஆண்டில் இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக கடிதங்கள் பரிமாறப்பட்டன. பின்னர் அந்த கடிதங்களே ஒப்பந்தமாகவும் உருவாக்கப்பட்டன. இதன்படி தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையும் தாரை வார்க்கப்பட்டது. இதன் பின்னரே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலை இலங்கை கடற்படையினர் தொடங்கினர்.\n1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ல் துவங்கிய தாக்குதல் இன்று வரை 30 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் கச்சத்தீவை திரும்ப பெற வலியுறுத்தி 1974ல் போடப்பட்ட தீர்மானங்கள் கடந்த 39 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.\nகச்சத்தீவினை தானம் கொடுத்தது குறித்து அப்போது கருத்து தெரிவித்த ராமநாதபுரம் மன்னர் ராமநாதசேதுபதி, ‘‘மத்திய அரசின் இந்த முடிவு துக்ககரமானது. கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு வழியில்லை’’ என்றார். அவர் கூறியது எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பது இன்று தெரிகிறது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நம் மீனவர்கள், அன்று முதல் இன்று வரை கண்ணீர் விட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.\nதமிழக மீனவர்களின் 39 வருட கண்ணீரை துடைக்க, கச்சத்தீவை மீட்டெடுக்குமா நமது அரசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/22840-", "date_download": "2020-08-06T06:35:00Z", "digest": "sha1:YNH7OKREATFTMAFWHQIJXMVJHPZBYFUD", "length": 6889, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "ராகுல் முன் மோடியோ, கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை: சொல்கிறார் லாலு | Rahul Gandhi neither before, there is nothing Modi and kejrivalo: Lalu", "raw_content": "\nராகுல் முன் மோடியோ, கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை: சொல்கிறார் லாலு\nராகுல் முன் மோடியோ, கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை: சொல்கிறார் லாலு\nராகுல் முன் மோடியோ, கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை: சொல்கிறார் லாலு\nபுதுடெல்லி: ராகுல் காந்தி முன் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியோ, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலோ ஒன்றுமே இல்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை ஆனார்.\nஇந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலம், முசாபர் நகர் சென்ற லாலு, நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மோடி மற்றும் கெஜ்ரிவாலை ஊடகங்கள் தான் மிகைப்படுத்துகின்றன. ராகுலுக்கு இணை ராகுல்தான்.\nஆம் ஆத்மி கட்சியை தேர்ந்தெடுத்தன் மூலம் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை டெல்லி மக்கள் ஒரு மாதத்தில் உணர்வார்கள்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கு மக்கள் சரியான பதில அடி கொடுப்பர்கள்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/protest/13878-", "date_download": "2020-08-06T07:16:50Z", "digest": "sha1:DB2Y57WISSJDUOVLTAW724WIIT5YTMOE", "length": 9663, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "'பசுமை தீர்ப்பாய தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு நடவடிக்கை' | Sterlite, Green tribunal, TN minister MC Sampath", "raw_content": "\n'பசுமை தீர்ப்பாய தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு நடவடிக்கை'\n'பசுமை தீர்ப்பாய தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு நடவடிக்கை'\n'பசுமை தீர்ப்பாய தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு நடவடிக்கை'\nசென்னை: பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால், அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக சட்டசபையில் இன்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\nஇத்தீர்மானத்தில் பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.இதற்கு பதில் அளித்து பேசிய சுற்றுசூழல் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்,\"தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையில் கடந்த 23.3.2013 அன்று காலை 7 மணிக்கு நச்சு வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில், முதலமைச்சர் தலைமையில் மீண்டும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எடுத்த முடிவின்படி ஆலையை மூட வேண்டும் என உத்தரவிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nபின்னர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கடந்த 12 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nஅப்போது தீர்ப்பாயம் வழங்கிய இடைக்கால உத்தரவில் 2 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைப்பதற்கும், குழுவில் ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும் என்றும், இவர்களுக்கு உதவியாக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து ஒருவரும், ஸ்டெர்லைட் ஆலை சார்பாக ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇந்த நிபுணர் குழுவில் இடம் பெறும் பெயர்கள் வருகிற 18 ஆம் தேதி வெளியிடப்படும். இந்த குழு ஆலையை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தொழிற்சாலையை இயக்கி காட்ட வேண்டும் என்று கூறியுள்ளது.\nஇந்த ஆய்வுக்கு பிறகு நிபுணர் குழுவின் அறிக்கையை வருகிற 29 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. எனவே, பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/07/11/14302/", "date_download": "2020-08-06T06:27:58Z", "digest": "sha1:T5HI7O67ALC6EYCSBBWULMTGMWNLAQBP", "length": 15341, "nlines": 138, "source_domain": "aruvi.com", "title": "மண்முனைப்பற்று ஆரையம்பதியில் பகல் பராமரிப்பு நிலைய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு! ;", "raw_content": "\nமண்முனைப்பற்று ஆரையம்பதியில் பகல் பராமரிப்பு நிலைய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nமகளிர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஆரயம்பதியில் நிறுவப்பட்டுள்ள முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையம், மற்றும் பகல் பராமரிப்பு வசதிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (10) சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.\nமாவட்ட முன்பிள்ளை அபிவிருத்தி இணைப்பாளர் வி. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமை அதிதியாக கலந்து கொண்டு இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nஇப்புதிய நிலையத்தினூடாக அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் கடமைக்கு செல்லும் வேளைகளில் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கும் அரச தொழில் செய்பவர்களின் பிள்ளைகளுக்கு சிறந்த முன்பள்ளி கற்றல் வசதிகள் மற்றும் ஆளுமைகளை விருத்தி செய்ய இந்த நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு விளையாட்டு மைதான வசதிகளும் இங்கு ஏற்டுத்தி கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நவசிவாயம் நித்தியானந்தி, மண்முனைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தராஜ் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nTags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு\nவட்டுமோடிக் கூத்தாக “தர்மபுத்திரன்” - நா.யோகேந்திரநாதன் 2020-08-03 02:51:06\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)\n“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா\nஅரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை\nகைமீறிய நிலையை நோக்கி நகரும் கொரோனா 2வது அலை\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும��� வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்\nதொலைபேசி மிரட்டல்: எனக்கு ஏதாச்சு நடந்தால் சூர்யா தான் பொறுப்பு\nஇந்து மதம் பற்றி அவதூறு பரப்பியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்\nபிரபாஸின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியாகியது\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nயாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பில் வாக்களிப்பு வீதம் இம்முறை அதிகரிப்பு\nயாழில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு\nவவுனியாவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nயாழ் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nநாடெங்கும் 70 வீத வாக்குப் பதிவு தோ்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nவன்னி தேர்தல்மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் இன்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது\nஸ்ருவட் பிராட் 500 விக்கெட்: 3வது டெஸ்டை வென்று தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\nபரபரப்பான கட்டத்தில் மன்செஸ்டர் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 399 வெற்றி இலக்கு\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல்: செப்-19 இல் ஆரம்பம்\nடெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதலிடம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து மே.இந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி\nஉலகளாவிய கொரோனா பாதிப்பு: சர்வதேச ரி-20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைப்பு\n05 08 2020 பிரதான செய்திகள்\nவடக்கு - கிழக்கு வாக்களிப்பு காட்சிகளின் தொகுப்பு\nநாடாளுமன்றத் தேர்தல���ம் தமிழ் மக்களும் - அரசியல் பார்வை\nயாழில் பெருமளவு செல்லுபடியற்ற வாக்குகள்; அரச உத்தியோகத்தர்களும் வீணாக்கினர்\nயாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பில் வாக்களிப்பு வீதம் இம்முறை அதிகரிப்பு\nயாழில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு\nஉத்தியோகப் பற்றற்ற முடிவு: ஊர்காவற்றுறையில் இரண்டாம் இடத்தில் கூட்டமைப்பு\nபெய்ரூட் சம்பவம்; வரலாற்றில் அணுசக்தி அல்லாத வெடிப்பொன்றால் ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்பு\nஇலங்கை பொதுத்தேர்தல்-2020: கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி ஆரம்பபம்\nஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அஜ்மான் பகுதியில் பாரிய தீ பரவல்\nவவுனியாவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nயாழில் வீடு தீப் பற்றியதில் ஒருவர் பரிதாப மரணம்\nசுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் கட்டுப்பாட்டை மீறி வக்களிப்பு: கொரோனா பரவல் குறித்து அச்சம்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithai?start=140", "date_download": "2020-08-06T07:34:25Z", "digest": "sha1:FVLP7CJ6K7SNCSIMQEFR4X2ZYVD7I3L6", "length": 4790, "nlines": 68, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n\t எழுத்தாளர்: மு.வெங்கடேசன் படிப்புகள்: 1310\nசமுத்திரமே\t எழுத்தாளர்: ப.மதியழகன்\t படிப்புகள்: 1227\nவலியறியாதவை\t எழுத்தாளர்: சு.மு.அகமது\t படிப்புகள்: 1201\nபாம்புகள் குளிக்கும் நதி\t எழுத்தாளர்: கவிஞர் அஸ்மின்\t படிப்புகள்: 1288\nமுகப்பில்\t எழுத்தாளர்: இணைய மேலாளர்\t படிப்புகள்: 1152\nவாரிசுகள்\t எழுத்தாளர்: கல்முனையான்\t படிப்புகள்: 1262\nதீர்வு எழுத்தாளர்: கா.ந.கல்யாணசுந்தரம்\t படிப்புகள்: 1192\nகானல் எழுத்தாளர்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\t படிப்புகள்: 1277\nகன்னியே கவனம்\t எழுத்தாளர்: கலைமகள் ஹிதாயாரிஸ்வி இலங்கை\t படிப்புகள்: 1410\nபாப்பாப் பாட்டு\t எழுத்தாளர்: சி. சுப்ரமணிய பாரதியார்\t படிப்புகள்: 1302\nபக்கம் 15 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/suren-anna/", "date_download": "2020-08-06T06:56:00Z", "digest": "sha1:IXXY7FR7M4SD46ZPGYAVPL6CCOYMMJOL", "length": 11675, "nlines": 154, "source_domain": "orupaper.com", "title": "நாட்டு பற்றாளர் நடராஜா சுரேந்திரன் நினைவில்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome தாய் நாடு நாட்டு பற்றாளர் நடராஜா சுரேந்திரன் நினைவில்…\nநாட்டு பற்றாளர் நடராஜா சுரேந்திரன் நினைவில்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார்.\nதிரு.நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ”புலிகளின் குரல்” என்று அழைக்கப்பட்டு பின்னர் ”உறுமல்” என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலைகைகளில், அன்றைய சமர்க்காலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்று கடமையாற்றியவர்.\nஇதேவேளை இவரது ஆங்கில புலமையையும், எழுத்தாற்றலையும், அறிந்த விடுதலைப் புலிகளின் ”படைத்துறைச் செயலகம்” முக்கியமான தந்திரோபாயங்களை தனது படையணிகளுக்கப் போதிக்கும் பொருட்டு ஆங்கில மொழி நூல்களை மொழிபெயர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர்.\nபொறுப்பாளர்களான கேணல் ராஜு, காண்டீபன் ஆகியவர்களின் கீழ் கடமையாற்றிய இவர் 1997-2001 ஆண்டு காலப்பகுதியில் இயக்கப் போராளிகளுக்கு மொழி பெயர்க்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.\nபுதிய தமிழ் மொழிச் சொற்களை உருவாக்கும் பணியினையும் மேற்கொண்டிருந்தார். பல ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழாக்கத்திற்கு வழிவகுத்தவர். இவர் ”THE WILD GEESE” எனும் திரைப்படத்தில் குரல் கொடுத்துமிருந்தார்.\nஇறுதியாக சமர்க்கள ஆய்வுப் பணியகத்தில் யோகி என்ற அழைக்கப்படும் யோகரத்தினம் கீழ் பணிபுரிந்து வந்த நிலையில் நோய்வாய்பட்டிருந்தார். அவரின் மருத்துவ வசதி கருதியும், பாதுகாப்புக் கருதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்த அவரது குடும்பத்தினரின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போர் மீண்டும் ஆரம்பித்த போது, அங்கிருப்பது பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் இந்தியா சென்று அங்கேயே வசித்து வந்தார்.\nஉலகத்தமிழர்களின் சார்பில் புகழ்வணக்கம் உரித்தாகட்டும்.\nPrevious articleஎல்லை மீறும் காவல்துறை,அமெரிக்க கொடி எரிப்பு,உள்நாட்டு போர் வெடிக்குமா\nபுதுகுடியிருப்பு முதியவருக்கு புற்றுநோய்,கைவிட்ட குடும்பத்தினர்,கல்லடி பாலத்தில் தற்கொலை முயற்சி\nபுலிகளுக்கு ஆள்சேர்ப்பு , ஆயுள் தண்டனை கைதி கண்ணதாசன் விடுதலை\nகைதடியில் அத்துமீறிய இராணுவ சிப்பாய், காலை முறித்த இளைஞர்\nபுலிகளின் வீரத்தை பறைசாற்றும் எல்லாளன் திரை காவியம்\nதமிழீழ வடகிழக்கு பகுதிகளில் துரித கதியில் சிங்கள பெளத்த மயமாக்கல்\nசற்று முன் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்\nசுமந்திரனின் சூழ்ச்சியில் இருந்து தப்பியது அவுஸ்திரேலிய தமிழ்பேரவை\nயாழில் வீடொன்றில் தீ – பெண் பலி\n – மஹிந்த தேசப்பிரிய உருக்கம்\nவெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கை – முன்னணி வேட்பாளர் மணிவண்ணன்\n2020 நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சற்றுமுன்னர் நிறைவடைந்து\nதனக்கு எதிராக சுமந்திரன், சிறிதரன் பாரிய சதி – குமுறும் சசிகலா ரவிராஜ்\nவாய்ப்புக்களை வீணடித்த கூட்டமைப்பை முற்றாக நிராகரியுங்கள் – கவிஞர் தாமரை\nகூட்டமைப்பு வென்றால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்கி எச்சரிக்கை\nகடந்த கால வாக்காளனாக தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்..\nபுலிகளின் வீரஞ்செறிந்த செம்மணி தாக்குதல்\nசிறிலங்கா,மஹிந்த குடும்பத்தின் பரம்பரை சொத்து அல்ல – ஞானசார தேரர் விளாசல்\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nகொரானாவுக்கு எதிராக முருங்கை இலை உண்ணும் ஐரோப்பியர்கள்\nசீனா மீது HAARP தாக்குதலா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nடிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்\nஅமெரிக்காவில் வருகிறது டிக்டாக் தடை,மிரட்டி வாங்க பில்கேட்ஸ் திட்டம்\nபோதைபொருள் கடத்திய கழுகு கைது\nவானத்தில் ஒலித்த தாய் தமிழ் – விமானி பிரியவிக்னேஷ் பின்னணி\nவேலியே பயிரை மேயும் புது சட்டம் – EIA draft 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-06T07:23:37Z", "digest": "sha1:WBBJATHDLZ6B3RPSSC4BF7RGKQZUU4CR", "length": 3494, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெப்பக் கதிர்வீசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெப்பக் கதிர்வீசல் என்பது பொருளில் உள்ள தூண்டப்பட்ட துகள்களில் வெப்ப சலனத்தால் வெளிப்படும் வெப்ப மின்காந்தக் கதிர்வீச்சாகும். ஒரு பொருளின் வெப்பநிலை தனிச்சுழி வெப்பநிலைக்கு மேல் செல்லும் போது வெப்பக் கதிர்வீச்சை உமிழ்கிறது. பார்க்கக்கூடிய ஒளி மற்றும் ஒரு வெப்பவெளியீட்டு ஒளி விளக்கு வெளியிடும் அகச்சிவப்பு கதிர் ஆகியவை வெப்பக் கதிர்வீசல் உதாரணங்களாகும். அகச்சிவப்பு கதிர் விலங்குகளின் உடலில் இருந்தும் உமிழப்படுகிறது, அதை ஒரு அகச்சிவப்பு கேமரா மூலம் கண்டறிய முடியும். மற்றும் அண்டவியல் மைக்ரோ அலை பின்புல கதிர்வீச்சு உமிழப்படும் அகச்சிவப்பு ஒளி அடங்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2014, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564754-dmk-resolution-on-neet-exam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-06T07:30:51Z", "digest": "sha1:ZRAWEMPPTRFLAFFANNBOTIX3CKF3IFOA", "length": 28074, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "நீட், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்க; மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிடுக: திமுகவின் 3 முக்கியத் தீர்மானங்கள் | DMK resolution on NEEt exam - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nநீட், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்க; மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிடுக: திமுகவின் 3 முக்கியத் தீர்மானங்கள்\nநீட் தேர்வை ரத்து செய்து, 12-ம் ���குப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்திட வேண்டும் என, திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 16), திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 முக்கியத் தீர்மானங்கள்:\n\"பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிடுக\nநாடு முழுவதிலும் இருந்து மத்திய தொகுப்புக்கு (All India Quota) மாநிலங்கள் அளித்துள்ள 9,550 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைத்திருப்பது வெறும் 379 இடங்கள் மட்டுமே\nஆனால், மறைந்த வி.பி.சிங் அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரையின் கீழான 27 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 2,578 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.\nஆனால், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அளிக்கப்பட்ட, 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு, 653 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கினைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து 3 ஆண்டுகளாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மிகப் பெரிய அநீதி இழைத்து வரும் மத்திய பாஜக அரசுக்கு இக்கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஉயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திராமல், ஏற்கெனவே உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடுச் சட்டத்தின் கீழ், மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இட ஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் செயல்படுத்திட வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங்களை அளிக்கும் முறையை அறவே ஒழித்திட வேண்டும் எனவும் மத்திய பாஜக அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nநீட் தேர்வை ரத்து செய்��� 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்திடுக\nநகர்ப்புற, ஏழை - எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அனிதா உள்ளிட்ட பல மாணவிகளின் தற்கொலைகளுக்குக் காரணமாகி, இன்றைக்கு கிராமப்புற மருத்துவ உட்கட்டமைப்புக்குத் தேவையான மருத்துவர்கள் உருவாகவே முடியாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வினை, ஆரம்பக்காலத்தில் இருந்தே, திமுக தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டிட விரும்புகிறது.\nநீட் தேர்விலிருந்து விலக்களிக்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, அரசியல் உறுதிப்பாடு இன்மையால், ஒப்புதல் பெற இயலாமல், தமிழக மாணவ - மாணவியரையும், அவர்தம் பெற்றோரையும் ஏமாற்றி, பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள அதிமுக அரசு, இன்றைக்கு நீட் தேர்வுக்கு விலக்கும் பெறவில்லை; மாறாக 'நீட் தேர்வை ஒழிப்போம்' என்று இதுவரை போட்டு வந்த கபட வேடத்தை தற்போது கலைத்து ஊராருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, 'கரோனா பேரிடர் காலத்திலும் செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வு நடக்கும்' என்ற மத்திய அரசின் அறிவிப்பைக்கூட எதிர்க்கவும் முடியாமல், கூனிக்குறுகி நிற்பதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஆகவே, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் இக்கூட்டம், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறும் என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அதிமுக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nமாணவர்களின் இறுதிப் பருவத்தேர்வை ரத்து செய்க அனைத்து பருவத்தேர்வுகளையும் ரத்து செய்க\nகரோனாவின் உச்சகட்ட பாதிப்பில் இருக்கிறது தமிழகத்தின் மாவட்டங்கள். சென்னையிலும் நோய்ப் பாதிப்பு ஒரே தீவிரத்துடன் தொடருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகங்கள் சார்பாக நடத்தப்படும் இறுதியாண்டு பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்தில் கண்டிப்பாக நடத்தியே தீர வேண்டும் என்று, நாட்டு நடப்புகளைக் கருத்தில் கொள்ளாமல், உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டு, மத்திய பல்கலைக்கழக மானியக் குழு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவதை இக்கூட்டம் முற்றிலுமாக நிராகரிக்கிறது.\nமாநிலக் கல்வி உரிமையில் தேவையின்றி குறுக்கிடும் அதிகார அத்துமீறலாகவே இந்த நடவடிக்கையை இக்கூட்டம் கருதுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் எல்லாம் கரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஊரடங்கால் வெவ்வேறு ஊர்களில் மாணவர்களும், பெற்றோரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பருவத்தேர்வை ஆன்லைனில் எழுதுவதற்கும் சாத்தியமில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் பருவத்தேர்வுகளை நடத்திட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும், பல்கலைக்கழக இறுதியாண்டு பருவத்தேர்வு உள்ளிட்ட மற்ற ஆண்டுகளுக்கான பருவத்தேர்வுகளையும் ஆபத்தான கரோனா பேரிடர் அசாதாரண காலம் கருதி ரத்து செய்து, மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய - மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது\"\nஇவ்வாறு திமுகவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதந்தை, மகன் மரணம்: சாத்தான்குளம் ஆய்வாளர் உட்பட 5 பேரும் தனித்தனியாக வாக்குமூலம்- சிபிஐ தகவல்\nமுதலமைச்சர் நிவாரண நிதியின்கீழ் கரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது - தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகரோனாவைத் தடுத்து மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட உரிய நடவடிக்கை எடுத்திடுக: திமுக தீர்மானம்\nமின் கட்டண உயர்வை எதிர்த்து ஜூலை 21-ல் கண்டனப் போராட்டம்: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு\nதிமுகநீட் தேர்வுமருத்துவக் கல்விஇட ஒதுக்கீடுஇறுதி பருவத்தேர்வுமு.க.ஸ்டாலின்DMKMK stalinNEET examMedical educationReservationSemester exams\nதந்தை, மகன் மரணம்: சாத்தான்குளம் ஆய்வாளர் உட்பட 5 பேரும் தனித்தனியாக வாக்குமூலம்-...\nமுதலமைச்சர் நிவாரண நிதியின்கீழ் கரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது\nகரோனாவைத் தடுத்து மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட உரிய நடவடிக்கை எடுத்திடுக: திமுக தீர்மானம்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nதிருப்போரூர் திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான இடத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: உயர் நீதிமன்றத்தில்...\nமதுரை மாவட்ட அதிமுகவை மூன்றாகப் பிரித்து நிர்வாகிகளுக்கு வாரி வழங்கப்பட்ட பொறுப்புகள்: வரும் சட்டப்பேரவைத்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச...\nஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாற்று மதத்தினருக்கும் நேசக்கரம்: கரோனாவால் உயிர் இழந்தோரை அடக்கம் செய்யும் இஸ்லாமிய அமைப்பு\n24 மணி நேரத்தில் 331.8 மிமீ மழை பதிவானது: மும்பை கொலாபாவில் 46...\nதமிழில் ராப் இசைக்கான சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது - ‘ஹிப் ஹாப்’...\nதெலங்கானாவில் 3 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு திடீரென எகிறல்\nஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச...\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியிடம் தாரைவார்த்திடக் கூடாது; மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐத்...\nபாஜகவில் திரையுலகினர்: யாருக்கு என்ன பதவி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை ��ெய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/272085?ref=rightsidebar-jvpnews?ref=fb", "date_download": "2020-08-06T07:44:57Z", "digest": "sha1:X7GNEGQT3CAYWAZNNBOMPHPFOHL6TNJQ", "length": 11343, "nlines": 123, "source_domain": "www.manithan.com", "title": "செந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது?... 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியுமா? - Manithan", "raw_content": "\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nவரலாற்று ஏடுகளில் பதிவான ராஜபக்ஷர்கள் வெற்றி\nபெய்ரூட் வெடிவிபத்துக்கு காரணமான பொருள் சென்னையிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது\nபெய்ரூட் விபத்து: இடிபாடுகளுக்கு நடுவே கையில் குழந்தைகளுடன் நிற்கும் செவிலியர்- உலகை உலுக்கும் ஒற்றை புகைப்படம்\nதுபாய் இளவரசருக்கு குவியும் பாராட்டு\nதிருமணமாகி ஓராண்டிலேயே விவாகரத்து பெற்று 51 வயதில் தனிமையில் நடிகை சுகன்யா.. தற்போதைய நிலை இதுதானா\n62 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 22 வயது இளம்பெண் வாழ்க்கை எப்படி இருக்கிறது\nஇலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான் உடந்தையாக வெளிநாட்டு நபர்... பகீர் தகவல்கள்\n6 மாதத்தில் சூப்பர் சிங்கர் பூவையார் சேர்த்த சொத்துகள்.. முழு விவரத்துடன் இதோ..\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nலெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nசெந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது... 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியுமா\nபிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.\nநாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே.\nஅவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் சமீபத்தில் குடும்பத்தில் நடக்கும் வன்முறைகள் குறித்து பேட்டி ஒன்றினைக் கொடுத்திருந்தனர்.\nதற்போது நேற்றைய தினத்தில் தனது திருமணநாளைக் கொண்டாடிய இந்த தம்பதிகள் தனது திருமண புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இப்படி இருந்த செந்தில், ராஜலட்சுமியா இப்போ பயங்கர பிரபலமாகியிருக்கிறார்கள் என்று ஆச்சரியத்தில் காணப்படுகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nகொரோனாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம் பதியப்பட்ட ராஜபக்சர்களின் வெற்றி- முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவெளிவரவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்\nதேர்தல் முடிவுகள் எத்தனை மணிக்கு வெளியாகும்\nநுவரெலியா மாவட்டத்துக்கான முதலாவது தேர்தல் முடிவு 2 மணிக்குள்\nதேர்தல் விதிமுறைகளை மீறிய ஏழு வேட்பாளர்கள் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nia-search-in-mannadi.html", "date_download": "2020-08-06T07:38:05Z", "digest": "sha1:XFPFKSZII5GMUJ6H3WTGW2MIANU4HE4H", "length": 7083, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை", "raw_content": "\nஅக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்- தொல்.திருமாவளவன் தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா- தொல்.திருமாவளவன் தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா: அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத��துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி: அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் நாடக இயக்குநர் அல்காசி மரணம் நாடக இயக்குநர் அல்காசி மரணம் 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nசென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை\nசென்னை மண்ணடியில் இயங்கி வரும் வஹாபி இஸ்லாம் மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா ஆகிய அலுவலகங்களில் தேசிய…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை\nசென்னை மண்ணடியில் இயங்கி வரும் வஹாபி இஸ்லாம் மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா ஆகிய அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையிட்டனர்.\nமத்திய உளவுத்துறையிடம் இருந்து வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி ராகுல் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. மண்ணடி மட்டுமல்லாது புரசைவாக்கத்தில் உள்ள புகாரி என்பவரின் வீடு மற்றும் நாகை மஞ்சக்கொல்லை ஹாரிஷ் முகமது என்பவர் வீடு மற்றும் அலுவலகத்திலும் என்.ஐ.ஏ சோதனை நடந்து வருகிறது\nதமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு\nகுஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி\nஅதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா\nஎம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ரா��ூக்கு கொரோனா\nகொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/terrorists-arrest-in-tn-and-kashmir/", "date_download": "2020-08-06T06:57:44Z", "digest": "sha1:REFFVHEPMDAIEL3FZOH2PIDWDJ5AEO5L", "length": 6089, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி எதிரொலி! காஷ்மீரில் 8 பேரும் தமிழகத்தில் ஒருவரும் பிடிபட்டனர்!", "raw_content": "\nதிசை திருப்புதல்களில் திமுகவினர் சிக்காதீர் -மு.க.ஸ்டாலின்.\nகொரோனா அறிகுறி தென்பட்டால் ஆரம்பத்திலேயே மருத்துவமனையை அணுகுங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுச்சேரி அமைச்சர் மற்றும் மகனுக்கும் கொரோனா உறுதி.\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி எதிரொலி காஷ்மீரில் 8 பேரும் தமிழகத்தில் ஒருவரும் பிடிபட்டனர்\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள்ளதாக ராணுவ\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள்ளதாக ராணுவ கமாண்டோ எஸ்.கே.சைனி நேற்று எச்சரிக்கை தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து வெளியான தகவலின் படி, ' குஜராத் சர் க்ரீக் எனும் கடற்கடையில் கேட்பாடடற்று சில படகுகள் இருப்பதாகவும், அந்த படகுகள் மூலமாக பயங்கரவாதிகள் உட்புகுந்துள்ளார்களா எனவும் தீவிர சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது, ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஸ் இயக்கத்தை சேர்ந்த அசாதுல்லா ஷேக் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதே போல லஷ்கர் - இ - தொய்பா அமைப்பை சேர்ந்த 8 பேர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபுதிதாக துவங்கும் தொழில்களில் பெரும்பகுதியினை உள்ளூர் வாசிகளுக்கே கொடுக்க தெலுங்கானா முடிவு\nகடந்த 46 ஆண்டுகளில் அதிக மழை இந்த வருடம் பெற்றுள்ளதாக மும்பை கொலாபா பகுதி சாதனை\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக தலைவர். 48 மணி நேரத்தில் 2 வது தாக்குதல்.\nகாஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு திடீர் ராஜினாமா புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nமீண்டும் முழு ஊரடங்கு அமல் திருப்பதியில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n#BREAKING: குஜராத் மருத்துவமனை தீ விப���்து.. பிரதமர் நிதியுதவி அறிவிப்பு.\nஎன்ன தவம் செய்தாய் தாயே பிரதமர் மோடியின் தாயை புகழ்ந்து பொன்னார் ட்வீட்\nஇந்தியாவில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுஜராத் மருத்துவமனையில் தீ விபத்து.. 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகொரோனா சிகிச்சையளிக்க அடுத்தடுத்து அனுமதியை இழந்த தனியார் மருத்துவமனைகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2017/09/", "date_download": "2020-08-06T07:51:31Z", "digest": "sha1:BNC2ZRA3FE6YRU3VKB6QBAEFTZVZU45G", "length": 24333, "nlines": 273, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: September 2017", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஇது எல்லோருக்கும் தெரிஞ்ச மாவிளக்குத்தான், இருப்பினும் அதிரா வீட்டுக் கன்னி மாவிளக்கு இது:).. இந்த மாவிளக்கை நினைச்சாலே பல சம்பவங்கள் கூடவே ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது...\nஇது திங்கட்கிழமை:) அங்கே:) வர வேண்டிய ரெசிப்பி:) அங்கு ஞாயிறு, திங்கள் ஆனமையால் ...இம்முறை இங்கு வந்திருக்கு:).. ஹா ஹா ஹா:).\nஸ்ஸ்ஸ் இப்பூடிக் கண்ணாடியோடு இருந்திட்டால், ஆரும் திட்டினாலும்.. எந்த ரியாக்‌ஷனும் முகத்தில் காட்டிடாமல் புன்னகையோடு இருந்திடலாம்:)\nநாங்கள் எப்பவும் மாவிளக்குப் போடுவது தினை/சாமி மாவில்தான். ஊரில் யாரும் அரிசிமாவில் போட்டு நான் பார்த்ததில்லை. சின்ன வயதிலிருந்தே நிறையச் சாப்பிட்டிருக்கிறேன், சூப்பராக இருக்கும், ஆனா செய்ததில்லை.\nஎங்கள் மூத்த மகன் பிறந்தபோது, அம்மா நேர்த்தி வச்சிட்டா, கதிர்காமம் போய் அங்குதான் முதல் மொட்டை போட்டு, கங்கையில் நீராடி, மாவிளக்கும் கோயிலில் போடுவோம் என. நாங்கள் எப்பவும் குழந்தை பிறந்து முதன்முதலில் மொட்டைதான் போடுவோம், பின்னர்தான் ஸ்டைல் ஸ்டைலா வெட்டுவதெல்லாம்.\nஅதனால, சரி நேர்த்தியை நிறைவேத்தலாம் என கதிர்காமம் போனோம் . மொட்டை போட்டாச்சு:)..\nஅங்குதான் அம்மா செய்துதர நான் மாவிளக்கு ஏற்றினேன்.. எப்பூடி அதிராவின் அந்த மாவிளக்கு அயகோ\nபின்னர் எப்பவும் அதுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. தினையும் கிடைக்கவில்லை. இம்முறை தமிழ்க்கடையில் தினை பார்த்தபோது, ஆஹா நவராத்திரியின் ஒரு நாளைக்கு, மாவிளக்குப் போடலாமே எனும் ஆசை மேலோங்கி பொருட்கள் வாங்கி வந்தோம்..\nஇந்த விளக்��ு எரிக்க எரிக்க பல பழைய பாடல்கள் மனதில் ஓடின... பல நினைவுகள் பரிமாறிக்கொண்டோம்:).. [ https://www.youtube.com/watchv=_i8QMynY0qU] திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக... குலம் விளங்க எங்க வீட்டில் குடியிருக்க வருக... மணமகள்(அது நாந்தேன்:)), கையில் மாலையோடு மணவறையை நோக்கி ஷையோடு:) நடந்து வரும்போது இப்பாடல் ஒலித்ததே:) [சிடியில் இருக்கு].\nஇத்தோடு இன்னொரு நினைவு.... எங்கள் அக்காவின் திருமணத்தின் போது, மணமகன்(அத்தான்)... மாப்பிள்ளை சூட்டோடு.. அலங்கரிக்கப்பட்ட காராலே இறங்கி, கழுத்தில் ரோஜாப்பூ மாலையுடன் மணவறையை நோக்கி வரும்போது.... “ராஜாத்தீஈஈஈஈஈஈ.. என்னைத்தேடி வருவாரே ராஜா.. ராஜா... ரோஜாப்பூஊஊஊ மாலை சூடி வருவாரே லேசா லேசா... எனும் பாடல் போட்டார்கள்.. என்ன ஒரு பொருத்தமாக இருந்தது.. இதில் இன்னொன்று அத்தானின் பெயரில் ராஜா இருக்கு:).\nமுக்கிய அறிவித்தல்:- முன்ன முன்னம் நான் செய்தமையால் மாவின் பதத்தில் கொஞ்சம் சொதப்பி விட்டது:).. அது என்னுடைய தப்பூஊ:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதாரது சிரிக்கிறது:).. என்ன தப்பாச்சு எனச் சொல்கிறேன், நீங்கள் செய்ய நினைச்சால் திருத்திக் கொள்ளுங்கோ:).\nதினை, சக்கரை, தேன், வாழைப்பழம், நெய்.\nஇதில் தினை அரிசியை 2 மணிநேரம் ஊறவிட்டு, வடித்து எடுத்து பேப்பரில் போட்டு உலர்த்தி எடுங்கள்.[காய வைக்கச் சொல்லவில்லை, ஈரத்தைப் போக்கச் சொன்னேன்]\nஉலர்த்திய தினையை அரைத்து, மாவை எடுக்க வேண்டும்.[ நான் செய்த தவறு மாவோடு சக்கரையையும் சேர்த்து அரைத்து எடுத்தேன்].. அப்படிச் செய்யக்கூடாது. மாவை எடுத்து அதில் சக்கரையைத் தூளாக்கிச் சேர்த்து, தேன் சேர்த்துக் குழைக்கவேணும். அப்போது பதம் சரியாக விளக்கு பிடிக்க வரவில்லை எனில் கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழம் சேர்த்துக் குழைக்க வேண்டும். தண்ணி சேர்ப்பதில்லை.\nநான் செய்த இன்னொரு தவறு, மாவைக் குழைச்சு, ஊறட்டுமே என ஒருமணிநேரம் விட்டு விட்டேன்.. அது இன்னும் கசிந்து மா நன்கு குழைந்துவிட்டது.\nமாக்குழைத்த உடனேயே சுட்டி விளக்குகள்போல பிடித்து உடனேயே எரிக்கத் தொடங்க வேண்டும்.\nவிளக்கின் நடுவே இருக்கும் குழியில் நெய் ஊற்றி, எரிக்க வேண்டும்.\nஇதற்கு நிறைய நெய் தேவைப்படும், நிறையத் திரி அல்லது திரிச்சீலையை நெய்யில் தோய்த்து விளக்கின் எல்லாப் பக்கமும் எரிய விடவேணும்.\nகிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் எரி�� மட்டும் எடுத்தது. சுவை சூப்பர் சுவை... இங்கு வாழை இலை கிடைக்காத காரணத்தால் விளக்கின் அடிப்பகுதி ஒட்ட்டியிருந்தது.. வாழை இலையில்தான் இதனை எரிக்க வேண்டும்.\nமா விளக்கு சாப்பிட்ட மயக்கத்தில் இருப்பீங்கள்.. இந்த மயக்கத்தோடு எங்கே விரலைக் காட்டுங்கோ.. ஆங்ங்ன் இங்கின.. தம் அப்:)[இப்போ தெளிவாச் சொல்லாட்டில் பயம்ம்மாக்கிடக்கே:)] இங்கின தமனா அக்காவை டச்சு பண்ணுங்கோ:) பீஸ்ஸ்ஸ்ஸ்:).))\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nஆண்களால் இப்படியும் சபதம் எடுக்க முடியுமோ\nஹா ஹா ஹா தலைப்பைப் பார்த்து யாரும் பயந்திடாதீங்கோ:) இந்தக் காலத்தில உங்களை யாரும் இப்படி சபதம் எடுக்கச் சொல்லிக் கேய்க்கவே மாட்டோம்:).\n2ம் பகுதியிலிருந்து கதை தொடர்கிறது.. வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:).. இதன்\nமுதல் பாகம் படிக்க இங்கு..\n2ம் பாகம் படிக்க இங்கு..\nஇத் தொடரின் முதல் பகுதியைக் காண.... இங்கின கையை வையுங்கோ..\nஇது உங்கள் யாருக்கும் தெரியாத கதை:).. “ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” இப்பூடித்தான் சொல்லோணும் ஓக்கே:). ஹா ஹா ஹா. தொடர்கிறது...\n எதுக்காக நமக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் கொல்கிறாய்.. இக்குழந்தை எனக்கு வேணும்..” என்கிறார்...\nஇப்படியும் ஒரு மகன் இருக்க முடியுமோ\nஎன்னமோ தெரியல்ல.. இக் கதை கேட்டதிலிருந்து .. இதை எல்லோருக்கும் சொல்லோணும் எனும் ஆவல் அதிகமானது, அவ்ளோ தூரம் மனதை டச்சுப் பண்ணி விட்டது.... அதனால நான் உள் வாங்கியதை.. என் பாஷையில் சோட் அண்ட் சுவீட்டாகவும் அங்கங்கு மானே.. தேனே எல்லாம் போட்டு மெருகூட்டியும்... வெளியே தருகிறேன்.. தப்புக்கள் தவறுகள் இருப்பின் மன்னிச்சுக்கோங்ங்ங்ங்:). பெயரெல்லாம் என் விருப்பத்துக்கு வைத்துள்ளேன்.. ஆனாலும் நீங்க கண்டு பிடிச்சிடுவீங்க:).\nதெரிஞ்சோ தெரியாமலோ என்னோடு ஃபிரெண்ட்:) ஆகிட்டீங்க:) அதனால என்னுடைய போட்டோக்கள் எழுத்துக்களைப் பார்த்து:) சகித்துக்கொண்டு, நீங்க கொமெண்ட் போட்டுத்தானே ஆகணும்:).. அது உங்கள் முன்வினைப் பயன் ஹா ஹா ஹா:)..\nபின்ன.. காசு செலவழிச்சுப் போய் படமெடுத்து வந்திருக்கிறேன்ன்.. அதை உங்களுக்குப் போட்டுக் காட்ட வாணாம்ம்ம்.... இங்கு ஒரு வசனம் எனக்கு நினைவுக்கு வருது:).. இனிச் “செத்தார்யா சேகரூஊஊ”.. ஹா ஹா ஹா:)..\nLabels: அதிரா தியேட்டர் NEW YORK\nகொஞ்சம் அழுகை.. கொஞ்சம் மகிழ்ச்சி:)\nஇது “நம்மஏரியா” வுக்கான, கதையின் கருவை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை... கதையின் கருக் கண்டிஷனாக மூன்று வசனங்களைக் கெள அண்ணன் கொடுத்திருந்தார்.. அவை இங்கே ஆரம்பத்திலும் நடுவிலும்.. முடிவிலும் பச்சை எழுத்துக்களால் காட்டப்பட்டிருக்கு.. விபரம் அறிய மேலே நம்மஏரியா வைக் கிளிக் பண்ணிப் போய்ப் படிச்சிட்டு வாங்கோ.. வெரி சோரி நான் வரமாட்டேன்ன்:).. நான் அவரோடு கோபமாக்கும்:)..\nLabels: நான் எழுதிய சிறுகதைகள்\n“அநாமிகா” வைக் காவலுக்குப் போட்டிட்டேன்:),\nஇனி ஆரும் என் புளொக்கில் இருந்து களவெடுப்பினமோ\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஆண்களால் இப்படியும் சபதம் எடுக்க முடியுமோ\nஇப்படியும் ஒரு மகன் இருக்க முடியுமோ\nகொஞ்சம் அழுகை.. கொஞ்சம் மகிழ்ச்சி:)\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 58 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 17 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 15 )\nமியாவ் பெட்டி... ( 15 )\nஉண்மைச் சம்பவம் ( 14 )\nரீ பிரேக்:) ( 12 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 11 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 10 )\nவீட்டுத் தோட்டம் ( 10 )\nஅனுபவம் ( 9 )\nசினிமா ( 9 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅரட்டைப் பகுதி:) ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nநகைச்சுவை. ( 6 )\nத.மு.தொகுப்புக்கள். ( 5 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nபடித்து ரசித்தது.. ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் ( 2 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஅதிரா தியேட்டர் - கனடா ( 1 )\nஅதிரா தியேட்டர் - கனடா கோயில் 1 ( 1 )\nஅதிரா தியேட்டர் - கனடா கோயில் 2 ( 1 )\nஅதிரா தியேட்டர் - கனடா கோயில் 3 ( 1 )\nஅதிரா தியேட்டர் - வோஷிங்டன் DC 2 ( 1 )\nஅதிரா தியேட்டர் - வோஷிங்டன் DC 3 ( 1 )\nஅதிரா தியேட்டர் - வோஷிங்டன் DC 4 ( 1 )\nஅதிரா தியேட்டர் - வோஷிங்டன் மலர்கள் ( 1 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடித���்... ( 1 )\nகேக் ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nநியூயோர்க் கோயில் 4 ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\nபுத்தக விமர்சனம் ( 1 )\nவடகம் ( 1 )\nவீட்டுத்தோட்டம் 2020 ( 1 )\nவோஷிங்டன் DC ( 1 )\nஸ்கொட்லாண்ட் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2020-08-06T07:16:13Z", "digest": "sha1:LYLURJ5POZON3GO3ZWPXR3JHC3WHYSQ6", "length": 15170, "nlines": 182, "source_domain": "orupaper.com", "title": "மனிதநேய செயற்பாட்டளாரின் கைதும் கே. பியின் தலையீடும் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் மனிதநேய செயற்பாட்டளாரின் கைதும் கே. பியின் தலையீடும்\nமனிதநேய செயற்பாட்டளாரின் கைதும் கே. பியின் தலையீடும்\nபிரித்தானியாவில் மனித நேய நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டு வந்தவரான திருமதி. வாசுகி கருணாநிதி என்பவர் அவசரத் தேவை நிமித்தம் இலங்கைக்கு தனது மகளுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வர முற்பட்ட வேளையில் ஒகஸ்ட 6ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குப் பெயர் போன கொழும்பு 4-ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வாசுகி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் என்பதால் இவரது கைது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதித் தூதுவர் இலங்கை வெளிநாட்டமைச்சருடன் தொடர்பு கொண்டிருந்தார். ஐந்து நாட்களில் இவர் விடுதலை செய்யப்படுவார் என இலங்கை வாக்குறுதி அளித்திருந்தும் இக்குறிப்பு எழுதும் வரை அவர் விடுதலை செய்யப்படவில்லை.\nபிரித்தானியாவில் உள்ள வாசுகியின் நண்பர்கள் வாசுகியின் கைதுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து கே. பி எனப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் பத்மநாதான், வழக்கைத் தொடரந்துள்ளவர்களின் குடும்பத்தினருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வழக்கைக் கைவிடுமாறும், அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர் விடுதலைசெயய்யப்படுவார் என வேண்டிக் கொண்டதாகத் தெரியவருகிறது. இதற்கு அவர்கள் வாசுகியை விடுதலை செய்தால் வழக்கு தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும் என அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிய வருகிறது.\nலண்டனில் வாழும் கருணைலிங்கம் என்பவர் மூலமாகவே கே.பி. வாசுகி குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டதாகவும், இரண்டு நிபந��தனைகளுக்கு அவர்கள் உடன்படுவார்களாயின் தம்மால் அவரை விடுவிக்க முடியும் என கருணைலிங்கமும் கேபியும் குறிப்பிட்டுள்ளனர். ஒன்று வழக்கை கைவிடுதல், அடிப்படை உரிமை வழக்கை கைவிடுதல், மற்றயது விடுதலையடைந்து லண்டன் திரும்பியதும், அவர் கைது செய்யப்பட்ட விபரங்களை மனிதவுரிமை அமைப்புகளுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வெளியிடக்கூடாது. இந்த நிபந்தனைகளை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனரா என்பது பற்றி அறிய முடியவில்லை.\nசிறிலங்கா அரசபடைகளுடன் சேரந்தியங்கிவரும் கே.பி. கைதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது சிறிலங்கா புலனாய்வுத்துறையின் உயர் மட்டத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளமையும், இவ்விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது. கே.பியிற்கு உள்ளுர் முகவர்களாக கருணைலிங்கம் போன்றவர்கள் செயற்படுவதும் தெரிய வந்துள்ளது.\nஇது பற்றிய மேலதிக விபரங்களுடன் அடுத்த ஒரு பேப்பரில் சந்திக்கிறேன்.\nPrevious articleதமது குடிமக்கள் விடயத்தில் பிரித்தானிய அரசின் பாராமுகம்\nNext articleவடக்கு – தெற்கு பிரிவினையை பயன்படுத்தும் சிறிலங்காவின் வியூகம்\nகூட்டமைப்பு – தமிழரசு கட்சியின் 39 மூட நம்பிக்கைகள்..\nமஞ்சள் சட்டையுடன் சிறிதரன் முதல் வாக்கு,இன்னும் 74…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nமகள்கள் வாழ்வில் மண்ணள்ளிப் போடும் அம்மாக்கள்\nதனக்கு எதிராக சுமந்திரன், சிறிதரன் பாரிய சதி – குமுறும் சசிகலா ரவிராஜ்\nவாய்ப்புக்களை வீணடித்த கூட்டமைப்பை முற்றாக நிராகரியுங்கள் – கவிஞர் தாமரை\nகூட்டமைப்பு வென்றால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்கி எச்சரிக்கை\nகடந்த கால வாக்காளனாக தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்..\nபுலிகளின் வீரஞ்செறிந்த செம்மணி தாக்குதல்\nசிறிலங்கா,மஹிந்த குடும்பத்தின் பரம்பரை சொத்து அல்ல – ஞானசார தேரர் விளாசல்\nதேர்தலின் பின் சுமந்திரன், சிறீதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை – மாவையின் மாஸ்டர் ப்ளான்\nமாவை சேனாதிராஜாவிற்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்..\nபோலி தேசியவாத அரசியல்,முடித்து வைப்பார்களா மக்கள்\nதமிழ் அரசியலிருந்து இருந்து களை எடுக்கப்பட வேண்டிய இரண்டு கழுகுகள்\nஆல்பிரட் முதல் ஆபிரகாம் வரை…\nமகள்கள் வாழ்வி���் மண்ணள்ளிப் போடும் அம்மாக்கள்\nதமிழ்மக்கள் தமது எதிர்காலத்துக்கென்று தீர்மானித்து வாக்களிப்பார்களா\nஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்…\n“நான் ஏன் பதவி துறந்தேன்” மனம் திறந்தார் விரிவுரையாளர் குருபரன்\nவிடுதலைப் புலிகளால் அங்கிகாரம் பெறப்படாத பேரூந்தே தற்போதய கூட்டமைப்பு\nசாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்\nவிடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்தது எப்படி மனந்திறந்தார் மனோ\n“தமிழ் தேசியம் எங்கள் உயிர்” விட்டுக் கொடுப்புக்கு இடமேயில்லை – மணிவண்ணன்\nபோலி தேசியவாத அரசியல்,முடித்து வைப்பார்களா மக்கள்\nதமிழ் அரசியலிருந்து இருந்து களை எடுக்கப்பட வேண்டிய இரண்டு கழுகுகள்\nஆல்பிரட் முதல் ஆபிரகாம் வரை…\nகூட்டமைப்பு – தமிழரசு கட்சியின் 39 மூட நம்பிக்கைகள்..\nஇந்தியாவின் புதிய கல்விக் கொள்கை – New Education Policy in India\nதமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்..\nதேர்தல் வாக்களிப்பு நாள் கூட்டமைப்பு ஊடகங்கள் பரப்ப கூடிய வதந்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/stalin-accuses-tamilnadu-government-52952", "date_download": "2020-08-06T08:23:09Z", "digest": "sha1:RJD2M5B7F5H2XYNYSKURCBTZ3KI56DZW", "length": 6401, "nlines": 44, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(stalin dmk ): 63% மரணங்களை மறைத்து மோசடி செய்திருக்கும் தமிழக அரசு : ஸ்டாலின் குற்றச்சாட்டு| Stalin Accuses Tamilnadu Government", "raw_content": "\n63% மரணங்களை மறைத்து மோசடி செய்திருக்கும் தமிழக அரசு : ஸ்டாலின் குற்றச்சாட்டு\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 26/07/2020 at 1:16PM\nதன் நிர்வாக தவறுகளால் லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடி கொண்டி ருக்கிறது அதிமுக அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையிலேயே 63% மரணங்களை மறைத்து மோசடி செய்திருக்கும் தமிழக அரசு, மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை மறைத்திருக்கிறதோ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nஇதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில்,” சென்னையிலேயே 63% மரணங்களை மறைத்து மோசடி என்றால் கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை மரணங்களின் தணிக்கைக்காக 39 கமிட்டிகளை அமைக்க ஏப்ரல் 20ல் அரசாணை வெளியிட்டு இப்பொழுது மீண்டும் கமிட்டிக்கான அறிவிப்பு ஏன் மரணங்களின் தணி���்கைக்காக 39 கமிட்டிகளை அமைக்க ஏப்ரல் 20ல் அரசாணை வெளியிட்டு இப்பொழுது மீண்டும் கமிட்டிக்கான அறிவிப்பு ஏன்\nமதுரையில் மயானங்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன என்கின்ற செய்தி ஜூலை 10-இல் ஊடக கட்டுரையில் வெளியானது. ஜூலை 15 இல் வெளியான ஊடகச் செய்தி அடிப்படையில் மேலும் 290 மரணங்கள் அரசின் அறிக்கையில் சேர்க்க வேண்டியுள்ளது. இதுநாள் வரையிலும் மறைக்கப்பட்ட மரணங்கள் குறைந்தது 63% என கணக்கில் எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் மரண விகிதம் என்பது 3.66, சென்னையில் மட்டும் 4.47% . ஜூலை 22 அன்று மரணங்கயில் தவறுகள் நேராமல் இருப்பதற்காக மாநில அளவிலான கமிட்டி அமைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 39 கமிட்டிகள் அமைத்து இந்த எடப்பாடி பழனிச்சாமி ஏன் புதிய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். தன் நிர்வாக தவறுகளால் இலட்சக்கணக்கான உயிர்களுடன் அதிமுக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை குளறுபடிகளைதான் தமிழகம் தாங்கும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு முதலீடுகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- மு.க.ஸ்டாலின்\n\"எங்கள் ஆட்சியில் முதலீடு தானாக வந்தது\" எடப்பாடியைக் கிண்டல் செய்த ஸ்டாலின்\nதிமுக போராட்டம் ஒத்திவைப்பு- மு.க.ஸ்டாலின்\n‘திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு’ : மு.க.ஸ்டாலின் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+-+%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%3A+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF.%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-06T07:28:02Z", "digest": "sha1:YLVDXKLO5LXZF5ORUECUXMYXH4J3SSQZ", "length": 10858, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மறக்க முடியுமா? - சச்சின் டெண்டுல்கர் முதன் முதலில் தொடக்க வீரராக இறங்கிய நாள்: நியூஸி.யை கிலி பிடிக்கச் செய்த அரக்க இன்னிங்ஸ்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nSearch - மறக்க முடியுமா - சச்சின் டெண்டுல்கர் முதன் முதலில் தொடக்க வீரராக இறங்கிய நாள்: நியூஸி.யை கில�� பிடிக்கச் செய்த அரக்க இன்னிங்ஸ்\nஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச...\nஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமாற்று மதத்தினருக்கும் நேசக்கரம்: கரோனாவால் உயிர் இழந்தோரை அடக்கம் செய்யும் இஸ்லாமிய அமைப்பு\nஇங்கிலாந்து பவுலர்கள் திணறல்: பாக். பாபர் ஆஸம், ஷான் மசூத் அபார பேட்டிங்\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது; திருமாவளவன்...\nரூ.1,500-க்கு இ-பாஸ்களை விற்றதாக திருச்சி இளைஞர்கள் 2 பேர் கைது: வாட்ஸ் அப்...\nஇயேசுவின் உருவகக் கதைகள் 07: ஏழைக்குப் பெயரிட்ட மனித குமாரன்\nபூமி பூஜைக்கு வந்த போது அனுமன் கோயிலுக்கு பிரதமர் முதலில் சென்றது ஏன்\nஉ.பி.யின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் என்னுடைய நீண்டகால கனவு நிறைவேறுகிறது:...\nபெரிய நிறுவனத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு கோயில் மடப்பள்ளியில் சேவை செய்யும் இளைஞர்-...\nதனியார் நிகழ்ச்சிகளில் கரோனா தடுப்பு முறைகளை அமைச்சர்கள் பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம்...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cinema-review-6-athiyayam/", "date_download": "2020-08-06T07:59:59Z", "digest": "sha1:5YJNFZCN5TSOV6SWIMBA74S62FBOL5EI", "length": 17163, "nlines": 126, "source_domain": "www.patrikai.com", "title": "திரை விமர்சனம்: 6 அத்தியாயம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரை விமர்சனம்: 6 அத்தியாயம்\nஐந்தாறு குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் ‘அந்தாலஜி’ வகைப் படங்கள் உண்டு. இவற்றில் இடம்பெறும் குறும்படங்களுள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் தனித்தனி கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள்.\nஅந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே சொல்லப்பட்டிருக்கும். இதுதான் உலக சினிமாக்களில் வழக்கம்.\nதமிழில் இதை கொஞ்சம் வேறுவிதமாய் புதுமையாய் முயற்சித்திருக்கிறார்கள் ஆறு இயக்குநர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது 6 அத்தியாயம் திரைப்படத்தில்.\nமுதல் அத்தியாயம் : ‘சூப்பர் ஹீரோ’ என்ற தலைப்பைக் கொண்டது இது. சூப்பர் ஹீரோக்களின் கதையைப் படிக்கும் வாலிபன் ஒருவன், தன்னையும் சூப்பர் ஹீரோவாகவே நினைத்துக் கொள்கிறான். தன்னுடன் சம்பந்தப்பட்டவர்கள் சிக்க இருக்கும் ஆபத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதாக அவன் கூறிக்கொண்டிருக்கிறான்.\nஅவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர் அவன் குடும்பத்தினர். மனநல மருத்துவரும் அவன் சொல்வதை நம்பவில்லை. ஆனால் அவன் தகுந்த ஆதாரத்தைக் காட்டியதும் அவர் நம்புகிறார். ஆனாலும், உண்மையை சோதித்துப் பார்க்க ஒரு முடிவு எடுக்கிறார். அது என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.\nஇரண்டாவது அத்தியாயம் : ‘இனி தொடரும்’ என்பது தலைப்பு. வாலிபன் ஒருவனை சிறுமி ஒருத்தி அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறாள். அதைப் பார்க்கும் ஒரு இளம்பெண், ‘அவனை ஏன் பயமுறுத்துகிறாய்’ என்று கேட்க.. ஃப்ளாஷ்பேக் விரிகிறது.\nஅதைக் கேட்கும் இளம்பெண் அதிர்ச்சி அடைகிறார். ஏன் என்பதுதான் இந்த இரண்டாம் அத்தியாயம்.\nமூன்றாவது அத்தியாயம் : ‘மிசை’ என்ற தலைப்பு. தன்னுடைய அறை நண்பர்கள் தன் காதலியின் புகைப்படத்துக்கு முத்தம் கொடுத்ததாகப் பேசிக் கொள்வதைக் கேட்கும் இளைஞன், அந்த நண்பர்களை கொலை செய்ய முடிவெடுத்து கத்தியை எடுக்கிறான். அப்போது அவனைத் தேடி அறைக்கு வருகிறாள் அவன் காதலி. பிறகு என்ன ந���க்கிறது இந்த மூன்றாம் அத்தியாயத்தின் கதை.\nநான்காவது அத்தியாயம் : ‘அனாமிகா’ என்பது தலைப்பு. ஆள் அரவமே இல்லாத வனாந்திரத்தில் இருக்கும் தன் மாமா வீட்டுக்குச் செல்கிறான் வாலிபன் ஒருவன். அந்த வீட்டில் ஒரு பெண் தூக்கு மாட்டி இறந்ததாகச் சொல்லி கிலி ஏற்படுத்துகிறார் மாமா. தவிர அந்த வீட்டில் தனியே விட்டுவிட்டு தன் காதலி வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். பயந்த சுபாவம் கொண்ட அந்த வாலிபன், எப்படி அந்த வீட்டில் இருந்தான் என்பதே கதை\nஐந்தாவது அத்தியாயம் : ‘சூப் பாய் சுப்ரமணி’ என்பது தலைப்பு. வாலிபன் ஒருவன் எந்தப் பெண்ணிடம் பேசினாலும், அந்தப் பெண்ணிடம் அவனை நெருங்க விடாமல் செய்வதோடு, அவனை அடி வாங்கவும் வைக்கிறது ஒரு பேய். அந்தப் பேய் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மந்திரவாதியை நாடுகிறான் அந்த வாலிபன். பேய் யாரென தெரிய வருவது தான் கதை.\nஆறாவது அத்தியாயம் : ‘சித்திரம் கொல்லுதடி’ என்பது தலைப்பு. ஓவியரான வாலிபன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பெண் ஓவியம் ஒன்று வரைந்து தரும்படி வாய்ப்பு வருகிறது. அதற்கு ரெபரன்ஸுக்காக பழைய புத்தகக் கடையில் இரண்டு புத்தகங்கள் வாங்குகிறான் இளைஞன். அப்போது ‘கோகிலா’ என்ற புத்தகமும் தவறுதலாக அந்தப் புத்தகங்களுடன் சேர்ந்து வருகிறது. அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்தபடி பெண் ஓவியத்தை வரைய ஆரம்பிக்கிறான். ஆனால், கண் மட்டும் பாக்கியிருக்கும்போது, அந்தப் புத்தகம் பாதிதான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. மீதியைத் தேடி அவன் செல்லும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.\nகேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ். ஸ்ரீதர் வெங்கடேசன் என வரிசைப்படி ஆளுக்கொரு அத்தியாயத்தை இயக்கி இருக்கிறார்கள்.\nஅமானுஷ்யம் என்பது மட்டும்தான் இந்த 6 அத்தியாயங்களையும் இணைக்கிறது.\nசுருக்கமாகச் சொன்னால் சுவாரஸ்யமான புதிய முயற்சி.\nகாஷ்மோரா – விமர்சனம் சென்னை-28 பார்ட்-2 விமர்சனம் திரைவிமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம் : சிரிக்கவும் அல்ல.. சிந்திக்கவும் அல்ல..\nNext திரை விமர்சனம்: இரவுக்கு ஆயிரம் கண்கள்\nஅந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா\nஅந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா அந்தமான் தீவுக்கூட்டங்கள் சிலவற்றில் பழங்குடி���ின மக்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஒரு குறிப்பிட்ட தீவில் ‘ஜாரவா’’…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,63,239 ஆக உயர்ந்து 40,739 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,89,56,633 ஆகி இதுவரை 7,10,048 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா உள்பட காற்றில் பரவும் பிற தொற்று நோய்க்கிருமிகளை அழிக்கும் புதிய தொழில்நுட்பம்\nகொரோனா உள்பட காற்றில் பரவும் பிற தொற்று நோய்க்கிருமிகளை அழிக்கும் புதிய தொழில் நுட்பத்தை அமெரிக்கத்தமிழர் கண்டுபிடித்துள்ளதார். அமெரிக்காவின் சிகாகோவில்…\n05/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு…\nஇன்று 1044 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,05,004 ஆக உயர்வு\nசென்னை: மாநிலதலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1044 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரைகொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/kumar-sangakkara-in-icc-cricket-world-cup-commentators-crew-tamil/", "date_download": "2020-08-06T07:52:24Z", "digest": "sha1:A27EHSSWFC2WWZGYWXLTUU6BN2YTFPVN", "length": 8325, "nlines": 258, "source_domain": "www.thepapare.com", "title": "உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில் சங்கக்கார", "raw_content": "\nHome Tamil உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில் சங்கக்கார\nஉலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில் சங்கக்கார\nஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நேர்முக வர்ணனையாளர்கள் மற்றும் ஏனைய ஒளிபரப்புத் திட்டங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார முதல் முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை வழங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஸ்கொட்லாந்துடனான இறுதி வாய்ப்பை பயன்படுத்துமா இலங்கை உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி…\nஒரு பில்லியனுக்கும் அத��கமான பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நேர்முக வர்ணனையாளர்கள் மற்றும் ஏனைய ஒளிபரப்புத் திட்டங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார முதல் முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை வழங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஸ்கொட்லாந்துடனான இறுதி வாய்ப்பை பயன்படுத்துமா இலங்கை உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி…\nஉலகக் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணிக்கு மறக்க முடியாத இணைப்பாட்டங்கள்\nஸ்கொட்லாந்துடனான இறுதி வாய்ப்பை பயன்படுத்துமா இலங்கை\nரபாடா, ஸ்டெயினின் உலகக் கிண்ண வருகை குறித்து பயிற்சியாளர் கருத்து\nஸ்டோக்ஸின் தீர்மானத்தால் வேதனையடைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்\nvideo – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா\nஇலங்கையில் T20 போட்டிகளில் விளையாட தயாராகும் பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/16-mar-16-31.html?start=10", "date_download": "2020-08-06T06:53:56Z", "digest": "sha1:QVAFFKXF3HJ6ASVDICUXI5X3MLYFYBL6", "length": 4277, "nlines": 69, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nநாத்திகம் ஒரு மாற்றுக்கலாச்சாரம் என்பதை நடைமுறையில் கண்டேன்\nதமிழக மீனவர் பிரச்சினை : பின்னணியில் எண்ணெய்\nபட்டுக்கோட்டை சாஸ்திரிகளும் இராமேசுவரம் மரைக்காயரும்\nபிள்ளை மனம் பித்து - சிவகாசி மணியம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/25122044/1287758/kamal-wrote-letter-to-lyca.vpf", "date_download": "2020-08-06T07:09:40Z", "digest": "sha1:URG4YJFCVH2FGTZRRSOW5FK36C45K4O2", "length": 14000, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்தியன் 2 விபத்து - லைகாவுக்கு கமல் கடிதம் || kamal wrote letter to lyca", "raw_content": "\nசென்னை 06-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியன் 2 விபத்து - லைகாவுக்கு கமல் கடிதம்\nஇந்தியன் 2 விபத்து குறித்து அப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்தியன் 2 விபத்து குறித்து அப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.\nகமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், இந்தியன் 2 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், இனி திரைப்படம் தயாரிக்கும் போது கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். இனிமேல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என கமல் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியன் 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் அதிரடி மாற்றம்\nஇந்தியன் 2-வை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டம்\n - லைகா நிறுவனம் விளக்கம்\nஇயக்குனர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்\nவிசாரணைக்கு கமல் ஆஜராக தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nமேலும் இந்தியன் 2 பற்றிய செய்திகள்\nராணா திருமணத்தில் கடும் கட்டுப்பாடுகள் - கொரோனா பரிசோதனை கட்டாயம்\nஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை - கே.ஜி.எப். நடிகை பகீர் புகார்\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nசுதந்திர தினத்தில் புதிய ஆல்பத்தை வெளியிடும் ஹிப்ஹாப் ஆதி\nஇந்தியன் 2-வை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டம் இந்தியன் 2 கைவிடப்படுகிறதா - லைகா நிறுவனம் விளக்கம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன் ‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி 7 வருட காதல்.... தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை பாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன் மீண்டும் இணையும் விஜய்-அட்லீ கூட்டணி நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-editors-pick/4/7/2020/pm-narendra-modi-ladakh", "date_download": "2020-08-06T07:01:20Z", "digest": "sha1:ZCDVSVUUKDCB7CYJIBWYNUZ4MPLENQFQ", "length": 32526, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் அஞ்சமாட்டோம் - பிரதமர் மோடி கர்ஜனை! | PM Narendra Modi in Ladakh | News7 Tamil", "raw_content": "\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் அஞ்சமாட்டோம் - பிரதமர் மோடி கர்ஜனை\nஇந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றாலும், தேவைப்பட்டால் எதிரியை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக லேவில் பிரதமர் நரேந்திர மோடி கர்ஜித்துள்ளார். திடீர் பயணம் மூலம் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உற்சாக மூட்டிய பிரதமர், கல்வான் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் உறுதிபடக் கூறினார்.\nபிரதமர் நரேந்திர மோடி என்றாலே அதிரடி தான். முந்தைய ஆட்சியாளர்கள் நினைக்க முடியாததை எல்லாம் நிகழ்த்திக் காட்டி வருகிறார் மோடி. லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவும் சீனாவும் நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, படைகளைக் குவித்து வருகின்றன. இவற்றை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் செல்ல இருந்தார். திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் லடாக்கிற்கு சென்றதோ பிரதமர் நரேந்திர மோடி. அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தும் உடன் சென்றார்.\nலேவில் உள்ள நிம்முவில் ராணுவ முகாம்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி, ராணுவம், விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்துரையாடி உற்சாக மூட்டினார். அப்போது வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே என வீரர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். நமது வீரர்களின் வலிமை இமயத்தை விட உயர்ந்தது என்றும் பாறையைப் போன்ற மன உறுதியுடன் தேசத்தின் எல்லையை வீரர்கள் காத்து வருவதாகவும் பெருமை பொங்க குறிப்பிட்டார். லடாக்கில் வீரர்கள் செய்த தியாகம், உலகத்திற்கே இந்தியாவின் தீரத்தை பறைசாற்றி இருப்பதாகவும் பிரதமர் கூறினார். நாட்டின் பாதுகாப்பு, வீரர்கள் கையில் தான் இருக்கிறது என்றும் வீரர்களின் தீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅப்போது, திருக்குறளில் படைமாட்சி அதிகாரத்தில் வரும் 766வது குறளை பிரதமர் மேற்கோள் காட்டினார்.\n\"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nஎன நான்கே ஏமம் படைக்கு\" என்னும்\nவீரம், மான உணர்வு, சிறந்த வழியில் நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகள் என்ற பொருளுடைய திருக்குறளை அவர் குறிப்பிட்டார்.\nலடாக்கில் திருக்குறளின் பெருமையை பேசிய பிரதமர் மோடி\nசுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் நின்று கொண்டு கர்ஜித்த பிரதமர் மோடி, இந��தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு என்றும் புல்லாங்குழல் வாசிக்கும் அதே கிருஷ்ணர் தான், சுதர்சன சக்ரத்தையும் ஏந்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளின் நெஞ்சுறுதிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.\nஎதிரிகளின் எந்தத் திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை என்றும், நமது வீரம் வழிவழியாக வந்தது என்றும் பிரதமர் கூறினார். நாடு பிடிக்கும் காலம் மலையேறிவிட்டது என்றும் ஒவ்வொரு நாடும் தனது முன்னேற்றத்தில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்க அஞ்சமாட்டோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகக் குறிப்பிட்டார்.\n​'விமான பயணத்தில் முககவசம் அணிய மறுத்த நபர்களை சரமாரியாக தாக்கிய சக பயணிகள்\n​'கொரோனா நிவாரண நிதியில் லம்போகினி கார் வாங்கி மோசடி\n​'தீவிரமடையும் பருவமழை: கோவாவில் நாளை ரெட் அலர்ட்\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மா���்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி\nதிரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா\nதமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா\nகார��த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nமத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபுதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை\nசென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு\nஉத்தரபிரதேச அமைச்சர் கமலா ராணி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயரிழப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் இதுவரை 37,364 பேர் உயிரிழப்பு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை 11.45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்வு.\nகொரோனாவால் நேற்று ஒரே நாளில் 99 பேர் பலி; தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ கடந்தது.\nகடலூர் அருகே நள்ளிரவில் படகுகள் மற்றும் வீடுகளுக்கு தீவைப்பு; தேர்தல் முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை.\nபுதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சட்டப��போராட்டம் மேற்கொள்வோம்; மாணவர்களின் நலனை காப்போம் என ஸ்டாலின் உறுதி.\nஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் இல்லா முதல் முழு ஊரடங்கு இன்று அமல்.\nபுதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 10,94,374 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்தது\nநாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 16,95,988 ஆக உயர்வு\nபுதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை ரத்து\nஜூலை மாதத்தில் 50 சதவீத உயிரிழப்புகளை சந்தித்த இந்தியா\nதியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்\nஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது\nகல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை\nஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினியை குடித்த 10 பேர் உயிரிழப்பு\nமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்படுகிறது\nபுதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு; தமிழக அரசின் நிலைபாடு குறித்து விரைவில் அறிவிப்பு.\n\"பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை\" -யுஜிசி\n\"சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்\" - திமுக\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் சிலை சேதம்.\nஆக.16 ல் நடக்கவிருந்த வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு\nகொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97பேர் உயிரிழப்பு\nஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nபாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலுக்கு நடிகை குஷ்பு மறுப்பு\nபல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை - யுஜிசி\nஇ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை - தமிழக அரசு\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா பரிசோதனை மையங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் - முதல்வர்\nபிற ��ாவட்டங்களிலும் தொற்று குறைவதற்கான அறிகுறி தெரிகிறது - முதல்வர்\nஅரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது - முதல்வர்\nராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி\nபிரபல இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா\nராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி; முதல் நாளிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் திட்டம்.\nநிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை; 8 வழி சாலை திட்டத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-06T08:11:02Z", "digest": "sha1:JS6PS2EAJLJ22SQD4ND3RHZDJRT2I47X", "length": 12716, "nlines": 148, "source_domain": "samugammedia.com", "title": "ஜோதிடம் Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்\nபொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு வெளியானது\nமக்களின் ஆசீர்வாதத்தை பொதுஜன பெரமுன பெற்றுள்ளது\nகுருநாகல் நகரசபை தலைவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்\nபொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனாத் தொற்று அறிகுறி\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்\nMicrosoft கைகளுக்கு மாறும் டிக் டொக் \nகோயில் கோபுரங்களை ஏன் உயரமாக கட்டினார்கள் தெரியுமா\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nசருமத்தை பொலிவுடன் வைக்க உதவும் கற்றாழ��..\nவீட்டிலேயே முறையான தலைமுடி பராமரிப்பு செய்வது எப்படி…\nதொப்பையை குறைக்க எந்த வகையான இயற்கை பானங்களை எடுத்து கொள்ளவேண்டும்…\nமேஷராசி அன்பர்களே உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nமேஷராசி அன்பர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்....\nஇன்றைய ராசி பலன். (01.08.2020)\nமேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி...\nமேஷராசி அன்பர்களே குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகள்...\nமேஷராசி அன்பர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக...\nமேஷராசி அன்பர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்...\nமேஷராசி அன்பர்களே உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் தேவையான ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில்...\nமேஷராசி அன்பர்களே இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டு���ர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்....\nமேஷராசி அன்பர்களே எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில...\nஇன்றைய ராசி பலன்- 25/07/2020\nமேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T07:05:00Z", "digest": "sha1:PA3X6LLYUDD5VTJVYL2PRNXAXSCHOMAU", "length": 5505, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹென்ரி ஹோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹென்ரி ஹோர் (Henry Hoare , பிறப்பு: செப்டம்பர் 17 1784 , இறப்பு: செப்டம்பர் 18 1836 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1823-1824 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹென்ரி ஹோர் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 9, 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/unveiling-the-brutality-from-kgf-chapter-2-on-july-29th-at-10-am-53048", "date_download": "2020-08-06T07:20:09Z", "digest": "sha1:DI7RX6SSZDTXXW2PYJCIPQITBUDIB4KH", "length": 7977, "nlines": 48, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(KGF Chapter 2): ‘மிருகத்தனத்தை வெளிப்படுத்துதல்’ - கேஜிஎஃப் 2 புதிய போஸ்டர்! | Unveiling The Brutality From KGF Chapter 2 On July 29th at 10 AM", "raw_content": "\n‘மிருகத்தனத்தை வெளிப்படுத்துதல்’ - கேஜிஎஃப் 2 புதிய போஸ்டர்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 27/07/2020 at 11:50AM\nபாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத் கேஜிஎஃ���் 2 படத்தில் அதீரா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் இப்போது கேஜிஎஃப் 2 மற்றும் யாஷ் ரசிகர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nகேஜிஎஃப் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும், ஆனால் கரோனா வைரஸ் தொற்று நோயால் படம் திட்டமிட்டபடி இந்த ஆண்டு வெளியாவது சாத்தியமில்லை. ஊரடங்கால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் இயக்குநர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 2 இன் பிந்தைய தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nபாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத் கேஜிஎஃப் 2 படத்தில் அதீரா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் இப்போது கேஜிஎஃப் 2 மற்றும் யாஷ் ரசிகர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆம், கேஜிஎஃப் 2 ரசிகர்களுக்கு ஜூலை 29 ஆம் தேதி ஒரு சிறப்பு ஆச்சரியம் உள்ளது.\nசஞ்சய் தத் ஒரு புதிய புகைப்படத்துடன் “மிருகத்தனத்தை வெளிப்படுத்துதல்” (Unveiling The Brutality) என்று பதிவிட்டுள்ளார். ஜூலை 29 அன்று காலை 10 மணிக்கு இந்தப் போஸ்டர் வெளியாக உள்ளது.\nஇது சஞ்சய் தத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா அல்லது படத்தின் டீஸராக இருக்குமா என்று அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.\nகேஜிஎஃப் 2 படத்தின் டீசர் 2019 டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. பின்னர் யாஷின் பிறந்தநாளுக்காக 2020 ஜனவரி 8 ஆம் தேதி டீஸர் வெளிவரும் என்று தெரியவந்தது. ஆனால் தயாரிப்பாளர்களால் கேஜிஎஃப் 2 படத்தின் டீசரை திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியவில்லை, அதற்கு பதிலாக அவர்கள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர்.\nகேஜிஎஃப் படத்திற்கு பிறகு கன்னட சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட இயக்குநராக பிரசாந்த் நீல் மாறியுள்ளார். கேஜிஎஃப் படம் மாபெரும் வெற்றி பெற்று வெளியான நான்கு நாட்களில் 76 கோடியை வசூலித்து, அதிக வசூல் செய்த கன்னட படம் என்ற சாதனையை படைத்தது.\nஇந்த படம் பிப்ரவரி 5, 2019 அன்று அமேசான் பிரைமில் வெளியானபோது இந்த படம் இன்னும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் கேஜிஎஃப் 2 படத்தை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். கன்னடப் படம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஓப்பனிங் கேஜிஎஃப் 2 படத்திற்கு கிடைக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\n\"வாங்க ராக்கி பாய்\" - கேஜிஎஃப் 2 அப்டேட்\nகே.ஜி.எஃப் 2 டீசர் ரிலீஸ் எப்போது\nரத்தக் கறையுடன் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ\nமாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டரும் காப்பியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/centre-said-dont-issue-challan-without-verify-vehicle-details-by-app-019179.html", "date_download": "2020-08-06T08:04:07Z", "digest": "sha1:V74P7YF7EALQZ2SM7HXDUFNKAHAMIHOB", "length": 27013, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "உச்சபட்ச அபராதத்திற்கு எதிராக தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n4 min ago மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n1 hr ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n3 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nSports எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nNews ராமர் கோவில்.. அயோத்தியில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு பதில் ஜெய் சியா ராம் என முழங்கிய மோடி.. காரணம் என்ன\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்சபட்ச அபராதத்திற்கு எதிராக தொடர் புகார்: மத்திய அமைச்சகம் எடுத்த அதிரடி முடிவு\nஆய்வு மேற்கொள்ளாமல் அபராதத்திற்கான செல்லாணை வழங்க வேண்டாம் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம், அனைத்து மாநிலம் மற்றும் காவல்துறைக்கும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.\nதொடர்ந்து, இச்சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅந்தவகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட மாற்றத்திலேயே மிக முக்கியமானதாக, பன் மடங்கு உயர்த்தப்பட்ட அபராதங்கள் இருக்கின்றன. இவை, முன்பெப்போதும் இல்லாத அளவில் அபராதத்தை பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஆகையால், முன்னாக ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 100 என்ற அபராதம், தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, அனைத்து போக்குவரத்து விதமீறல்களுக்கும் பத்து மடங்கு அபராதம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமத்திய அரசு இந்தளவில் கடுமையாக போக்குவரத்து சட்டத்தை மாற்றியமைக்க, அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் விபத்துகளும், விதிமீறல் சம்பவங்களுமே முக்கிய காரணமாக இருக்கின்றன. அதேசமயம், விபத்துகளின் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பதே போக்குவரத்து விதிமீறல்கள்தான். எனவே, இதனை முற்றிலும் ஒழித்துகட்டும் விதமாக மத்திய அரசு புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.\nஇந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் மிகப்பெரிய களோபரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், புதிய விதிகள்மூலம் விதிக்கப்படும் அபராதத் தொகை, வாகனங்களின் விலையைக் காட்டிலும் பல அதிகமானதாக இருக்கின்றது.\nஅவ்வாறு, அபராதத்தை விதிக்கும்போது போக்குவரத்து போலீஸார் சிலர் வாகன ஓட்டிகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.\nஇதுகுறித்து மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. ஆகையால், அனைத்து மாநில அரசு மற்றும் காவல்துறைகளுக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஓர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில், வாகன ஓட்டிகளின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதற்கு முன்பாக இ-செல்லாணை வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.\nMOST READ: ஆஸ்திரேலியாவில் ட்ரிபிள்ஸ் அடித்த இந்தியர��க்கு ரூ.66 ஆயிரம் அபராதம்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்\nமேலும், எம்-பாரிவாஹன் மற்றும் டிஜிலாக்கர் மூலம் காண்பிக்கப்படும் ஆவணங்களை வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் ஏற்றுக்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.\nMOST READ: மஹிந்திரா எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு\nஇதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாகனம் மற்றும் உரிமம் சார்ந்த ஆவணங்களை மறந்துவிட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு தளர்வு அளிக்கும் வகையில் தகவலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், \"வாகனத்திற்கு உரிய நகல் ஆவணங்களை குடிமகன்களால் குறிப்பிட்ட நேரத்தில் காண்பிக்க முடியாதபட்சத்தில், அதனை டிஜிட்டல் முறையில் (டிஜிலாக்கர், எம்-பாரிவாஹன்) காண்பித்தால் காவலர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்\" என அறிவுறுத்தியுள்ளது.\nMOST READ: ரிப்பேரை சரி செய்ய பாஜக அரசிடம் காசு இல்லையாம்... முலாயம் கையை விட்டு போகும் குண்டு துளைக்காத கார்\nமேலும், \"ஒரு வேலை அவர்களால் செல்போனிலும் ஆவணத்தை காட்ட முடியவில்லை என்றால், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புத்தகம் குறித்த தகவலை எம்-பாரிவாஹன் அல்லது இ-செல்லாண் ஆப் மூலம் காவலர்கள் அனைத்து தகவல்களையும் அறிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்\" என வலியுறுத்தியுள்ளது.\nஇந்த சுற்றறிக்கையை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம், நாட்டின் அனைத்து மாநிலம் மற்றும் காவல்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளது.\nவாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார், டிஜிட்டல் முறையிலம் காண்பிக்கப்படும் ஆவணங்களை ஏற்றுக்கொள்வதில்லை, நகல் காண்பிக்கப்படாத காரணத்தால் அபராதங்களை வழங்கி வருகின்றனர் என தொடர்ச்சியாக எழும்பிய புகாரின் அடிப்படையில், இந்த அதிரடி சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nமேலும், இந்த புகார்களைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு சான்றையும் எலெக்ட்ரானிக் முறையில் தயாரிக்க மாநில போக்குவரத்துத்துறைகளுக்கு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு, எலெக்ட்ரானிக் முறையில் தயாரிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் எம்-பாரிவாஹன் மற்றும் இ-செல்லாண்களில் காண்பிக்கப்படுவதற்கும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.\nபுதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்திதல் இருந்து போக்குவரத்து போலீஸார் சிறிதளவும் கருணையின்றி விதிமீறல்களி���் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். வானக ஓட்டிகளின் முறையான காரணம் மற்றும் விளக்கத்தைக் கூட கேட்டறிந்துகொள்ளாமல் அதிரடியாக செல்லாணைப் போட்டு கையில் கொடுத்து விடுகின்றனர். இதனால், சில சமயம் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம், மோதல் ஆகியவை ஏற்பட்ட வண்ணம் உள்ளது.\nஇதனைத் தவிர்க்கும் விதமாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாகவும், உச்சநீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இதுபோன்ற ஓர் உத்தரவை வெளியிட்டிருந்தது. அதில், போக்குவரத்துத்துறை அமைச்சகம் பியூசி சான்றை மத்திய அரசின் வாகன் தரவு தளத்தில் இணைக்குமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.\nமிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nதஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nடயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nசெம ட்ரிக்... கையில் ஒரு பைசா காசு இல்லாமல் 1 கோடி ரூபாய் காரை வாங்கிய கில்லாடி... எப்படி தெரியுமா\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nஹூண்டாய் ஷோரூமில் பணியமர்த்தப்பட்ட நாய் அடையாள அட்டையுடன் ஜம்முனு ஒரு போஸ் அடையாள அட்டையுடன் ஜம்முனு ஒரு போஸ்\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nமறக்கவே முடியாது... சுகமான நினைவுகளை வழங்கிய கார்கள்... மாருதி 800 முதல் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் வரை\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nநினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nடீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nஇப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...\nகடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு விற்பனையில் வளர்ச்சி... புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் டாடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-generation-honda-city-car-launch-details-019353.html", "date_download": "2020-08-06T07:56:07Z", "digest": "sha1:Z2R3OPX4OJD3KOTOAYJXH2RP6UQIVA2I", "length": 21220, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n56 min ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n2 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\n3 hrs ago இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nNews ராமர் கோவில்.. அயோத்தியில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு பதில் ஜெய் சியா ராம் என முழங்கிய மோடி.. காரணம் என்ன\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nSports ஷைகோ கேனான்.. காற்றில் மிதக்கும் கொரோனாவை அழிக்கும் நவீன மெஷின்.. ஐபிஎல்-இல் வேற லெவல் திட்டம்\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்\nபுதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் உலகளாவிய அறிமுகம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஹோண்டா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலாக ஹோண்டா சிட்டி வலம் வருகிறது. குறிப்பாக, ஹோண்டா சிட்டி என்பது இந்தியர்களின் கவுரவச் சின்னமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை தக்க வைக்கும் விதத்தில், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலும் பல்வேறு இடங்களில் வைத்து இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா சிட்டி கார் அடுத்த மாதம் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலக அளவில் முதலாவது மார்க்கெட்டாக தாய்லாந்தை சிட்டி காருக்கு தேர்வு செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.\nஇதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.\nபுதிய ஹோண்டா சிட்டி கார் ஐந்தாவது தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறம், உட்புறத்தில் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும். நீள, அகலத்திலும் கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. ஹோண்டா சிவிக் காரின் சில டிசைன் அம்சங்கள் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.\nபுதிய ஹோண்டா சிட்டி காரில் முழுமையான எல்இடி லைட்டுகள், அலாய் வீல்கள், சன்ரூஃப், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆகிய பல்வேறு வசதிகளை பெற்றிருக்கும்.\nMOST READ: டீலர்ஷிப்பின் பெயரில் மோசடி... வாடிக்கையாளர்களை எச்சரிக்கைப்படுத்திய ஜாவா மோட்டார்ஸ்\nஇந்த காரில் 6 ஏர்பேக்ககுகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு, ஸ்பீடு அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கும்.\nMOST READ:பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய ஹோண்டா சிட்டி காரில் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் ��ிடைகக்கும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும்.\nMOST READ: 4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nதற்போதைய மாடலைவிட அதிக இடவசதி, சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் டிசைன் அம்சங்களில் புதிய ஹோண்டா சிட்டி எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் அதிகரிக்கப்படும். மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nஎம்ஜி ஹெக்டருக்கு கிடைத்த வரவேற்பு... எச்ஆர்வியை மனதில் வைத்து ஆழ்ந்த யோசனையில் ஹோண்டா\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nபழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nபுதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட்டை வாங்கலாம்\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம்... விபரம்\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்\nஆம்பியர் பேட்டரி சந்தா திட்ட அறிமுகம் இதோட ஸ்பெஷல் தெரிஞ்சா புது ஸ்கூட்டர் வாங்க திட்டம் போடுவீங்க\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...\nபைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது\nஇப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/suresh-prabhu-offers-to-resign-as-railways-minister-pm-narendra-modi-asks-him-to-wait/", "date_download": "2020-08-06T08:17:57Z", "digest": "sha1:VXJAKGXEWVCFGVPN4GYSLLCKHTDJ2LAS", "length": 11853, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விபத்துகளால் என் மனம் வலிக்கிறது: ராஜினாமா கடிதம் கொடுத்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு!", "raw_content": "\nவிபத்துகளால் என் மனம் வலிக்கிறது: ராஜினாமா கடிதம் கொடுத்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு\nமத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பிரதமர் மோடியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.\nகடந்த நான்கு நாட்களில் நடந்த வெவ்வேறு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.\nஇதுகுறித்து தனது ட்விட்டரில் அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு அமைச்சராக மூன்று வருடங்களுக்கும் குறைவாக பணியாற்றி, இந்திய ரயில்வேயின் மேம்பாட்டிற்காக எனது ரத்தத்தையும், வியர்வையையும் அர்ப்பணித்துள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையில் ரயில்வேயின் அனைத்து நிலைகளிலும் பல ஆண்டுகளாக காணப்பட்ட அலட்சியத்தை நிவர்த்தி செய்ய முயற்சி செய்து உள்ளேன். இப்போது பிரதமர் மோடியின் புதிய இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே தரமானதாகவும், நவீனமாகவும் மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த வழியில் இந்திய ரயில்வே தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை சத்தியம் செய்து கூறுவேன். ஆனால், எதிர்பாராதவிதமாக நடந்த ரயில் விபத்துகள் காரணமாக, பயணிகள் உயிரிழந்திருப்பதையும், காயம் அடைந்திருப்பதையும் பார்க்கும் போது, நான் உச்சக்கட்ட வேதனைக்கு ஆளாக்கப்பட்டேன். எனது மனம் வலிக்கிறது. எனவே, இதற்கு முழு பொறுப்பேற்று, நான் எனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்துள்ளேன். மரியாதைக்குரிய பிரதமர் அவர்கள், என்னை பொறுத்திருக்கும்படி கூறியுள்ளார்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக, கடந்த 19-ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ், முசாபர்நகர் அருகே கடவுளி என்ற இடத்தில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். 156 பேர் படுகாயம் அடைந்தனர். இன்றும், டெல்லியை நோக்கி சென்ற கைபியாத் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரபிரதேசத்தில் தடம் புரண்டது. 5 நாட்களில் நடைபெறும் இரண்டாவது ரயில் விபத்த�� இதுவாகும், இந்நிலையில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.\nஇதேபோன்று, இந்த விபத்துக்களுக்கு பொறுப்பேற்று ரயில் வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை ரயில்வே அமைச்சகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், அமைச்சர் சுரேஷ் பிரபு இதனை ஏற்றுக் கொண்டாரா என்பது குறித்து இதுவரை இறுதியான தகவல் வெளியாகவில்லை.\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஅம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு\nSuccess… Success… ‘இது தான் அப்பா சொன்ன முதல் வார்த்தை’ – ஸ்ருதன் சின்னி ஜெயந்த் Exclusive\n‘வாழ்க்கை ஒரு வட்டம்’ வெர்ஷன் 2.0 – அதே டார்கெட், அதே டீம், அதே துவம்சம்\nநகைக்கடனில் 7% வட்டி… பொதுமக்களுக்கு இந்தியன் வங்கியின் சூப்பர் அறிவிப்பு\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொர��னா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-vs-wi-world-cup-2019-live-cricket-score-updates/", "date_download": "2020-08-06T08:19:28Z", "digest": "sha1:ONE5IQKLRVNVKD6N3M2VU2H5HR4XXSQC", "length": 41477, "nlines": 227, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs West Indies Score: 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி! 143 ரன்களில் சுருண்ட விண்டீஸ்!", "raw_content": "\nIndia vs West Indies Score: 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி 143 ரன்களில் சுருண்ட விண்டீஸ்\nWest Indies vs India World Cup 2019 Score: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.27) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கோலி 72 ரன்களும், தோனி 56 ரன்களும் எடுத்தனர்.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல், 34.2வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 143 ரன்களுக்கு சுருண்டது. இதனால், இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.\nInd vs WI - இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த மெகா வெற்றியின் மூலம், இந்திய அணி, 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியின் ரன் ரேட்டும் கணிசமாக எகிறியுள்ளது. +1.160 என்று வலிமையான ரன் ரேட்டுடன் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.\nInd vs WI Live - இந்தியா வெற்றி\n34.2வது ஓவரில், வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றிப் பெற்றது.\nசஹால் ஓவரில், ஓஷானோ தாமஸ் எட்ஜ் ஆக, ஸ்லிப்பில் நின்றிடுந்த ரோஹித், அதை கேட்சாக்கினார். ஆனால், மூன்றாவது நடுவர் சோதனை செய்த போது, பந்து தரையில் படுவது தெரிந்ததால், தாமஸ் எஸ்கேப்.\nசஹால் ஓவரில், ஒரு பவுண்டரி, சிக்ஸ் என பறக்கவிட்ட காட்ரல், அதே வேகத்தில் சஹாலிடம் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, இந்தியா வெற்றிப் பெற இன்னும் ஒரு விக்கெட்டே மீதம்.\nஷமி ஓவரில், பேக்வேர்ட் பாயிண்ட்டில் அறைந்த ஹெட்மயர் 18 ரன்களில் கேட்ச்சாக, வ���ஸ்ட் இண்டீஸ் எட்டாவது விக்கெட்டை பறிகொடுத்தது.\nஇந்திய அணி 250 ரன்கள் தாண்டிய போதே, எனது நண்பன் ஒருவன் சொன்னார், 'இந்த டார்கெட் நமக்கு போதுமென்று'. நான் அவரிடம் அடித்துக் கூறினேன். வெஸ்ட் இண்டீஸ் சேஸிங் செய்யுமென்று. அப்போது அவர் சொன்னார், 'வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பவுலிங்கை எதிர்கொள்ளும் அளவுக்கு பொறுமை கிடையாது என்று'. இப்போது அவரின் கூற்று உண்மையாகிவிட்டது.\nInd vs wi live : தோல்வியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்\n26.1வது ஓவரில் பிரத்வெயிட்டை காலி செய்த பும்ரா, அடுத்த பந்திலேயே ஆலனை எல்பியாக்க வெஸ்ட் இண்டீஸ் 27 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து, தோல்வியின் விளிம்பில் உள்ளது.\nசாஹலின் அல்வா பந்தில் நிதானம் இழந்த கேப்டன் ஜேசன் ஹோல்டர், ஆப் சைடில் தூக்கி அடிக்க, மிக அழகான கேட்ச் ஒன்று கேதர் ஜாதவ் கைகளில்... 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஹோல்டர் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் தனது ஐந்தாவது விக்கெட்டை பறிகொடுத்து.\nவெஸ்ட் இண்டீஸ், 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு, 45 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா, உண்மையில் அபாரமான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறது. நிகோலஸ் பூரன், சுனில் ஆம்ப்ரிஸ் களத்தில் உள்ளனர். பூரண், பூரணமாக ஃபார்மில் இல்லை என்பது கூடுதல் ஸ்பெஷல் தகவல்\nவேகப்பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்துள்ள நிலையில், 11வது ஓவரில், குல்தீப் யாதவை பந்து வீச வைத்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி. ஸ்லோ பிட்ச் என்பதால், ஸ்பின் கைக்கொடுக்கும் என நம்பலாம். ஆனால், வெஸ்ட் இண்டீசுக்கு மிக கவனமாக ஸ்பின் வீச வேண்டும். இல்லையெனில், கதை கந்தலாகிவிடும்.\n2019 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க பார்ட்னர்ஷிப்\nவலிமையான பேட்டிங் வரிசை இருந்தும், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சரியாக அமையாமல், வெஸ்ட் இண்டீஸ் இத்தொடர் முழுவதும் தடுமாறி வருகிறது.\nஷாய் ஹோப்-ன் மோசமான ஃபார்ம் இன்றைய போட்டியிலும் தொடருகிறது. முகமது ஷமி ஓவரில், 5 ரன்களில் ஷாய் ஹோப் போல்டாக, வெஸ்ட் இண்டீஸ், தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது.\nInd vs wi live updates : வெஸ்ட் இண்டீஸ் நோக்கம் என்ன\nமிகப் பொறுமையாக தனது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இலக்கு மிக எளிதானது. ஆகையால், தொடக்கத்தில் இந்த நிதானம் பெரிய பிரச்சனையல்ல... இன்னும் சொல்ல���் போனால், இது அவசியமான நிதானமே. ஆனால், மீண்டும் சொல்கிறேன், அவர்கள் அதிரடியாக ஆடச் சென்றால், வெஸ்ட் இண்டீஸ் ஜெயிப்பது ரொம்ப கடினம்.\nமுகமது ஷமியின் ஓவரில், மிட் ஆனில் கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து, 19 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து க்றிஸ் கெயில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் தனது முக்கிய விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறது.\nInd vs WI Live - இந்தியா அட்டாக்கிங் பவுலிங்\nபும்ரா வீசிய இரண்டாவது ஓவரில், ஒரு அட்டகாசமான யார்க்கர் பந்துக்கும் கெயிலுக்கு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், அம்பயர் அவுட் கொடுக்க மறுக்க, தோனியும் உறுதியாக நம்பிக்கை தராததால், கோலி ரிவியூ செல்லவில்லை.\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்டடி அடிக்கும் வீரர்கள் இருந்தாலும், இது போன்ற ஸ்லோ பிட்சுகளில், திறம்பட நேக்குபோக்காக அடிக்க வேண்டியது அவசியம். அதிரடியைத் தாண்டி, இங்கு நிதானமும் தேவை. வெஸ்ட் இண்டீஸ் இதனைக் கடைப் பிடித்தால், வெற்றி நூறு சதவிகிதம் உறுதி. இல்லையெனில், இது கடினமாக இலக்கே\nகடைசி ஓவரில், தோனி 16 ரன்கள் விளாச, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. தோனி, இறுதிவரை ஆட்டமிழக்காமல், 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருக்கிறார்.\n38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்ட்யா, காட்ரல் ஓவரில் கேட்ச் ஆனார். பாண்ட்யாவுக்கு ஒரு ராயல் சல்யூட் வைத்து, காட்ரல் அவரை வழியனுப்பி வைக்க, இந்தியா தனது ஆறாவது விக்கெட்டை இழந்தது.\n47 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 3 ஓவர்களே மீதமிருக்கும் நிலையில், 30 ரன்கள் வந்தாலே பெரிய விஷயம் தான்.\nWI vs IND live score - தோனியை மட்டும் குறை சொன்னால்.... பாண்ட்யா என்ன செய்கிறார்\nதோனி அதிரடியாக ஆடவில்லை என்பது உண்மை தான். ஆனால், ஐபிஎல் தொடரில், இறங்கிய முதல் பந்திலேயே தாறுமாறாக அடித்து வந்த ஹர்திக் பாண்ட்யாவே, இப்போது தடுமாறிக் கொண்டுதானே இருக்கிறார் அவரது இயல்பான ஆட்டம் எங்கே அவரது இயல்பான ஆட்டம் எங்கே ஸ்ட்ரெய்ட்டில் பறக்கும் சிக்ஸர்கள் எங்கே ஸ்ட்ரெய்ட்டில் பறக்கும் சிக்ஸர்கள் எங்கே\nInd vs WI Score Updates : பாண்ட்யா கைகளில் இந்தியா ஸ்கோர்\nதோனி அதிரடியாக ஆடாமல் இருப்பது அப்புறம்.. முதலில், அவரது ஷாட்டே அவரது கண்ட்ரோலில் இல்லை. அவர் ஆஃப் சைடில் அடிக்க நினைத்தால், பந்த��� பேட்டில் பட்டு லெக் சைடில் செல்கிறது. பந்துக்கும், அவரது பேட்டுக்குமான கனெக்ஷன் சரியில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது. ஸோ, இனி பாண்ட்யா அடித்தால் தான் உண்டு.\nஇந்தியாவின் மிடில் ஆர்டர் பற்றி நாம் ஆயிரம் முறை பேசியதாகிவிட்டது. இப்போது 1001-வது முறையாக பேசுவோம். இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்கோர் Prediction 350லிருந்து 330 வந்து, 300 வந்து, இப்போது 270 அடிக்குமா என்ற நிலைக்கு வந்துவிட்டது இந்தியா.\nதோனி, ஹர்திக் பாண்ட்யா களத்தில்...\n ஜேசன் ஹோல்டரின் ஷார்ட் லென்த் பந்தில், புல் ஷாட் அடிக்கச் சென்ற விராட் கோலி, மிட் விக்கெட்டில் நின்றிருந்த டேரன் பிராவோ-விடம் கேட்ச் ஆனார். விராட் கோலி, இவ்வளவு கேஷுவலாக தனது விக்கெட்டை இழப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 82 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கோலி வெளியேறினார்.\nஇந்திய அணி 35 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. இந்நாள் கேப்டன் விராட் கோலியும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் களத்தில் உள்ளனர்.\nஉங்கள் ஸ்கோர் Prediction என்ன\nVirat Kohli Record : சச்சின், லாரா சாதனையை முறியடித்த விராட் கோலி\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி, அரைசதம் அடித்திருக்கும் விராட் கோலி, குறைந்த போட்டிகளில் 20,000 ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறார்.\n417 - விராட் கோலி\n464 - ரிக்கி பாண்டிங்\n483 - ஏ.பி.டி வில்லியர்ஸ்\n491 - ஜாக் காலிஸ்\n492 - ராகுல் டிராவிட்\nவிராட் கோலி என்ன தான் செய்வார் பாவம் அடிக்க தான் முடியும். மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பு உணர்ந்து விளையாட வேண்டாமா அடிக்க தான் முடியும். மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பு உணர்ந்து விளையாட வேண்டாமா கேதர் ஜாதவ் 7 ரன்களில், கெமார் ரோச் ஓவரில் கேட்ச் ஆனார். இந்தியா தனது நான்காவது விக்கெட்டை இழந்தது.\nVirat Kohli 50* - விராட் கோலி அரைசதம்\nதொடர்ச்சியாக, நான்காவது உலகக் கோப்பை அரைசதத்தை விராட் கோலி பூர்த்தி செய்திருக்கிறார். 55 பந்துகளில் தனது 50வது அரைசதத்தை கோலி நிறைவு செய்தார்.\nஇதுவரை, உருப்படியான ஒரே பேட்டிங் இதுதான்\nஎன்ன தம்பி.. பொசுக்குன்னு போயிட்டீங்க கெமார் ரோச் ஓவரில், 14 ரன்களில் எட்ஜ் ஆன விஜய் ஷங்கர், கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கி இருப்பது கேதர் ஜாதவ்.\nஎங்கயா எங்க தல தோனியை காணோம்\nInd vs WI Live Updates - குறையும் ரன் ரேட்... 300 கடக்குமா இந்தியா\nஇந்திய அணியின் ரன் ரேட் 5லிருந்து, 4.8க்கு வந்து, 4.7க்கு வந்து, இப்போது 4.6க்கு வந்துவிட்டது. போட்டி ஆரம்பிக்கும் போது, 350க்கும் மேல் இந்தியா ரன்கள் அடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது போட்டி சூழலைப் பார்த்தால், 300 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் வெயிட்டாக ஏற்பட்டுள்ளது.\nMichael Gough Trending - இந்திய அளவில் டிரென்ட் ஆகும் தேர்ட் அம்பயர்\nரோஹித் ஷர்மாவு நாட் அவுட்டுக்கு, அவுட் கொடுத்த தேர்ட் அம்பயர் மைக்கேல் காஃப் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளார். விக்கிபீடியாவில் அவரை பற்றிய தேடுதல் மிக அதிகமாக உள்ளது.\nசெட் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல். 64 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேசன் ஹோல்டரின் அற்புதமான லைன் பந்தில் போல்டானார். இந்தியாவின் வீக்கான மிடில் ஆர்டர் இனி என்ன செய்யப் போகிறதோ\nIND vs WI Rohit Wicket : ரோஹித் அவுட் இல்லை.. ஆதாரம் இதோ\nரோஹித்துக்கு தவறான முடிவு கொடுத்த மூன்றாவது அம்பயரை, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் விமர்சித்துக் கொண்டிருக்க, இதோ, ரோஹித் அவுட் இல்லை என்பதற்கான தெளிவான புகைப்படம்.\n18 ஓவர்கள் முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. ரன் ரேட் 4.79. விக்கெட்டை மேலும் இழந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா மிகத் தெளிவாக உள்ளது.\n அண்ணியார் வந்தாலே, ரோஹித் டபுள் செஞ்சுரி அடித்து, பேட் மூலம் ஃபிளையிங் கிஸ் பறக்க விடுவார். ஆனால், அநியாயமாக நாட் அவுட்டுக்கு அவுட் கொடுத்தால், டென்ஷனாகாத பின்ன\nInd vs Wi Live score - இந்தியா டார்கெட் என்ன\nபிட்ச் பேட்டிங் செய்ய அவ்வளவு ஒன்று கடினமாக இல்லை. ஆனால், வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கில் அதிக வேரியேஷன் இல்லை என்றாலும், கட்டுக்கோப்பாகவே உள்ளது. முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 47-1. தற்போதைய நிலையில், கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப் மிக மிக முக்கியமானது. ஏனெனில், நமது மிடில் ஆர்டர் பலம் என்ன என்பது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆகையால், இதே பார்ட்னர்ஷிப் அடுத்த 100 ரன்களுக்கு நின்றால், இந்தியா 300 - 325 அடிக்க வாய்ப்பிருக்கிறது.\nInd vs WI Live Match - சர்ச்சைக்கு உள்ளாகும் ரோஹித் விக்கெட்\nரோஹித் பேடில் பந்து பட்டுச் செல்ல, பேட்டில் பட்டுச் சென்றதாக தேர்ட் அம்பயர் அவுட் கொடுக��க, ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். அது நிச்சயம் நாட் அவுட் என்பது தெளிவாக தெரிகிறது.\nஇந்திய அணி, மிக நிதானமான தொடக்கத்தை கொடுத்தாலும், ரோஹித் ஷர்மா, நான்கு ஓவர்களுக்கு மேல், தனது கியரை மாற்றினார்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் அவுட்டாக, மீண்டும் ரன் ரேட் குறைந்துள்ளது. கோலியும் தனக்கான பந்துகளுக்காக காத்திருக்கிறார்.\nInd vs WI - ரோஹித் அவுட்\nகெமார் ரோச் உள்ளே வீசிய பந்தில், ரோஹித் ஷர்மா 18 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆனார். பந்து பேட்டிற்கும், பேடுக்கும் இடையே செல்ல, கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் ரிவியூ செல்ல, பந்து பேட்டிலும், பேடிலும் ஒரே நேரத்தில் உரசிச் சொல்வது போன்று தெரிந்ததால், அம்பயர் அவுட் கொடுக்க, ரோஹித் யாரையோ பயங்கரமாக திட்டிக் கொண்டே வெளியேறினார்.\n5.2வது ஓவரில், கெமார் ரோச் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில், ரோஹித் ஷர்மா லெக் சைடில் ஒரு கேஷுவல் சிக்ஸ் அடிக்க, இந்திய அணி தனது முதல் சிக்ஸரை பதிவு செய்தது.\nஇன்னும் ஒரு 20 சிக்ஸு பறக்கணும் ஆண்டவா\nInd vs WI Live : பவுண்டரி இல்லாத தொடக்கம்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, நான்கு ஓவர்கள் முடிந்தும், ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. 4.3வது பந்தில் தான் காட்ரல் ஓவரில், ரோஹித் ஷர்மா, இந்திய இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை அடித்தார்.\nIndia vs West Indies Live Score : கெமார் ரோச்-க்கு என்ன தான் ஆச்சு\nமுன்னாடியெல்லாம், வெஸ்ட் இண்டீசின் கெமார் ரோச், அசால்ட்டா 145 கி.மீ.க்கு அதிகமாக பந்துகளை தொடர்ச்சியாக வீசுவார். ஆனால், இப்போது முனாப் படேல் மாதிரி வேகத்தை சுத்தமாக குறைத்துவிட்டார். 130 - 137 கி.மீ. வேகம் வரையே அவரது பந்துவீச்சு இருக்கிறது.\nஉங்க ஸ்பீடு தான் உங்களுக்கு அழகு ரோச்\nInd vs wi Live cricket match : ஆன்லைனில் பார்க்க ஹாட்ஸ்டார் ப்ரீமியம் ஆக்டிவேட் செய்ய வேண்டுமா\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியை தொலைக்காட்சியில் உங்களால் பார்க்க முடியவில்லையா அப்படியெனில், உங்கள் ஸ்மார்ட் ஃபோனில், பிளே ஸ்டோர் சென்று ஹாட் ஸ்டார் ஆப்-ஐ டவுன்லோட் செய்து, ஹாட் ஸ்டார் விஐபி பேக்கை ஆக்டிவேட் செய்யுங்கள். பிறகு, லைவாக போட்டியை நீங்கள் கண்டுகளிக்கலாம். ஹாட் ஸ்டார் ப்ரீமியம் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.\nஇதோ... இந்திய ஓப்ப��ர்கள் ரோஹித் ஷர்மாவும், லோகேஷ் ராகுலும் ரசிகர்களின் பலத்த வரவேற்பிற்கு இடையே களம் இறங்கியுள்ளனர். லோகேஷ் ராகுல், 2016ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியில் அடித்த மரண அடி, என் கண்கள் முன்னாடி வந்து வந்து போகுதே\nWI vs IND Live Score Updates : வெஸ்ட் இண்டீஸ் பலவீனம் என்ன\nவேறென்ன... ஷார்ட் பிட்ச் பந்துகள் மட்டும் போடுவது தான். இந்த சீசனில், அவர்கள் பந்துவீச்சில் என்ன வேரியேஷன் இருந்தது ஒன்றுமில்லை. பேட்டிங் நன்றாக செய்து என்ன பிரயோஜனம் ஒன்றுமில்லை. பேட்டிங் நன்றாக செய்து என்ன பிரயோஜனம் பந்துவீச்சில் எந்த தாக்கமும் இல்லையெனில், வீட்டுக்கு போக வேண்டியது தான். (அல்ரெடி போயாச்சு ப்ரோ பந்துவீச்சில் எந்த தாக்கமும் இல்லையெனில், வீட்டுக்கு போக வேண்டியது தான். (அல்ரெடி போயாச்சு ப்ரோ\nஇன்னைக்கு ரோஹித் ஷர்மாவுக்கும் ஷார்ட் பிட்ச் பந்தா போட்டா, அவரு டபுள் செஞ்சுரி அடிக்குறத யாராலும் தடுக்க முடியாது.\nரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி(c), விஜய் ஷங்கர், எம் எஸ் தோனி(w ), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.\nInd vs wi Toss - இந்திய பேட்டிங்\nடாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, அவர் விரும்பிய 'தலை' வெல்ல, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். எதிர்பார்த்தபடி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nஇதுவரை, மான்செஸ்டரில் மூன்று உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. மூன்றிலும் டாஸ் வென்ற அணிகள் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி அடித்த ஸ்கோர் 336,397,291.\nஅப்படியெனில், இந்தியா இன்று எவ்வளவு ரன்கள் அடிக்கும்\nஇந்திய அணி வீரர்கள், ரசிகர்களின் உற்சாக வரவேற்பிற்கு இடையே பயிற்சிக்கு களமிறங்கிய போது க்ளிக்கிய புகைப்படங்கள். இந்தியா மட்டுமே, இந்த உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்பது குறிப்பிடத்தகது.\nநடிகை ராதிகா சரத்குமார், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தை நேரில் ரசிக்க தனது குடும்பத்துடன் மான்செஸ்டர் சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.\nInd vs wi Live Match : இன்னும் சிறிது நேரத்தில் டாஸ்\nவணக்கம், வந்தனம், நமஷ்கார் நேயர்களே... இன்று, ஒரு முழுமையான ஒ���ுநாள் ஆட்டத்தைப் பார்க்கவிருக்கிறோம். இந்தியா தனது நண்பனை இன்று எதிர்த்து ஆடுகிறது. அதாங்க, நம்ம வெஸ்ட் இண்டீஸ்... மதியம் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. முழுமையான கமெண்ட்ரி மற்றும் லைவ் ஸ்கோர் கார்டு காண நமது ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD011177/ARI_kulllntaikllil-tttttmmai-cikiccaikku-kuuttutl-tuttnaakm", "date_download": "2020-08-06T08:03:26Z", "digest": "sha1:7CEMXWGQMKEPRAKXTEOEYQG73VBC5NZ7", "length": 11481, "nlines": 109, "source_domain": "www.cochrane.org", "title": "குழந்தைகளில் தட்டம்மை சிகிச்சைக்கு கூடுதல் துத்தநாகம் | Cochrane", "raw_content": "\nகுழந்தைகளில் தட்டம்மை சிகிச்சைக்கு கூடுதல் துத்தநாகம்\nகுழந்தைகளில் தட்டம்மை சிகிச்சைக்கு துத்தநாகம் கூடுதல் சேர்ப்பதால் விளைவு என்ன\nகடந்த பத்து ஆண்டுகளில் தட்டம்மை தொற்று உலகளாவிய அளவில் குறைந்துவிட்டது, ஆனால் பெறிய தீடீர் தொற்று இன்னமும் இருக்கிறது, குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் நிகழ்கிறது. துத்தநாகம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உகந்த செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய நுண்ணுயிரிகளில் ஒன்றாகும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் குழந்தைகளில் குறிப்பாக துத்தநாக குறைபாடு உள்ளது. குழந்தைகளில் தட்டம்மை நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் துத்தநாகம் அளிப்பதற்கான சாத்தியமான பங்கை ஆராய்வது மிகவும் முக்கியமானது.\nகுழந்தைகளில் தட்டம்மை சிகிச்சைக்கு துத்தநாகம் அளிப்பதன் விளைவாக வெளியிடப்பட்ட ஆய்வுகளின் தற்போதைய ஆதாரங்களை விமர்சன ரீதியாக மதிப்பிடுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.\n03 பிப்ரவரி 2017 வரை நாங்கள் ஆதாரங்களை தேடினோம். இது 2015 இல் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் புதுப்பிப்பாகும். இந்த மேம்படுத்தல்களில் புதிய ஆராய்ச்சிகளை நாங்கள் சேர்க்கவில்லை.\nஒரு சிறிய சீரற்ற சோதனை (85 குழந்தைகளை உள்ளடக்கியது), தட்டம்மை மற்றும் நிமோனியா உள்ள குழந்தைகளுக்கு துத்தநாகம் கூடுதலுக்கு எதிராக மருந்தற்ற குளிகை ஒப்பிட்டு வழங்கப்படுகிறது. அனைத்து 85 குழந்தைகளும் ஆதரவளிக்கும் பாதுகாப்பு மற்றும் வைட்டமின் ஏ பெற்றனர். இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, குழந���தை நல அறக்கட்டளை அமெரிக்கா மற்றும் நெஸ்லே அறக்கட்டளை மூலம் நிதியுதவி செய்யப்பட்டது.\nஇதில் சேர்க்கப்பட்ட ஆய்வு சிறியதாக இருந்தது மற்றும் போதுமான தரவுகளை வழங்கவில்லை துத்தநாகம் இறப்புக்கு விளைவிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க மருந்தற்ற குளிகையோடு ஒப்பிடுபோது. என்றாலும் எந்தவொரு பாதகமான விளைவுகளும் தெரிவிக்கப்படவில்லை, குழந்தைகளில் தட்டம்மை அறிகுறிகளை மேம்படுத்துவதற்காக துத்தநாக கூடுதல் சேர்ப்புகளை பயன்படுத்துவது பற்றிய எந்த முடிவையும் எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. எந்த நன்மையையும் தீங்குகளையும் தெளிவுபடுத்துவதற்கு அதிக ஆராய்ச்சி தேவை.\nஆதாரங்களின் தரத்தை மிகவும் குறைவாக மதிப்பிட்டுள்ளோம்.\nமொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [வசந்த், ஜாபெஸ் பால்]\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகுழந்தைகளில் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கு மிகை நிரப்பு மருந்தாக வாய்வழி துத்தநாகம் உட்கொள்ளல்\nஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் நோய்த்தொற்று தடுக்கும் வைட்டமின் டி கூடுதல் சேர்ப்பு.\nகுழந்தைகளுக்கு தட்டம்மை (measles) விளையாட்டம்மை (புட்டாலம்மை) (mumps) ருபெல்லா நோய்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடுப்பு மருந்தின் பயன்.\nதாய்மார் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படுத்த கர்ப்ப காலத்தில் (தடுக்கும் அல்லது உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை தவிர வேறு) கூடுதல் கால்சியம் உட்கொளுத்தல்லின் திறன்.\nஆஸ்துமா கொண்ட மக்களுக்கு ஒரு கூடுதல் சிகிச்சைத் தேர்வாக யோகா\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-06T07:34:31Z", "digest": "sha1:VIX5W5EDYTEFTHSKLXQK2GKQGUA6PRFR", "length": 7493, "nlines": 188, "source_domain": "www.chennaicitynews.net", "title": "”ஐஸ்வர்யா ராயும், மகளும் வீடு திரும்பியாச்சு” – அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி | Chennai City News", "raw_content": "\nHome Cinema ”ஐஸ்வர்யா ராயும், மகளும் வீடு திரும்பியாச்சு” – அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி\n”ஐஸ்வர்யா ராயும், மகளும் வீடு திரும்பியாச்சு” – அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி\n”ஐஸ்வர்யா ராயும், மகளும் வீடு திரும்பியாச்சு” – அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக நடிகர் அபிஷேக்பச்சன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளான ஆராத்யா ஆகியோருக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளான ஆராத்யா ஆகியோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக நடிகர் அபிஷேக் பச்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உங்களது பிரார்த்தனைகளுக்கும், அக்கறைக்கும் நன்றி. ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நானும் எனது தந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமகளும் வீடு திரும்பியாச்சு” - அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி ட்விட்\nPrevious articleடிக்டாக் மற்றும் ஹலோ லைட் உள்ளிட்ட 47 மாதிரி சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nNext articleடி.ஆர்.பி-க்காக தற்கொலை சித்ரவதை… பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஓவியா சர்ச்சை கருத்து\nசென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\nவிஜய் சேதுபதிக்கு “வெயிட்டான” ஆல்பம் ஒன்றைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-06T08:09:45Z", "digest": "sha1:R4RHFES5Z4B2HGVKLXSLYXHFNKHMSKTG", "length": 9200, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பரணி", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nமேஷம், ரிஷபம��, மிதுனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nமேஷ ராசிக்காரர்களுக்கு - ஆகஸ்ட் மாத பலன்கள்\n 27 நட்சத்திரங்கள்; ஏ டூ...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல்...\nபிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஓவியா சர்ச்சை கருத்து\nமேஷம், ரிஷபம், மிதுனம் : வார ராசிபலன்; ஜூலை 23 முதல் 29ம்...\nகண் அசைவில் புரிந்துகொள்ளும் மனைவி; சேர்க்கவே சேர்க்கக் கூடாதவர்கள் யார் யார்\nஅஸ்வினி - பரணி - கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை...\nவரும் 21-ம் தேதி 5,000 இடங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்; திமுக ஆலோசனைக்...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-06T07:13:59Z", "digest": "sha1:5YIHME46YDSTZ7H2LFXB7BA5HCTOS7IX", "length": 17620, "nlines": 118, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழகம் Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nதமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல்உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி – முதலமைச்சர் உத்தரவு\nயுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஎஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியபோது வாங்கிய ஊதியத்தை திருப்பி அளிக்கத் தயாரா\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தை மீண்டும் கழகத்தின் எஃகு கோட்டையாக மாற்றிக்காட்டுவோம் – மாவட்டக் கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு\nஇருமொழி கொள்கை தொடரும் என அறிவித்த முதலமைச்சருக்கு அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, வீடுகளை தூய்ம��யாக வைத்திருக்க வேண்டும் – மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வேண்டுகோள்\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை\nதூய்மை காவலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்\nதன்னிறைவு பெற்ற தொகுதியாக அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி விளங்குகிறது – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. பெருமிதம்\nகிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கும் திட்டம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்\nதமிழக கல்விமுறையில் கட்டாய திணிப்பை எதிர்க்கிறோமே தவிர கற்பதில் எந்த தடையுமில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nபுதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தடுப்புசுவருடன் கூடிய தார்சாலை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nகொரோனா தொற்று ஒழிப்பு பணியில் வணிகர்கள், வியாபாரிகளின் பங்களிப்பு முக்கியமானது – துணை முதலமைச்சர் பேச்சு\nதேனி கொரோனா தொற்று ஒழிப்பு பணியில் வணிகர்கள், வியாபாரிகளின் பங்களிப்பு முக்கியமானது என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை\nபாபநாசம், சேர்வலாறு அணைகள் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nதிருநெல்வேலி பாபநாசம், சேர்வலாறு அணைகளை திறக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி பாசனபரப்பில் அமைந்துள்ள கோடைமேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் அணைக்கட்டுகளின்\nதமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் ரூ.247 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 21 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nசென்னை தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் ரூ.247 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 21 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து விபரம் வருமாறு:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் ���ெயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கடலூர்\n20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணை – முதலமைச்சர் வழங்கினார்\nசென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி கே.அலாவுதீனிடம் (ஓய்வு) வழங்கினார். இதுகுறித்து விபரம் வருமாறு:-\nசமூக இடைவெளியை கடைபிடித்து ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினவிழா – முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை:- தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் ஆகஸ்ட் 15-ம்தேதி சமூக இடைவெளியை கடைபிடித்து சுதந்திர தினவிழா கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்\nகொரோனா சிகிச்சை அளிக்கஅனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் படுக்கை வசதிகள் – முதலமைச்சர் தகவல்\nசென்னை கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் படுக்கை வசதிகள் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து,\nநியாயவிலைக் கடைகளின் மூலம் தலா 2 முகக்கவசங்கள் ஆகஸ்டு 5ம்தேதி வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை நியாயவிலைக் கடைகளின் மூலம் தலா 2 முகக் கவசங்கள் ஆகஸ்டு 5-ம்தேதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து, காணொலிக்காட்சி மூலம் மாவட்ட\nதமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த முதற்கட்ட பணிகள் துவக்கம்\nசென்னை தமிழகத்தில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கி விட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். கொரோனா மற்றும் மழை வெள்ளம் காரணமாக செப்டம்பர் 7ம்தேதி வரை காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த வாய்பில்லை\n11 மருத்துவக்கல்லூரிகளை அமைத்ததற்காக பாராட்டு – முன்னாள் அமைச்சர் ஹண்டேவுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னை குறுகிய காலத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை அமைத்ததற்காக பாராட்டிய முன்னாள் அமைச்சர் ஹண்டேவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவுக்கு,\nகாய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை – உழவன் செயலி மூலம் பதிவு செய்ய அரசு அறிவிப்பு\nசென்னை தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள “ஊக்கத் தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற காய்கறி பயிரிடும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாட்டு\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nகொரோனாவில் இருந்து வேகமாக மீள்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய நேர்காணல்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/01/31/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-08-06T08:01:11Z", "digest": "sha1:A3CI46Q3GNZ6F74ACK25OSGHEJDITDB2", "length": 11902, "nlines": 51, "source_domain": "airworldservice.org", "title": "ஐ என் எஃப் ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா – ரஷ்யா மோதல் போக்கு – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவேளாண்மையில் ஆத்மநிர்பர் திட்டம் – புதுமைப் படைப்புக்கு பிரதமர் அழைப்பு.\nஐ என் எஃப் ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா – ரஷ்யா மோதல் போக்கு\nஅமெரிக்க விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி\nஐ என் எஃப் ட்ரீடி எனப்படும் இடைநிலை வரம்பு அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக, சென்ற அக்டோபர் மாதம் அதிபர் டிரம்ப் அறிவித்தார். 1987 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் அப்போதைய சோவியத் யூனியனின் பொதுச் செயலாளர் மிக்கேல் கோர்பஷேவ் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இடைநிலை வரம்பு ஏவுகணைகள் தரையிலிருந்து ஏவப்படுவதைத் தடுக்கும் ஒப்பந்தம் ஆகும் இது. இதன் படி தடை செய்யப்பட்டுள்ள ஏவுகணைகளைத் தயாரித்ததன் மூலம், இதை ரஷ்யா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இந்த விதி மீறலை ரஷ்யா முழுவதுமாக நிறுத்திக்கொள்ளாவிட்டால், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிப் படிப்படியாக ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுவதும் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும் என்று அறிவித்துள்ளது.\nஒபாமா மற்றும் டிரம்ப் நிர்வாகங்கள், நேட்டோ தலைவர்கள், பெரும்பான்மையான மேற்கத்திய ராணுவ ஆய்வாளர்கள் அனைவருமே ரஷ்யா மீதான இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நோவேட்டர் 9M729 என்ற கப்பல் ஏவுகணை இந்த விதியை மீறியுள்ளதாகக் கூறப்படுவதை ரஷ்யா திடமாக மறுத்து வருகிறது.\nஅமெரிக்காவிடமுள்ள பலதரப்பட்ட ஆயுதங்களுடன் போட்டியிட முடியாத ரஷ்யா, தனது ராணுவ பலத்தை மேம்படுத்த தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தயாரிக்க முடிவு செய்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாத சீன ராணுவத்தில் பெருகிவரும் இடைநிலை வரம்பு ஏவுகணைகளுடன் போட்டியிட இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ஒரு தடையாக இருப்பதால், இதனை விட்டு வெளியேற ஒரு காரணமாக இந்தக் குற்றச்சாட்டை வைப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. சீனா, ரஷ்யா அகிய இரு நாடுகளையும் தனக்குப் போட்டியாகவும் அச்சுறுத்தலாகவும் பார்க்கும் அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளிவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், அமெரிக்கா இதிலிருந்து வெளியேறி, ஐரோப்பாவில் ஏவுகணைத் தளங்கள் அமைக்குமானால், ரஷ்யா அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியிருக்கும் என்று ரஷ்யாவும் எச்சரித்துள்ளது.\nஉலக அளவில் ஆயுதக் குறைப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக ரஷ்யா இருப்பதான ஒரு நிலையை இந்த அமெரிக்க வெளிநடப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா உடன்படுவதுடன் சீனா போன்ற மற்ற நாடுகளையும் இதில் இணைக்கும் பணியையும் மேற்கொள்ளவும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அமெரிக்காவுக்கு வலியுறுத்துமாறு அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராகக் குற்றம் சாட்டும் ஐரோப்பிய நாடுகள் கூட, இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதை விரும்பவில்லை. பூகோள ரீதியாக, இந்த ஒப்பந்தம் தடை செய்யும் ஏவுகணைகளின் வரம்புக்குள் இந்த ஐரோப்பிய நாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏவுகணைகள் தயாரிப்பில் ஈடுபடுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்ற அவற்றின் அச்சம் நியாயமானதே.\nஐ என் எஃப் ஒப்பந்த முடிவு, ஆயுதக் குறைப்பு குறித்த பேச்சு வார்த்தைக்குத் தயக்கம் இவற்றுடன் விண்வெளிச் செயல்பாடுகளுக்கென ஒருங்கிணைந்த படையை உருவாக்க பெண்டகனுக்கு அமெரிக்கா விடுத்திருக்கும் ஆணை இவை அனைத்தும் சேர்ந்து, அணு ஆயுதம் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. விண்வெளியில் அணு ஆயுதப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, ரஷ்யாவும் எதிர்வினை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.\nஇந்த ஒப்பந்தம் குறித்த விவாதங்களால், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இடைநிலை வரம்பு ஏவுகணைகளின் பயன்பாட்டைத் தடுக்கும் வழிகள் குறித்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையில் நடந்து வரும் ஆயுதக் கட்டுப்பாட்டு விதி மீறல்களைத் தடுக்கும் வழிகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முடிவு, ஒரு புதிய ஆயுதக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.\nஅமெரிக்கா, ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் நல்ல முறையில் ஒரு தீர்வை எட்டும் என்று இந்தியா நம்புகிறது. அணு ஆயுதங்களுக்கு எதிரான முழுமையான தடைக்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது. சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கவும் கருத்தொற்றுமையை எட்டவும் வளர்ந்த நாடுகள் முயலவேண்டும்.\nஅனைவருக்கும் அடிப்படை ஊதியம – இந்தியாவில் சோதனை முறையில்\nநிதிக் கணக்கீட்டில் சமரசமற்ற, உறுதியான இடைநிலை பட்ஜெட்.\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tamil-ponnunga-is-not-the-only-tamil-aishwarya-rajesh-action", "date_download": "2020-08-06T06:47:53Z", "digest": "sha1:2UA2EJC3WJZYTRUQSKKRO34NUMLQQALF", "length": 6202, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழ்ல மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல! ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!", "raw_content": "\nகொரோனா அறிகுறி தென்பட்டால் ஆரம்பத்திலேயே மருத்துவமனையை அணுகுங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுச்சேரி அமைச்சர் மற்றும் மகனுக்கும் கொரோனா உறுதி.\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்றால் கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூடல்\nதமிழ்ல மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல\nஇன்றைய தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தமிழ் பெண்களை விட, மற்ற மொழி பேசும் பெண்கள்\nஇன்றைய தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தமிழ் பெண்களை விட, மற்ற மொழி பேசும் பெண்கள் தான் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறப்பாக தமிழ் மொழி பேசுவார். வர சமீபத்தில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், மத்த மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை எதனை பேர் இருக்காங்க. நாம் ஓர் அமைப்பு ஆரம்பித்தால், அதில் அவர்களை உறுப்பினராக சேர சொன்ன வருவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலு அவர் கூறுகையில், இந்தியில், இந்தி பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்தில் கேரளா பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா தமிழில் மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல என குற்றசாட்டியுள்ளார்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n45 வருடங்கள் கழித்து உருவாகும் சிகப்பு ரோஜாக்கள்-2 ..\nமுருகதாஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி நடிக்கும் புதியப்படம்.\n#BIGNEWS: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ள அட்லி.\nதமிழில் உருவாகிறதா விஜய் சேதுபதியின் முதல் மலையாள படம்.\nமாளவிகா மோகனனின் பிறந்தநாள் பரிசு. மாஸ்டர் படத்தின் புதிய போஸ்ட்ர்.\nமறைந்த சுஷாந்த் சிங், சேதுராமன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவிற்காக #ஞேயங்காத்தல்செய். சிலம்பரசனின் தரமான ���ிரண்ஷிப் பாடல்.\nரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற மக்கள் செல்வனின் 'அண்ணாத்தேசேதி'.\n'குட்டி சேது' மறுபிறவி - மறைந்த தமிழ் நடிகருக்கு பிறந்த ஆண்குழந்தை.\nமாஞ்சாவேலு கெட்டப்பில் மாஸ் காட்டும் அருண்விஜய். சினம் படத்தின் அப்டேட்டை கூறிய ஹீரோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81&diff=123109&oldid=prev", "date_download": "2020-08-06T06:33:13Z", "digest": "sha1:RYZWMC4TBDMSDGO3KUFSFRCXJTLTOFC4", "length": 4219, "nlines": 63, "source_domain": "noolaham.org", "title": "\"அற்றுப்போன அழகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"அற்றுப்போன அழகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:16, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Text replace - \"நினைவு வெளியீடு\" to \"நினைவு வெளியீடு\")\n03:35, 2 மே 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 12: வரிசை 12:\n03:35, 2 மே 2015 இல் நிலவும் திருத்தம்\nஅற்றுப்போன அழகு (885 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2000 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2009/10/grand-event-50.html", "date_download": "2020-08-06T06:46:49Z", "digest": "sha1:HJW6SQLSGMFEJGU54FEXPOAEFYYK24RP", "length": 9554, "nlines": 212, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: GRAND EVENT-கமலஹாசன் -50-வீடியோ", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nநேத்து மாதிரியே இன்னைக்கும் உடனே வீடியோவை அப்லோடு செய்து அசத்திட்டீங்க. விஜய் டிவி ஒளிபரப்பை என்னுடைய சில நண்பர்கள் மிஸ் பண்ணிட்டாங்க. நான் உங்களுடைய வீடியோவைத்தான் சஜெஸ்ட் பண்ணினேன்.\nவணக்கம் r.செல்வக்குமார் ..வாங்க..நேற்றும் பதில் போட்டீருந்தீர்கள் .மிக்க.நன்றிகள் உங்கள் கருத்துக்கு\nவணக்கம் செல்வக்குமார் ..நீங்கள் நடிகர் ஐ.எஸ்,ஆர் அவர்களின் மகனா..மிக்க மகிழ்ச்சி..நீங்கள் டைரக்ட் செய்து வெளிவர இருக்கும் படம் வெற்ற��� பெற வாழ்த்துகிறேன்\nகீழே உள்ளவை உங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றிய ஒரு குறிப்பு ...பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் ஒரு கட்டுரையில் கூறியது\nபரீட்சார்த்த முயற்சிகளில் பத்மஸ்ரீ ஜெமினிகனே~;, நடிகை ஸ்ரீவித்யா, ஐ.எஸ்.ஆர். போன்ற தென்னிந்தியக் கலைஞர்களும் நமது இலங்கைக் கலைஞர்களும் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே தனித்தனியாகவே ஒலிப்பதிவு செய்து பின் தொகுத்துத் தயாரித்த அனிச்சமலர்கள் (எம்.அ~;ரப்கான் எழுதியது).\nரயில் பயணத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்ட நாடகத்துக்காக, ரயிலிலேயே ஒரு நீண்ட பயணம்செய்து பின்னணி ஒலிக்கோர்வையை தத்ரூபமாக வைத்துத் தயாரித்த சக்கரங்கள்.\nஇலங்கை ஆடி 23 திகதி 1983 ஆண்டு இனகலவரம் -பிபிசி -4 டிவியில் வந்த ஆவணபடம்-வீடியோ\nஈழப்போர் பற்றி எழுதிய உண்மை ..கற்பனை அல்ல -எழுத்தாளர் அ.முத்துலிங்கம்-வீடியோ\nஇலங்கை வானொலி- கே.எஸ் .ராஜா -அற்புத மந்திர குரல்-வீடியோ\nஎழுத்தாளர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது-விகடன் டிவியில்- எழுத்தாளர் அ.முத்துலிங்கம்-வீடியோ\n70 களின் கிரிக்கட் ரசிகர்களுக்காக -பெங்களூரில் நடந்த டெஸ்ட் மட்ச்சில் சிவாஜி கணேசன்-வீடியோ\nஅல்லா.. அல்லா என்ற வாலி எழுதிய பாடல் ஏன் இலங்கையில் தடை செய்யப்பட்டது\nஎழுத்தாளர் அ.முத்துலிங்கம்- தனிநாடு கேட்டு இவ்வளவு சண்டை நடந்திருக்க தேவையில்லை விகடன் டிவியில் - வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதென்னிந்தியர்களின் 200 வருட கால வரலாறு மலேசியாவில் -மலேசிய டிவி-வீடியோ\nநடிகர் திலகம் சிவாஜிக்கு சிங்கப்பூரின் முதல் மரியாதை-வீடியோ\nதிருமணம் பற்றி ரஜனியின் தத்துவமாம்-வீடியோ\nநாலு நிமிடத்துக்குள் பிரமாதமான youtubeக்கள்- வீடியோ\nஇந்த சிறுசுகளின் அசத்தலான தாண்டவம்-வீடியோ\n1969 ஆண்டு இருந்த இணையம்-வீடியோ\nஜெயகாந்தனின் சிறுகதைகள் இணைய வடிவில்\nதிரையுலகமே திரண்டு வந்து கமலை வாழ்த்திய விழா-2 -வீ...\nதிரையுலகமே திரண்டு வந்து கமலை வாழ்த்திய விழா-1 -வீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/f39-forum", "date_download": "2020-08-06T07:30:20Z", "digest": "sha1:L6PM6EKYEE5N7BUEWPUTVKWMB3BPUX5Z", "length": 23166, "nlines": 510, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "தத்துவங்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவ�� செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\n» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்\n» நீ என்னென்ன சொன்னாலும் கவிதை\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியரு���ி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nவிவசாயத்திற்கு ஆட்கள் தேவை :\nபெரிய கப்பலையும் சிறிய ஓட்டை மூழ்கடிக்கும்…\nஅனுபவ மொழிகள் - தொடர் பதிவு\nஅனுபவ மொழிகள் - தொடர் பதிவு\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகே இனியவன் ஆன்மீக சிந்தனைகள்\nமனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nநினைத்தது நிறைவேற நிச்சயம் அவசியம் நம்பகத்தன்மை\nஇந்த காலத்தில் இப்படி ஒரு \"தந்தை\"\nநம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...\nஎதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி\nநீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்\nஅமைதியான மனம் பெற இதோ சில வழி முறைகள் ...\nசிகரட்டை காதலிக்கும் ஒரு நபரின் காதல் கடிதம்\nமன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்\nஅவன் பார்வையற்றவனாக இருந்தாலும் கடமையை ஆற்றுவதில் நீ நேர்மையற்றவனாக இருக்கக் கூடாது\nபயத்துலயும் ஆத்திரத்திலயும் மூளை வேலைசெய்யாது.\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுர���க் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nமுழுமுதலோன், ஸ்ரீராம், மன்ற ஆலோசகர், Amarkkalam, Admin, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-08-06T08:28:48Z", "digest": "sha1:SD7WCVU5ZXJSMBEWH7L4PRFESOJQ7JEC", "length": 9886, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "சப்தர் ஆசுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்தாளர் , வீதி நாடகக் கலைஞர் , செயற்பாட்டாளர்\nசப்தர் ஆசுமி (SAFDAR HASHMI 12 ஏப்பிரல் 1954–2 சனவரி 1989) மார்க்சியக் கொள்கையாளர், வீதி நாடகக் கலைஞர், கதை வசனம், இயக்கம் எனப் பல துறைகளில் விளங்கிய செயற்பாட்டாளர்.\nசப்தர் ஆசுமியின் தந்தையும் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். சப்தர் ஆசுமி தில்லி தூய ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்று முதுகலைக் கல்வியைத் தில்லிப் பல்கலைக் கழகத்தில் படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மார்க்சியப் பொதுவுடைமை கட்சியின் மாணவர் அமைப்பில் முனைப்பாக ஈடுபட்டார். மாணவப் பருவத்தில் நாடகக் கலையின் மீது ஆர்வம் கொண்டார். கல்வியை முடித்ததும் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து முழு நேரம் கட்சிப் பிரசாரம் செய்தார்.\nதில்லி, சிரீநகர், கார்வால் போன்ற ஊர்களில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர் பணி செய்தார். இந்திரா காந்தி இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது நெருக்கடி நிலை காலத்தில் அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்ய நாடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நெருக்கடி காலம் முடிந்ததும் அரசுப் பணியிலிருந்து விலகி வீதி நாடகங்கள் அரங்கேற்றுவதில் ஈடுபட்டார்\nஅந்தக் காலத்தில் நிலவிய மக்கள் பிரச்சினைகளை நாடகங்கள் மூலம் எடுத்துக் காட்டிப் பேசிய சப்தர் அசுமி ஜன நாட்டிய மஞ்ச் என்னும் வீதி நாடகக் குழுவைத் தோற்றுவித்தார் குறுகிய காலத்தில் 24 நாடகங்களை 4000 முறை தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் வீதி நாடகங்களாக அரங்கேற்றி மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டிப் பரப்புரை செய்தார்.\n1989 சனவரி முதல் நாளில் உத்தரப்பிரதேசம் சந்தாபூரில் ஹல்லா போல் என்ற பெயரில் வீதி நாடகத்தை நடத்தினார் சப்தர் ஆசுமி. அந்நாடகத்தை விரும்பாத குண்டர்கள் அங்கு நடித்துக் கொண்டு இருந்த கலைஞர்களைத் தாக்கினர். சப்தர் ஆசுமிக்குத் தலையில் பலத்த அடி விழுந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் இறந்து போனார் சப்தரின் ஆசுமியின் படுகொலை இந்தியா முழுவதும் பெரிய அதிர்வையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.\nசப்தர் ஆசுமியின் மரணத்தையும் ஈகத்தையும் நினைவு கூர்ந்து ஓவியர் எம்.எப் உசேன் தம்முடைய ஓர் ஓவியத்தை சப்தருக்குக் காணிக்கை ஆக்கினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:02:00Z", "digest": "sha1:CSCOIFN5JNAVRA3XB34YTBEOQPWYWZ5Z", "length": 4817, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "கலங்கரைவிளக்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக, ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள, உயர்ந்த கோபுரம் ஆகும்.\nகலம் + கரை + விளக்கம் = கலங்கரைவிளக்கம்\nஆதாரங்கள் ---கலங்கரைவிளக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 10:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டு���்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/piaggio-plans-to-enter-middleweight-motorcycle-segment-wants-piece-of-royal-enfields-market-share-020281.html", "date_download": "2020-08-06T07:38:59Z", "digest": "sha1:KJLF2UPHBJ6ZEIO7YWYYNHLU5Y3PC6U4", "length": 24575, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..! - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n38 min ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க\n2 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\n3 hrs ago இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nNews சீனாவில் பரவும் புதிய வைரஸ்...டிக் போர்ன்...7 பேர் உயிரிழப்பு... மனிதனுக்கு மனிதன் பரவுமா\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nMovies நடிகை மீனாட்சிக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள் \nSports ஷைகோ கேனான்.. காற்றில் மிதக்கும் கொரோனாவை அழிக்கும் நவீன மெஷின்.. ஐபிஎல்-இல் வேற லெவல் திட்டம்\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..\nராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் நிலவி வரும் எதிர்பார்ப்பை முற்றிலும் தன் வசம் கவர்ந்திழுக்கின்ற வகையிலான முயற்சியில் பியாஜியோ நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவின் இருசக்கர வாகன உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தைப் போன்றே இத்தாலியில் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது பியாஜியோ.\nஇந்நிறுவனம், இந்தியாவில் வெஸ்���ா மற்றும் அப்ரில்லா ஆகிய இரு பிராண்டுகளில் டூ வீலர்களை விற்பனைச் செய்து வருகின்றது.\nஇந்நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் நிலவி வரும் சிறப்பான எதிர்பார்ப்பை தன் வசம் கவரும் விதமாக, நடுத்தர எடையுள்ள பைக்குகளை சந்தையில் அறிமுகம் செய்வதற்காக திட்டமிட்டு வருகின்றது.\nஇதற்காக, அந்நிறுவனம் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கின்ற வகையிலான நடுத்தர எடையுள்ள இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்வதற்கான பணியில் களமிறங்கியுள்ளது.\nமுன்னதாக, இந்நிறுவனம் 150சிசி வரிசையில் புதிய பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் 250சிசி முதல் 350சிசி ரேஞ்சிலான இருசக்கர வாகனங்களுக்கு நிலவி வரவேற்பை அறிந்த அந்நிறுவனம், தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு சந்தையின் தேவைக்கேற்ப செயல்பட இருப்பதாக கூறியிருக்கின்றது.\nஇதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிராஃபி கூறியதாவது, \"இந்தியாவில் நிலவும் மோட்டார்சைக்கிள்களுக்கான அளவுகடந்த எதிர்பார்ப்பை நாங்கள் அறிவோம். இது இயற்கையானது. இந்த போட்டியில் நிச்சயம் பியாஜியோ வெற்றிப் பெறும் என நாங்கள் ஆணித்தரமாக நம்புகின்றோம்\" என்றார்.\nகடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 7,73,855 யூனிட் 250சிசி பைக்குகள் விற்பனையாகி இருந்தன. இதில், பெரும்பாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களாகும். அந்தவகையில், 7,64,012 யூனிட்டுகள் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளாகவே இருக்கின்றன. இது, ஒட்டு மொத்த விற்பனையில் 99 சதவீதம் ஆகும்.\nஇதன்காரணமாகவே, பியாஜியோ தற்போது தன் கவனத்தை 250சிசி முதல் 350சிசி வரையிலான வாகனங்கள்மீது திருப்பியுள்ளது.\nஇதற்காக, தற்போது இந்தியாவில் நிலவும் எதிர்பார்ப்புகள் குறித்த ஆய்வுகளை அந்நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனவே, பியாஜியோ புதிய நடுத்தர எடையுள்ள வாகனத்தை அறிமுகம் செய்ய சற்று நேரம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிகின்றது.\nMOST READ: 3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்.. பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு\nஅதேசமயம், இந்நிறுவனத்திடம் இந்தியாவிற்கான வாகனம் குறித்த திட்டம் ஏற்கனவே இருப்பதாக தகவல்கள் கூறியிருக்கின்றது.\nஇதுமட்டுமி���்றி, வெஸ்பா பிராண்டில் கூடுதல் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணியிலும் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், வருகின்ற ஜூன் மாதம் அந்த புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் வகையில் அந்த பணியை தற்போது தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nMOST READ: 5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை.. மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலை அண்மையில் சியாம் அமைப்பு வெளியிட்டது. அதில், இந்தியா கடந்தாண்டைக் காட்டிலும் 15.74 சதவீத விற்பனை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வரை 1.29 கோடி இருசக்கர வாகனங்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக விற்பனையாகி இருக்கின்றன.\nMOST READ: வாடகை கார் ஓட்டுனர்களின் வயிற்றில் பால் வார்த்த அமைச்சர் நிதின் கட்காரி\nஇது வெளியிட்ட தகவலின்படி, வெஸ்பா மற்றும் அப்ரில்லா பிராண்டுகளில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்கள் ஒட்டுமொத்தமாக 16.86 சதவீத விற்பனை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது. மேலும், இது ஒட்டுமொத்தமாக 48,471 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்துள்ளது.\nபியாஜியோ நிறுவனம், இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று சக்கர வாகனங்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.\nஅந்தவகையில், வருகின்ற 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிதாக நடைமுறைக்கு வரவிருக்கின்ற மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப பிஎஸ்-6, எல்பிஜி/சிஎன்ஜி மற்றும் மின்சார ஆட்டோக்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது.\nஅண்மையில் கூட பேட்டரியால் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்சாவை அது அறிமுகம் செய்தது. இது ஒரு முழுமையான சார்ஜில் 70 கிமீ முதல் 80 தூரம் வரை செல்லக்கூடியதாகும். இந்த ஆட்டோகுறித்து மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.\nஇந்த ஆட்டோவின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக சன் மொபிலிட்டி என்ற நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது பியாஜியோ. இது பியாஜியோ மின்சார ஆட்டோக்களுக்கு தேவையான ஸ்வேப்பபிள் பேட்டரி நிலையங்களை நாட்டின் முக்கிய நகரங்களில் நிறுவ உதவும்.\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nபியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்\nவிற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க\nபியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nபியாஜியோ அறிவிப்பால் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி: புதிய அபே சிட்டி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nவாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nஅக்., மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஆம்பியர் பேட்டரி சந்தா திட்ட அறிமுகம் இதோட ஸ்பெஷல் தெரிஞ்சா புது ஸ்கூட்டர் வாங்க திட்டம் போடுவீங்க\nமுதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி... ஆனால்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது\nடீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nஇப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=493695", "date_download": "2020-08-06T06:53:30Z", "digest": "sha1:NNNGZNLMCCZKGBJZKIQXPYARHFMUBWDO", "length": 8049, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது : முதல்வர் பழனிசாமி | The construction of 10 new factories in Tamil Nadu is to be laid in June: Chief Minister Palanisamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது : முதல்வர் பழனிசாமி\nதூத்துக்குடி : கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்தது தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் தனது பணியை சரியாக செய்து வருகிறது என்றார். தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி கூறியுள்ளார்.\nஇதன் மூலம் வரும் மே 23ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவிற்கு பிறகு அதிமுக அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்றும் புதிய தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் திறமையின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றும் கூறினார்.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி தேர்தல் ஆணையம்\nபுதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்க முற்பட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: திமுக மாணவரணி செயலாளர் பேட்டி\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு: முதல்வர் தலையிட வலியுறுத்தல்\nதலைமை நிலைய அலுவலக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பு: தலைமை கழகம் அறிவிப்பு\nஅதிமுக கொடியை காட்டி எம்எல்ஏ ஆன எஸ்.வி.சேகர் 5 ஆண்டு சம்பளத்தை திருப்பி தருவாரா\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/06/22/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-08-06T06:49:23Z", "digest": "sha1:BSZ2QV4EDO74HG7LPBYHGJYWTN3YDUTW", "length": 14748, "nlines": 54, "source_domain": "airworldservice.org", "title": "சமநிலையில் இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகள். – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவேளாண்மையில் ஆத்மநிர்பர் திட்டம் – புதுமைப் படைப்புக்கு பிரதமர் அழைப்பு.\nசமநிலையில் இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகள்.\n(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)\nநரேந்திர மோதி அவர்கள், இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு இதுகாறும் அளித்த வந்த, ஜிஎஸ்பி எனப்படும் பொது விருப்ப அமைப்பு வர்த்தக சலுகைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. தவிர, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்களுக்குக் கட்டணங்களை உயர்த்துவது என்ற முடிவையும் எடுத்துள்ளது. இது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இருப்பினும், செயலுத்திக் கூட்டாளித்துவத்தைப் பொருத்தவரை, இருதரப்பும் ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டுள்ளன. ஜப்பான் நாட்டில் நடைபெறவிருக்கும் ஒசாகா ஜி 20 உச்சி மாநாட்டிற்கு முன்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ அவர்கள், இம்மாதம் 25 ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதி வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பிறகு, அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்படும் முதல் உயர் அளவிலான சந்திப்பாகும் இது. இப்பயணத்தின் போது அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் பிற முக்கிய அரசுப் பிரமுகர்களையும் அவர் சந்திப்பார். இந்திய-அமெரிக்க செயலுத்திக் கூட்டாளித்துவத்திற்கு, மேலும் வலு சேர்க்க, பாம்பியோ அவர்களின் பயணம், இருதரப்பிற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இருதரப்பு, பிராந்திய மற்றும் உலக விவகாரங்களில், பரஸ்பர நலன்கள் குறித்து, உச்சமட்ட ஈடுபாட்டைத் தொடரவும் இப்பயணம் உதவும்.\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவரது பதவி நியமனத்திற்கு வாழ்த்துத் தெரிவித்ததாக, அமெரிக்க வெளியுறவுத் து��ை அறிக்கை கூறுகிறது. புதிதாக அமைந்துள்ள இந்திய அரசாங்கத்துடன் மிக நெருக்கமாகப் பணிபுரிந்து, தமது செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேலெடுத்துச் செல்ல அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதை வெளியுறவுத் துறை அமைச்சர் கோடிட்டுக் காட்டினார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.\nஅமெரிக்க – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, அமெரிக்க – இந்திய பொருளாதாரக் கூட்டாளித்துவம், சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ பசிபிக் பகுதியைப் பாதுகாப்பதில் இருநாடுகளும் பகிரும் இலக்குகள் ஆகியவை குறித்து, இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை கூறியுள்ளது.\nஒசாகா நகரில் நடைபெறவிருக்கும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இடையே பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , ஆகியோருக்கிடையே நடக்கவிருக்கும் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். பிரதமர் மோதி அவர்களும், அதிபர் டிரம்ப் அவர்களும் இணைந்து, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அவர்களை சந்தித்து, இந்தோ – பசிபிக் செயலுத்தி குறித்து விவாதிக்க, இந்தியா – அமெரிக்கா – ஜப்பான் முத்தரப்பு அமைப்பை உருவாக்குவது பற்றிப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய – அமெரிக்க இருதரப்பு கூட்டாளித்துவத்தின் அணுகுமுறை, மொத்தத்தில் தொடர்ந்து நேர்மறையாகவே இருக்கிறது என்று இந்தியா கருதுகிறது. கடந்த வருடங்களில் இருதரப்பு வர்த்தகம் 15000 கோடி டாலராக வளர்ந்துள்ளது என்பதை நினைவில் கொண்டு, வர்த்தக உறவுகளில் ஏதாவது நெருக்கடி இருந்தால், அதை இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் திருப்தி அடையும் வகையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். H1B விசா சம்பந்தமாக எந்த ஒரு திட்டத்தையும் அமெரிக்கா, இந்தியாவிற்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nடிரம்ப் – மோதி இருதரப்பு சந்திப்பின்போது, ஈரான் மீது அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள தடைகள் பற்றி விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. எரியாற்றல் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகள் பற்றியும் பாம்பியோ அவர்களின் இந்தியப் பயணத்தின்போது வி���ாதிக்கப்படலாம்.\nஇருதரப்பு வெளியுறவு அமைச்சர்களும் எதிர்காலத் திட்டங்களை வகுப்பார்கள். வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது, டிரம்ப் மற்றும் மோதி ஆகியோருக்கிடையே மீண்டும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வது குறித்து, இருநாட்டு அரசுகளும் ஆராய்ந்து வருகின்றன. அதே சமயத்தில் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் வருடாந்திர 2+2 உச்சிமாநாட்டில் ஜெய்சங்கர் அவர்களும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் பங்கு பெறுவர். விரைவில் அமெரிக்க அதிபரும் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வார் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது.\nஇந்தியாவில் 5G அலைக்கற்றையை அறிமுகப்படுத்துவதில், சீன தொலைபேசி நிறுவனமான ஹுவேய்க்கு உள்ள பங்கு பற்றி, அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. எனினும், பொருளாதார, பாதுகாப்பு அம்சங்களை நன்கு ஆரய்ந்த பின்,பே இது குறித்த முடிவை இந்தியா எடுக்கும்.\nதகவல்களை உள்ளூர் நிலையில் வைத்தல், எல்லை தாண்டிய மின்னணு வர்த்தகம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவை பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்துள்ள ஆழ்ந்த இருதரப்பு உறவை இருநாடுகளும் புரிந்து கொண்டுள்ளன. தற்காலிக இடையூறுகள், சுமுகமான நல்லுறவை பாதிக்காது என்றும் புரிந்து கொண்டுள்ளனர். மோதி அவர்களின் அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற உடனேயே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பது, இந்தியாவுடன் அமெரிக்கா வைத்திருக்கும் உறவுகளின் சிறப்பை வலியுறுத்துகின்றது. 21 ஆம் நூற்றாண்டில், இந்த இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும், நீடித்த உலகளாவிய கூட்டாளிகளாக உள்ளன.\nபாரசீக வளைகுடா பகுதிகளில் ராணுவம் குவிப்பு.\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2020-08-06T07:39:51Z", "digest": "sha1:DZZSUXRCTQCO2VLJGMQWPUIJX6AI6IXH", "length": 84534, "nlines": 253, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "யார் இந்த புனித பவுல் ? ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். ���ன்ஷா அல்லாஹ்\nயார் இந்த புனித பவுல் \n11/07/2008 10:33:00 AM கிறிஸ்தவம், பவுல், பைபிள், முரண்பாடுகள் 11 comments\n (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும்\n.சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைலீசியாவிலுள்ள (இன்றைய துருக்கி) டார்சஸ் நகரில் பிறந்தவர். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பிறந்திருந்தாலும் இயேசுவை இவர் நேரில் சந்தித்ததாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. பிறப்பிலேயே யூதரான பவுல் இளமையிலேயே எபிரேயு மொழி கற்று, யூத கல்வியறிவில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.\nஇவரும் இவரது தந்தையும் பரிசேயரை சார்ந்தவர்கள் என்று இவரே கூறியதாக அப்போஸ்தலர் நடபடிகள் கூறுகின்றது. (அபபோஸ்தலர் 23:6, 26:5) இந்த பரிசேயர் என்பவர்கள் யார் அவர்கள் இயேசுவின் காலத்திலும் அவருக்குப் பின்னும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் அவர்கள் இயேசுவின் காலத்திலும் அவருக்குப் பின்னும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு கூறுகின்றது:\n'பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாரலாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர். ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.' பார்க்க : விக்கிபிடியா\nஇந்த பரிசேயர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று இயேசு தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் உபதேசித்தார். குறிப்பாக அவர்கள் எந்த செய்தியைக் கொண்டுவந்தாலும் அதிலிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். பார்க்க : (மத்தேயு 16:5-12, மாற்கு 8:14-21)\nஎந்த பரிசேயரைக் குறித்தும் அவர்கள் சொல்லும் செய்திகள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு எச்சரித்தாரே, அதே பரிசேயரைச் சேர்ந்த பவுல் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் கேட்டோமேயானால் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையுமே ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் செய்தியில் பொய் மலிந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அவர் இயேசு கொண்டுவந்த மார்க்கத்தையும், அவரின் கொள்கைகளையும் இயேசுவின் பெயராலேயே எப்படியெல்லாம் சீரழித்தார் என்பதற்கு இன்றைய பைபிளே சரியான சான்று.\nபவுலின் ஆரம்பக் காலம் :\nயூத மதத்தவரான பவுல் இயேசுவிற்கு பிறகு அவர் போதித்த இறைக்கோட்பாட்டிற்கும் அதை பின்பற்றியவர்களுக்கும் எதிரானவராக இருந்தார் என்று அப்போஸ்தல நடபடிகள் குறிப்பிடுகின்றது.\nசவுல் வீடுகள் தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்தீரிகளையும் இழுத்துக் கொண்டு போய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 8:3)\nஇந்தச் சவுல் என்னும் பவுல் இயேசுவைப் பின்பற்றியவர்களை துன்புறுத்தி வந்தான். அவர்கள் தமஸ்குவிற்கு தப்பிச் சென்ற பிறகும் அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக தலைமை குருவிடம் அதிகார கடிதம் வாங்கிக் கொண்டு சென்றதாக அப்போஸ்தலரின் நடபடிகள் கூறுகின்றது.\nசவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்தீரிகளையாகிலும் தான் கண்டு பிடித்தால், அவர்களை கட்டி எருசலேமுக்கும் கொண்டு வரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிரூபங்களைக் கேட்டு வாங்கினான். (அப்போஸ்தலர் 9:1-2)\nஇப்படி உன்மையான இயேசுவின் சீடர்களையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பல துன்பங்களைக் கொடுத்து பலரை கொலை செய்யவும் துடித்த யூதரான பவுல், திடீரென ஒரு அதிசயமான () சம்பவத்தின் மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டாராம். சூழ்சிகளுக்குப் பெயர் பெற்ற யூதர்களும் - இயேசுவால் மக்களுக்கு எச்சரிக்கப்பட்ட யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்களும் எப்படி எல்லாம் சத்தியத்தை சீரழிப்பதற்காக பொய் சொல்லத் துணிவார்கள் என்பதற்கு பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையே சரியான சான்று.\nஇயேசுவை பவுல் ஏற்றுக்கொண்டது எப்படி\nஇயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை கொலைசெய்துக்கொண்டிருந்த பவுல் தீடீரென இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு காரணம் என்ன அவர் எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதை பவுலின் நன்பரான லூக்கா அப்போஸ்தலரின் நடபடிகள் என்றப் புத்தகத்தில் ஒரு பொய்யானக் கதையை சொல்லி மக்களை ஏமாற்ற முற்படுகின்றார் :\nஅவன் பிரயாணமாய் போய், தமஸ்குவுக்குச் சமீபித்த ப��து, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன் : ஆண்டவரே, நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே : முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்த போது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தான். (அப்போஸ்தலர் 9:3-9)\nஅதாவது இயேசுவின் உன்மையான சீடர்களை துன்புருத்துவதற்காக தேடியவனாக தமஸ்காவுக்கு பயனம் செய்துக்கொண்டிருக்கும் வழியில் இந்த சம்பவம் () நடந்ததாக இந்த வசனங்களின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது.\nஇன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கு சொந்தக்காரரான பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி என்பது பற்றி சொல்லப்படும் இந்த சம்பவம் அவரும் அவரைச் சார்ந்தவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொய் என்பதற்கு அவர்களாளேயே எழுதப்பட்ட மற்ற மற்ற வசனங்களில் வரும் முரண்பாடுகளே சரியான சான்று.\nஇந்த அப்போஸ்தலர் 9:3-9 வசனங்களின் இடையே சில விஷயங்களை நன்றாக கவனிக்க வேண்டும்:\nஒன்று, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். என்பதன் மூலம் திடீரென வந்த ஒளி பவுலை மட்டும் சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் தரையிலே விழுந்தானாம்.\nஇரண்டு, நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். என்பதன் மூலம் பவுல் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டனத்துக்குச் சென்றதும் சொல்லப்படும் என்று இயேசு கூறினாராம்.\nமூன்று, அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மன���ஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். என்பதன் மூலம் பவுலுடன் கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம் ஆனால் ஒருவரையும் காணவில்லையாம்.\nநான்காவது, அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்பதன் மூலம் பவுல் மட்டும் கீழே விழுந்ததால் மற்றவர்கள் அவரை கைலாகு கொடுத்து கூட்டிக்கொண்டு போனார்கள் என்கிறார்.\nஇவற்றுக்கெள்ளலாம் நேர் முரணாக அதே அப்போஸ்தலருடைய நடபடிகளின் மற்ற மற்ற இடங்களில் இதே சம்பவத்தை பற்றி எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள்:\nஅப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது : சவுலே. நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் : ஆண்டவரே நீர் யார் என்றேன். அவர் : நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். (அப்போஸ்தலர் 22:6-10)\nஇந்த வசனத்தில் அதே சம்பவத்தை சொல்லிவிட்டு என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. (அப்போஸ்தலர் 22:9) என்று சொல்லப்படுகின்றது. ஆனால் முன்பு நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி அவனோடு கூட பயனம் செய்தவர்கள் சத்தத்தைக் கேட்டார்களா அவனோடு கூட பயனம் செய்தவர்கள் சத்தத்தைக் கேட்டார்களா அல்லது கேட்கவில்லையா இந்த ஒரே சம்பவத்தை ஒரே புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் () எழுதப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக 'பரிசுத்த ஆவியால் () எழுதப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக 'பரிசுத்த ஆவியா���் () உந்தப்பட்டு எழுதியுள்ளார் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவை எல்லாம் உன்மையாக இருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும்\nஅடுத்து, இந்த இரண்டு வசனங்களில் வரும் சம்பவங்களும் ஒன்றுக்கொண்று நேர் முரணாக இருக்க, அதே பவுல் இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது பற்றி அதே அப்போஸ்தலர் என்ற புத்தகத்தில் மூன்றாவதாக மற்றோர் இடத்திலும் பவுல் சொல்வது போல் சொல்லப்படுகின்றது. அந்த இடத்தில் இந்த இரண்டு வசனங்களுக்கும் நேர் முரனாக சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள்.\n'இப்படிச் செய்து வருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும் போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே கூடப் பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்த போது : சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்ப்பபடுத்துகிறாய் முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்' (அப்போஸ்தலர் 26:12-14)\nமுதல் அறிவிப்பில் பவுலை மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்பொழுது அவனோட கூட பிரயானம் பன்னியவர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம். ஆனால் ஒளியையோ அல்லது வேறு யாரையுமோ பார்க்கவில்லையாம்.\nஇரண்டாவது அறிவிப்பிலும் பவுலை மட்டுமே அந்த ஒளி சுற்றி பிரகாசித்தாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்போது அவனோட கூட பிரயானம் பன்னினவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயம் அடைந்தார்களாம். ஆனால் சத்தத்தையோ கேட்கவில்லையாம்.\nமூன்றாவது அறிவிப்பில் பவுலையும் பவுலோடு கூட பிரயானம் பண்ணினவர்களையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் கீழே விழுந்துவிட்டார்களாம். இவற்றில் எது சரி முதல் இரண்டு அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா முதல் இரண்டு அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா அல்லது மூன்றாவது அறி���ிப்பில் சொல்லப்பட்டது போல் எல்லோரையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா அல்லது மூன்றாவது அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் எல்லோரையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா முதல் அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் கீழே விழுந்தாரா முதல் அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் கீழே விழுந்தாரா அல்லது அவனோடு கூட பிரயானம் பண்ணிவர்கள் அனைவரும் சேர்ந்து கீழே விழுந்தார்களா\nஇது மட்டுமல்ல முதல் அறிவிப்பில் பவுல் மட்டுமே கீழே விழுந்ததால், அவனை மற்றவர்கள் கைலாகு கொடுத்து தூக்கி விட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மூன்றாவது அறிவிப்பில் எல்லோருமே கீழே விழுந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்படி என்றால் முதல் அறிவிப்பின் படி கைலாகு கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பது எப்படி சரியாகும்\nமுதல் இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொண்று முரணாயிருக்க அந்த இரண்டிற்கும் நேர்முரணாக இந்த மூன்றாவது அறிவிப்பு எந்த அளவுக்கு முரணாக இருக்கின்றது என்று கவனித்தீர்களா சகோதரர்களே\nஇது மட்டுமல்லாமல் இதே கதையில் வேறு சில முரண்பாடுகளையும் பாருங்கள். அப்போஸ்தலர் 9: 5-10 மற்றும் 22:10-15ம் வசனத்தின் படி பவுல் என்ன செய்யவேண்டும் என்பதை தமஸ்காவுக்கு போனதும் சொல்லப்படும் என்று இயேசு சொன்னதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அப்போஸ்தலர் 26:16-18 ம் வசனங்களில் அதே இடத்திலேயே அவரை புறஜாதியருக்கு பிரச்சாரம் செய்ய நியமித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதில் எது சரி பவுல் செய்யவேண்டியதை சம்பவ இடத்திலேயே சொல்லப்பட்டதா பவுல் செய்யவேண்டியதை சம்பவ இடத்திலேயே சொல்லப்பட்டதா அல்லது பட்டனத்திற்கு சென்றதும் சொல்லப்படும் என்று சொல்லப்பட்டதா\nஇப்படி ஒரே சம்பவம் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட சம்பவம் கூடுதலாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் () உந்தப்பட்டு எழுதப்பட்ட சம்பவம் உன்மையிலேயே நடந்ததாக இருந்தால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக வருமா) உந்தப்பட்டு எழுதப்பட்ட சம்பவம் உன்மையிலேயே நடந்ததாக இருந்தால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக வருமா அதுவும் இந்த பவுல் ஒரு சாதாரண ஆளாக இருந்தால் விட்டுவிடாலம். மாறாக, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்கு ஆசிரியர். இன்றைய நவீன கிறிஸ்துவத்தின் அனைத்து கோட்பாடுகளுக்க��ம் சொந்தக்காரர். இவர் போதிக்கும் கொள்கையை மறுப்பவன் இரட்சிப்பை பெறமுடியாது, அவன் பரலோகத்தை அடைய மாட்டான் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. இயேசுவின் போதனைகளுக்கும் எதிரான பல புதிய கருத்துக்களைப் புகுத்தும் அதிகாரம் உடையவராக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். அதை இயேசுவே தனக்கு போதித்ததாகவும் சொல்கின்றார். ஆரம்பக்காலத்தில் உன்மையான இயேசுவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யத் துடித்தவர் இந்த பவுல். அப்படிப்பட்டவர் திடீரென இயேசுவை ஏற்றுக்கொண்ட சம்பவத்தில் எப்படி இந்த அளவுக்கு முரண் வரலாம் அதுவும் இந்த பவுல் ஒரு சாதாரண ஆளாக இருந்தால் விட்டுவிடாலம். மாறாக, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்கு ஆசிரியர். இன்றைய நவீன கிறிஸ்துவத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர். இவர் போதிக்கும் கொள்கையை மறுப்பவன் இரட்சிப்பை பெறமுடியாது, அவன் பரலோகத்தை அடைய மாட்டான் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. இயேசுவின் போதனைகளுக்கும் எதிரான பல புதிய கருத்துக்களைப் புகுத்தும் அதிகாரம் உடையவராக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். அதை இயேசுவே தனக்கு போதித்ததாகவும் சொல்கின்றார். ஆரம்பக்காலத்தில் உன்மையான இயேசுவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யத் துடித்தவர் இந்த பவுல். அப்படிப்பட்டவர் திடீரென இயேசுவை ஏற்றுக்கொண்ட சம்பவத்தில் எப்படி இந்த அளவுக்கு முரண் வரலாம் இந்த சம்பவம் உன்மையானதாக இருந்தால் எப்படி இந்த அளவுக்கு முரண்வரும் இந்த சம்பவம் உன்மையானதாக இருந்தால் எப்படி இந்த அளவுக்கு முரண்வரும் கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டுமா\nஉன்மையில் சொல்லவேண்டும் என்றால் பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் பொய் மலிந்துக் கிடப்பதால் தான் இதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துக்கொண்டிருக்கின்றது. இந்த பவுலும் இவரைச் சார்ந்தவர்களும் தங்கள் மனம்போன போக்கில் எழுதிய புத்தகங்களை தான் இன்றைய கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதிக்கொண்டிருக்கின்றனர்.\n- இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\n.கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதி��்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஅண்பு நன்பர் அலக்ஸ் அவர்களுக்கு,\nதாங்கள் கொடுத்துள்ள தொடுப்பை ஏற்கனவே நான் பார்த்துவிட்டேன். பதில் என்றப்பெயரில் உங்களைப்போன்ற கிறிஸ்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக (அல்லது ஏமாற்றுவதற்காக) எதையாவது எழுதுவது (அல்லது மொழிப்பெயர்ப்பது) என்பது சம்பந்தப்பட்ட உமர் என்ற கிறிஸ்தவருக்கு வாடிக்கையாகிவிட்ட ஒன்று. இருந்தாலும் பல அலுவல்களுக்கு மத்தியிலும் நான் இந்த எழுத்துப்பணியையும் ஒரு தலையாய பணியாகக் கருதி பதில் அளித்துக்கொண்டும், இன்னும் பல புதிய கட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டும் வருகின்றேன். நாம் வெளியிடும் கட்டுரைகளையும் அவர்கள் வெளியிடும் கட்டுரைகளையும் சற்று நன்றாக படித்துப்பாருங்கள் - சத்தியத்தை அறியவேண்டும் என்ற நோக்கத்தோடு படித்துப்பாருங்கள். யாருடைய எழுத்தில் உன்மை - சத்தியம் இருக்கின்றது என்பது தெளிவாக விளங்கும்.\nநாம் பவுலும் கிறிஸ்தவமும் என்றத் தலைப்பில் இதுவரை 7 பாகங்கள் வெளியிட்டுள்ளோம். இன்னும் தொடர்ந்து அது சம்பந்தப்பட்ட கட்டுரைகள் வெளியிடப்படும். ஆனால் இது வரை அவர் தரப்பிலிருந்து ஒரே ஒரு பாகத்திற்கு மட்டுமே பதில் என்றப் பெயரில் வேறு ஒரு ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து பதில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையும் எப்படி அபத்தம் நிறைந்த முரண்பாடான கட்டுரை என்பதை கர்த்தருக்கு சித்தமானால் கூடிய சீக்கிரம் வெளியிடுகின்றேன். அதோடு மோசேயின் வரலாற்றில் குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றது என்று கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். அவர் எந்த அளவுக்கு அறியாமையில் இருக்கின்றார் என்பதையும் இன்ஷா அல்லாஹ் விரைவில் அதற்கான பதில் கட்டுரையில் இணம் காட்டப்படும்.\nஎனவே, சகோதரரே, இந்த என் பதிலை நான் கொடுத்ததாகச் சொல்லி, பதியுங்கள். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களின் வேதம் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், இவைகளை பதிக்கட்டும், பதிக்க தைரியமிருந்தால்\nஇந்த என்பதிலில் ஒன்றையும் குறைக்கவோ, கூட்டவோ வேண்டாம், அப்படியே பதியுங்கள்.\nநீங்கள் ஒரு தொடுப்பை மட்டுமே அவர்களின் கட்டுரையில் பதித்துள்ளீர்கள்.\nஇதனால் தான் அவர்கள் அப்படி கேட்டுள்ளார்கள். நீங்கள் நான் கொடுத்த அனைத்து தொடுப்புக்களையும் கொடுத்து இருக்கவேண்டும்.\nஅனைத்து தொடுப்புக்களையும் ஏன் பதியுங்கள் என்று நான் கேட்கிறேன் என்பதற்கும், நான் மேலே கொடுத்த அனைத்து தொடுப்புக்களும் எப்படி அவர்களின் கட்டுரைகளுக்கு பதிலாக இருக்கும் என்பதை அறிய படியுங்கள்.\n1) இஸ்லாமியர்களின் பொதுவான குற்றச்சாட்டிற்கு பதில்:\nமுதலாவதாக, அவர்கள் எழுதிய‌ அனைத்து கட்டுரைகளையும் படிக்கும்போது அடிக்கடி அவர்கள் சொல்லும் வாதம் இவைகளாகும்:\na) \"இன்றைய கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர், பவுல் ஆவார்\" என்பதாகும்,\nb) இயேசுவின் போதனையை பவுல் மாற்றி சொன்னார் என்பதாகும்.\nஎனவே, இந்த இரண்டு பொதுவான இஸ்லாமிய குற்றச்சாட்டிற்கு நாம் கீழ் கண்ட கட்டுரைகளை பதித்தோம்:\nஇதன் மூலம், இயேசுவின் போதனையும், பவுலின் போதனையும் ஒன்று தான் என்பது விளங்கும்.எனவே, அருமை சகோதரரே, இந்த என் பதிவை அப்படியே அங்கு பதியுங்கள், அவர்கள் பதிப்பார்களா பாருங்கள்.\n2) குறிப்பிட்ட ஒரு சம்பவம் பற்றிய குற்றச்சாட்டிற்கு நம் பதில்:\nஅவர்களின் பொதுவான குற்றச்சாட்டிற்கு மேற்கண்ட பதில் அளித்தபிறகு, அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன ஒரு நிகழ்ச்சி பற்றி என் பதிலை பதித்தேன். அதாவது, தமஸ்கு வழியில் இயேசுவின் சந்திப்பு பற்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதிலை முன்வைத்தேன்.\nஇந்த ஒரு கட்டுரைத் தான் இது:\nஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும் - முஹம்மதுவும் \"குர்‍ஆன் வெளிப்பாடு\" வந்த விதங்களும் ( http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/paul_testimony1.html )\n3) அவர்களுக்கு என் கேள்விகள்: குர்‍ஆன் முரண்பாடுகள்\n[என் பழக்கம், ஒரு சில பதில்களை கொடுத்துவிட்டு, ஒரு சில கேள்விகளை கேட்பது தான்]\nமுரண்பாடுகள் என்றுச் சொல்லி, பைபிளின் மீது குற்றம் சுமத்துவபர்களுக்கு, மேற்கண்ட 5 கட்டுரைகளை கொடுத்துவிட்டு, பிறகு அதே போல, குர்‍ஆனில் உள்ள முரண்பாடுகளைப் பற்றி மூன்று கட்டுரைகளை நான் பதித்தேன், அதாவது ஒரே நிகழ்ச்சியை விவரிக்கும் போது பல விதமாக விவரித்துள்ளார் இஸ்லாமியர்களின் இறைவன் அல்லாஹ். இது எப்படி சாத்தியம் பைபிளில் ஒரு நிகழ்ச்சி பல வகைகளில் விவரித்து இருந்தால், அது முரண்பாடு என்றுச் சொன்னால், உங்கள் நிலை என்ன என்று கேட்டுயிருந்தேன். அவைகளை கீழே படிக்கவும்.\nஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்:\nபாகம் - 3 அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள் (Mis-Quotations in the Arabic Text of the Qur’an\nஅன்பான சகோதரரே Jesus_My_Love , இந்த மேற்கண்ட அனைத்து கட்டுரைகளும், \"பவுலும் கிறிஸ்தவமும்\" என்ற இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு சம்மந்தப்பட்ட கட்டுரைகளாம். எனவே, அவர்களின் அனேக கட்டுரைகளுக்கு இவைகள் இப்போதைக்கு எங்களுடைய பதிலாக உள்ளது. இன்னமும் வரும்.\nஎனவே, சகோதரரே, இந்த என் பதிலை நான் கொடுத்ததாகச் சொல்லி, பதியுங்கள். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களின் வேதம் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், இவைகளை பதிக்கட்டும், பதிக்க தைரியமிருந்தால்\nஇந்த என்பதிலில் ஒன்றையும் குறைக்கவோ, கூட்டவோ வேண்டாம், அப்படியே பதியுங்கள்.\nஅன்புள்ள நன்பர் அலக்ஸ் அவர்களுக்கு,\nநீங்கள் ஏதோ தொடர்ந்து எமது தளத்தில் பின்னூட்டமிட்டும் அதை நாம் வெளியிடாதது போன்றும், எதிர்பாராதவிதமாக சமீபத்தில் நீங்கள் போட்ட பின்னூட்டத்தை நாங்கள் அனுமதிவிட்டது போன்றும் அதன் மூலம் நீங்கள் ஏதோ பெரிய வெற்றி பெற்று விட்டது போன்றும் தமிழ்கிறிஸ்தவ தளத்தில் நீங்கள் போட்ட பின்னுட்டத்திற்கு உமர் என்ற கிறிஸ்தவர் அளித்த பதிலை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளீர்கள். உங்களை வேலையாள் போல் அவர் ஏவுவதற்கு பதில் அவரே அவரது பின்னூட்டத்தை எமது தளத்தில் பதித்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. ஏன் அவரால் செய்ய முடியாதா ஏன் செய்யவில்லை. ஏன் அவரால் செய்ய முடியாதா அல்லது அவருக்கு ஐடி எதுவும் இல்லையா அல்லது அவருக்கு ஐடி எதுவும் இல்லையா அவ்வளவு ஏன் அடுத்தவரை ஏவி விட்டு ஏன் கமென்ட் கொடுக்க வேண்டும் இவர் தைரியத்தைப் பற்றி எழுதுகின்றார்.அது போகட்டும்.\nநான் மேலே கொடுத்துள்ள எனது முதல் பின்னூட்டத்தில், நாங்கள் வெளியிடும் கட்டுரையையும் அவர் பதில் என்றபெயரில் போடும் கட்டுரைகளையும் சற்று நன்றாக படித்து பாருங்கள். நாங்கள் சொல்வது சரியாக இருக்கின்றதா அல்லது அவரது பதில் சரியாக இருக்கின்றதா என்பது விளங்கும் என்று கூறியிருந்தேன். அதை செய்வதற்கு பதிலாக காபி பேஸ்ட் வேலை செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள். சரி இனிமேலாவது நாங்கள் எத்தனையோ கட்டுரைகளை பதித்துக்கொண்டு வந்திருக்கின்றோம். அதை எமது ஏகத்துவம் தளத்தின் 'கிறிஸ்தவம்' என்�� பகுதிக்கு சென்று பார்வையிடுங்கள். அதில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்துள்ளது. அதை சற்று ஆழ்ந்து படியுங்கள். அவர் அதற்கு பதில் என்று போடப்பட்டுள்ளதையும் படியுங்கள். எங்கள் கட்டுரைக்கும் அவரது பதிலுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா என்று பாருங்கள். இல்லை அவர் சரியாக தான் எழுதியுள்ளார் நீங்கள் தான் அறியாமையில் இருக்கின்றீர்கள் என்று எங்களை நீங்கள் குற்றம் சுமத்தினால், அவருடன் பொது மக்கள் மத்தியில் நாங்கள் பகிரங்க பொது விவாதத்திற்கு தயார். அவர் அதற்கு தயாரா அல்லது அவரது பதில் சரியாக இருக்கின்றதா என்பது விளங்கும் என்று கூறியிருந்தேன். அதை செய்வதற்கு பதிலாக காபி பேஸ்ட் வேலை செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள். சரி இனிமேலாவது நாங்கள் எத்தனையோ கட்டுரைகளை பதித்துக்கொண்டு வந்திருக்கின்றோம். அதை எமது ஏகத்துவம் தளத்தின் 'கிறிஸ்தவம்' என்ற பகுதிக்கு சென்று பார்வையிடுங்கள். அதில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்துள்ளது. அதை சற்று ஆழ்ந்து படியுங்கள். அவர் அதற்கு பதில் என்று போடப்பட்டுள்ளதையும் படியுங்கள். எங்கள் கட்டுரைக்கும் அவரது பதிலுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா என்று பாருங்கள். இல்லை அவர் சரியாக தான் எழுதியுள்ளார் நீங்கள் தான் அறியாமையில் இருக்கின்றீர்கள் என்று எங்களை நீங்கள் குற்றம் சுமத்தினால், அவருடன் பொது மக்கள் மத்தியில் நாங்கள் பகிரங்க பொது விவாதத்திற்கு தயார். அவர் அதற்கு தயாரா (இதை முன்பே iip online மூலம் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது)\n' என்று கமன்டில் கொடுத்துள்ளார். நான் கேட்கின்றேன் அதே தைரியத்துடன் கர்த்தருக்காக - சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக எங்களுடன் பகிரங்க பொது விவாதத்திற்கு வர வேண்டியது தானே ஏன் அதற்கு வர அவருக்கு தைரியம் இல்லை\nசரி அது கூட வேன்டாம். எங்கள் சகோதரரர்கள் எத்தனையோ கேள்விபதில் நிகழ்ச்சி நடத்துகின்றார்கள். அதிலாவது ஒரு ஓரமாய் ஒளிந்துக்கொண்டு வெறும் அவரது குற்றச்சாட்டுகளை கேள்விகளாக வைக்கவேண்டியது தானே அதற்காவது அந்த தைரியசாலி உமருக்கு திரானி இருக்கின்றதா அதற்காவது அந்த தைரியசாலி உமருக்கு திரானி இருக்கின்றதா\nஅது மட்டுமல்ல எங்களுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றி லட்சக்கனக்கான சந்தேகங்கள் உள்ளது. அதற்கு மட்டுமாவது நேரடியாக பதில் அளிக்க உங்கள் உமருக்கோ அல்லது வேறு எந்த கிறிஸ்தவருக்கோ திரானி இருக்கின்றதா நாங்கள் தயார் அவரையோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களையோ கேட்டுச் சொல்லுகங்கள்.\nஉடனே இந்த உமர் ஒரு கமென்ட் போடுவார். இவர்கள் அடித்துவிடுவார்கள் கொலைசெய்துவிடுவார்கள் என்று அபான்ட பழி போடுவார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு நாங்கள் உத்திரவாதம் தருகின்றோம். அவர் முகம் தெரியக்கூடாது என்று விரும்பினால் முக மூடி அணிந்துக்கொண்டு எங்களுடன் விவாதம் செய்யட்டும் எங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும். அதற்கும் அனுமதிக்கின்றோம். தயாரா\nஉடனே உங்களைப் போன்ற அப்பாவிக் கிறிஸ்தவர்களை ஏமாற்றுவதற்காக எழுத்து விவாதம் என்று கூறுவார். நேரடி விவாதம் என்றால் இதற்கு பதில் சொல்லிவிட்டு அடுத்ததுக்குச் செல்லுங்கள் என்று கேட்போம். எழுத்துவிவாதத்தில் அவர் யார் இதற்கு பதில் எங்கே என்று எப்படி கேட்கமுடியும்\nஅது மட்டுமல்ல, இவர்களது எழுத்துவிவாத லட்சனம் எங்களுக்குத் தெரியாதா தமிழ் கிறிஸ்தவ தளத்தில் எத்தனையோ பேர் கேள்வி கேட்டார்களே தமிழ் கிறிஸ்தவ தளத்தில் எத்தனையோ பேர் கேள்வி கேட்டார்களே அந்த பதிவுகளை அனுமதித்தார்களா எந்த மதத்ததையும் தாக்கி எழுதக்கூடாது என்று தளவிதிமுறைகளை வைத்துக்கொண்டு, அதை மீறி இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் உமரை மட்டும் அப்படிட்டமாக அனுமதித்தது ஏன் அதுமட்டுமல்ல உங்கள் கிறிஸ்தவர்களே பல கேள்விகளைக் கேட்டனர். குறிப்பாக மதுரை தமிழ் கிறிஸ்டியன் என்றப்பெயரில் ஒருவர் திரித்துவத்தைப் பற்றி சரமாரி கேள்விகளை வைத்து திணரடித்தார். அவருக்கு பதில் அளிக்க திரானி இல்லாமல் அவரது பதிவையும் நீக்கினார்கள். அது போல் எத்தனையோ சொல்லலாம். எங்களது சகோதரார்கள் எத்தனையோ பேர் சில தளங்களிலிருந்து காப்பி பேஸ்ட செய்து பதிவு போட்டனர். எனது தளத்திலிருந்து கூட காப்பி பேஸ்ட் செய்து பதிவு போட்டனர். ஆனால் அந்த பதிவுகளை நீக்கினார்கள் தமிழ் கிறிஸ்தவ தளத்தினர். அப்படி செய்தது ஏன் அதுமட்டுமல்ல உங்கள் கிறிஸ்தவர்களே பல கேள்விகளைக் கேட்டனர். குறிப்பாக மதுரை தமிழ் கிறிஸ்டியன் என்றப்பெயரில் ஒருவர் திரித்துவத்தைப் பற்றி சரமாரி கேள்விகளை வைத்து திணரடித்தார். அவருக்கு பதில் அளிக்க திரானி இல்லாமல் அவர��ு பதிவையும் நீக்கினார்கள். அது போல் எத்தனையோ சொல்லலாம். எங்களது சகோதரார்கள் எத்தனையோ பேர் சில தளங்களிலிருந்து காப்பி பேஸ்ட செய்து பதிவு போட்டனர். எனது தளத்திலிருந்து கூட காப்பி பேஸ்ட் செய்து பதிவு போட்டனர். ஆனால் அந்த பதிவுகளை நீக்கினார்கள் தமிழ் கிறிஸ்தவ தளத்தினர். அப்படி செய்தது ஏன் கிறிஸ்தவத்திற்கு எதிராக இருந்தால் பதிவுகளை நீக்கும் கிறிஸ்தவ தளத்தினர் இஸ்லாத்திற்கு எதிரான உமரின் கட்டுரைகளை மட்டும் அனுமதிப்பதுடன் அவருக்கு SUPER USER என்றும் கொடுத்துள்ளது ஏன் கிறிஸ்தவத்திற்கு எதிராக இருந்தால் பதிவுகளை நீக்கும் கிறிஸ்தவ தளத்தினர் இஸ்லாத்திற்கு எதிரான உமரின் கட்டுரைகளை மட்டும் அனுமதிப்பதுடன் அவருக்கு SUPER USER என்றும் கொடுத்துள்ளது ஏன் திரானி இருந்தால் அந்த காப்பி பேஸ்ட் பதிவுகளை நீக்காமல் பதில் அளிக்க வேண்டியதுதானே. மாறாக பதில் அளிக்க தைரியம் இல்லாமல் காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது என்றனர். ஆனால் உமர் மட்டும் ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் போடுவாராம். அது மட்டும் அனுமதிக்கப்படுமாம். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் திரானி இருந்தால் அந்த காப்பி பேஸ்ட் பதிவுகளை நீக்காமல் பதில் அளிக்க வேண்டியதுதானே. மாறாக பதில் அளிக்க தைரியம் இல்லாமல் காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது என்றனர். ஆனால் உமர் மட்டும் ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் போடுவாராம். அது மட்டும் அனுமதிக்கப்படுமாம். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் காப்பி பேஸ்ட் என்பது என்ன காப்பி பேஸ்ட் என்பது என்ன அவரால் எழுதப்படாமல் அதேசமயத்தில் அவருக்கு அந்தக் கட்டுரையின் கருத்தில் உடன்பாடு இருக்கும் என்பது தானே அவரால் எழுதப்படாமல் அதேசமயத்தில் அவருக்கு அந்தக் கட்டுரையின் கருத்தில் உடன்பாடு இருக்கும் என்பது தானே ஆனால் காப்பி பேஸ்ட் செய்யாமல் சொந்தமாகத்தான் எழுத வேண்டும் என்று கிறிஸ்தவத்திற்கு எதிரான சில பதிவுகளை நீக்கினர். அப்படியானால் உமர் மொழிப்பெயர்த்து வெளியிடுவதை மட்டும் அனுமதித்தது ஏன் ஆனால் காப்பி பேஸ்ட் செய்யாமல் சொந்தமாகத்தான் எழுத வேண்டும் என்று கிறிஸ்தவத்திற்கு எதிரான சில பதிவுகளை நீக்கினர். அப்படியானால் உமர் மொழிப்பெயர்த்து வெளியிடுவதை மட்டும் அனுமதித்தது ஏன் ���துவும் ஒரு வகை காப்பி பேஸ்ட் தானே அதுவும் ஒரு வகை காப்பி பேஸ்ட் தானே இது தான் இவர்களின் எழுத்து விவாத லட்சனம்.\nஉடனே உமர் எனக்கும் தமிழ் கறிஸ்தவ தளத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எழுதினாலும் எழுதுவார். ஆனால் அவரிடம் விவாதத்திற்கு வந்தவர்களின் கட்டுரையை நீக்கும் பொழுது அமைதியாக இருந்தது ஏன் ஒன்று அவர் சொல்லி நீக்கி இருக்க வேண்டும். இல்லை என்றால் அவரால் இதற்கு பதில் அளிக்க முடியாது என்பதால் அமைதியாக இருந்திருக்க வேண்டும். அது தானே உன்மை. இல்லை இது பொய் என்றால் ஏன் இவருடன் விவாதத்திற்கு வந்தவர்களின் கட்டுரைகளை நீக்க அனுமதித்தார் ஒன்று அவர் சொல்லி நீக்கி இருக்க வேண்டும். இல்லை என்றால் அவரால் இதற்கு பதில் அளிக்க முடியாது என்பதால் அமைதியாக இருந்திருக்க வேண்டும். அது தானே உன்மை. இல்லை இது பொய் என்றால் ஏன் இவருடன் விவாதத்திற்கு வந்தவர்களின் கட்டுரைகளை நீக்க அனுமதித்தார் ஏன் இந்த ஓரவஞ்சனையை ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தார்\n நீங்கள் பின்னூட்டமிடும் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் மேல் சைடில் கிறிஸ்துவ-இஸ்லாம் சகோதரர்களுக்கு இடையே நடைபெற்ற சுடான-சுவையான விவாதங்கள் என்றத் தலைப்பில் ஒரு தொடுப்பு கொடுத்திருப்பார்கள். அதில் எத்தனையோ சகோதரார்களுடைய கிறிஸ்தவத்திற்கு எதிரான கட்டுரைகள் நீக்கப்பட்டிருக்கும். ஆனால் உமர் என்பவருடைய கட்டுரைகள் மட்டும் அப்படியே இருக்கும். இது எப்படி இஸ்லாம் கிறிஸ்தவ சூடான விவாதமாகும் வேடிக்கையாக இல்லையா இது தான் உங்கள் தள நன்பர்களின் லட்சனம் என்பதை சகோதரர் அலெக்ஸ் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஇன்ஷா அல்லாஹ் நான் இனிமேல் கிறிஸ்தவத்தைப் பற்றி தொடர்ந்து கட்டுரை வெளியிட இருக்கின்றேன். தைரியம் இருந்தால் திரானி இருந்தால் அதற்கு சரியான ஆதாரப்பூர்வமாக பதில் அளிக்கட்டும். அல்லது எங்களது அரைகூவலை ஏற்றுக்கொண்டு எங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும். அல்லது நீங்களாவது வரச் சொல்லுங்கள்.\nநண்பர் அலெக்ஸ் அவர்களே உங்களுடைய தளத்தில் ஒரு விஷயத்தை நன்றாக கவனியுங்கள், உமர் என்ற ஒருவருக்கு ஒட்டு மொத்தமாக எல்லோரும் ஜால்ரா தட்டி,தட்டி அந்த நபர் எதை எழுதினாலும் ஆஹா,ஓஹொ, சூப்பர் என்று தட்டிக்கொடுப்பதால் அவருக்கு தலை,கால் புரியாமல் ஏதாவது ஆங்கில தளத்திலிருந்து க���்டுரைகலை மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொன்டு இருக்கிறார். முதலில் அவர் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறாதா என்பதை பாருங்கள்.பைபிள் தமிழில்தான் இருக்கிறது அவர் சொன்ன பதிலையும், பைபிளையும் ஆராயுங்கள். சொன்னதை அப்படியே சொல்லும் கிளிப்பிள்ளையாக இராமல் கர்த்தர் கொடுத்த மிகப்பெரும் செல்வமான பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.\nஎல்லாவற்றிற்கும் உமரிடம் ஓடாமல் சுயமாக சிந்தியுங்கள் நண்பர் அலெக்ஸ் அவர்களே உண்மை தெளிவாக விளங்கும்.\nஇதுவரை உலகில் எத்தனை நேரடி விவாதங்கள் முஸ்லிம் கிறிஸ்தவர் இடையே நடந்துள்ளது, எத்தனை விவாதத்தில் அடிதடி ஏற்பட்டுள்ளது நேரடி விவாதத்திற்கு பயப்படும் உமரிடமே கேட்கவும்.ஊழியம் செய்ய வந்திருக்கும் உமர் அவர்கள் இப்படி பயப்படலாமா நேரடி விவாதத்திற்கு பயப்படும் உமரிடமே கேட்கவும்.ஊழியம் செய்ய வந்திருக்கும் உமர் அவர்கள் இப்படி பயப்படலாமா சத்தியத்தை சொல்ல ஏன் பயம் சத்தியத்தை சொல்ல ஏன் பயம் உமரிடமே கேளுங்கள். இயேசு ஒரு உவமைக்காக தன் சமுதாய மக்களை ஆடுகள் என்று வர்ணித்தார் இல்லையா, ஆனால் இன்று உமரின் பின்னால் போகும் உங்களின் நிலை என்ன உமரிடமே கேளுங்கள். இயேசு ஒரு உவமைக்காக தன் சமுதாய மக்களை ஆடுகள் என்று வர்ணித்தார் இல்லையா, ஆனால் இன்று உமரின் பின்னால் போகும் உங்களின் நிலை என்ன\nஹாய் அலெக்ஸ்,tamilchristians ல் நீங்களும் உறுப்பினர்தானே, அங்கு இஸ்லாத்திற்கெதிராக நீங்கள் வெளியிடும் அவதூறுகளுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்த முஸ்லிம் சகோதரர்களை நீக்கியது ஏன் என்று கேட்பீர்களா இது போல் நயவஞ்சகமாக‌ நீக்கிவிட்டு பின்னால் ஓடி விட்டார்கள், பயந்து விட்டார்கள் என்று வாய்ச்சவடால் விட்டால் என்னஅர்த்தம். எனவே காரணத்தை கேட்டு பதிக்க் வேண்டிகிறேன்.\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுல���ம் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அ��தூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nநியாயப்பிரமாணத்தை பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா\nபவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் எ...\nஇயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்...\nயார் இந்த புனித பவுல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/tamilnadu/4-year-old-kid-brutally-attacked-and-died-in-chennai.html", "date_download": "2020-08-06T07:09:19Z", "digest": "sha1:CRV7GSWNB5PSO7VIYMLXOXFVVMB6B5XE", "length": 9325, "nlines": 33, "source_domain": "m.behindwoods.com", "title": "4 year old kid brutally attacked and died in chennai | Tamil Nadu News", "raw_content": "\n‘நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தாயின் 2-வது கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்’... 'சென்னையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் நான்கு வயது குழந்தையை, தாயின் 2-வது கணவர் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை வியாசர்பாடி கக்கன்ஜி நகர், 4-வது தெருவைச் சேர்ந்த ரமேஷ் பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6 வருடத்திற்கு முன்பு, கொடுங்கையூரைச் சேர்ந்த பவானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாழினி என்ற பெண் குழந்தையும், ராஜேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் முதல் கணவரை பிரிந்து வந்த பவானி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, கொடுங்கையூரைச் சேர்ந்த ஆசிப் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.\nஅதன் பின்னர், புழல், காவாங்கரையில் உள்ள கண்ணப்ப சாமி நகரில், வாடகை வீட்டில் ஆசிப் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பவானி வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, குழந்தை யாழினிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, சிகிச்சைக்காக, செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை யாழினி இறந்த தகவல், பவானியின் முதல் கணவர் ரமேஷுக்கு தெரியவந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், பவானியும், ஆசிப்பும் சேர்ந்து கொலை செய்து விட்டார்கள் என்று காவல்த��றையில் புகார் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறக்கவில்லை என்றும், வயிறு, நெஞ்சு, நெற்றி ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இறந்தது தெரியவந்ததுள்ளது.\nஇதையடுத்து பவானியின் 2-வது கணவர் ஆசிபை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் 4 வயது குழந்தை யாழினியை, உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும், அடிவயிறு, கன்னம், முதுகு ஆகிய பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்தும், குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்தும், கொன்றதாக ஆசிப் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆசிப் மீது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை செய்த நோக்கத்தோடு அடித்து துன்புறுத்துவது மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n'நானெல்லாம் என் கணவரை இப்படி 6 மணி நேரம் நிக்க வெக்க மாட்டேன்'.. அனல் தெறிக்கும் கமண்ட்ஸ்.. வைரலாகும் கணவர்\n‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..\n‘டிராஃபிக் போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில்’.. ‘ஐடி ஊழியருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n'உருவம்.. வயசு.. நடத்தை'.. '3க்கும் சம்மந்தமே இல்ல.. அதவெச்சு பிடிச்சோம்'.. பரபரப்பு சம்பவம்\n‘கேப்டன் ஆன மும்பை இந்தியன்ஸ் ஸ்டார் ப்ளேயர்’.. இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறி பரபரப்பை கிளப்பிய சிஎஸ்கே வீரர்..\n'ஒத்த சொல்லால'...'நமீரா சலீம்' சொன்ன அந்த ஒரு வார்த்தை'...இது போதும்'...உருகிய நெட்டிசன்கள்\n‘லுங்கி கட்டிட்டு லாரி ஓட்டிய டிரைவர்’.. ‘மடக்கி பிடித்து அபராதம் விதித்த போலீஸ்’.. மிரள வைத்த சம்பவம்..\n'காரணம் ப.சிதம்பரம்தான்'.. 'மோடிஜி எனக்கு ஒரு உதவி'.. ராணுவ விமான அதிகாரியின் உருக்கமான தற்கொலை கடிதம்\n‘முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய ஸ்விகி கோ’.. ‘செல்ஃபோனை டெலிவரி செய்ய பதிவு செய்த’.. ‘பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..\nசென்னையில் டிரைவரின் கட்டுப்ப��ட்டை இழந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-08-06T08:15:01Z", "digest": "sha1:QHFQVRJO4DKWJ35IHAX43Z42A6MFZGGW", "length": 3281, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category தெலுங்குத் திரைப்பட நடிகைகள்\nதானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nremoved Category:மதுரையிலிருந்து வந்த திரைப்பட நடிகைகள்; added Category:மதுரைத் திரைப்பட நடிகைகள் using HotCat\nadded Category:மதுரையிலிருந்து வந்த திரைப்பட நடிகைகள் using HotCat\nadded Category:இந்தியத் திரைப்பட நடிகைகள் using HotCat\nadded Category:மலையாளத் திரைப்பட நடிகைகள் using HotCat\nadded Category:தமிழ்த் திரைப்பட நடிகைகள் using HotCat\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-06T08:28:02Z", "digest": "sha1:YG3AGJRK36PXONHLRXGUSYE25N37VGED", "length": 7260, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பச்சைக் குருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபச்சைக் குருவி (blue-winged leafbird) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை பொதுவாக காடுகளில் காணப்படுகிறது. இப்பறவை வடகிழக்கு இந்தியாவில் இருந்து தென்கிழக்காசியாவின் ஜாவா வரை காணப்படுகிறது.\nஇப்பறவையின் உடல் பச்சை நிறத்திலும், கன்னம், கழுத்து ஆகியவை கறுப்பாகவும், அலகுகள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் உள்வளைந்து கறுப்பாகவும் இருக்கும். இவை பொதுவாக இணை இணையாகவோ அல்லது கூட்டம் கூட்டமாகவோ இரை தேடும். இவற்றின் நிறம் மரத்தின் இலைகளுடன் ஒன்றிவிடுவதால் இவற்றைக் காண்பது சிரமம்.\n↑ \"Chloropsis cochinchinensis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளு���்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-06T08:33:43Z", "digest": "sha1:OERJAZ7KYTVTQMTOTYQDEGDYMOBE3UDC", "length": 22219, "nlines": 609, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிக்குணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் பிறந்த திபெத்திய பௌத்த பிக்குணி\nபிச்சை எடுக்கும் சீனாவின் பிக்குணி\nபிக்குணி (bhikkhunī) (பாலி bhikṣuṇī) பௌத்த சமயத்தை சார்ந்த மடத்தின் பெண் துறவியை பிக்குணி என்பர். ஆண் துறவியை பிக்கு என்பர்.\nபிக்குகள் மற்றும் பிக்குணிகள் கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான உபாலி என்பவர் வகுத்த விநயபிடகம் என்ற பௌத்த துறவிகள் பின்பற்ற வேண்டிய நெறிகளின்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். [1] [2]\nகௌதம புத்தர் காலத்தில் ஒரு சில பிக்குனிகள் மட்டுமே இருந்தனர். அவர்களில் புகழ் பெற்ற பிக்குணிகளில் பௌத்த சாத்திரங்களின்படி, கௌதம புத்தரின் மனைவி யசோதரை, அத்தை மற்றும் புத்தரின் வளர்ப்புத் தாயான மகாபிரஜாபதி கௌதமி ஆகியோர் முதன் முதலில் பௌத்த சமயத்தில் சேர்ந்து பிக்குணீகளாக வாழ்ந்தனர்.\nகி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோவலன்-கண்ணகி இணையரின் மகள் மணிமேகலை தமிழ்நாட்டின் முதல் பௌத்த பிக்குணியாக அறியப்பட்டவள்.\nமகாயாண பௌத்தப் பிரிவில் மட்டுமே பெண்கள் பிக்குணிகளாக சேர்க்கப்படுகிறார்கள். பிக்குணிகளுக்கென தனி மடாலயங்கள் உள்ளன. பிக்குணிகள் சமைத்து உண்ணாது பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது வினய பீடகத்தின் விதிகளில் ஒன்றாகும்.\nமகாயாண பௌத்தப் பிரிவை பின்பற்றும் கொரியா, வியட்நாம், சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் மட்டுமே சிறிய அளவில் பெண்களை பௌத்த மடாலயத்தில் பிக்குணி என்ற பெயரில் சீடர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். திபெத்திய பௌத்தப் பிரிவில் பெண்களை பிக்குணிகளாக மடங்களில் சேர்த்துக் கொள்கிறார்கள்.\nபௌத்த சமயத்தில் ஆண் பிக்குகள் போன்று பெண் பிக்குணிகள் நிர்வாணத்தை அடையமுடியும்.\nதற்காலத்தில் பெண்களை பிக்குணிகளாக பௌத்த சமயப் பிரிவுகள் ஏற்பது குறைந்து கொண்டே வருகிறது.\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2018, 16:39 மணி���்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2020-08-06T07:19:27Z", "digest": "sha1:XBXTI7XL7SFSMOHKORATZJP7XWSOEBZ7", "length": 14031, "nlines": 110, "source_domain": "thetimestamil.com", "title": "குறும்புகள் விளையாடும் பாட்டி ... டீனேஜ் சிரிப்பு - சர்வதேச மகளிர் தினம் | பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுகளில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கிராம பெண்கள் பங்கேற்கின்றனர்", "raw_content": "வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6 2020\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 வயர்லெஸ் ஸ்பீக்கர் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த சானிட்டைசர் 5 லிட்டர் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் சுட்டி சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் விசைப்பலகை சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“நீரின்றி அமையாது உன் உலகு”.. மீண்டும் என்னை தேடி வருவாய்\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nHome/Tamil/குறும்புகள் விளையாடும் பாட்டி … டீனேஜ் சிரிப்பு – சர்வதேச மகளிர் தினம் | பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுகளில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கிராம பெண்கள் பங்கேற்கின்றனர்\nகுறும்புகள் விளையாடும் பாட்டி … டீனேஜ் சிரிப்பு – சர்வதேச மகளிர் தினம் | பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுகளில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கிராம பெண்கள் பங்கேற்கின்றனர்\nதமிழ் பெண்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இப்போது மறந்துவிட்டன.\nபுதுப்பிக்கப்பட்டது: புதன் மார்ச் 18, 2020, 11:21 [IST]\nதிருமங்கலம்: பாரம்பரிய தமிழ் விளையாட்டுகளை விளையாடுவது ஒரு தனித்துவமான கலை, இன்றைய தலைமுறை அதை மறந்துவிடுகிறது. தற்போதைய தலைமுறையினருக்கான எங்கள் பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுகூரும் வகையில், குன்னத்தூர் கிராமமான மதுரை மாவட்ட பெண்கள், பல்லக்கு, டடங்க்கல், நொண்டி, கோகோ மற்றும் நீர் குடங்களை விளையாடி மகளிர் தினத்தை கொண்டாடினர்.\nடி. இந்நிகழ்ச்சிக்கு குன்னத்தூர் பஞ்சாயத்து வாரியத்தின் தலைவர் ரன்னி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.\n60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு, வீட்டுப்பாடம் ஒரு சிறிய பொழுதுபோக்கு மட்டுமே. பக்கத்தில் உள்ள கூழாங்கற்களை எடுத்து சபையர் விளையாடுங்கள். பிலாங்க்கோட் அல்லது சோழர்களைச் சேகரித்து பல்லக்கை விளையாடுங்கள். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து வளர்ந்த இன்றைய தலைமுறையினருக்கு இந்த விளையாட்டுகள் தெரியாது. இதை ஒரு பெண் விளையாட்டாக நிராகரிக்க முடியாது.\nஉலகெங்கிலும் உள்ள பெண்கள் மகளிர் தினத்தை பல்வேறு வழிகளில் கொண்டாடலாம். கொரோனரின் வைரஸ் பீதி குன்னத்தூரில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகளிர் தினத்தை கொண்டாடினர். வயதான பெண்கள் அருகருகே நடனமாடினர், சிலர் அருகருகே விளையாடினர். வயதான பாட்டிகள் இது ஒரு பாரம்பரிய விளையாட்டு என்று புரிந்து கொண்டனர், இதனால் இளம்பெண்கள் புதுமைகளை பிரதிபலிக்கிறார்கள்.\nசாஸர் விளையாடுவது உங்கள் காட்சித் திறனை அதிகரிக்கும். கையின் கை மற்றும் நரம்புகள் பலப்படுத்தப்படுகின்றன, கையின் நகங்கள் மற்றும் நரம்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்கின்றன, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நம்பிக்கையை மேம்படுத்தவும். சுன்னத்தூரின் வயதான பெண்கள் இன்று செல்போனை கையில் பிடித்துக்கொண்டு செல்போனில் விளையாடும் இளைய தலைமுறையினருக்காக இந்த விளையாட்டை விளையாடினர்.\n40 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் தலையில் தண்ணீரை எறிந்துவிட்டு ஓடிச் சென்றனர். அவர்கள் இசை நாற்காலிகள் மற்றும் அதிர்ஷ்ட போட்டிகளில் தங்கள் திறமையைக் காட்டினர். சிறுவர்கள் நொண்டித்தனத்தின் பங்கை ஆடி கோகோவுடன் மகிழ்ச்சியுடன் விளையாடினர்.\nபோட்டிகளில் விளையாடிய மற்றும் வென்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. க honor ரவ விருந்தினராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மகள் மற்றும் தமிழக அறக்கட்டளையின் செயலாளரின் தாயார் பிரியதர்ஷினி உதயகுமார் கலந்து கொண்டன��். இதுபோன்ற விளையாட்டுகளைப் பார்த்து ஆச்சரியப்படுவதாக அவர் கூறினார். பெண்களின் ஆடைகளை உற்சாகமாக ஓடி கொண்டாடிய பெண்களுக்கு வயிற்று உணவு வழங்கப்பட்டது. விளையாட்டுகளைப் பார்க்க வந்த அனைவரும்\nஅன்னை அறக்கட்டளை சார்பாக டிக்ஸ்னெரி வழங்கப்பட்டது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nகொரோனா வைரஸ் பூட்டுதல் – தஞ்சை, திருவண்ணாமலை கோயில் பட விழா ரத்து செய்யப்பட்டது | கொரோனா வைரஸ் காரணமாக தஞ்சாவூர் கோயில் சித்திராய் திருவிழா ரத்து செய்யப்பட்டது\nராய்ப்பூரில் முடிசூட்டு தீவிரமடைகிறது. அறிகுறிகள் இல்லாமல் அதிகரிக்கவும் | கொரோனா வைரஸ்: சென்னையில் ஒவ்வொரு நாளும் ராயபுரத்தை பல வழக்குகளில் பெறுங்கள்\nமார்காஜி பூஜை: திருப்பவாய், திருவம்பவாய் பாடல்கள் 14 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 14\nநாங்கள் ஒரு மனிதனாக பிறந்தோம், நாங்கள் ஒரு மனிதனாக பிறந்தோம் .. | ஆண்கள் தங்கள் வாழ்நாளில் எக்செல் பெண்களுக்கு வழி வகுக்க வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமெரிக்காவின் மினசோட்டாவில் “தமிழ் மொழி மற்றும் மரபு திங்கள்” பிரகடனம் | மினசோட்டா தமிழ் சங்கம் தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதத்தை ஏற்பாடு செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-06T08:06:44Z", "digest": "sha1:6Y5G6362DETVSPPDAJ7U5PMLZ2MRAAUL", "length": 15261, "nlines": 100, "source_domain": "thetimestamil.com", "title": "முன்கூட்டியே மீண்டும் திறப்பது \"தேவையற்ற\" மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று சட்டமியற்றுபவர்களிடம் சொல்ல அந்தோனி ஃபாசி", "raw_content": "வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6 2020\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 வயர்லெஸ் ஸ்பீக்கர் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த சானிட்டைசர் 5 லிட்டர் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் சுட்டி சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் விசைப்பலகை சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“நீரின்றி அமையாது உன் உலகு”.. மீண்டும் என்னை தேடி வருவாய்\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nHome/World/முன்கூட்டியே மீண்டும் திறப்பது “தேவையற்ற” மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று சட்டமியற்றுபவர்களிடம் சொல்ல அந்தோனி ஃபாசி\nமுன்கூட்டியே மீண்டும் திறப்பது “தேவையற்ற” மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று சட்டமியற்றுபவர்களிடம் சொல்ல அந்தோனி ஃபாசி\nஅமெரிக்காவின் முன்னணி நோயெதிர்ப்பு நிபுணரும், கோவிட் -19 தொற்றுநோய்க்கு டிரம்ப் நிர்வாகத்தின் பதிலில் முக்கிய நபருமான அந்தோனி ஃப uc சி செவ்வாயன்று செனட் விசாரணையில் சட்டமியற்றுபவர்களை எச்சரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நாட்டின் முன்கூட்டியே திறக்கப்படுவது “துன்பத்தையும் தேவையற்ற மரணம். “\n“நான் நாளை செனட் எச்.எல்.பி கமிட்டிக்கு (சுகாதாரம், கல்வி, வேலை மற்றும் ஓய்வூதியங்கள்) அனுப்ப விரும்பும் முக்கிய செய்தி, நாட்டை முன்கூட்டியே திறக்க முயற்சிக்கும் ஆபத்து” என்று அவர் நியூயார்க் டைம்ஸ் அறிக்கைக்கு ஒரு மின்னஞ்சலில் எழுதினார். பார்வையாளர்கள். “‘மீண்டும் திறந்த அமெரிக்கா’ வழிகாட்டுதல்களில் சோதனைச் சாவடிகளை நாங்கள் தவிர்த்துவிட்டால், நாடு முழுவதும் பல வெடிப்புகள் ஏற்படக்கூடும். இது தேவையற்ற துன்பங்களையும் மரணத்தையும் விளைவிக்கும் என்பது மட்டுமல்லாமல், அது திரும்புவதற்கான எங்கள் தேடலுக்கு நம்மை அழைத்துச் செல்லும் சாதாரண நிலைக்கு. ”\nஃப uc சியின் “சோதனைச் சாவடிகள்” என்பது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் தயாரிக்கப்பட்ட மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களில் நிறுவப்பட்ட நிபந்தனைகள், முற்றுகையை கட்டங்களாகச் செயல்தவிர்க்க, தெளிவான குறிப்பான்கள் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல. அவர் விடுதலையை வெள்ளை மாளிகை தடுத்தது.\nநோயெதிர்ப்பு நிபுணர் வீடியோ மூலம் தொலைதூரத்தில் சாட்சியமளிப்பார், ஜனாதிபதியின் பணிக்குழுவில் உள்ள மற்ற இரண்டு அதிகாரிகளான ஸ்டீபன் கான் மற்றும் ராபர்ட் ரெட்ஃபீல்ட�� ஆகியோர் வைரஸை வெளிப்படுத்திய பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் இறப்புகள் மற்றொரு மோசமான மைல்கல்லைக் கடந்து 80,684 ஐ எட்டியிருக்கும் நேரத்தில், உலகின் ஒவ்வொரு மூன்றாவது மரணத்தையும் குறிக்கும் நேரத்தில், சட்டமியற்றுபவர்களுக்கு ஃப uc சியின் எச்சரிக்கை வரும்; நோய்த்தொற்றுகள் 1.34 மில்லியனாக உயர்ந்தன.\nஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் தேர்தலுக்கான வாய்ப்பைக் கவனித்து நாட்டை மீண்டும் திறக்க ஆர்வமாக உள்ளார், மேலும் பலமுறை இதைக் கேட்டுள்ளார், அதே நேரத்தில் இறுதி முடிவை மாநில ஆளுநரிடம் விட்டுவிட்டார். அவர் முற்றுகைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஆதரித்தார் மற்றும் எச்சரிக்கையாக இருக்கும் மாநிலங்களை பகிரங்கமாக விமர்சித்தார்.\nபரவலாக மதிக்கப்படும் ஆராய்ச்சி மாதிரி, இது வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, அதன் கணிப்பை இரட்டிப்பாக்கி 134,000 க்கும் அதிகமான இறப்புகள் தற்போதைய வேகத்திலும் மீண்டும் திறக்கும் தன்மையிலும் உள்ளன. இந்த மாதிரி சமூக தூரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்று டிரம்ப் வலியுறுத்தினார்.\nஆனால் ஜனாதிபதியே இந்த சமூகப் பற்றின்மை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில்லை, மேலும் அவரது கூட்டங்கள் மற்றும் நியமனங்களின் போது முகமூடி அல்லது முகமூடியை அணியவில்லை, இரண்டு வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்குப் பிறகு அனைத்து வெள்ளை மாளிகை அதிகாரிகளாலும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டபோதும்.\n“அவர்கள் என்னிடமிருந்து சிறிது தூரத்தில் இருந்தால் அல்லது அவர்கள் ஒருவருக்கொருவர் சற்று தொலைவில் இருந்தால், அவர்கள் செய்கிறார்கள்” என்று அவர் வெள்ளை மாளிகைக்கு அளித்த பேட்டியில் செய்தியாளர்களிடம் கேட்டார். “என் விஷயத்தில், நான் இல்லை – நான் யாருடனும் நெருக்கமாக இல்லை.”\nஇரண்டு நிருபர்களுடன் சூடான பரிமாற்றங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி மாநாட்டிலிருந்து வெளியேறினார். தொடர்பில்லாத கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவுடன் சரிபார்க்க சீன-அமெரிக்க நிருபரை அவர் கேட்டுக் கொண்டார், அதை அவர் “விரும்பத்தகாதது” என்று அழைத்தார். பின்னர் அவர் மற்ற நிருபரிடம் தனது கேள்விகளைக் கேட்கும் வாய்���்பை மறுத்தார்.\nகொரோனா வைரஸால் சிக்கித் தவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நாட்டினரை பாகிஸ்தான் திருப்பி அனுப்பத் தொடங்குகிறது – உலகச் செய்தி\nகோவிட் -19 புதுப்பிப்பு: சீனாவுக்கான மக்கள் தொடர்பு நிறுவனமாக WHO வெட்கப்பட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார் – உலக செய்தி\nபாகிஸ்தானின் சிக்கன பிரச்சாரத்தின் மத்தியில், இராணுவ வீரர்கள் 20% ஊதிய உயர்வை நாடுகின்றனர் – உலக செய்தி\nடொனால்ட் டிரம்ப் கோவிட் -19 நிபுணர் அந்தோனி ஃபாசியைத் தாக்கி, மற்றவர்களுடன் சண்டையிடுகிறார் – உலகச் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19 நெருக்கடி – உலகச் செய்திகளுக்கு மத்தியில் சிங்கப்பூர் இந்தியத் தொழிலாளர்களை கவனித்துக்கொள்வதாக பிரதமர் மோடிக்கு பிரதமர் லீ உறுதியளிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112627?ref=right-bar", "date_download": "2020-08-06T07:40:23Z", "digest": "sha1:H3FFOWTBHXIOY3J2RBUK2V56IMWCXJTA", "length": 5192, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை மேகா ஆகாஷ் கலர்புல் போட்டோஷுட் இதோ - Cineulagam", "raw_content": "\nஅஜித் பொது விழாக்களுக்கு வராததற்கு இந்த கோபம் தான் காரணமா\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nராகு - கேதுவின் ஆட்டத்தால் புதிய வைரஸ் நோய்கள் தாக்கும் ஜாக்கிரதை... எப்போது கொரோனா விலகும் தெரியுமா\nராதிகாவின் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றம் இனி இவர் தான் - வந்தாச்சு லேட்டஸ்ட் புரமோ\nபிரபல பாடகி மற்றும் கணவருக்கும் கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட தகவல்..\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nபொன் விளையும் புதனில் இந்த 3 ராசிளின் காட்டிலும் அடை மழைதான் யாருக்கு பாரிய நஷ்டம் தெரியுமா\nவனிதாவை விட்டுவிட்டு வேறொரு நடிகரிடம் கெஞ்சிய சூர்யா தேவி... வெளியான காணொளி\nஅம்மா கொடுத்த காபியை ஆசையாக குடித்த பிள்ளைகள்... சில மணிநேரங்களில் நடந்த துயர சம்பவம்\nபிரபல நடிகை சான் ரியாவின் கலக்கல் போட்டோஸ்\nஹோம்லி, மார்டன் இரண்��ிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை மேகா ஆகாஷ் கலர்புல் போட்டோஷுட் இதோ\nசினிமா புகைப்படங்கள் November 22, 2019 by Tony\nபிரபல நடிகை மேகா ஆகாஷ் கலர்புல் போட்டோஷுட் இதோ\nபிரபல நடிகை சான் ரியாவின் கலக்கல் போட்டோஸ்\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/564711-aadi-egadasi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-06T07:04:05Z", "digest": "sha1:67RS4L3DA3LQTH266FGANRSR46H4ZOZ5", "length": 18796, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆடி மாதப் பிறப்பு... சர்வ ஏகாதசி; எல்லா வளமும் தருவார் ஏழுமலையான்! | aadi egadasi - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nஆடி மாதப் பிறப்பு... சர்வ ஏகாதசி; எல்லா வளமும் தருவார் ஏழுமலையான்\nஆடி மாதப் பிறப்பு இன்று. இந்தநாளில், சர்வ ஏகாதசியும் இணைந்துள்ளது. எனவே, அற்புதமான ஆடிப் பிறப்பு நாளில், வீட்டிலிருந்தபடியே நம் வம்சத்தைக் காக்கும் ஏழுமலையானை வேண்டுவோம்.\nஅற்புதங்களும் மகத்துவமும் கொண்ட மாதம் ஆடி மாதம். வழிபாட்டுக்கும் வேண்டுதலுக்கும் உரிய மாதம். யோகங்களையும் கலைகளையும் கற்பதற்கு உகந்த மாதம் இது. அம்மனுக்கு உகந்த மாதம் என்பதுதான் அத்தனைக்கும் மகத்துவம் மிக்கதாகத் திகழ்கிறது.\nஆடி மாதம் வந்துவிட்டாலே, அம்மன் வழிபாடுகளில் மக்கள் லயிக்கத் தொடங்கிவிடுவார்கள். குடும்பமாகக் கூடி வழிபட வேண்டிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.\nஇன்று ஆடி மாதம் பிறந்திருக்கிறது. குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை. ஞானத்துக்குப் பெயர் பெற்ற வியாழக்கிழமையில், ஆடி மாதம் பிறந்திருப்பதால், இந்தநாளில் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். அம்பாளை, குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள்.\nமேலும் இன்று கிருத்திகை. முருகப்பெருமானுக்கு உரிய நன்னாள். முருக வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். அம்பாள், குலதெய்வம் முதலான தெய்வங்களுடன் மகாவிஷ்ணுவையும் வழிபட வேண்டிய அற்புதமான நாள்.\nஇன்று ஏகாதசி. சர்வ ஏகா��சி. பெருமாளை ஏகாதசி நாளில் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இன்றைய அற்புதமான நாளில், திருப்பதி ஏழுமலையானை மனதார வேண்டுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். எல்லா தெய்வங்களுக்கும் உகந்த நாளாக இந்த நாள் அமைந்திருப்பதால், சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.\nசகல தெய்வங்களின் பேரருளும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும். தெய்வ கடாட்சம் திகழும். சகல யோகங்களும் ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் வம்சம் தழைத்தோங்கும்.\nஆடி மாதப் பிறப்பு, குரு வார வியாழன், சர்வ ஏகாதசி, கிருத்திகை என நல்ல அதிர்வுகள் கொண்ட இந்தநாளில், எல்லா வளமும் நலமும் கிடைக்க, பிரார்த்தனை செய்யுங்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஆடிக்கிருத்திகை நாளில்... கந்தசஷ்டி கவசம்; நம்மைக் காப்பான், தடைகளை தகர்ப்பான் வெற்றிவேலன்\nகுரு வார வியாழக்கிழமையில் ஆடி மாதப் பிறப்பு; தர்ப்பணம், முன்னோர் வழிபாடு மறக்காதீங்க\nவெள்ளிக்காப்பு பிரார்த்தனை; ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்புப் பொடி பிரசாதம்\nபிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் தழுவக்குழைந்த ஈசன்; திருச்சக்திமுற்றம் திருத்தல மகிமை\nஆடி மாதப் பிறப்பு... சர்வ ஏகாதசி; எல்லா வளமும் தருவார் ஏழுமலையான்ஆடி மாதப் பிறப்புசர்வ ஏகாதசிஏழுமலையான் வழிபாடுமகாவிஷ்ணுஅம்மன்முருகன்குருவார வியாழன்\nஆடிக்கிருத்திகை நாளில்... கந்தசஷ்டி கவசம்; நம்மைக் காப்பான், தடைகளை தகர்ப்பான் வெற்றிவேலன்\nகுரு வார வியாழக்கிழமையில் ஆடி மாதப் பிறப்பு; தர்ப்பணம், முன்னோர் வழிபாடு மறக்காதீங்க\nவெள்ளிக்காப்பு பிரார்த்தனை; ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்புப் பொடி பிரசாதம்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு ம��ன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\n'சீக்கிரமே மக்கள் மனசுல பெரிய இடம் பிடிப்பேன்' - 'கல்யாண வீடு' சீரியலின் புதிய நாயகி கன்னிகா ரவி பேட்டி\nவள்ளியூர் நாயகி... மூன்று யுகம் கண்ட அம்மன்\nதிருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை; வீட்டிலேயே செய்யுங்கள்.. விடியல் நிச்சயம்\nபலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டி...\nபலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஆடுவார்; பாடுவார்; நடிப்பார்; சிரிக்கவைப்பார்; அழவும் வைப்பார்; ’தென்னக சார்லிசாப்ளின்’ சந்திரபாபு 93வது...\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்; மாவட்ட...\nஇந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/shraddha-srinath-in-vishal-movie.html", "date_download": "2020-08-06T06:51:59Z", "digest": "sha1:C4ZMQLCVF4VTZLR2BDJNUYYRC6XV5RVO", "length": 6771, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - விஷால் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்", "raw_content": "\nஅக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்- தொல்.திருமாவளவன் தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா- தொல்.திருமாவளவன் தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு குஜராத் மர���த்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா: அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி: அமைச்சர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் நாடக இயக்குநர் அல்காசி மரணம் நாடக இயக்குநர் அல்காசி மரணம் 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nவிஷால் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவிஷால் நடிப்பில் உருவாகவுள்ள 'இரும்புத்திரை 2' திரைப்படத்தின் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nவிஷால் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவிஷால் நடிப்பில் உருவாகவுள்ள 'இரும்புத்திரை 2' திரைப்படத்தின் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nவிஷால் நடிப்பில் கடைசியாக வெற்றிகண்ட திரைப்படம் 'இரும்புத்திரை' . பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் அர்ஜுன், சமந்தா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.\nதற்போது 'இரும்புத்திரை 2' படத்தை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கும் இப்படத்தின் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்துள்ளார்.\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்\nகாவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள�� எடுத்ததற்காக வேதனைப் படுகிறேன்\nகுழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரில்லர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-06T07:09:42Z", "digest": "sha1:LWDQYOJJEYNIFZID3WTXKMV2FY2ZBIB4", "length": 7039, "nlines": 78, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதமிழ்நாடு, முதல் பக்க கட்டுரை\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை – அதிரடியாக வெளியான அரசாணை..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை – அதிரடியாக வெளியான அரசாணை.. சாத்தான்குளம் விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை […]\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு – தமிழக அரசு திடீர் முடிவு…\n9 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு தடை – அதிரடி நடவடிக்கை…\nஅதிகரிக்கும் உயிர் பலிகள்… முன்பே கணித்த தமிழ் பஞ்சாங்கம்… இதுவும் நடக்குமா\nசாத்தான்குளம்: நள்ளிரவில் நடந்த சேஸிங்… கைது செய்யப்பட்ட போலீஸ்… நடந்தது சினிமாவேதான்…\nசாத்தான்குளம்: #சத்தியமா_விடவே_கூடாது – மீம்ஸ் வலையில் மீண்டும் ரஜினி..\nசாத்தான்குளம் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது… முதல் அடியை எடுத்து வைத்த சிபிசிஐடி…\nகாவலர்கள் சதீஷ் முத்து, ரமணன் வரிசையில்… தீயணைப்புப் படை வீரர் ரமேஷ் வேலு…\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம், கருணாஸ்… கொரோனாவின் புதிய வேகம்…\nபால் முகவர்களை மிரட்டுகிறார்களா கொரோனா பணியாளர்கள்.. – என்ன தான் நடக்கிறது..\nநீங்களும் வழக்கறிஞர் ஆகலாம்… இன்றே விண்ணப்பியுங்கள்…\n திமுகவில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்… பாஜகவில் இணையவில்லை என மழுப்பல்…\nநான் பாஜகவில் சேரவில்லை… ஆனால்… – திடீர் பல்டி அடித்த திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்…\nadmk ajith corona corona virus cyclone edappadi palanisamy gaja h raja justiceforjayarajandfenix modi rajini stalin tamilxpressnews.com vijay vijay sethupathi ஆன்லைன் வகுப்புகள் ஊரடங்கு நீட்டிப்பு கள்ளக்காதல் கொரோனா கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் கோவை சாத்தான்குளம் சென்னை சேலம் தமிழக அரசு தமிழக அரசு அறிவிப்பு தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் தமிழ்நாடு திமுக நெல்லை பாஜக பாதிப்பு பாலகிருஷ்ணன் பிரதமர் மோடி மதுரை மத்திய அரசு மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழு ஊரடங்கு ரஜினி ராமநாதபுரம் விஜய் விழுப்புரம் ஸ்டாலின்\nமுதல் பக்க கட்டுரை (145)\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?id=0896", "date_download": "2020-08-06T07:25:22Z", "digest": "sha1:R53HMLNGMXHXPK3RANGWONO2M7BXHZAX", "length": 4958, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "படிப்பில் தூள் கிளப்பலாம் வாங்க Padippil Dhul Kilappalam Vanga!", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபடிப்பில் தூள் கிளப்பலாம் வாங்க\nபடிப்பில் தூள் கிளப்பலாம் வாங்க\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஉங்கள் குழந்தையும் ஜன்ஸ்டீன் ஆகலாம்\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்\nசெயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)\nபடிப்பில் தூள் கிளப்பலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-06T06:40:32Z", "digest": "sha1:JIXLJGXECVVN4FDNPYAJIV5TZCLHQJRD", "length": 12187, "nlines": 151, "source_domain": "samugammedia.com", "title": "தொழிநுட்பம் Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nமருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் பலி\nசமூக ஊடகங்கள் குறித்து அதிகளவான முறைப்பாடுகள் பதிவு\nதேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டாரா மஹிந்த \n40வது திருமண நாளை கொண்டாடும் ஜனாதிபதி\nபொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனாத் தொற்று அறிகுறி\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை ���ட்டியது ஏலியன்கள்\nMicrosoft கைகளுக்கு மாறும் டிக் டொக் \nகோயில் கோபுரங்களை ஏன் உயரமாக கட்டினார்கள் தெரியுமா\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nசருமத்தை பொலிவுடன் வைக்க உதவும் கற்றாழை..\nவீட்டிலேயே முறையான தலைமுடி பராமரிப்பு செய்வது எப்படி…\nதொப்பையை குறைக்க எந்த வகையான இயற்கை பானங்களை எடுத்து கொள்ளவேண்டும்…\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்\nMicrosoft கைகளுக்கு மாறும் டிக் டொக் \nகோயில் கோபுரங்களை ஏன் உயரமாக கட்டினார்கள் தெரியுமா\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்\nகொரோனா தொற்றால் நிரந்தரமாக உடலில் ஏற்படும் மாற்றம்\nகொரோனாவிலிருந்து குணமடைந்தாலும் பத்தில் ஒருவர் வாசனை அல்லது சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழப்பதாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்தது.\nதொப்புள் கொடி ஊடாக கருவிலிருந்த குழந்தைக்கு தொற்றிய கொரோனா\nதாயின் கருவில் இருந்த குழந்தைக்கு, தொப்புள் கொடி மூலம் கொரோனா தொற்று பரவியமை கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே சாசூன் பொது மருத்துவமனையில்,...\nஐரோப்பாவில் கொரோனாவின் இரண்டாவது அலை\nபிரான்சில் கொரோனாவிற்கான இரண்டாவது அலை இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் அதிகரித்து காணப்பட்டாலும், இரண்டாவது கொரோனா வைரஸ்...\nடிக்டாக் பிரபலங்களுக்கு பணம் கொடுக்கும் பேஸ்புக்\nஇந்தியா அமெரிக்கா உட்பட ஒரு சில நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பேஸ்புக் ’ரீல்ஸ்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇரவில் நாய் ஏன் திடீரென குரைக்கிறது\nஇரவில் திடீரென நாய் குரைத்தால் நம்மில் பலருக்கு பீதி பிடிக்கத் தொடங்கும். ஒரு நாயின் குரைப்பொலி அந்த ஊர் முழுவதிலுமுள்ள ஏனைய நாய்களையும் குரைக்கவைக்கும்.\nகூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்த சலுகை \nஇனிமேல் எப்போது உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புமோ என மக்கள் கேள்வி கேட்கவும் வேலைக்குச் சென்று வாழ்வாதாரத்தை ஈட்டவும் தொடங்க ஆயத்தமாக உள்ளனர். ஆனால் இந்த...\nஆழ்கடலில் இராட்சத கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு\nஇந்தோனேசியாவில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆழ்கடலுக்கு அடியில் ராட்சத கரப்பான் பூச்சியை கண்டறிந்துள்ளனர். பத்திநோமஸ் ரக்சச என்ற பெயர் கொண்ட இந்த அரிய வகை இராட்சத கரப்பான்,...\nஜொலிக்கும் வகையில் நிறம் மாறும் மீன் வகை\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலம் அருகே தீவு ஒன்றில் ஜொலி ஜொலிக்கும் வகையில் நிறம் மாறும் ஸ்குயிட் மீன் வகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யூசெப்பா தீவில் தங்கிருந்த...\nஎஞ்சியுள்ள பனிக்கரடிகளும் மொத்தமாக அழிவதற்கு வாய்ப்பு\nசமீப காலமாக உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் பனிக்கரடிகள் மொத்தமாக அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 21ம் நூற்றாண்டில் உலகின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:20:04Z", "digest": "sha1:W3QYYN5WM24IHPXUUS5QKEQNBBV7S2WH", "length": 6312, "nlines": 181, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன\n→‎வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபத்தொராம் நூற்...\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபதாம் நூற்றாண்டு அ...\nதானியங்கிஇணைப்பு category அமெரிக்க உயிரியலாளர்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள்|ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள...\nremoved Category:மானிடவியலாளர்கள்; added Category:அமெரிக்க மானிடவியலாளர்கள் using HotCat\nadded Category:புலிட்சர் பரிசு பெற்றவர்கள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபுதிய பக்கம்: {{தகவற்சட்டம் அறிவியலாளர் |box_width = 290px |name = ஜேரட் டயமண்ட் |image...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-06T07:46:36Z", "digest": "sha1:ADIUMGMZW5GTFBLWECFHCQUT2C3GAGXU", "length": 7480, "nlines": 120, "source_domain": "vellore.nic.in", "title": "தேர்தல் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் – 2019\nமக்களவைக்கான பொதுத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – 2019\nமாற்றுத் திறனாளிகளுக்கான சேவை கைபேசிச் செயலி https://play.google.com/store/apps/details\nஇந்தியத் தேர்தல் ஆணையம் https://eci.gov.in/\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 05, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/564108-lebanese-pm-defiant-as-his-critics-blast-financial-chaos.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-06T07:28:36Z", "digest": "sha1:4Q2XMAF4B2OT26UM45B4KBRVOEMEMCKD", "length": 17642, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "பதவி விலகப் போவதில்லை: லெபனான் பிரதமர் | Lebanese PM defiant as his critics blast financial chaos - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nபதவி விலகப் போவதில்லை: லெபனான் பிரதமர்\nலெபனான் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது பிரதமர் பொறுப்பில் இருக்கும் ஹசன் டயப் பதவி விலக இருப்பதாக சமீபத்தில் செய்��ிகள் வெளியாயின.\nஅந்தச் செய்திகள் அனைத்தும் போலியானவை என்றும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும் ஹசன் தெரிவித்துள்ளார்.\nலெபனான் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பெரும்பகுதி மக்கள் உணவு, மின்சாரம், சுகாதாரம், கல்வி, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் ஹசன் டயப் அரசு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.\nலெபனானில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அதன் வரலாற்றிலேயே மிக மோசமானது. லெபனான் மிக வேகமாக சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தித் தருவதில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்திருந்தன.\nஇதனைத் தொடர்ந்து லெபனான் பிரதமர் பதவி விலகப் போவதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின.\nஇந்த நிலையில், “அந்தச் செய்திகள் போலியானவை. நான் ஆட்சியில் இருக்கும்வரையில் லெபனான் வேறு யாருடைய கட்டுப்பாட்டின் கீழும் செல்லாது. தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சரி செய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது” என்று ஹசன் டயப் தெரிவித்துள்ளார்.\nடாலருக்கு நிகரான லெபனானின் நாணய மதிப்பு தற்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும் - அரசு மருத்துவரும்\nஏர்பிடித்த கரங்களால் 'என்கவுன்ட்டர்'; கான்பூர் மாவட்ட எஸ்.பி. தினேஷ்குமார் தந்தை பெருமிதம்\nஈரானில் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் உதவ வேண்டும்: அயத்துல்லா அலி காமெனி\nஐஸ்வர்யா ராய்க்கு கரோனா தொற்று: அபிஷேக் பச்சன் தகவல்\nலெபனான்பொருளாதார நெருக்கடிலெபனான் பிரதமர்ஹசன் தய்���்LebaneseFinancial chaosLebanese PMOne minute newsCriticsபதவி விலகல்\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும் - அரசு மருத்துவரும்\nஏர்பிடித்த கரங்களால் 'என்கவுன்ட்டர்'; கான்பூர் மாவட்ட எஸ்.பி. தினேஷ்குமார் தந்தை பெருமிதம்\nஈரானில் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் உதவ வேண்டும்: அயத்துல்லா அலி காமெனி\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nபுதிய கல்விக் கொள்கை: மற்ற கோரிக்கைகளையும் ஏற்று அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்;...\nதிருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு துணைவேந்தர் நியமனம்\nஆட்சிப் பணிகளில் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழகம்; யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ வாழ்த்து\nபிற மாவட்ட கல்லூரிகளில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு செல்ல இ-பாஸ் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு\nஉயிருக்குப் போராடும கரோனா நோயாளிகளைக் குணப்படுத்த புதிய மருந்து: அமெரிக்க மருத்துவர்கள் பயன்படுத்த...\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; பிற்பகலுக்கு பின் முடிவுகள் தெரியவரும்;...\nராமர் கோயில் பூமி பூஜை: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமர் படத்தை...\nசவுதியில் கரோனா பாதிப்பு 2,45,314 ஆக அதிகரிப்பு\nதமிழில் ராப் இசைக்கான சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது - ‘ஹிப் ஹாப்’...\nதெலங்கானாவில் 3 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு திடீரென எகிறல்\nஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச...\nகிராம நூலகம், வீட்டுத் திண்ணைகள்- பள்ளிகளைத் திறக்க அசாம் திட்டம்: முறைசாரா வகுப்புகளுக்கான...\nடெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு பிரமாண்ட சிகிச்சை மையம்: இயற்கை மற்றும் ஆயுர்வேத சிகிச்சை...\n'அலா வைகுந்தபுரம்லோ' படத்துக்குப் புகழாரம் சூட்டியுள்ள பாலிவுட் இயக்குநர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக��கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mail-archive.com/ubuntu-l10n-tam@lists.ubuntu.com/msg00838.html", "date_download": "2020-08-06T07:56:01Z", "digest": "sha1:FT425VCXUVA57GWD24OYJKY5OARO6DHA", "length": 4065, "nlines": 66, "source_domain": "www.mail-archive.com", "title": "[உபுண்டு_தமிழ்] எக்ஸ்எப்சிஈ(Xfce) தமிழ் மொழிபெயர் ப்பு", "raw_content": "\n[உபுண்டு_தமிழ்] எக்ஸ்எப்சிஈ(Xfce) தமிழ் மொழிபெயர் ப்பு\nமுதலில் என்னை மண்னியுங்கள், தமிழில் அதிக அலவில் தவறுகள் செய்பவன் நானாகத்தான்\nஇருப்பேன். இது எனது முதல் தமிழ் மின்அஞ்சல்.\nநன் டெபியன் + எக்ஸ்எப்சிஈ இயங்குதலத்தை பயன்படுத்தி வருகின்றேன், எக்ஸ்எப்சியின்\nஎளிமையும், வேகமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஆகவே, அதனை தமிழாக்க\nமுதல் முயற்ச்சியாக, இரண்டு PO கோப்புகளை மொழிபெயர்த்துள்ளேன்,\nமற்றும் அண்ணா பல்களைகழகமும், வளர்தமிழ் மன்றமும் உருவாக்கியுள்ள\nஇக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் பிழையிருந்தால்\nதிருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான\nமுலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்)\n[உபுண்டு_தமிழ்] ... Mohan R\nRe: [உபுண்ட... ஆமாச்ச ு|amachu\nubuntu-l10n-tam - அனைத்து செய்திகள்\nubuntu-l10n-tam - பட்டியல் பற்றி\nஉங்கள் அஞ்சல் பட்டியலை சேர்த்திடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60411114", "date_download": "2020-08-06T07:51:55Z", "digest": "sha1:UBAH3WU5Z7N6KLHTSHVB7AS23IKCHVPJ", "length": 52843, "nlines": 862, "source_domain": "old.thinnai.com", "title": "அ.முத்துலிங்கம் பரம்பரை – 8 | திண்ணை", "raw_content": "\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nநல்ல சுவை ரசனையுள்ள வண்டைப் பொதிந்து வைத்த ஒரு செழுமிய மாம்பழத்தைப் பார்ப்பது போலிருந்தது என் மாமா பையனின் விழிகள் நிரம்பிய முகத்தைப் பார்த்த போது. இரண்டு ரோஜா மொக்குகள் கூட அரும்பியிருந்தன அம்முகத்தில். சாந்தம் அலையலையாத் தவழ்ந்தது. அந்த நம்பிக்கையில் தான் நான் அருகில் சென்றேன்.\nபள்ளிப் புத்தகப் பொதி தந்த சுமக்கும் பயிற்சி என் தூக்கும் திறனைப் பெருக்கி வைத்திருந்ததால், அந்த ஏழு வயதிலேயே , மிகவும் தன்னம்பிக்கையுடன், ஒரு சுமோ வீரன் இட்ட குட்டி போலிருந்த அவனை எக்கித் தக்கித் தூக்கிக் கொண்டு தோட்டத்துக்கு விளையாடப் போனேன். வெளியே கிளம்பிக் கொண்டிருந்த அவனுடைய அம்மாவையும் அப்பாவையும் அவன் பார்த்து விடக் கூடாது எ���்பதே உண்மை நிலவரம். பொம்மைக் குட்டி போல் என் இடுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்த அவன், அவனது அப்பா காரைக் கிளப்பும் ஓசை கேட்ட நிமிஷம் ஒரு டால்ஃபின் போலத் துள்ளத் துடிக்கத் திமிறிக் கொண்டு, முகத்தை நிரப்பியிருந்த கண்களைக் குளமாக நிரப்பிக் கொண்டு திமிலோகப் படுத்தினான். அவனை அமர்த்தி அடக்கி விட நான் மேற்கொண்ட போராட்டங்களில் ஒரு முயற்சியாக, குட்டை நாரத்தை மரக்கிளையில் தூக்கி அவனை வைக்க முயன்ற போது தான் என் பயம் பலித்து விட்டது. ‘டொப் ‘பென்று விழுந்து விட்டான் என் கைகளினின்றும் நழுவி. ஆனால் முன்பே கத்திக் கொண்டிருந்ததால், இதற்கென்று தனியாக அவன் கத்தத் தேவையிருக்கவில்லை. ஒரு குத்துமதிப்பாக எல்லாவற்றுக்குமாய்க் கத்தினான், விழிகளை இறுக்கி மூடிக் கொண்டு. பெரும் பிரயத்தனத்திற்குப் பின் ஒரு வழியாய் அவன் கண் திறந்த போது அந்தக் கண்களில் என் மீதான விரோதத்தைத் தேடினேன். புலப்படவில்லை. நான் தான் போட்டேன் என்று தெரிந்திருந்தும் கோபம், காழ்ப்பு, வெறுப்பு எதையும் மனத்தில் கொள்ளாமல் முன்பு போலவே என் இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.\nஎன்பதெல்லாம் குழந்தைப் பருவத்தோடே முடிந்து போய் விடுகிறது. வளர்ச்சியடையும் போது\nஎன்று கர்ம சிரத்தையாய் ‘Poison tree ‘யையும் கூடவே வளர்த்து வருகிறோம்.\nவெறுமையும் தவிப்புமான நிறைய சந்தர்ப்பங்களில் பொறமை, கோபம், வெறுப்பு, பழி, பாவங்களற்ற ஒரு அன்பு மயமான தெய்வீக உலகமே நம் தேடல் என்று புரிந்த போது அதைச் சமைக்க தெய்வங்களால் இயலுவதில்லை, குழந்தைகளால் மட்டுமே என்றும் புரிந்தது. புல் நுனிப் பனித்துளியாய் குழந்தைமை முதிரும் போதே அவ்வுலகம் உதிர்ந்து விடுகிறது. முத்துலிங்கத்தின் கதைகள் மனசுக்கு இவ்வளவு நெருக்கமாகி விடுவதே இதனால் தான். வயிற்றெரிச்சல், வன்முறை, குரோதம் விரவிய இவ்வுலகை இவையெல்லாமற்ற ஒரு கோணத்தில் அவர் காட்டுவது மனத்திற்கு அணுக்கமாயிருக்கிறது. இதனால் தான், ‘இப்படியான வில்லங்கங்கள் நண்பன் பரிந்துரைக்கும் எழுத்துக்களில் விரவிக் கிடக்க, நம் முத்துலிங்கத்தின் கட்டுரைகள் மட்டும் என்னை துவம்சித்து விடாது மண்ணைக் கிளறி வாசனை கிளப்பும் தூறல் குட்டிகளைப் போல் திளைக்கத் திளைக்க நனைத்தன ‘ என ஆரம்பத்திலேயே சொன்னேன்.\n‘பறவைகள் இனியன; ஊர்வனவும் நல்லன\nவ��லங்குகள் எல்லாம் இனியவை; நீர் வாழ்வனவும் நல்லன\nஆண் நன்று. பெண் இனிது.\nஇளமை இனிது. முதுமை நன்று\nஉயிர் நன்று. சாதல் இனிது\nஉடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன\nஉயிர் சுவை யுடையது; மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம் ‘\nஎன்று எவர் மீதும் எவற்றின் மீதுமான பாரதியின் காதலுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல இவரது காதல். எந்த மண்ணையும், அந்த மண்ணின் மீதான எந்த மக்களுடனும், எவ்வகைப் பிறப்புகளுடனும் பிறக்கவியலாதவிகளுடனுமான அவரது எல்லையில்லா காதல் தான் இவரது கதைகளை எழுதுகிறது.\nஐயா, துணியில்லாமல் இருக்கலாம்; சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாம்; படுக்கப் பாயும், இருக்க வீடும் இல்லாமல் கூட இருக்கலாம்; ஆனால் நாடில்லாமல் இருப்பது போன்ற கொடுமை உலகத்திலேயே கிடையாது ‘\nஐம்பத்திரண்டு நாள் பட்டினி கிடந்து இறந்து போன ஈராக் நாட்டு அகதி சாகும் முன் சொன்ன கடைசி வாசகத்தை அனுபவித்துணர்ந்த ஒருவரின் உள்ளம் தான் இப்படிப்பட்ட உலகக்காதல் வயப்படக் கூடுமோ உடல் மண்ணுக்கு, உயிர் மொழிக்கு என்று மேடையில் மட்டும் முழங்கும் வாய்களுக்கு இதன் வயப்பட வாய்ப்பில்லை.\nஅதையும் தாண்டி, எதையும் தாண்டிய அவரது புனிதமான காதல் முதல் காரணமென்றால். கதை நெசவில் இவரது கைத்தறி காட்டும் நகாசு வேலைகள் அடுத்த காரணம். அதை விவரிக்கவியலாமல் தான் அங்கங்கே அவர் வரிகளைச் சுரண்டிச் சுரண்டிச் சுவைக்கத் தந்தேன் தாராள மனசுடன். காட்சிகளையும் காணாதாவைகளையும் புரிந்து கொள்ள நம்மைப் பிரசவ வேதனைக்குள்ளாக்காமலே அவர் விளக்கிவிடும் விதம் அடுத்த காரணம்.\n‘விலங்குகள் சானலி ‘ல் குரங்குகளைக் காட்டிய போது, ஆப்பிரிக்கக் கொலபஸ் குரங்குகளைப் பற்றிப் படிக்க நியூயார்க்கிலிருந்து ஆப்பிரிக்கக் காடுகளுக்குப் போன ஆராய்ச்சி மாணவி குரங்குகளின் செய்கைகளைப் பற்றி விவரித்துக் கொண்டே போனாள். அப்போது\n//{ ‘கீகீ ‘ என்று கோஷமிட்டு அவை செய்த கூத்தை விவரிக்க ஏலாது. சின்ன விரல் சைஸ் கிளைகளின் நுனியில் குரங்குகள் தொங்கியபடி ஊஞ்சல் ஆடின. மனம் என்ன ஆகுமோ ‘ என்று பயந்து துணுக்குற்றது. ‘என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ, உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ‘ என்று பயந்து துணுக்குற்றது. ‘என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ, உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ‘ என்�� கம்பர் கூற்றின் உட்கருத்து எனக்குப் புலனாகியது.\nஅன்று அந்த சானலைப் பார்த்த நமக்கும் அது புலனாகியது. ஆனால் அந்த நியூயார்க் மாணவிக்கு மட்டும் அது புலனாகாமல், ஆப்பிரிக்கப் பழங்குடியினரிடம் ஒரு மொழிபெயர்ப்பாளர் வைத்துக் கொண்டு அவள் ‘இவை எப்படி விழாமல் தாவுகின்றன ‘ என விழிவிரிய வினவக் காரணம் அவள் முத்துலிங்கத்தின் இந்த ‘ஞானம் ‘ கதையைப் படித்திராததினால் தான்.\n//{யார் தான் ஒரு யானையை முழுமையாகப் பார்க்க முடியும். முன்னுக்கு நிற்பவன் முன்பாகத்தையே பார்ப்பான். பின்னுக்கு நிற்பவன் அதைத் தான் காணுவான். பனை மரத்திலிருப்பவன் யானையின் மேல் பாகத்தைப் பார்ப்பான். உலகத்திலேயே யானையை முழுமையாகப் பார்த்தவர் யாராவது இருக்கிறார்களா எல்லா பார்வையுமே ஒவ்வொரு கோணத்தில் இருந்து தான்.\nஇருந்தாலும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமென்று ஒட்டுமொத்தமாய் அனைத்தையும் இங்கு கொட்டிவிடும் அசுர ஆவல் ஒரு கடிதத்தை, கட்டுரையாக்கி, அதையும் தொடராக்கி விட்டது. இவ்வளவு தூரம் இத்தொடரை செலுத்திச் சென்றது முத்துலிங்கத்தின் எழுத்து தானெனினும் இதன் தலைப்புக்குக் காரணம், நூலகத்தின் அடுக்கில் தென்பட்ட ஒரு புத்தகத்தின் தலைப்பு : ‘பாரதிதாசன் பரம்பரை ‘.\n‘பாரதி பரம்பரை ‘யாகவோ, ‘பாரதிதாசன் பரம்பரை ‘யாகவோ, ‘கண்ணதாசன் பரம்பரை ‘யாகவோ, கொஞ்சம் ‘ஃபாஸ்ட் பார்வர்ட் ‘ செய்து ‘வைரமுத்து பரம்பரை ‘யாகவோ வரக் கடவ என என்னைத் தெரிந்தவர்கள் ஆசீர்வதித்திருக்க, இப்படி ‘முத்துலிங்கம் பரம்பரை ‘யை உருவாக்கச் சித்தமாகும் என் விரல்களின் விருப்பத்தைத் தான் நண்பர் கேசி.சிதம்பரம் இரண்டு வாரம் முன்பு கண்டுபிடித்து அவ்வாறே விளித்திருந்தார்.\nஇப்படிப் பரம்பரை மாறிப் போன ஏமாற்றத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள, உங்களுக்கும் அவனைப் போல் ஒரு நண்பன் சரக்கென உருவித் தந்த ஒரு புத்தகத்தை வாசிக்கும் கணத்தில் உங்கள் இதயம் பூரிக்கும் கவிதை நிகழ வேண்டும்.\nகார்த்திகை விளக்குகளை மொட்டை மாடிச் சுவரில் வரிசையாய் அடுக்கும் போது, ஒரு விளக்கை ஏற்றிக் கொண்டு போய், ஒன்றிலிருந்து அடுத்தை ஏற்றி, அதிலிருந்து அதற்கடுத்ததை ஏற்றி, ஏற்றி ஒளிர வைப்போமே, அவ்விதமாய், ஒரு எழுத்து நம் உள்ளுக்கு என்னவெல்லாம் செய்கிறது என்பதை மட்டுமல்ல, இன்னொரு எழுத்தையும் எங்���னம் ஒளிர வைக்கிறது என்று காட்டவே, ஒலிம்பிக் பந்தத்தைப் போல் கைகளில் ‘முத்துலிங்கம் கதைகளை ‘ ஏந்திப் பிடித்தவாறு கூடவே ஓடி வந்தன என் எண்ணங்களும் எழுத்துக்களும்.\n‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘யில் ‘அம்மாவின் பாவாடை ‘ கதையில் முத்துலிங்கம் சின்னம்மா வீட்டுக்குச் செல்கிறார். அப்ப:\nகிளாஸ் விளிம்புகளில் இலையான்கள் மொய்த்தன. கால்கள் எட்டாத கதிரையில் இருந்து கொண்டு இரண்டு கைகளாலும் கிளாஸைப் பிடித்து அப்போது பிரபலமான ‘சுப்பிரமணியம் ‘ சோடாவைக் குடிக்கும் போது ‘வழிச்சுத் துடைச்சு குடிக்கக் கூடாது ‘ என்று அம்மா பலமுறை எச்சரித்தது ஞாபகத்துக்கு வரும். அம்மாவின் கண்பாஷை அடிக்கடி என் பக்கம் கடுமையாகத் திரும்பும். சோடாவைக் குடிப்பதும், அளவு பார்ப்பதும், மீதம் வைப்பதுமாக மனது அவஸ்தைப் படும். மிச்சம் விடவேண்டும் என்ற ஏக்கத்தில் சோடா குடிக்கும் அந்த அற்புதமான சந்தோஷமும் அற்பமாகி விடும். கடைசியில் உயிரை விடுவது போல இலையான் மூத்திரம் அளவுக்கு ஒரு சொட்டு பானத்தை நான் கிளாசில் மிச்சம் விடுவேன்.\nவழக்கமாக என் கால்களைத் தொட்டுக் கொண்டு வரும் ரோடு அன்று என்னை ஸ்பரிசிக்க மறுத்து விட்டது. அப்படியும் வீடு வந்து சேரும் வரைக்கும் அந்த நினைவு அகலவில்லை. அளவுக்கு அதிகமாகக் கொஞ்சம் மிச்சம் விட்டு விட்டோமோ என்று மனது போட்டு அடித்துக் கொண்டே இருந்தது.\nமனதை ஆசுவாசப் படுத்திக் கொண்டு முற்றுப்புள்ளி வைக்க முனையும் இந்நேரத்தில் மிச்சம் வைத்து விட்டவைகளை எண்ணி மனது போட்டு அடித்துக் கொண்டே … இருக்கிறது.\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி ���ம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nNext: திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்க���்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2017/03/", "date_download": "2020-08-06T06:50:11Z", "digest": "sha1:HAK2QR76GO3JPUMST6BYEVNQ43UOABGC", "length": 21068, "nlines": 238, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: March 2017", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nகதை கேளு..நடந்து வந்தது ஒரு நகைக்கடை.....கூட்டமே அது ஒரு சாக்கடை-வீடியோ\nநான் தான் கடவுள் எனக்கு வயது 5000 என்று 90 களில் தமிழ் நாட்டில் சொல்லிக்கொண்டு திரிந்த யாகாவா முனிவரை மறந்து கொண்டிருக்க மாட்டீர்கள் .. இவரின் சட்டை பையில் எப்பொழுதும் உள்ளூர் சிகரட்டு பைக்கட் இருந்து கொண்டிருக்கும் ..இவர் சொல்லும் எதிர்வு கூறல்கள் நடந்தும் இருக்கின்றன. இவர் ஒரு சித்தர் என்று கூறி பல அறிஞர்கள் ஆன்மிவியாளர்கள் இவரிடம்செ ன்று கலந்து உரையாடியதுமுண்டு. அப்போதைய பிரபல சன் டிவியும் இவரை பேட்டி கண்டும் பிரபலபடுத்தியது\nஅவர் சொன்ன பல விசயங்களில் ரஜனி காந்த் பற்றியதும் உண்டு . ரஜனி காந்தின் பின் ஒரு ஒளி வட்டம் ஒன்று தெரிகிறது charisma இருக்கு .எதிர்காலத்தில் இந்த நாட்டு அதிபதியாக வருவார் மற்றும் இலங்கை பாகிஸ்தான் சீனா நாட்டு பிரச்சனைகளையும் தீர்ப்பார் என்றும்\nஅதன் பின் ரஜனி காந்த் அந்த யாகாவா முனிவரிடம் சென்று நீங்கள் தான் என் கடவுள் என்று சொல்லி ஆசி பெற்றதாகவும் அந்த நேரம் செய்திகள் வந்தன.\nரஜனி காந்த் 90 களில் இலங்கை போர் உக்கிரம் பெற்ற காலங்களில் தனது நண்பர்களிடம் கூறியதாக கிசுகிசு பேசப்பட்டது , ரஜனி காந்த் தன்னிடம் உள்ள அந்த கவர்ச்சி சக்தியை வைத்து இலங்கை பிரச்சனையை என்னால் தீர்க்க முடியும் ...ஆனால் ஒரு இயல்பான போக்கு எதிராக எனது சக்தியை பிரயோகிக்க விரும்பவில்லை என்று கூறியதாகவும்\nயாகவா முனிவரும் சிவசங்கர் பாபா என்ற நடன கலைஞரும் தான் தான் கடவுள் என்று தொலைகாட்சி விவாதத்தில் அடிப்பட சம்பவங்களும் நடந்திருக்கின்றன\nகீழே பிரபல அறிவிப்பாளர் ரவி பெர்னாட் யாகாவா முனிவரை பேட்டி கண்ட வீடியோவை பார்க்காலாம்\nயாகாவா முனிவர் மாதிரி த்த��துவங்களயும் நடை உடை பாவனையையும் வைத்து நடிகர் விவேக் திரைபடத்தில் கலாய்த்ததை கீழே உள்ள வீடியோவில் மற்றும் தான் தான் கடவுள் என்று டிவி விதவாத்த்தில் யாகாவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் அடிப்பட்டதை கலாய்க்கும் காட்சிகளையும் காணலாம் யாகாவா முனிவரின் 55 வது பிறந்தாளில் பிரபலங்கள் பங்கு பற்றிய வீடியோ\nஇன்று உலக நாடக அரங்க தினமாம் அது பற்றிய விவரணம் -வீடியோ\nதமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.\nஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 21-ஆவது வயதில் சென்னையில் குடியேறினார். எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்துவந்த இவர், அந்தப்பணியிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளரானார். கணையாழி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.\n1954ஆம் ஆண்டு முதல் எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். இவருடைய `அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.\nகரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, மானசரோவர் உள்ளிட்ட நாவல்கள், விடுதலை, இருவர் உள்ளிட்ட குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.\nநவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் எழுத்தாளரான அசோகமித்திரனின் படைப்புகள், சமகால நகர்ப்புற நடுத்தர மக்களின் சிக்கல்களை, கொண்டாட்டங்களை, துக்கங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தவை. பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்திவந்த அசோகமித்திரன் சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர்.\nபழகு��தற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர். நன்றி -தமிழ் பிபிசி\nஉருவி எடுத்த இடமெல்லாத்துக்கும் காசு கொடுத்தியா கங்கை அமரன் இளையராஜாவிடம் கேள்வி\nஇளம் எஸ் பி .பாலசுப்பிரமணியம்-வீடியோ\nகாசு ,,பணம்..துட்டு ..ஊழல் லஞ்சம்-வீடியோ\nஆட்டோக்காரன்..நாலும் தெரிஞ்ச ஆட்டோக்கரானின் அசத்தல் பேச்சு-வீடியோ\nஎம்ஜிஆர் -கமல்- பாலு மகேந்திரா-மண்டலின் சிறிநிவாஸ்-வீடியோ\nகொடா நாட்டு ரகசியம்..ஜெ..க்கு சசி கொடுத்த மாத்திரை எது\n''சும்மா அதிருதில்லே'' இந்த பொடியன் என்ன கிழி கிழிக்கிறான்-வீடியோ\n,'''சவுக்கு சங்கர்''- வலைபதிவர்(Blogger)....திமுக,,அதிமுக இரண்டு பேருக்குமே சிம்ம சொப்பனமாக இருந்தவர்-வீடியோ\nசவுக்கு சங்கரின் இணையதளத்தை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்\nதமிழ்நாட்டில் 2008ல் நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைதான சங்கர் என்பவர் நடத்தும் இணையத்தளமாகும். 2008ல் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதிக்கும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் உரையை ஏப்ரல் 14, 2008ல் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ் வெளியிட்டது.\nஅந்த உரையாடலில் திரிபாதி உபாத்யாவிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கணக்கு விபரங்களை வருமானவரித் துறையிடமிருந்து வாங்குமாறு கூறியதாக அந்த செய்தி அறிவித்தது. இப்பிரச்சினையில் தொலைபேசி உரையாடலை செய்தியாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த சங்கர் திசம்பர் 2008ல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.\nஇலங்கை ஆடி 23 திகதி 1983 ஆண்டு இனகலவரம் -பிபிசி -4 டிவியில் வந்த ஆவணபடம்-வீடியோ\nஈழப்போர் பற்றி எழுதிய உண்மை ..கற்பனை அல்ல -எழுத்தாளர் அ.முத்துலிங்கம்-வீடியோ\nஇலங்கை வானொலி- கே.எஸ் .ராஜா -அற்புத மந்திர குரல்-வீடியோ\nஎழுத்தாளர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது-விகடன் டிவியில்- எழுத்தாளர் அ.முத்துலிங்கம்-வீடியோ\n70 களின் கிரிக்கட் ரசிகர்களுக்காக -பெங்களூரில் நடந்த டெஸ்ட் மட்ச்சில் சிவாஜி கணேசன்-வீடியோ\nஅல்லா.. அல்லா என்ற வாலி எழுதிய பாடல் ஏன் இலங்கையில் தடை செய்யப்பட்டது\nஎழுத்தாளர் அ.முத்துலிங்கம்- தனிநாடு கேட்டு இவ்வளவு சண்டை நடந்திருக்க தேவையில்லை விகடன் டிவியில் - வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதென்னிந்தியர்களின் 200 வருட கால வரலாறு மலேசியாவில் -மலேசிய டிவி-வீடியோ\nநடிகர் திலகம் சிவாஜிக்கு சிங்கப்பூரின் முதல் மரியாதை-வீடியோ\nகதை கேளு..நடந்து வந்தது ஒரு நகைக்கடை.....கூட்டமே ...\nஇன்று உலக நாடக அரங்க தினமாம் அது பற்றிய விவரணம் -...\nஉருவி எடுத்த இடமெல்லாத்துக்கும் காசு கொடுத்தியா\nஇளம் எஸ் பி .பாலசுப்பிரமணியம்-வீடியோ\nகாசு ,,பணம்..துட்டு ..ஊழல் லஞ்சம்-வீடியோ\nஆட்டோக்காரன்..நாலும் தெரிஞ்ச ஆட்டோக்கரானின் அசத்தல...\nஎம்ஜிஆர் -கமல்- பாலு மகேந்திரா-மண்டலின் சிறிநிவாஸ்...\nகொடா நாட்டு ரகசியம்..ஜெ..க்கு சசி கொடுத்த மாத்திர...\n''சும்மா அதிருதில்லே'' இந்த பொடியன் என்ன கிழி கிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/06/18/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-08-06T06:23:58Z", "digest": "sha1:33J6TVBZRWL2DTJQ4DPMHDYYFHLPJOZV", "length": 16661, "nlines": 127, "source_domain": "virudhunagar.info", "title": "தேவை புதியன:முறிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் : சிமெண்ட் காரைகள் பெயர்வதால் விபத்து | Virudhunagar.info", "raw_content": "\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nபார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\nதேவை புதியன:முறிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் : சிமெண்ட் காரைகள் பெயர்வதால் விபத்து\nதேவை புதியன:முறிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் : சிமெண்ட் காரைகள் பெயர்வதால் விபத்து\nஅருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.இது போன்ற கம்பங்களை புதியதாக மாற்ற மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமாவட்டதில் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவை அமைக்கப்பட்டு பல ஆகி விட்ட நிலையில் சேதமடைந்து, சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. கிராமங்களில் விழும் நிலையில் ஏராளமான மின் கம்பங்கள் உள்ளன. இவற்றை மாற்ற கோரி பலமுறை முறையிட்டும் மின் வாரியம் கண்டு கொள்வதில்லை.\nஅருப்புக்கோட்டை நகரில் உள்ள மின்கம்பங்கள் பல சேதமடைந்து உள்ளன. இதன் கீழ் பகுதி, மேல் பகுதி உருக்குலைந்து உள்ளது. காற்றின் வேகத்தில் கம்பத்தின் மேல் பகுதி சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. பொதுமக்கள் மீது விழுந்து விபத்தையும் ஏற்படுத்துகின்றன.\nசொக்கலிங்கபுரம் அப்பாசாமி தெருவில் ஒரு மின் கம்பம் வீட்டின் மேல் சாய்ந்து கிடக்கிறது. இது தொடர்பாக நான்க மாதங்களாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் மக்கள். இதேபோல் ஆத்திப்பட்டி ஊராட்சி ஜெயராம் நகரில் ஒரே தெருவில் மின்கம்பங்கள் பல காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இத்தெருவில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.\nஅருப்புக்கோட்டையில் பல தெருக்களில் உள்ள மின் கம்பங்கள் விழும் நிலையில் உள்ளன. இவற்றை புதியதாக மாற்ற மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்து பொதுமக்கள் அலுத்து விட்டனர்.\nதவமணி, தனியார் ஊழியர் , அருப்புக்கோட்டை.\nகொரோனா தொற்று இன்னும் குறையவில்லை: விஜயபாஸ்கர் தகவல்\nமாவட்டத்தில் கொரோனா பாதிப்பு விபரம்\nமறைந்த முன்னாள் அமைச்சா் அமரா் வே.தங்கப்பாண்டியன் அவா்களுக்கு 23-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அண்ணாரது திருவுருவப் படத்திற்கு மலா் தூவி இதயஅஞ்சலி...\nபயன்பாட்டுக்கு வராது வீணாகும் கட்டடங்கள் மெட்டுகுண்டில் வீணடிக்கப்பட்ட அரசு நிதி\nபயன்பாட்டுக்கு வராது வீணாகும் கட்டடங்கள் மெட்டுகுண்டில் வீணடிக்கப்பட்ட அரசு நிதி\nஅருப்புக்கோட்டை:செயல்படாத கால்நடை மருத்துவமனை, பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை என அருப்புக்கோட்டை மெட்டுகுண்டில் அரசு கட்டடங்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன.இங்கு கீழ தெரு,...\nவெல்வோமே தொற்றை விட அதிகரிக்கிறது டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nவெல்வோமே தொற்றை விட அதிகரிக்கிறது டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nஅருப்புக்கோட்டை,: விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதே போல் டிஸ்சார்ஜ் விகிதமும் அதிகரித்து வர கொரோனாவை...\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nசென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில்...\nமறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது; குட்டி சேது பிறந்ததாக நண்பர்கள் வாழ்த்து\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nபுதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களுக்கு முன் மூடப்பட்ட உடற் பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று(ஆக.,5)...\nபொது அமைதிக்குகுந்தகம் விளைவிக்கும்வகையில் சமூக வலைதளங்களில்அவதூறு பரப்பும்நபர்கள் மீதுகடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்கும் போலி வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிராக கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nஇந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி துறையைக் கொரோனா தொற்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை....\nமிகவும் பயனுள்ள இயற்கை #மருத்துவ#குறிப்புகள் 1.நெஞ்சு சளி:தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி...\nகோபத்தில் சத்தம் 🟪🟪 🟪🟪 நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடுகிறோம் கோபம் வந்தால் என்ன செய்வோம் கோபம் வந்தால் என்ன செய்வோம்\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்\nசென்னை: 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\nசென்னை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?categoryname=Club&cat_id=37", "date_download": "2020-08-06T07:09:40Z", "digest": "sha1:PRGLR4A776U6WBBX4E7QRVGIMJOBA23P", "length": 5323, "nlines": 104, "source_domain": "www.jalamma.info", "title": "Club - Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2014/84-november-2014/2031-2014-11-06-19-07-12.html", "date_download": "2020-08-06T06:46:25Z", "digest": "sha1:ZWVIYRXTZDB4GX76DFZNWHGP7JYKWE7X", "length": 5083, "nlines": 37, "source_domain": "www.periyarpinju.com", "title": "தெரியுமா?", "raw_content": "\nHome 2014 நவம்பர் தெரியுமா\nவியாழன், 06 ஆகஸ்ட் 2020\nதென்அமெரிக்காவின் அமேசான் நதியில் காணப்படும் ஈல் (Eel) மீனின் உடலில் சுமார் 600 வாட் மின்சாரம் இயற்கையாக உற்பத்தியாகிறது. மனிதனையும் பிற உயிரினங்களையும் பாதிக்கும் இந்த மின்சாரம் இன்னொரு ஈல் மீனை ஒன்றும் செய்யாது.\nதென் அமெரிக்காவின் கடலோரத்தில் காணப்படும் அனெப் லெப்ஸ் என்ற மீனுக்கு 4 கண்கள் இருக்கும். 2 கண்களால் நீர்மட்டத்திற்கு மேலேயும் இரண்டு கண்களால் நீர் மட்டத்திற்குக் கீழேயும் பார்க்குமாம்.\nஅமெரிக்கக் கடல்களில் காணப்படும் பிரானா என்ற மீன் 15 செ.மீ. நீளமே இருக்கும். ஆனால், மிகப் பெரிய கடல்வாழ் உயிரினங்களைத் தன் கூரிய பற்களால் குத்திக் கொன்றுவிடுமாம்.\nபூமியில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும் பெரியது கடலில் வாழும் நீலத் திமிங்கலம். இது, 20 யானைகளின் எடை கொண்டது. இதன் குட்டி 3000 கிலோ எடை இருக்குமாம்.\nஉலகிலேயே சாலி(சேல்) மீன்கள்தான் அதிவேகமாகச் செல்பவை ஆகும்.\nஉலகிலேயே அதிக முட்டையிடும் மீன்கள் மோலா மோலா. ஒரே நேரத்தில் சுமார் 300 மில்லியன் முட்டைகள் இடுகின்றன.\nஉலகில் நீண்ட காலம் வாழும் உயிரினம் ஆமை ஆகும். இதற்குப் பற்களே கிடையாது. கடல் ஆமைகள் 100 முட்டைகள்வரை இடும்.\nஉலகின் மிகச் சிறிய மீனினம் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள பீட்டோ சைபிரிஸ் ஆகும். இதன் நீளம் 7.9 மீட்டர்.\nமனிதனுக்கு இணையான அறிவாற்றல் உடைய விலங்கு டால்பின். இது மீன் அன்று. பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. இதில் 50 வகைகள் உள்ளன. இதற்கு 2 மூளைகள் உண்டு. இது அதிகம் தூங்குவதில்லை. அப்படியே தூங்கினாலும் ஒரு கண்ணை மட்டுமே மூடித் தூங்கும்.\nகிளிமீன், மன்டா திருக்கை போன்ற மீன்கள் தங்கள் உடல் மற்றும் பற்களைச் சுத்தம் செய்ய கிளீனர் பிஷ் எனப்படும் சிறு மீன்களைத் தேடுகின்றன. உடம்பில் உள்ள இறந்த செல்கள், பற்களின் இடையில் சிக்கிய உணவுத் துகள்களைச் சுத்தம் செய்து விடுகின்றன கிளீனர் மீன்கள். இந்தக் குட்டி மீன்களைப் பெரிய மீன்கள் சாப்பிடுவதில்லையாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T07:50:08Z", "digest": "sha1:MH7JNSJ7VRYJT32ZFYRKPNL2ZFAIHGNP", "length": 12271, "nlines": 113, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அறிவுக் கதைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அறிவுக் கதைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅறிவுக் கதைகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிவுக் கதைகள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/கல்வியும் கல்லாமையும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/கருமியும் தருமியும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/கருமித்தனமும் சிக்கனமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/கண்டதும் கேட்டதும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/கொள்ளும் குத்து வெட்டும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/துரங்கு மூஞ்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/பொன்னும் பொரி விளங்காயும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/வீண் பேச்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/போகாத இடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/விக்டோரியா மகாராணியும் ஐந்தாம் ஜார்ஜும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/பெண் கேட்டல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/திருடனை விரட்டிய கழுதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/அபாயமும் உபாயமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/இரு கிளிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/தியாகக் கதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/இன்சொவின் சிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/பொதுத் தொண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/கோவில் சொத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/தலை தீபாவளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/நரியும் பூனையும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/பனைமரமும் ஒணாங்கொடியும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/கருவேப்பிலையும் தாழ்த்தப்பட்டோரும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/பேராசிரியர் தேடிய மனிதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/��ித்தாந்தமும் வேதாந்தமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/குழந்தை வளர்ப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/கலை நுணுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/வைரமும் கூழாங்கல்லும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/மோட்சமும் நரகமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/இளந்துறவியும் முதிய துறவியும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/நாடு எங்கே போகிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/மொட்டைத்தலைக்குச் சுங்கம் உண்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/படிக்க வைக்கும் முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/நமக்கு நாமே எதிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/கிளியும் ஒநாயும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/அக்கால இசையறிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/சுருட்டும் திருட்டும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/முதலாளிக்குத் திறமை இல்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/இது என்ன உலகமடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/திருமண வீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/திதி கொடுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/நரியும் திராட்சையும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/செட்டியாரும் காகமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/தன்னம்பிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கதைகள்/எனக்கு என்ன சொல்கிறீர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-covid-19-tamil-nadu-chennai-corona-infection-quarantine-187013/", "date_download": "2020-08-06T07:14:07Z", "digest": "sha1:B6BIY2BMSMJT7E7TXSOG6FCM2HOYPGW3", "length": 13612, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் இதுவரை 59 சிறுவர்கள், 51 சிறுமிகளுக்கு கொரோனா: பெற்றோர்களிடம் இருந்து பரவல்", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 59 சிறுவர்கள், 51 சிறுமிகளுக்கு கொரோனா: பெற்றோர்களிடம் இருந்து பரவல்\nCorona cases in Tamil nadu : 29,056 பேர் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 26 பேர் அரசு மருத்துவமனைகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,838 பேர், தனிமை வார்டுகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளத���.\nதமிழகத்தில், கொரோனா தொற்று இருப்பவர்களிடமிருந்து 59 சிறுவர்கள் மற்றும் 51 சிறுமிகளுக்கு கொரோனா பரவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nகொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 26ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nசென்னையில் தனியார் மருத்துவமனையில் 42 வயது மதிக்கத்தக்க வாலிபர் மரணமடைந்ததன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநாமக்கல்லை சேர்ந்த 5 வயது சிறுவன், சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன், மதுரையை சேர்ந்த எட்டு வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் மற்றும் 9 மற்றும் 11 வயது சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் தொற்று உள்ளவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமிருந்தோ இவர்களுக்கு தொற்று பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உள்ள ஒருவரிடமிருந்து 13 பேருக்கு தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில், புதிதாக 28 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் புதிதாக 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.\nவிருதுநகரில் 7, நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் 4, திருப்பூரில் 2, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள 110 குழந்தைகள் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் இவர்களில் 59 பேர் சிறுவர்கள் என்றும் 51 பேர் சிறுமிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n13 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களில் 1,554 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில், 1,062 பேர் ஆண்கள் என்றும் 492 பேர் பெண்கள் ஆவர்\nதொற்று ஏற்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64 பேர் பெண்கள், 157 பேர் ஆண்கள் ஆவர்.\nகுணம் அடைந்து 60 பேர் வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து 13 பேரும், திருவாரூரில���ருந்து 12 பேர், சென்னை ராஜீ்வ் காந்தி மருத்துவமனையிலிருந்து 9 பேர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலிருந்து 10 பேர் , மதுரையிலிருந்து 8 பேர், கன்னியாகுமரி மருத்துவமனையில் இருந்து 2 பேர் வீடு திரும்பியுள்ளனர். தனியார் மருத்துவமனையிலிருந்து 6 பேர் வீடு திரும்பியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆன இவர்கள் 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.\n29,056 பேர் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 26 பேர் அரசு மருத்துவமனைகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,838 பேர், தனிமை வார்டுகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஅம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Updates : ராமர் கோவில் பூமி பூஜை ஹைலைட்ஸ்: அத்வானியை நினைவு கூர்ந்த...\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்\nசெந்தமிழ் பாடும் ஃப்ரெஞ்ச் தமிழச்சி… ஏ.ஆர். ரஹ்மானுக்கு இப்படியும் ரசிகர்களா\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்��ா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/twitterati-laud-mumbai-police-for-making-7-year-old-cancer-fighters-dream-come-true/", "date_download": "2020-08-06T07:32:16Z", "digest": "sha1:SMDNM3FSER4WKJSTBRNWSE4U3FXNV4LH", "length": 9472, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேன்சருடன் தினம் தினம் போராடும் 7 வயது சிறுவனின் ஒரு நாள் போலீஸ் ஆசை!", "raw_content": "\nகேன்சருடன் தினம் தினம் போராடும் 7 வயது சிறுவனின் ஒரு நாள் போலீஸ் ஆசை\nஉயர் அதிகாரிகள் மற்றும் மற்ற காவல் நிலையத்தில் இருந்த பிற அதிகாரிகள் சல்யூட் செய்து வரவேற்றனர்.\nதன்னுடைய 7 வயதில் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சிறுவனின் ஒரு நாள் போலீஸ் ஆசையை நிறைவேற்றிய மும்பை நகர போலீசாருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nமும்பையில், 7 வயதாகும், அர்பிட் மாண்டல் என்ற சிறுவன் சில வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறான். அர்பிட்க்கு வளர்ந்து பெரியவனாதும் போலீஸ் ஆக வேண்டும் என்பது தான் கனவாம். ஆனால், அவனை மிகவும் பிடித்துப் போய் அவனுடனே இருக்கும் புற்று நோய் அவனை அதுவரை விட்டு வைக்குமா என்று தெரியவில்லை.\nஇந்நிலையில், சிறுவன் அர்பிட்டின் ஆசை மும்பை நகர காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது. உடனே சிறுவனின் ஆசையை நிறைவேற்ற நினைத்த முல்லண்ட் பகுதி காவல் துறையினர் சிறுவன் அர்பிட்டை இன்று (23.3.18)ஒரு நாள் காவல் துறை அதிகாரியாக நியமித்தனர்.\nதனக்கு இப்படி ஒரு சந்தர்பம் கிடைக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத சிறுவன் அர்மிட், இன்ஸ்பெக்டர் உடையில் மிடுக்குடன் ஒரு நாள் அதிகாரியாக காவல் நிலையத்திற்கு சென்றான். அவனை உயர் அதிகாரிகள் மற்றும் பிற காவல் அதிகாரிகள் சல்யூட் செய்து வரவேற்றனர்.\nபின்பு, ஒரு நாள் காவல் அதிகாரியான அட்மிட்டை போலீஸ் உடையில் ஃபோட்டோ எடுத்து, மும்பை நகர காவல் துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டனர். சிறுவனின் கனவை நிறைவேற்றி மும்பை காவல் துறையினருக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nசிம்பிளான செய்முறை… சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்\nசெந்தமிழ் பாடும் ஃப்ரெஞ்ச் தமிழச்சி… ஏ.ஆர். ரஹ்மானுக்கு இப்படியும் ரசிகர்களா\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178520?ref=archive-feed", "date_download": "2020-08-06T07:22:21Z", "digest": "sha1:ZW2FGRIRWTYYHCXXHDMHYV6Q6T2K4DBZ", "length": 6557, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா, வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் படத்தின் கதை இதுதானா? - Cineulagam", "raw_content": "\nஎன்ன செய்தாலும் முடி உதிர்ந்துகொண்டே இருக்கிறதா.. உடனே நிறுத்த மீன் எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்கள்\nகண்களை பறிக்கும் செம்ம போட்டோ ஷூட் இதோ கலக்கும் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா\nராதிகாவின் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றம் இனி இவர் தான் - வந்தாச்சு லேட்டஸ்ட் புரமோ\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணியும் நடிகை தானா\nஅம்மா கொடுத்த காபியை ஆசையாக குடித்த பிள்ளைகள்... சில மணிநேரங்களில் நடந்த துயர சம்பவம்\nராகு - கேதுவின் ஆட்டத்தால் புதிய வைரஸ் நோய்கள் தாக்கும் ஜாக்கிரதை... எப்போது கொரோனா விலகும் தெரியுமா\nபிரபல பாடகி மற்றும் கணவருக்கும் கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட தகவல்..\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nவனிதாவை விட்டுவிட்டு வேறொரு நடிகரிடம் கெஞ்சிய சூர்யா தேவி... வெளியான காணொளி\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nபிரபல நடிகை சான் ரியாவின் கலக்கல் போட்டோஸ்\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nசூர்யா, வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் படத்தின் கதை இதுதானா\nசுரரை போற்று படத்தை தொடர்ந்து சூர்யா அவர்கள் இயக்குனர் வெற்றி மாறனோடு இணையவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்திருந்தது.\nமுதன் முறையாக இணையும் இந்த கூட்டணியில் வரும் படத்தின் பெயர் வாடிவாசல் என்று சில தகவல்கள் வெளிவந்திருந்தது.\nஇந்நிலையில் தற்போது மறைந்த எழுத்தாளர் திரு சி.எஸ் செல்லப்பா அவர்கள் 1959ஆம் ஆண்டு வாடிவாசல் என்ற பெயரில் ஒரு குறுநாவல் ஒன்றை வெளியிட்டார். இந்த நாவலை மையப்படுத்தி தான் இப்படம் உருவாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.\nமேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161895-topic", "date_download": "2020-08-06T07:01:15Z", "digest": "sha1:ZM22LRZ7PLLMHNEVQ62UYI42ILMBOZBL", "length": 32870, "nlines": 304, "source_domain": "www.eegarai.net", "title": "'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க\n» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, ம���ுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:47 am\n» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி\n» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது\n» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n» இது சிரிப்பதற்கான நேரம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am\n» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்\n» உளுந்தா இல்லை உழுந்தா \nby மாணிக்கம் நடேசன் Today at 9:35 am\nby மாணிக்கம் நடேசன் Today at 9:33 am\nby மாணிக்கம் நடேசன் Today at 9:27 am\n» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி\n» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்\n» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை\n» ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\n» ஊரடங்கால் காற்று மாசு குறைகிறது டில்லியில் சூரிய மின் உற்பத்தி உயர்கிறது\n» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்\n» தொடரும் கன மழை: நீலகிரியில் ரெட் அலர்ட்' எச்சரிக்கை இன்றும் நீட்டிப்பு\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு\n» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்\n» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\n» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்\n» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்\n» தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்\n» காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்\n» முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி\n» நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை\n» மறைந்தும் மறக்க முடியாத பாடல்-8D ஒலி வடிவில்\n» யார் இந்த வந்தனா IPS - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி\n» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்\n» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்\n» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10\n» விறகும் சுள்ளிகளும் -ஆன்மீக குட்டிக் கதை\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு\n» நல்ல நண்பனின் அடையாளம்\n» பல்சுவை - படித்ததில் பி���ித்தவை\n» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\n» பெருமாள்களில் அழகன் யார்\n'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\nகோவை: வயது வேறுபாடின்றி கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், மாநில அளவில் மட்டுமின்றி கோவை மாவட்ட அளவிலும் புள்ளிவிபரங்களை ஒப்பிடும் போது, பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.\nகோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், இ.எஸ்.ஐ., மற்றும் அரசு மருத்துவமனையில், கடந்த மார்ச் முதல் இதுவரை, 874 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 608 பேர் கோவையை சேர்ந்தவர்கள்; மீதமுள்ளவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில், பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்.\nமாநில அளவில் ஒப்பிடுகையில், 0 முதல் 12 வயதுடையவர்களில், 2,607 பேர் ஆண் குழந்தைகள். 2,446 பேர் பெண் குழந்தைகள்.அது போலவே, 13 முதல் 60 வயது வரையுள்ளவர்களில், 52,797 பேர் ஆண்கள்; 32,486 பேர் பெண்கள். 22 மூன்றாம் பாலினத்தவர்.60 வயதுக்கு மேல் 7,612 பேர் ஆண்கள். 4,751 பேர் பெண்கள் உட்பட, 12,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\nஅனைத்து வயது பிரிவின் கீழும் ஆண்களுக்கே, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்கள் அதிகமாக பயணம் செய்வதாலும், புகைப்பிடிப்பதாலும் எளிதாக தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, பாதிக்கப்பட்ட ஆண்கள் மூலமாகவே, பெரும்பாலான பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோவை மாவட்டத்தில், 608 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதில், 318 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 287 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண்களை விட ஆண்களுக்கு, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான். பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் வீரியம் அதிகமாவதற்கும், இறப்பு���்கும் வேண்டுமானால் புகைப்பிடிக்கும் பழக்கம் முக்கிய காரணம் என கூறலாம்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\nஅது என்னங்க புகை பிடித்தல் என்றால் ஆண்கள் தானா\nவெளிநாடுகளில் இருபாலாறும் புகை பிடிக்கிறார்கள்.\n இந்தியாவிலேயே பெண்கள் புகை பிடிப்பதை பார்க்கலாமே .\n1982 வில் பாம்பே விமான நிலயத்திலில் சுவாரஸ்யமாக இரெண்டு இந்திய இளவயது பெண்கள் புகை பிடித்து கொண்டு சென்றதை பிரமித்து பார்த்துக்கொண்டு இருக்கையில்,இதெல்லாம் இங்கே சகஜம், அப்பிடியெல்லாம் பார்த்து கொண்டு நிற்காதே என்றார்.கூட வந்த நண்பர்..\nபெங்களுருவில் கடைக்கு கடை ஆண் தோழருக்கு சமமாக தோழியரும் அரட்டை அடித்துக்கொண்டு புகை பிடித்துக்கொண்டு காபி /டீ\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nஎன்ற சிகரெட்டுக்கான பழைய விளம்பரம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\nபுண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்து\nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n@T.N.Balasubramanian wrote: அது என்னங்க புகை பிடித்தல் என்றால் ஆண்கள் தானா\nவெளிநாடுகளில் இருபாலாறும் புகை பிடிக்கிறார்கள்.\n இந்தியாவிலேயே பெண்கள் புகை பிடிப்பதை பார்க்கலாமே .\n1982 வில் பாம்பே விமான நிலயத்திலில் சுவாரஸ்யமாக இரெண்டு இந்திய இளவயது பெண்கள் புகை பிடித்து கொண்டு சென்றதை பிரமித்து பார்த்துக்கொண்டு இருக்கையில்,இதெல்லாம் இங்கே சகஜம், அப்பிடியெல்லாம் பார்த்து கொண்டு நிற்காதே என்றார்.கூட வந்த நண்பர்..\nபெங்களுருவில் கடைக்கு கடை ஆண் தோழருக்கு சமமாக தோழியரும் அரட்டை அடித்துக்கொண்டு புகை பிடித்துக்கொண்டு காபி /டீ\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nஎன்ற சிகரெட்டுக்கான பழைய விளம்பரம்\nமேற்கோள் செய்த பதிவு: 1323835\nஆம்மாம்.... ஐயா... தினமலர் தலைப்பை மாற்ற வேண்டியது தான்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\nபுண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்து\nஇந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம்:\nபுண்பட்டிருக்கும் போது தமக்கு பிடித்த வேறொரு\nசெயலில் மனதை புக விட வேண்டும் என்பதாகும்.\nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n@ayyasamy ram wrote: புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்து\nஇந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம்:\nபுண்பட்டிருக்கும் போது தமக்கு பிடித்த வேறொரு\nசெயலில் மனதை புக விட வேண்டும் என்பதாகும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1323916\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\nபுண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்து\nமேற்கோள் செய்த பதிவு: 1323843\nஅப்போ அந்த மஞ்சள் பட்டை ......\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n@பழ.முத்துராமலிங்கம் wrote: இந்த பிரச்சினை எனக்கில்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1323957\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அ��்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/simple-workouts-to-reduce-belly-fat/", "date_download": "2020-08-06T07:42:43Z", "digest": "sha1:CYCPMTLT23LY7FC5G2V2RFSIX35HXUGS", "length": 12541, "nlines": 146, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nதொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும்.\nஇந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை\n1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.\n2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.\n3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்\n4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.\n1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.\n2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்\nசாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.\n3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.\n4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.\n5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும்,எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.\nசரி வாங்க இப்ப பயிற்சிக்குள் நுழைவோம் இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்\nதரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும் .இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும். .தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வீடியோவில் நான் சொல்லி கொடுப்பதுபோல் செய்யவும்.\nகால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும் ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது. திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம்.\nஇந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்\nஇந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.\nவயிறு குறைந்து கட்ஸ் விழுந்து அழகு பெறும்.\nஹெரண்யா நோய் உள்ளவர்களும், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது.\nகர்ப்பவதிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே இப்பயிற்சியை செய்தல் வேண்டும்.\nஆரம்ப நாட்களில் வயிறு, முதுகெலும்பு, தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி வந்தால், படிப்படியாக வலி குறையும் பயிற்சியும் கைகூடும்.\nPrevious PostPrevious உள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்\nNext PostNext ஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/17203348/1286474/Samantha-angry-on-Aditi-Rao.vpf", "date_download": "2020-08-06T07:58:40Z", "digest": "sha1:DMLHFDIIHEV5PJNXQJZVKEN5R6NJLNSK", "length": 14484, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா || Samantha angry on Aditi Rao", "raw_content": "\nசென்னை 06-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா\nதமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கிறார்.\nஅதிதி ராவ் - சமந்தா\nதமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கிறார்.\nதெலுங்கில் பிசியான நடிகையாகி விட்ட சமந்தா, டைரக்டர் அஜய் பூபதி இயக்கத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்திற்கு மகா சமுத்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தில் சமந்தாவை நீக்கி விட்டு, அவருக்கு பதில் அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கனவே இந்த படத்திற்காக அதிதி ராவிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் சமீபத்தில் தான் சம்மதம் சொன்னாராம். அதனால் கடைசி நிமிடத்தில் சமந்தாவை மாற்றி விட்டு, அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஏற்கனவே ஜானு படத்தில் சர்வானந்துடன் நடித்துள்ளதாலும், மகா சமுத்திரம் படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததாலும் இதில் நடிக்க சமந்தா மிகுந்த ஆர்வமாக இருந்ததாகவும் அதிதிராவ் குறுக்கே புகுந்து படத்தை கைப்பற்றியதால் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.\nசமந்தா பற்றிய செய்திகள் இதுவரை...\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nகீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனாவுக்கு சவால் விட்ட சமந்தா\nநான் இப்படி செய்ய என் கணவர்தான் காரணம் - சமந்தா\nசமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா.... ரசிகர்கள் அதிர்ச்சி\nமாமியார் பற்றி கூறிய சமந்தா\nமேலும் சமந்தா பற்றிய செய்திகள்\nமாநாடு படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டவட்டம்\nராணா திருமணத்தில் கடும் கட்டுப்பாடுகள் - கொரோனா பரிசோதனை கட்டாயம்\nஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை - கே.ஜி.எப். நடிகை பகீர் புகார்\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா பனிப்போர் எதிரொலி.. சமந்தாவை முந்திய பூஜா ஹெக்டே கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனாவுக்கு சவால் விட்ட சமந்தா விஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு சமந்தாவை ஸ்பைடர்மேனாக்கிய நெட்டிசன்கள்.... வைரலாகும் மீம் நான் இப்படி செய்ய என் கணவர்தான் காரணம் - சமந்தா\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன் ‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி 7 வருட காதல்.... தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை பாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன் மீண்டும் இணையும் விஜய்-அட்லீ கூட்டணி நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section85b.html", "date_download": "2020-08-06T08:03:31Z", "digest": "sha1:Y7KHUDAIZSIRYTMN76F72CA3LFI3A25N", "length": 45495, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஓம் என்ற எழுத்தின் சக்தி! - வனபர்வம் பகுதி 85ஆ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஓம் என்ற எழுத்தின் சக்தி - வனபர்வம் பகுதி 85ஆ\nதீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்\nபுலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், \"பிறகு ஒருவன் புலனடக்கத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் துங்ககத்தை அடைய வேண்டும். பழங்காலத்தில் அங்கேதான் சாரஸ்வத முனிவர் துறவிகளுக்கு வேதங்களைக் கற்பித்தார். வேதங்க��் (முனிவர்களால் மறக்கப்பட்டுத் தொலைந்த போது, அந்த அங்கிரச குமாரன் {சாரஸ்வதர்}, முனிவர்களின் மேலாடைகள் {துண்டு என்று நினைக்கிறேன்} மேல் வசதியாக அமர்ந்து கொண்டு, \"ஓம்\" என்ற முக்கிய எழுத்தை முழுவதும் முறைப்படி உச்சரித்தார். இதன்காரணமாக, துறவிகள் அனைவரும் தாங்கள் ஏற்கனவே கற்றதை நினைவு கூர்ந்தனர். அந்த இடத்தில்தான் முனிவர்களும், தேவர்களும் வருணன், அக்னி, பிரஜாபதி, ஹரி என்று அழைக்கப்படும் நாராயணன், மகாதேவன், மற்றும் பெரும் பிரகாசம் கொண்ட சிறப்புமிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மா} ஆகியோரும் வேள்வியை நடத்த பிரகாசித்துக் கொண்டிருந்த பிருகுவை நியமித்தனர். தெளிந்த நெய்யை முறைப்படி பானபலியாகக் {libation} கொடுத்து அக்னியைத் திருப்தி செய்த சிறப்புமிக்கப் பிருகு, ஒருமுறை அக்னேயதான வேள்வியை முனிவர்களுக்காக நடத்தினார். அந்த வேள்விக்குப் பிறகு முனிவர்களும் தேவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு ஒருவர் பின் ஒருவராகத் திரும்பினர். துங்கக வனத்தில் நுழையும் ஆணோ பெண்ணோ, ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர். ஓ வீரனே, ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் புலனடக்கத்துடனும், முறையான உணவுக்கட்டுப்பாட்டுடனும் ஒரு மாதம் தங்க வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, இதனால் ஒருவன் பிரம்மனின் உலகத்தை அடைந்து, தனது குலத்தைக் காக்கிறான்.\nபிறகு ஒருவன் மேதாவிகத்தை அடைந்து, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்த வேண்டும். இதனால் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து, ஞாபக சக்தியையும் புத்திகூர்மையையும் பெறுகிறான். அந்தத் தீர்த்ததில் {மேதாவிகத்தில்}, முழு உலகத்தாலும் அறியப்பட்ட காலஞ்சரம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. அங்கே இருக்கும் தெய்வீகத் தடாகத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா, ஒருவன் அங்கே நீராடிய பிறகு அந்தக் காலஞ்சர மலையில் (தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும்) நீர்க்கடன் செலுத்தினால், சந்தேகமற சொர்க்கத்தில் மதிக்கப்படுகின்றான். பிறகு ஒருவன், ஓ ஏகாதிபதி {பீஷ்மா} அனைத்துப் பாவங்களையும் அழிக்கவல்ல மந்தாகினி நதியை அடைந்து, மலைகளில் சிறந்த சித்திரகூடத்தையும் அடைந்து, அங்கே நீராடி தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் வழிபாடுகளைச் செய்பவன், குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து மேன்மையான நிலையை அடைகிறான்.\nஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான பர்த்திரிஸ்தானத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே தேவர்களின் தளபதியான கார்த்திகேயன் {முருகன்} இருக்கிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அந்தப் பகுதிக்குப் பயணம் செய்வதாலேயே ஒருவன் வெற்றியை அடைகிறான். பிறகு கோடி என்றழைக்கப்படும் தீர்த்ததில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு அந்தக் கோடியை வலம் வரும் ஒருவன் ஜேஷ்டஸ்தானத்தை அடைய வேண்டும். அங்கே சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டு இருக்கும் மகாதேவனைக் {சிவனைக்} காண வேண்டும். ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கே ஒரு கொண்டாடப்படும் கிணறு இருக்கிறது. ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அந்தக் கிணற்றில் நான்கு கடல்களும் இருக்கின்றன. ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அங்கே கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவோடு தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட்டு நீராடும் ஒருவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மேன்மையான நிலையை அடைகிறான். ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பெருமைவாய்ந்த சிருங்கபேரபுரத்தை அடைய வேண்டும். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, முன்பொரு காலத்தில் தசரதனின் மகனான ராமன் இங்கேதான் (கங்கையைக்) கடந்து சென்றான். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். புலனடக்கத்துடனும், பிரம்மச்சரியத்துடனும் அங்கே இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, *வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.\nபிறகு ஒருவன் உயர்ந்த நுண்ணறிவு கொண்ட மகாதேவனைப் பிரதிஷ்டை செய்திருக்கும் மயூரவடத்தை அடைய வேண்டும். அங்கே அந்தத் தெய்வத்தைக் கண்டு, அவனை வணங்கி வலம் வருபவன், ஓ பாரதா {பீஷ்மா} கணபத்திய நிலையை அடைகிறான். அந்தத் தீர்த்தத்தில் இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவனது அனைத்துப் பாவங்களும் கழுவப்படுகின்றன. ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், முனிவர்களால் அதன் பெருமைகள் பாடப்படும் பிரயாகையை அடைய வேண்டும். பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், திக்குகளின் தெய்வங்களும், லோகபாலர்களும், சித்தர்களும், உலகங்களால் வழிபடப்படும் பித்ருக்களும், பெரும் முனிவர்களான சனத்குமாரர்களும் மற்றவர்களும், களங்கமற்ற பிரம்ம முனிவர்களான அங்கிரசும் மற்றவர்களும், நாகர்களும், சுபர்ணர்களும், சித்தர்களும், பாம்புகளும் {நாகர்களும்}, ஆறுகளும், கடல்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், பிரஜாபதியுடன் கூடிய தலைவன் ஹரியும் அங்கே {பிரயாகையில்} வசிக்கின்றனர். அத்தீர்த்ததில் இருக்கும் மூன்று அக்னிக்குண்டங்களுக்கு மத்தியில், தீர்த்தங்களில் முதன்மையான கங்கை வேகமாக வருகிறாள். அங்கே அந்தப் பகுதியில்தான் உலகத்தைச் சுத்தப்படுத்தும் சூரியனின் மகளான, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் யமுனை, கங்கையுடன் இணைகிறாள்.\nகங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட நாடு பெண்ணின் இடையைப் போன்று இருக்கிறது என்று கருதப்படுகிறது. பிரயாகையே அதன் முதன்மையான இடம் என்றும் கருதப்படுகிறது. பிரவேள்வி, பிரதிஷ்டாம், கம்பளம், அஸ்வதரம், போகவதி ஆகிய தீர்த்தங்கள் படைப்பாளனின் {பிரம்மாவின்} வேள்வி மேடைகளாகும். ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மா} அந்த இடங்களில் வேதங்களும் வேள்விகளும் வடிவம் கொண்டவையாக இருக்கின்றன. துறவை செல்வமாகக் கொண்ட முனிவர்கள் பிரம்மனை வழிபடுகின்றனர். தேவர்களும், எல்லைகளை ஆளுபவர்களும் {மன்னர்களும்} அங்கே தங்கள் வேள்விகளை நடத்துகின்றனர். ஓ மேன்மையானவனே, இருப்பினும் இந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் பிரயாகையே மிகவும் புனிதமானது என்று கற்றோர் சொல்கின்றனர். உண்மையில் அது மூன்று உலகிலும் முதன்மையான தீர்த்தமாகும். அந்தத் தீர்த்ததிற்குச் {பிரயாகைக்குச்} சென்று, அதன் {பிரயாகையின்} புகழைப் பாடி, அங்கிருந்து சிறிது மண்ணை எடுத்துக் கொள்பவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அங்கே இருக்கும் சங்கமத்தில் நீராடும் ஒருவன், ராஜசூய வேள்வி செய்த பலனையும், குதிரை வேள்வி செய்த பலனையும் அடைகிறான். இந்த வேள்விக்கான இடம் தேவர்களால் கூட வழிபடப்படுகிறது. ஓ பாரதா {பீஷ்மா} ஒரு மனிதன் அங்கே சிறிதளவே தானம் செய்தாலும் அது ஆயிரம் மடங்காகப் பெருகும்.\nஓ குழந்தாய் {பீஷ்மா}, வேதங்களின் உரையோ, மனிதர்களின் கருத்துகளோ, பிரயாகையில் உயிரை விட விரும்பும் உனது மன���ை மாற்றாது இருக்கட்டும். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பத்தாயிரம் {ten thousand} தீர்த்தங்களுடன், அறுபது கோடி {600 million) தீர்த்தங்களும் பிரயாகையில் இருக்கின்றன. கங்கை மற்றும் யமுனையின் சங்கமத்தில் நீராடும் ஒருவன் நால்வகை அறிவு சம்பந்தமான பலன்களையும், உண்மையின் பலன்களையும் அடைகிறான். அந்தப் பிரயாகையில் வாசுகியின் தீர்த்தமான போகவதி என்றழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அந்தக் கங்கையில், பத்து குதிரை வேள்விகளின் பலனைத் தரும் மூன்று உலகத்திலும் புகழோடு இருக்கும் ராமப்பிரப்பதன தீர்த்தம் இருக்கிறது. ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, கங்கையில் எங்கேனும் நீராடும் மனிதன் குருக்ஷேத்திரப் பயணத்திற்கு ஒப்பான பலனை அடைகிறான். இருப்பினும், கனகலத்தில் அதைவிட அதிகப் பலனை அடைகிறான். பிரயாகையில் கனகலத்தைவிட அதிக பலனை அடைகிறான். நூறு பாவங்களைச் செய்த ஒருவன் கங்கையில் நீராடினால், அதன் நீரால் அவனது பாவங்கள் அனைத்தும் எரிபொருளை விழுங்கும் நெருப்பைப் போலக் கழுவப்படும். சத்திய யுகத்தில் அனைத்து தீர்த்தங்களும் புனிதமானவை என்றும், திரேதா யுகத்தில் புஷ்கரை மட்டுமே அப்படி என்றும், துவாபரையில் குருக்ஷேத்திரம் என்றும், கலியுகத்தில் கங்கை மட்டுமே புனிதம் என்றும் சொல்லப்படுகிறது.\n* வாஜபேய வேள்வி என்றால் என்ன என்று நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். ஆறு சோம வேள்விகளில் முக்கியமான ஒன்றுதான் வாஜபேய வேள்வி. அதில் அந்த வேள்வியின் தலைவன் {எஜமானன்} சடங்கு நீராடி வர வேண்டும். வேள்வியின் முடிவில் மன்னனே அத்தலைவனுக்கு {எஜமானனுக்கு} வெண்குடை பிடிக்க வேண்டும். \"வாஜ\" என்றால் அரிசி {உணவு} என்று பொருள். \"பேய\" என்றால் பானகம் என்று பொருள். வாஜபேயம் என்ற பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, அவ்வேள்வி அபரிமிதமான பயிர் உற்பத்தியையும், அபரிமிதமான நீரையும் கொடுக்கும். அவ்வேள்வியில் சோமரச ஹோமம், பசுஹோமம் (23 விலங்குகள்), அன்னம் அல்லது வாஜ ஹோமம் {அதாவது உணவு} ஆகியவை அடக்கம். வேள்வித்தலைவன் மீதியிருக்கும் அரசியில் குளிப்பதால், அதாவது, நீரைப்போல அரிசி அவன் மீது ஊற்றப்படுவதால் \"வாஜபேயம்\" என்று அழைக்கப்படுகிறது. ஆதாரம் : http://www.kamakoti.org/hindudharma/part19/chap6.htm\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: தீர்த்தயாத்ரா பர்வம், பீஷ்மர், புலஸ்தியர், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் ச���ானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரத��் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tneb-current-charge-high/", "date_download": "2020-08-06T07:55:50Z", "digest": "sha1:VVAWSP35YKYQZKLHR3NNUQEJW3QFEZDK", "length": 7497, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "அதிரடி விலையேற்றம்! தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஆலோசனை!", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - முதல்வர்\nஇ-பாஸ் நடைமுறையை எளிதாக்க குழுக்கள் - முதல்வர் பழனிசாமி\nநாளை மறுநாள் முதல் தூத்துக்குடி - பெங்களூர் விமான சேவைகள் துவக்கம்\n தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஆலோசனை\nசென்றவாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது.\nசென்றவாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் பற்றி பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் சிங்கிள் பேஸ் மீட்டர் பாதுகாப்பு கண்டனம் 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தவும், மூன்று பேஸ் மீட்டர் பாதுகாப்பு கட்டணம் 600 ரூபாயில் இருந்து 1800 ரூபாயாக உயர்த்தவும், புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பு கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தவும் பரிசீலனை செய்யபட்டுள்ளது. அதேபோல் வணிகரீதியிலான மின்உபயோக கட்டணம் 1 கிலோ வாட்டிற்கு 500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தவும் பரிசீலனை நடத்த்ப்பட்டதாம். இதுவரை மின் இணைப்பு ஏதும் பழுதானால், மின் ஊழியர்கள் இலவசமாக பார்த்து செல்வர். அனால் தற்போது அதற்கும் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பற்றி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளதாம். மின் ஊழியர்கள் சிங்கிள் பேஸ் வகையினை சரிபார்க்க 580 இருந்து 1920 வரை வாங்கலாம் என பேசப்பட்டுள்ளது. 3 பேஸ் சரிபார்க்க அதிகபட்சமாக 3810 ரூபாய் வரையிலும் உயர்த்த திட்டமிட்டு உள்ளார்களாம். இந்த விலை உயர்வை பொது மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் பரிசீலித்து அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. கடைசியாக 2004ம் ஆண்டுதான் விலையேற்றம் அமல் படுத்தப் பட்டிருந்தது அதற்குப் பிறகு தற்போது 19 ஆண்டுகள் கழித்து இந்த விலையேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nஇ-பாஸ் நடைமுறையை எளிதாக்க குழுக்கள் - முதல்வர் பழனிசாமி\nநாளை மறுநாள் முதல் தூத்துக்குடி - பெங்களூர் விமான சேவைகள் துவக்கம்\n#BREAKING : பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் - முதல்வர் பழனிசாமி\nஏதாவது பேச வேண்டியது வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் எஸ்.வி.சேகர் - முதல்வர்.\n#BREAKING: சுற்றுச்சூழல் வரைவ�� அறிக்கை - மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு\nபவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..\nதிசை திருப்புதல்களில் திமுகவினர் சிக்காதீர் -மு.க.ஸ்டாலின்.\nகரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயாவை பாராட்டிய அமைச்சர் வேலுமணி\nகொரோனா அறிகுறி தென்பட்டால் ஆரம்பத்திலேயே மருத்துவமனையை அணுகுங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுச்சேரி அமைச்சர் மற்றும் மகனுக்கும் கொரோனா உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/socio_religious_reform/socio_religious_reform7.html", "date_download": "2020-08-06T06:30:58Z", "digest": "sha1:FHMYRW7IHEKTES2N6IYCSEBDE77IKJP5", "length": 9127, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் - இந்திய, அவர், பெரியார், வரலாறு, சுயமரியாதை, சமூக, இயக்கங்கள், சீர்திருத்த, திருமணம், கடுமையாக, திருமணங்களை, பாராட்டி, ஆண்டு, ராமசாமி, இந்தியா, வைக்கம், எதிர்த்தார், இந்து", "raw_content": "\nவியாழன், ஆகஸ்டு 06, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்\nஇந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்\nசுயமரியாதை இயக்கமும் பெரியார் ஈ.வெ. ராமசாமியும்\nபெரியார் ஈ.வெ. ராமசாமி ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாவார், 1921 கள்ளுக்கடை மறியலின்போது, தன் சொந்தத் தோப்பிலேயே 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். 1924ல் அவர் வைக்கம் அறப்போராட்டத்தில் கலந்து கொண்டார். கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் ஆலயத்துக்கு அருகில் இருந்த சாலையில் தீண்டத்தகாதவர்கள் நடந்து செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. வ.வே.சு ஐயரின் சேரன் மாதேவி குருகுலத்தின் வருணாசிரம ந���வடிக்கையை அவர் எதிர்த்தார். 1920 முதல் 1925 வரை பெரியார் காங்கிரசில் இருந்து கொண்டே வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையைக் காங்கிரஸ் ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nபின்னர் 1925ல் அவர் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். திராவிடர்களின் முன்னேற்றம், பிராமணீய ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு, இந்து சமய மக்களின் வாழ்வில் அவர்கள் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகளை உடைத்தெறிதல் போன்றவையே சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாகும். ஜாதிமுறை, குழந்தைகள் திருமணம், கட்டாயப்படுத்தப்பட்ட விதவை முறை போன்றவற்றை அவர் கடுமையாக சாடினார். கலப்புத் திருமணங்களை அவர் ஆதரித்தார். சடங்குகள் இல்லாத பல திருமணங்களை அவரே முன்னின்று நடத்தி வைத்தார். அத்தகைய திருமணம் சுயமரியாதை திருமணம் என்று அழைக்கப்பட்டது. பிறந்த குழந்தைகளுக்கு சமய சார்பற்ற பெயர்களையும் அவர் சூட்டினார். இந்து சமுதாயத்தின் சமூக அடிப்படையான ஜாதிமுறையைப் பற்றிய விளக்க ஏடான மனுதர்ம சட்டங்களை அவர் கடுமையாக எதிர்த்தார். குடியரசு, புரட்சி, விடுதலை போன்ற தமிழ் ஏடுகளைத் தொடங்கி அவற்றின் மூலம் தனது கருத்துக்களை பெரியார் பரப்பி வந்தார்.\nபெரியாரின் அரும்பணியைப் பாராட்டி தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 1938 ஆம் ஆண்டு ஈ.வே.ராவுக்கு \"பெரியார்\". பட்டம் வழங்கப்பட்டது. 27-06௧970 ஆம் ஆண்டு ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் - தந்தை பெரியாரை 'தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ்' என பாராட்டி போற்றியது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் , இந்திய, அவர், பெரியார், வரலாறு, சுயமரியாதை, சமூக, இயக்கங்கள், சீர்திருத்த, திருமணம், கடுமையாக, திருமணங்களை, பாராட்டி, ஆண்டு, ராமசாமி, இந்தியா, வைக்கம், எதிர்த்தார், இந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_325.html", "date_download": "2020-08-06T06:52:49Z", "digest": "sha1:AJWFU4CRLYMQ32REMTVPM3BPHGXCOEUL", "length": 4970, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தியாகராய நகர் உஸ்மான் சா��ையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து\nபதிந்தவர்: தம்பியன் 31 May 2017\nசென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையான சென்னை சில்க்சில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன கலவை மூலம் புகையை கட்டுப்படுத்த பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளன. தீ விபத்திற்குள்ளான துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 11 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். வேறு யாரும் கடையினுள் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.\nமின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. தீ விபத்தை தொடர்ந்து, உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\n0 Responses to தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=1308", "date_download": "2020-08-06T06:50:36Z", "digest": "sha1:7OLBQ4IR3Z7E6T4RYNNM7FYNXW2XZ2F2", "length": 17084, "nlines": 122, "source_domain": "www.writermugil.com", "title": "சுஜாதாவின் கொலைகள் – முகில் / MUGIL", "raw_content": "\nசென்னை புத்தகக் காட்சி 2011 – கடந்த நான்கு நாள்கள் ஒரு பார்வை.\n* ‘வானுயர்ந்த சோலையிலே… நீ நடந்த பாதையெல்லாம்…’ பாடலை பாடிக்கொண்டே செல்வது உத்தமம். நடக்கும் பாதையில் கீழே பொர���த்தப்பட்டுள்ள மரப்பலகைகள் எப்போது உடைந்து நம்மை உள்ளிழுக்குமோ என்ற பயம் கண்காட்சிக்குள் நுழைந்து சில அடிகள் எடுத்து வைத்தவுடன் உங்களுக்கு ஏற்படப்போவது சர்வ நிச்சயம். தனுஷுக்குத் தம்பிபோன்ற உடல்வாகுடன் இருக்கும் நானே பயப்படுகிறேன் என்றால், பிரபுவுக்கு அண்ணன்போல இருக்கும் பாரா, ஹரன் பிரசன்னா போன்றோர் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.\n* இந்தமுறை வள்ளுவர் பாதை, ஷெல்லி பாதை, கம்பர் பாதை, சேக்ஸ்பியர் பாதை என்ற ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். நல்ல யோசனைதான். ஆனால் ‘ஓளவையார் பாதை’ என்று தவறாக அச்சிட்டு நம் தமிழ் மூதாட்டியை அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். தவிர, பபாஸி வழங்கும் ஸ்டால் வரைபடத்தில் ‘பாரதியார் பாதை’ என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் அங்கே இருப்பது ‘மகாத்மா காந்தி பாதை.’ அதற்குப் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட வரிசைதான் பாரதியார் பாதை. எனவே வாசகர்கள் வரைபடத்தைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.\n* இங்கே ஒரு கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிட அரசியலில் எவ்வளவோ விஷயங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்தவரும், இளைஞன் வரை இடையறாது எழுத்துச் சேவை ஆற்ற்ற்ற்ற்றிக் கொண்டிருக்கும் கலைஞரின் பெயரில் பாதை ஏன் வைக்கவில்லை இந்தவார ஆ.வி.யில் கலைஞருக்காக வரிந்துகட்டிக் கொண்டு ஜிங்ஜக் அடித்திருக்கும் இயக்குநர் இமய்யம் பாரதிராஜா சார்பில் இந்தக் கண்டனத்தை முன் வைக்கிறேன்.\n* கடந்த செவ்வாய் முதல் வெள்ளிவரை கண்காட்சியில் கூட்டம் இல்லை, அவ்வளவாக இல்லை, இல்லவே இல்லை. வெளியில் அமைக்கப்பட்டுக்கும் (நான்கோ, ஐந்தோ) டிக்கெட் கௌண்டர்களில் இரண்டு மட்டுமே இயங்கின (சில சமயம் ஒன்று மட்டும்). மற்றவை ‘CLOSED’ என்ற அறிவிப்புடன் காணப்பட்டன. ‘HOUSE FULL’ என்று பலகை மாட்டும் காலமெல்லாம் பு.கண்காட்சிக்கு வருமா என்ன\n* சென்ற வருடம் கிழக்கில் ‘ராஜீவ் கொலை வழக்கு’தான் பெஸ்ட் செல்லர் என்று ஓரிரு நாள்களிலேயே சொல்ல முடிந்தது. இந்தமுறை அப்படி எதுவும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் ஹீரோயிஸம் காட்டுகிறது. சனி, ஞாயிறு கடந்தால்தான் தெரியும். பந்தயத்தில் முன்னணியில் உள்ள கிழக்கு புத்தகங்கள் : காஷ்மீர், ஸ்பெக்ட்ரம், திராவிட இயக்க வரலாறு, ஆர்எஸ்எஸ், ராஜ ராஜ சோழன், முதல் உலகப் போர்.\n* கிழக்கின் சினிமா புத்தகங்களில் இந்த வருடமும் தீனதயாளனின் ‘கமல்’ அதிகம் விற்பனையாகிறது. அதனுடன் போட்டி போடுவது ‘நான் நாகேஷ்.’ (கல்கியில் தொடராக வந்த நாகேஷின் அதிகாரபூர்வ வாழ்க்கை. தொகுப்பு எஸ். சந்திரமௌலி.) கடந்த ஐந்து வருடங்களாக ‘சொல்லிக்கொள்ளும்படியாக’ விற்பனையான சந்திரபாபு இந்தவருடம் விற்பனைக்கு இல்லை. வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.\n* கடந்த சில வருடங்களாக வரலாற்றுப் புத்தகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி கொடுக்கிறது. மாயவலையையும், அகம் புறம் அந்தப்புரத்தையும் வாசகர்கள் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்லும்போது…. ஓர் எழுத்தாளனுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்கக்கூடும்.\n* நேற்று கிழக்கில் ஓர் அம்மணி ஆர்வமாக நுழைந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் குறித்து கேள்விப்பட்டு வந்திருப்பார்போல. உள்ளே செல்லவில்லை. நேராக பில் கௌண்டருக்கு வந்து நின்றார். தன் கையிலிருந்த சிறு நோட்டைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். ‘கொலையுதிர் காலம், மீண்டும் ஒரு கொலை எடுங்க. மேற்கே ஒரு குற்றம் இருக்கா’ – இதுபோன்ற ‘கொலை’வெறி வாசகர்கள் இருக்கும்வரை சுஜாதா வாழ்வார்.\n* கண்ணதாசனில் ‘வனவாசம்’ அழகான கட்டமைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘மனவாசம்’ புத்தகமும் அருமையாக அச்சிடப்பட்டுள்ளது. முதல் வாசம் ரூ. நூறுக்கும், இரண்டாவது ரூ. எழுபதுக்கும் கிடைக்கிறது. மேலும் சில கண்ணதாசனின் புத்தகங்களும் புதிய கட்டமைப்புடன் கவரும் விதத்தில் வெளிவந்துள்ளன.\n* கடந்த நான்கு நாள்களில் நான்கு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் ரேவதியின் ‘அப்பள ராஜா’, ‘இசையைக் கேட்குமா பாம்பு’ – சிறுகதை நூல்கள். இரண்டுமே நடைபாதைக் கடையில் கிடைத்தன. ஹோவர்ட் ஃபாஸ்டின் ‘ஸ்பார்ட்டகஸ் ’ (தமிழில் ஏ.ஜி. எத்திராஜுலு) – என்.சி.பி.ஹெச்சில் வாங்கினேன். இன்னொரு நூல், அசோகமித்திரன் தொகுத்துள்ள ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – அதிலிருந்து சா. கந்தசாமியின் ‘ஒரு வருடம் சென்றது’ சிறுகதை நேற்றிரவு படித்தேன். இன்னும் மனத்துக்குள் ஏதோ செய்துகொண்டிருக்கிறது.\n* நேற்று கண்காட்சியில் நண்பர் தளவாய் சுந்தரம் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அங்கே நிற்கிறார் என்றால் அருகில் ‘இலக்க���ய நிகழ்வு’ ஏதோ நடப்பதாக அர்த்தம். எட்டிப் பார்த்தேன். உயிர் எழுத்து ஸ்டாலில் நாஞ்சில் நாடனின் கவிதைத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்கள். மனுஷ்யபுத்திரனின் முன்னிலையில் நாஞ்சில் நாடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன ஓர் அமைதியான குரல். பேசியது நிச்சயமாக அருகில் நின்றவர்களுக்குக்கூட கேட்டிருக்காது. இந்த அடக்கத்துக்காகவே இவருக்கும் வருடந்தோறும் சாகித்ய அகாடமி கொடுக்கலாம்.\n* இன்றும் நாளையும் புத்தகக் கண்காட்சியில்தான் இருப்பேன். சந்திக்கலாம்.\nCategories அனுபவம், புத்தகம், பொது Tags கலைஞர், கிழக்கு, சுஜாதா, சென்னை புத்தகக் கண்காட்சி, நாஞ்சில் நாடன், பாரதிராஜா, ரேவதி 9 Comments Post navigation\n9 thoughts on “சுஜாதாவின் கொலைகள்”\nPingback: சென்னை புத்தகக் கண்காட்சி 2011 – இணையப் பதிவுகளின் தொகுப்பு « மனம் போன போக்கில்\n// ‘கொலை’வெறி வாசகர்கள் இருக்கும்வரை சுஜாதா வாழ்வார்// பாஸ் சுஜாதாவை கடுமையா விமர்சிச்ச எனக்கே இந்த வரி வருத்தத்தை தந்தது. சுஜாதா வெறும் கொலையை மட்டும் எழுதலை.அந்த கொலைக்கு முன்னே,பின்னே,நடுவே உள்ள மனிதர்களை பத்தியும் எழுதினார்.அவிக மனச எழுதினார். இதெல்லாம் நடக்கிற சமுதாயத்தை எழுதினாரு. ப்ளீஸ் நோட் திஸ் பாய்ண்ட்\nவனவாசம் புத்தகம் கிழக்கில் பதிப்பித்து இருக்கிறார்களா.\n///வனவாசம் புத்தகம் கிழக்கில் பதிப்பித்து இருக்கிறார்களா.\n* கண்ணதாசனில் ‘வனவாசம்’ அழகான கட்டமைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nகலைஞர் பாதை என்று போட்டு அதில் நிறைய பேர் நடக்க ஆரம்பிக்காமல் இருந்தார்களே என்று சந்தோஷப்படுங்கள் 🙂\n//தனுஷுக்குத் தம்பிபோன்ற உடல்வாகுடன் இருக்கும் நானே பயப்படுகிறேன் என்றால், பிரபுவுக்கு அண்ணன்போல இருக்கும் பாரா, ஹரன் பிரசன்னா போன்றோர் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.// உம்ம குசும்புக்கு அளவே இல்லியா\nPingback: சுஜாதாவின் கொலைகள் — முகில் « Balhanuman's Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2868/Mission-Mangal/", "date_download": "2020-08-06T07:45:11Z", "digest": "sha1:MIRFZ377DZO2NS77VIWJKMWZDB2MKTWV", "length": 18071, "nlines": 156, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மிஷன் மங்கள் (ஹிந்தி) - விமர்சனம் {4/5} - Mission Mangal Cinema Movie Review : மிஷன் மங்கள் - சக்சஸ் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப��பு » விமர்சனம் »\nமிஷன் மங்கள் (ஹிந்தி) - விமர்சனம்\nமிஷன் மங்கள் (ஹிந்தி) - பட காட்சிகள் ↓\nநேரம் 2 மணி நேரம் 13 நிமிடம்\nவித்யாபாலன் ,\tசோனாக்ஷி சின்ஹா\nமிஷன் மங்கள் - சக்சஸ்\nநடிப்பு - அக்ஷய்குமார், வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி\nதயாரிப்பு - கேப் ஆப் குட் பிலிம்ஸ், ஹோப் புரொடக்ஷன்ஸ், பாக்ஸ்ஸ்டார் ஸ்டுடியோஸ்\nஇயக்கம் - ஜெகன் சக்தி\nஇசை - அமித் திரிவேதி, தனிஷ்க் பாக்சி\nவெளியான தேதி - 15 ஆகஸ்ட் 2019\nநேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்\nமிஷன் மங்கள் மாதிரியான படங்களைப் பார்க்கும் போது இது போன்ற படங்கள் தமிழில் வரவில்லையே என நிறையவே ஏங்க வைக்கிறது.\nநம் வாழ்க்கையிலேயே, நமக்குத் தெரிந்த விதத்திலேயே பல நிஜ நிகழ்வுகள் இன்னும் திரைப்படங்களாக எடுக்கப்படாமல் இருக்கிறது. 2013ம் ஆண்டில் விண்வெளி அறிவியலில் இந்தியா படைத்த சாதனையைக் கண்டு இந்த உலகமே வியந்தது.\nகுறைந்த செலவில் தன்னுடைய முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலனை அனுப்பி தனிப் பெரும் சாதனையைப் படைத்தது நம் நாடு. அந்த அற்புத சாதனையை நிகழ்த்திய குழுவில் முக்கிய விஞ்ஞானிகளாக இருந்தது பெண்கள் தான். அவர்களின் அர்ப்பணிப்பை அப்படியே உள்ளது உள்ளபடி அற்புதமான படமாக படைத்திருக்கிறது மிஷன் மங்கள் படக்குழு.\nஇப்படத்தை இயக்கிய ஜெகன் சக்தி அறிமுக இயக்குனர், அதுவும் அவர் ஒரு தமிழர் என்பது நமக்குப் பெருமையான விஷயம். படத்தின் திரைக்கதையில் பங்குபெற்ற பால்கி, படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் ஆகியோரும் தமிழர்கள்.\nதமிழில் இம்மாதிரியான படங்கள் வரவில்லை என்றாலும் இந்திய அளவில் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் தமிழர்கள் முக்கிய பங்காற்றியிருப்பது நமக்குப் பெருமையே.\nஅக்ஷய் குமார் தலைமையிலும், அவருக்கு அடுத்த இடத்தில் வித்யாபாலனும் இருக்கும் குழுவினர் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலனை அனுப்ப பலத்த போராட்டத்திற்குப் பிறகு அனுமதி வாங்குகிறார்கள். மிகவும் குறைந்த பட்ஜெட்தான் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும் அவர்கள் குழுவில் பணியாற்ற அனுபவமில்லாதவர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள். அவ்வளவு சவாலையும் மீறி அந்தக் குழு எப்படி விண்கலனை வெற்றிகரமாக அனுப்பியது என்பதுதான் மிஷன் மங்கள் படத்தின் கதை.\nஅக்ஷய் குமா���், எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னை அப்படியே பொருத்திக் கொள்ளும் ஒரு சிறந்த நடிகர். இதற்கு முன்பும் பேட்மேன், டாய்லெட் உள்ளிட்ட சில படங்களில் இப்படித்தான் நடித்திருப்பார். இந்தப் படத்தில் புத்திசாலியான விஞ்ஞானி, அதே சமயம் ஒரு கர்வம் உள்ளவர். அவரை எதிர்க்கும் சக மேலதிகாரியை துச்சமாக எதிர்கொள்ளுபவர் என விஞ்ஞானி ராகேஷ் தவான் கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் எல்லாம் நடந்தது வித்யாபாலனால் தான் எனச் சொல்லி அவர் காலில் விழுகிறார். இப்படிப்பட்ட படங்களிலும் ஹிந்தி ஹீரோக்கள் நடித்துப் பெயர் வாங்குகிறார்கள் என்பதை நமது தமிழ் ஹீரோக்கள் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும்.\nவித்யாபாலன் அறிமுகக் காட்சியே அசத்தலானது. வீட்டில் பூஜை செய்வதில் ஆரம்பித்து, கணவருக்கு, மாமனாருக்கு, மகனுக்கு, மகளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டு, காரை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகப் போகிறார். ஏதோ, கடைக்குத்தான் போகிறார் என நாம் நினைத்தால் இஸ்ரோவில் பணியாற்றி புரொஜக்ட் அதிகாரி அவர். அப்படிப்பட்ட குடும்பத் தலைவிகளும்தான் நமது சாதனைப் பயணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் என்பதை அறியும் போது அவர்கள் மீது நமக்கு தனி மரியாதை வந்துவிடுகிறது.\nசக விஞ்ஞானிகளாக சோனாக்ஷி சின்ஹா, டாப்சி, நித்யா மேனன், கிர்த்தி குல்ஹரி என அந்த இளம் சாதனை விஞ்ஞானிகளும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. ஷர்மான் ஜோசி, தத்தாத்ரேயா ஆகியோரும் மிக இயல்பாக நடித்துள்ளார்கள். சோனாக்ஷியைப் பார்த்து ஷர்மான் காதல் கொள்வதும், கிர்த்தியின் முன்னாள் கணவரை பொதுமக்களிடம் தத்தாத்ரேயா அடி வாங்க வைக்கும் காட்சியும் கலகலப்பு.\nவித்யாபாலனின் கணவராக சஞ்சய் கபூர். அவர்களது மகன் முஸ்லிம் மதத்தின் மீது ஆர்வத்துடன் இருக்க, மகனுக்கு அதை படத்தை நம்பாதே பவரை நம்பு புரிய வைக்கும் வித்யாவின் அணுகுமுறை சிம்ப்ளி சூப்பர்ப்.\nஇஸ்ரோ அலுவலகத்தின் அரங்க அமைப்பும், அதில் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் நம்மை அதற்குள்ளேயே அழைத்துச் செல்கிறது. அறிவியல் சார்ந்த ஒரு படத்தில் ஒளியின் அமைப்பு எப்படி ஈர்க்க வேண்டும் என்பதற்கு ரவிவர்மன் அமைத்திருக்கும் லைட்டிங் அசத்தல்.\nகொஞ்சம் டிரை ஆக இருக்கக் கூடாது என்பதற��காக வித்யாபாலன் மகன், மகள் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், ரயிலில் குடித்துவிட்டு சண்டை போடும் சில காட்சிகளையும் திணித்திருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்திருந்தாலும் தப்பில்லை.\nஅமித் திரிவேதி, தனிஷ்க் பாக்சி இசையமைத்திருக்கிறார்கள். மூன்றே பாடல்கள்தான் படத்தில்.\nபடத்தின் முடிவில் மோடி பேசுவது போல காட்சியை அமைத்திருக்கிறார்கள். அதே போல 2012ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அந்த திட்டத்தை அறிவித்தார் என்பதையும் சேர்த்திருக்கலாம்.\nமிஷன் மங்கள் - சக்சஸ்\nபாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷ்ய் குமார். 1967ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். ராஜீவ் ஹரி ஓம் பாத்தியா இவரது இயற்பெயர். சினிமாவுக்காக அக்ஷ்ய் குமாராக மாறினார். சவுகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அக்ஷ்ய். தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அக்ஷ்ய். ஆக்ஷ்ன், காமெடி என பல்வேறு ரோல்களில் அசத்தி வருகிறார் அக்ஷ்ய். சமீபத்திய இவரது படங்கள் பெரும்பாலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nவந்த படங்கள் - அக்ஷ்ய் குமார்\nடாய்லெட் ஏக் பிரேம் கதா (ஹிந்தி)\nவந்த படங்கள் - வித்யாபாலன்\nவந்த படங்கள் - சோனாக்ஷி சின்ஹா\nமிஷன் மங்கள் (ஹிந்தி) 2019\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஇந்த படத்தையும் ஐந்து மொழிகளில் வெளியிட்டிருக்கலாம்\nஇந்த மாதிரி படத்துக்கு தான் நேர்கொண்ட பார்வை ன்னு பேர் வைக்கணும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/highest-grossing-tamil-movies-bigil-darbar-petta-kabali-rajinikanth-vijay-197966/", "date_download": "2020-08-06T07:24:52Z", "digest": "sha1:LHUVAEUSUAA6EWP2OERUVVCROZFF7RUX", "length": 14746, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிக வசூல் செய்த 5 தமிழ் படங்கள்: ஓடிடி தளங்களில் தாராளமாகப் பார்க்கலாம்!", "raw_content": "\nஅதிக வசூல் செய்த 5 தமிழ் படங்கள்: ஓடிடி தளங்களில் தாராளமாகப் பார்க்கலாம்\nஇன்று, அதிகமான மக்கள் மொழி தடையை உடைத்து தமிழ் சினிமாவை கொண்டாடி வருகிறார்கள்.\nHighest Grossing Tamil Movies: காதல், ஆக்‌ஷன், த்ரில்லர், கமர்ஷியல் மசாலா எதுவாக இருந்தாலும் ���மிழ் சினிமாக்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெரும். தமிழ் திரைப்படங்கள் எப்போதுமே மக்களிடையே படு பிரபலம். இணையற்ற ரசிகர்களின் எண்ணிக்கையை இது பெற்றுள்ளது. தமிழ் சினிமா மார்க்கெட் இப்போது கிட்டத்தட்ட பாலிவுட்டுக்கு இணையாக உள்ளது. இன்று, அதிகமான மக்கள் மொழி தடையை உடைத்து தமிழ் சினிமாவை அனுபவித்து வருகிறார்கள். தமிழ் திரைப்படங்கள் இப்போது பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டி வருகின்றன. அந்த வகையில், அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் எம்.எக்ஸ் பிளேயர் ஆகியவற்றில் இருக்கும், அதிக வசூல் செய்த சில தமிழ் திரைப்படங்களைப் பார்ப்போம்.\nஓராண்டு இலவசம்: ஜியோ அள்ளிவிடும் சலுகைகளைப் பாருங்க\n1. பிகில் – அமேசான் ப்ரைம்\nஇயக்குநர் அட்லீ இயக்கிய பிகில் படத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக் மற்றும் கதிர் ஆகியோர் நடித்த விளையாட்டு அதிரடி படம். முன்னாள் கால்பந்து நட்சத்திரமான மைக்கேலைச் சுற்றி கதை சுழல்கிறது. அவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தனது விளையாட்டு வாழ்க்கையை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக தந்தையின் கிரிமினல் செயல்களில் கவனம் செலுத்துகிறார். இருப்பினும், ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருக்கும் அவரது நண்பர் காயமடைந்தால், மைக்கேல் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்கிறார். உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ₹ 300 கோடிக்கு மேல் சம்பாதித்த இந்த படம் 2019-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக உருவெடுத்தது.\n2. கபாலி – நெட்ஃபிளிக்ஸ்\nரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, வின்ஸ்டன் சாவோ மற்றும் சாய் தன்ஷிகா ஆகியோர் நடித்த ’கபாலி’ படம், கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டது. 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தபின், வயதான கேங்ஸ்டர் தனக்கு அநீதி இழைத்த அனைவரையும் பழிவாங்கத் திரும்புகிறார். அதே நேரத்தில் காணாமல் போன அவரது மனைவி மற்றும் மகளையும் தேடுகிறார். பா. ரஞ்சித் இயக்கிய இந்த ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் சுமார்295 கோடி (உலகளவில் மொத்தம்) சம்பாதித்ததாக ஐஎம்டிபி தெரிவித்துள்ளது.\n3. விஸ்வரூபம் – டிஸ்னி, ஹாட்ஸ்டார்\nகமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார் மற்றும் ஜெய்தீப் அஹ்லவத் ஆகியோர் நடித்துள்ள இந்த கதை, கணவனை விவாகரத்து செய்ய விரும்பும் நிருபமா என்ற தி���ுமணமான பெண்ணைச் சுற்றி வருகிறது. நிருபாமா தனது கணவர் பற்றிய சில திடுக்கிடும் ரகசியங்களையும், அல்கொய்தாவின் தலைவருடனான தொடர்புகளையும் வெளிப்படுத்தும்போது கதை தீவிரமாகிறது. கமல்ஹாசன் எழுதி தயாரித்து இயக்கிய இந்த உளவு அதிரடி திரில்லர் படம், உலகளவில் ₹ 220 கோடிக்கு மேல் வசூலித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.\n4. தர்பார் – அமேசான் ப்ரைம்\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படத்தில், ரஜினிகாந்த், பிரதீக் பப்பர், நயன்தாரா மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். ஒரு சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளரான சுனில், தனது மகளை கொன்றதும், இழப்பிலிருந்து மீண்டு வந்து பலி வாங்குகிறார் கமிஷ்னர். இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், இது உலக பாக்ஸ் ஆபிஸில் சுமார் 9 209.3 கோடியை வசூலித்தது.\nசென்னை திமுக.வின் கம்பீரம் சரிந்தது… ஜெ.அன்பழகன் வாழ்க்கை குறிப்பு\n5. பேட்ட – நெட்ஃப்ளிக்ஸ்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ’பேட்டா’, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர்களை கொண்டிருந்தது. வயதான விடுதி வார்டன் காளியை மையப்படுத்தியிருந்தது. 225.5 கோடியுடன் (உலகளாவிய மொத்தம்), விஜய்யின் பிகில் படம் ரிலீஸாகும் வரை, 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக ‘பேட்ட’ இருந்தது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nசிம்பிளான செய்முறை… சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்\nசெந்தமிழ் பாடும் ஃப்ரெஞ்ச் த��ிழச்சி… ஏ.ஆர். ரஹ்மானுக்கு இப்படியும் ரசிகர்களா\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-rain-chennai-people-happy-about-raining/", "date_download": "2020-08-06T07:06:06Z", "digest": "sha1:TKKK5K2FHNXN2JZTUTXQAOVKURGSGX3L", "length": 11310, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai Rains: சென்னை மக்களை மகிழ்வித்த மழைக் காட்சிகள்!", "raw_content": "\nChennai Rains: சென்னை மக்களை மகிழ்வித்த மழைக் காட்சிகள்\nChennai Rain: இன்று மதியம் 1 மணிக்கு மேல் வானிலை மாற ஆரம்பித்து 2 மணியளவில் குளு குளு நகரமானது சென்னை.\nRain in Chennai: கடும் வெப்பத்தில் பெரும்பாலான நாட்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வெயிலை அனுபவித்து வந்த சென்னை மக்களை மகிழ்வித்திருக்கிறது தற்போதைய மழை\nவருடம் தொடங்கி 6 மாதம் முடியும் நிலையில், இந்த வருடத்தின் முதல் மழை இது. அக்னி நட்சத்திரம் மே மாதத்தில் தொடங்கி முடிவடைந்திருந்தாலும், ஜனவரி முதலே சென்னையில் வெயில் வாட்டி எடுத்தது. கத்தரி வெயில் முடிந்துவிட்டாலும், கடும் வெப்பமும், அனல் காற்றும் மக்களை சிரமங்களுக்கு ஆளாக்கியது.\nஇதன் தொடர்ச்சியாக மிக மோசமான நிலையில் குடிநீர் தட்டுப்பாடும் சென்னையை சூழ்ந்துக் கொண்டது. இதனால் பல உணவகங்கள், மெட்ரோ மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டன. ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nவெப்பம் குறையவும், தண்ணீர் தேவை பூர்த்தியாகவும் மழையை ம���ைபோல் நம்பியிருந்தார்கள் சென்னைவாசிகள். அவர்களின் எதிர்பார்ப்பை தற்போது பூர்த்தி செய்திருக்கிறது மழை இன்று மதியம் 1 மணிக்கு மேல் வானிலை மாற ஆரம்பித்து 2 மணியளவில் குளு குளு நகரமானது சென்னை.\nபின்னர் சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர் சாலை, கோவிலம்பாக்கம், வேளச்சேரி, மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, போரூர், தரமணி, குன்றத்தூர், திருப்போரூர், பெருங்குடி, மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.\nபல நாட்கள் காத்திருந்தது நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில், மழை சம்பந்தமான வீடியோக்களையும், படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை மக்கள். இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் செய்தியும் மக்களின் காதுகளில் தேன் பாய்ச்சியிருக்கிறது. முக்கியமாக இந்த மழை மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும் என்பதும் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n196 நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால், சென்னை மக்களின் உடலும் மனதும் குளிர்ந்தது\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஅம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு\nSuccess… Success… ‘இது தான் அப்பா சொன்ன முதல் வார்த்தை’ – ஸ்ருதன் சின்னி ஜெயந்த் Exclusive\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nAyodhya Ram Mandir Updates : ராமர் கோவில் பூமி பூஜை ஹைலைட்ஸ்: அத்வானியை நினைவு கூர்ந்த...\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்\nசெந்தமிழ் பாடும் ஃப்ரெஞ்ச் தமிழச்சி… ஏ.ஆர். ரஹ்மானுக்கு இப்படியும் ரசிகர்களா\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஅம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகை���்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/163371?ref=archive-feed", "date_download": "2020-08-06T07:46:55Z", "digest": "sha1:MNHD4N62DBQRQNGMQLOFGQWM6RL25TVQ", "length": 5843, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் அனைத்து பாடல்களும் வெளியானது - இதோ.. - Cineulagam", "raw_content": "\nஅஜித் பொது விழாக்களுக்கு வராததற்கு இந்த கோபம் தான் காரணமா\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nசூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nராகு - கேதுவின் ஆட்டத்தால் புதிய வைரஸ் நோய்கள் தாக்கும் ஜாக்கிரதை... எப்போது கொரோனா விலகும் தெரியுமா\nராதிகாவின் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றம் இனி இவர் தான் - வந்தாச்சு லேட்டஸ்ட் புரமோ\nபிரபல பாடகி மற்றும் கணவருக்கும் கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட தகவல்..\nவனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nபொன் விளையும் புதனில் இந்த 3 ராசிளின் காட்டிலும் அடை மழைதான் யாருக்கு பாரிய நஷ்டம் தெரியுமா\nவனிதாவை விட்டுவிட்டு வேறொரு நடிகரிடம் கெஞ்சிய சூர்யா தேவி... வெளியான காணொளி\nஅம்மா கொடுத்த காபியை ஆசையாக குடித்த பிள்ளைகள்... சில மணிநேரங்களில் நடந்த துயர சம்பவம்\nபிரபல நடிகை சான் ரியாவின் கலக்கல் போட்டோஸ்\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனைத்து பாடல்களும் வெளியானது - இதோ..\nவிஸ்வாசம் படத்தின் மொத்த பாடல்கள் எப்போது வரும் என்று தான் தல ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.\nதற்போது jukebox Youtube இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன.\n6 மணிக்கே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பாடல்கள் 7 மணிக்கு தான் youtubeல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963730", "date_download": "2020-08-06T06:44:00Z", "digest": "sha1:ZV7KEP3MBVH2R4TCEBKT67WDIEKJRIIN", "length": 7394, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதர்மபுரி, அக்.23: பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்று, மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில், 167 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் 2,250 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், பண பரிவர்தனை பாதிக்கப்பட்டது. தேசிய மாக்கப்பட்ட வங்கிகள் திறந்திருந்தாலும் பணிகள் நடக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை இந்தியன் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் கலியுல்லா தலைமையில், இந்தியன் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வங்கிகளை இணைக்கக்கூடாது, வங்கியில் உள்ள 3 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுற���த்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/557447-pm-modi-indispensable-leader-but-how-to-rectify-mistakes-sena.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-06T07:59:46Z", "digest": "sha1:C4TF6FXNVFVBTM56KWBRWJLQIATTPMNE", "length": 23812, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமர் மோடிக்கு ஈடுஇல்லை, தவிர்க்க முடியாத தலைவர்; ஆனால், பணமதிப்பிழப்பு, லாக்டவுனில் பறிபோன உயிர்கள் திரும்பி வருமா? சிவசேனா கேள்வி | PM Modi indispensable leader but how to rectify mistakes? Sena - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nபிரதமர் மோடிக்கு ஈடுஇல்லை, தவிர்க்க முடியாத தலைவர்; ஆனால், பணமதிப்பிழப்பு, லாக்டவுனில் பறிபோன உயிர்கள் திரும்பி வருமா\nபிரதமர் மோடி : கோப்புப்படம்\nதேசம் இன்றுள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தவி்ர்க்க முடியாத தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, லாக்டவுனில் அப்பாவிகள் உயிரிழந்தார்களே அந்த உயிர்கள் திரும்பி வருமா, எப்படி தவறுகளைத் திருத்தப்போகிறார்கள் என சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது\nபாஜக தலைமையில் மத்தியில் அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று முதலாமாண்டு பாராட்டுத் தெரிவித்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, பல்வேறு குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:\nதேசம் இன்றிருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர் அவசியம். இந்தியா நல்வாய்ப்பாக நரேந்திர மோடி போன்ற தலைவரைப்பெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு விவகாரங்களைச் சமாளிக்கவும், திறம்பட செயலாற்றவும் வலிமையான தகுதியான தலைவர் பிரதமர் மோடிதான். பிரதமர் மோடி தவிர்க்க முடியாத தலைவர் அவருக்கு இணையாக யாரும் இல்லை.\nபிரதமராக இருந்து மோடி பல நல்ல முடிவுகளை எடுத்துள்ளார். கடந்த 60 ஆண்டுகளாக தவறுகள் நடந்துள்ளன, பாஜக ஆண்ட கடந்த 6 ஆண்டுகளிலும் தவறுகள் நடந்துள்ளன.\nகடந்த காலத்தில் நடந்த பலதவறுகளை மோடி சரிசெய்துள்ளார். குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370 பிரிவு நீக்கம், முத்தலாக் நீக்கம், ராமர் கோயில் கட்டுமானம் போன்றவற்றை மோடி செய்துள்ளார்.\nகரோனா வைரஸ் பரவலைத்தடுக்கும் பொருட்டு நாடுமுழுவதும் ஊரடங்கை மத்தியஅரசு கொண்டுவந்தது.இந்த லாக்டவுனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த வேதனைகளைப் பார்க்கும் போது கடந்த 1947-ம் ஆண்டு இந்தியப் பிரிவினையின் போது மக்கள் அடைந்த துன்பத்தை நினைவுபடுத்தியது\nஇந்தத் தவறுகளை எவ்வாறு திருத்தப்போகிறீர்கள். இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாக பிரதமர் மோடி போன்ற தலைவர் கிடைத்துவிட்டார். ஆனால், லாக்டவுனிலும், கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவந்த பணமதிப்புநீக்க நடவடிக்கையிலும் உயிரிழந்த அப்பாவி மக்களின் உயிர்களைத் திரும்ப கொண்டுவர முடியுமா\nபாஜகவில் இருக்கும் பல தலைவர்கள் வரலாறு என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலிருந்துதான் தொடங்குவதாக நம்புகிறார்கள். அதாவது பிரதமர் மோடிஆட்சி அமைந்ததிலிருந்துதான் வரலாறு தொடங்குவதாக நம்புகிறார்கள்.\nசுதந்திரத்துக்காக இந்தியா போராடிய வரலாறு, தொழிற்துறை, சமூகம், அறிவியல், மருத்துவம் போன்றவற்றில் வளர்ந்ததில் வரலாறு படைக்கவில்லையா. 1971-ம் ஆண்டில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தானை உடைத்து அங்கிருந்து வங்கதேசத்தை உருவாக்கிக்கொடுத்தாரே அது வரலாற்று சாதனையில்லையா அல்லது வரலாற்றுத் தவறா\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியைக் கொண்டுவந்தார், நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தினார்கள். இவை அனைத்தும் தவறாக இருந்தால், இந்த தவறையெல்லாம் பாஜக தலைவர்கள் எவ்வாறு சரிசெய்யப்போகிறார்கள்.\nகடந்த 70 ஆண்டுகள் ஆட்சியில் அடல்பிஹாரி வாஜ்பாய் பிரமதராக ஐந்தரை ஆண்டுகள் ஆண்டுள்ளார். விபிசிங், சந்திரசேகர் இருவரும் தலா 2 ஆண்டுகள் ஆண்டுள்ளார்கள். அப்படியென்றால் கடந்த 70 ஆண்டுகள் எல்லாம் வீணாகிவிட்டதா, இந்தியா கடந்த 2014-ம் ஆண்டிலிருந்துதான் வளர்ந்ததா\nகடந்த காலத்தில் 60 ஆண்டுகளாக வீர சவாரக்கரை அவமானப்படுத்திவிட்டார்கள், அவரின் தியாகத்தைப் போற்றவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ஏன் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. அந்த பழைய தவறு ஏன் சரிசெய்யப்படவில்லை\nஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை இரண்டையும் பாஜக தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சாதனையாகக்கூறி வருகிறது.உண்மையில் இரு நடவடிக்கையால்தான் பொருளாதாரம் சீரழிந்தது, வேலைவாய்ப்புகள் பறிபோனது.\nசீனா-இந்தியா எல்லையில் பிரச்சினை தொடங்கியுள்ளது, நேபாளம் நமது நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறது. இவையெல்லாம் தற்சார்பு பொருளாதாரம், வலிமைக்கு அடையாளம் அல்ல\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவிமானங்களில் நடு இருக்கையை காலியாக விட அறிவுரை\nகார், இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு: மத்திய அரசின் நெறிமுறைகள் வெளியீடு\nதிருப்பதி கோயில் 8-ம் தேதி திறப்பு- தரிசன ஏற்பாடுகளில் தேவஸ்தான அதிகாரிகள் மும்முரம்\nகரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி உறுதி- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை\nShiv Sena2016 notebanLockdownசிவசேனாபிரதமர் மோடிலாக்டவுன் உயிரிழப்புபணமதிப்பிழப்பு உயிரிழப்புதன்னிகரில்லாத தலைவர் மோடி\nவிமானங்களில் நடு இருக்கையை காலியாக விட அறிவுரை\nகார், இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு: மத்திய அரசின் நெறிமுறைகள் வெளியீடு\nதிருப்பதி கோயில் 8-ம் தேதி திறப்பு- தரிசன ஏற்பாடுகளில் தேவஸ்தான அதிகாரிகள் மும்முரம்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nராமர் கோயில் பூமி பூஜை: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமர் படத்தை...\n8 பேர் உயிரைப் பலிவாங்கிய அகமதாபாத் கோவிட் சிகிச்சை மருத்துவமனை தீ விபத்து-...\nஆந்திராவில் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு\nகரோனா ஊரடங்கு காலத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு; முதல்வர் தலையிட மார்க்சிஸ்ட்...\n24 மணி நேரத்தில் 331.8 மிமீ மழை பதிவானது: மும்பை கொலாபாவில் 46...\nதெலங்கானாவில் 3 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு திடீரென எகிறல்\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள், நான் செல்லவும் மாட்டேன் –உ.பி....\nகரோனாவிலிருந்து 13 லட்சத்துக்கும் அதிகமாக குணமடைந்தனர்: இந்தியாவில் உயிரிழப்பு 40 ஆயிரத்தைக் கடந்தது:...\nபஞ்சாபில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.78 லட்சம் ஸ்மார்ட்போன்கள்: நவம்பருக்குள் வழங்க முடிவு\nஉயிருக்குப் போராடும கரோனா நோயாளிகளைக் குணப்படுத்த புதிய மருந்து: அமெரிக்க மருத்துவர்கள் பயன்படுத்த...\nகரோனாவிலிருந்து 13 லட்சத்துக்கும் அதிகமாக குணமடைந்தனர்: இந்தியாவில் உயிரிழப்பு 40 ஆயிரத்தைக் கடந்தது:...\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; பிற்பகலுக்கு பின் முடிவுகள் தெரியவரும்;...\nகடவுளுக்கு எதிரான குற்றம்.. உள்நாட்டு பயங்கரவாதம்: கருப்பர் கொலை எதிர்ப்புப் போராட்டத்தை வர்ணிக்கும்...\nஊரடங்குப் படிப்புகள்: வேலை அளிக்கும் இணையப் பாதுகாப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_98260.html", "date_download": "2020-08-06T07:09:14Z", "digest": "sha1:ADEFJMI5C7SOZRQ57FKUHTPSIPT47NWR", "length": 17270, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "கள்ளக்குறிச்சி அருகே தீபாவளி சீட்டு நடத்தி 25 கோடி ரூபாய் மோசடி - தலைமறைவான, திமுக பொறுப்பாளருக்‍கு போலீசார் வலை", "raw_content": "\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nகுடகு, உடுப்பி பகுதிகளைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Belagavi-யிலும் கடும் வெள்ளம் - கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து - இந்த வெற்றி பலருக்‍கும் ஒளிவிளக்‍காகத் திகழும் என கருத்து\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி\nஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு - சவரன் 43 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது\nகொரோனா பணியில் உயிரிழந்த பணியாளர்களுக்‍கு அரசு நிதியுதவி - 28 முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்\nகுஜராத் மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்‍கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி - பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு\nவெள்ளத்தால் தத்தளிக்‍கும் மும்பையை மேலும் வதைக்‍கும் கனமழை - சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 56 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது\nகள்ளக்குறிச்சி அருகே தீபாவளி சீட்டு நடத்தி 25 கோடி ரூபாய் மோசடி - தலைமறைவான, திமுக பொறுப்பாளருக்‍கு போலீசார் வலை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், தீபாவளி சீட்டு நடத்தி 25 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான, திமுக பொறுப்பாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் ஆதரவாளரும், திமுகவின் பொறுப்பாளருமான முரளிகிருஷ்ணன் என்பவர் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் 12 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்�� பொதுமக்கள் அவரை அணுக முயன்றபோது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதன் பேரில், திமுக பொறுப்பாளர் முரளிகிருஷ்ணனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஇந்தநிலையில், பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னையில் டிஜிபி திரிபாதியை நேரில் சந்தித்து, தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தனர்.\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன்\nஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து - இந்த வெற்றி பலருக்‍கும் ஒளிவிளக்‍காகத் திகழும் என கருத்து\nதமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று : பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ், திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி\nஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு - சவரன் 43 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது\nகொரோனா பணியில் உயிரிழந்த பணியாளர்களுக்‍கு அரசு நிதியுதவி - 28 முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் வலுக்‍கும் கனமழை - அவலாஞ்சி பகுதியில் 581 மில்லி மீட்டர் அளவுக்‍கு மழை பதிவு\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபீஹார் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ராகுல் காந்தி : வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட ஏற்பாடு\nபுதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்‍கு கொரோனா தொற்று - ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி\nகர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்தின் பில்லுகுண்டுலு எல்லைக்கு வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகை\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம�� வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nகுடகு, உடுப்பி பகுதிகளைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Belagavi-யிலும் கடும் வெள்ளம் - கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன்\nஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து - இந்த வெற்றி பலருக்‍கும் ஒளிவிளக்‍காகத் திகழும் என கருத்து\nதமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று : பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ், திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி\nபீஹார் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ராகுல் காந்தி : வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட ஏற்பா ....\nபுதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்‍கு கொரோனா தொற்று - ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி ....\nகர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்தின் பில்லுகுண்டுலு எல்லைக்கு வினாடிக்கு சு ....\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல் ....\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளி ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/08/27/5594/", "date_download": "2020-08-06T07:55:23Z", "digest": "sha1:OEZEI5YSZRXUV3RSKFG4PIFIWKYWIWCE", "length": 6573, "nlines": 71, "source_domain": "www.newjaffna.com", "title": "பாகுபலி படக் காட்சி போல் வெளிவீதிவந்த நல்லுார் முருகன்!! அற்புதக் காட்சிகள் இதோ!! - NewJaffna", "raw_content": "\nபாகுபலி படக் காட்சி போல் வெளிவீதிவந்த நல்லுார் முருகன்\nபிரதம குருக்கள் வாள் ஏந்தி வர ஏனைய குருமார் வேல்கள் தாங்கி வர 7 குதிரைகள் கனைத்து கனைத்து வர நல்லுார் முருகன் வள்ளி தெய்வானையுடன் பாகுபலி படக்காட்சி போல் வெளிவீதி வந்த அருமையான காட்சிகள் இதோ\n← பளை வைத்தியர் சிவரூபனிடம் இருந்து AK-47 துப்பாக்கி மீட்பு..\n28. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள் →\nகள்ளருடன் கூட்டுச் சேர்ந்துள்ளனரா யாழ் பொலிசார் அதிரடி ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா அதிரடி ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபிரதேச சபை உறுப்பினர்கள் -அங்கஜனுக்கிடையில் முறுகல்\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய ஆவா குழு எதிர்ப்பாளிக்கு நடந்த கதி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\nமேஷம் இன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nதாகத்தால் தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது முன்னங்கால்களைத் தூக்கி கெஞ்சிய நிலையில் தண்ணீர் கேட்டுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆரம்பத்தில்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://plumamazing.com/ta/kid-paint-an-iphone-painting-app-designed-especially-for-kids/", "date_download": "2020-08-06T07:06:09Z", "digest": "sha1:JSJG2M743UBZNOUQ67H6RM5NRS4PMFGF", "length": 13319, "nlines": 112, "source_domain": "plumamazing.com", "title": "கிட் பெயிண்ட் - ஒரு ஐபோன் பெயிண்டிங் பயன்பாடு குறிப்பாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது | பிளம் அமேசிங்", "raw_content": "\nகிட் பெயிண்ட் - குறிப்பாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஐபோன் பெயிண்டிங் பயன்பாடு\nகிட் பெயிண்ட் - ஒரு ஐபோன் பெயிண்டிங் பயன்பாடு குறிப்பாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது - வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு 0.99 XNUMX க்கு கிடைக்கிறது\nதேதி: ஜனவரி 11, 2010\nநம்பமுடியாத வேடிக்கையான, அதிநவீன ஆனால் அனைத்து வயதினருக்கும் பெரியவர்களுக்கும் கூட விரல் வரைதல் / ஓவியம் திட்டத்தைப் பயன்படுத்த எளிதானது. இந்த ஐபோன் அல்லது ஐபாட் டச் பயன்பாடு, கைரேகைக்கு பல்வேறு தூரிகைகள் மற்றும் பேனாக்களைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டவும் வரையவும் உங்கள் விரலைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. கிட் பெயிண்ட் சரியான சதுரங்கள், வட்டங்கள், கோடுகள் மற்றும் முத்திரைகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான கருவிகளைக் கொண்டுள்ளது. வரைவதற்கு அல்லது வண்ணம் தீட்ட அல்லது புதிதாக தொடங்க உங்கள் புகைப்படங்களை பின்னணியாகப் பயன்படுத்தவும். இடைமுகம் மிகவும் எளிதானது, ஒரு வயது வந்தவர் கூட உடனடியாக அதைப் பயன்படுத்தலாம்.\nகிட் பெயிண்ட் இங்கே பதிவிறக்கவும் (ஐடியூன்ஸ் ஐபோன் ஆப் ஸ்டோருக்கு திருப்பி விடுகிறது): http: //itunes.apple.com/us/app/kid-paint/id349038965\n- சிறிய குழந்தை கைகள் மற்றும் பெரிய பெரியவர்களுக்கு இடைமுகத்தைப் பயன்படுத்த எளிதானது.- வண்ணங்களைத் தேர்ந்தெடுக்க வண்ணத் தட்டு.- திரையை அழிக்க குலுக்கல்.- புகைப்படங்களை பின்னணி படங்களாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.- பெயிண்ட் தூரிகை.- பென்சில்.- காலிகிராஃபிக் பேனா.- ஹைலைட்டர்.- அழிப்பான் .- ஸ்டாம்ப் கருவி.- ஸ்மட்ஜ் கருவி.- அனைத்து அளவுகளின் வட்டங்கள், சதுரங்கள் மற்றும் நேர் கோடுகளை வரையவும்.- 12-நிலை ஆழமான செயல்தவிர் / மீண்டும் செய் .- மின்னஞ்சல் மூலம் படத்தை அனுப்பு / பகிரவும்.- படங்களை பின்னணியாக எடுத்துக் கொள்ளுங்கள்.- விளம்பரங்கள் இல்லை.\nஎங்கள் குழந்தைகள் இந்த திட்டத்தை விரும்புகிறார்கள். வாகனம் ஓட்டும் போது இது மணிநேரங்களுக்கு அவர்களை மகிழ்விக்கிறது மற்றும் அவர்களின் கண் / கை ஒருங்கிணைப்பு மற்றும் கலை திறன்களை வளர்க்க உதவுகிறது.\nதயவுசெய்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மற்றும் உங்கள் பரிந்துரைகள��� எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nகிட் பெயிண்ட் என்பது அனைத்து வயதினருக்கும் பெரியவர்களுக்கும் கூட விரல் ஓவியம் திட்டத்தைப் பயன்படுத்த ஒரு அதிநவீன ஆனால் எளிமையானது. இந்த ஐபோன் அல்லது ஐபாட் டச் பயன்பாடு, கைரேகைக்கு பல்வேறு தூரிகைகள் மற்றும் பேனாக்களைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டவும் வரையவும் உங்கள் விரலைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. கிட் பெயிண்ட் சரியான சதுரங்கள், வட்டங்கள் மற்றும் கோடுகளை உருவாக்க கருவிகளைக் கொண்டுள்ளது. வரைவதற்கு அல்லது வண்ணம் தீட்ட அல்லது புதிதாக தொடங்க உங்கள் புகைப்படங்களை பின்னணியாகப் பயன்படுத்தவும். இடைமுகம் மிகவும் எளிதானது, ஒரு வயது வந்தவர் கூட உடனடியாக அதைப் பயன்படுத்தலாம்.\nபிளம் அமேசிங் சாப்ட்வேர் பற்றி\nபிளம் அமேசிங் மென்பொருள் அடிப்படையானது ஐபோன், மேக், விண்டோஸ் மற்றும் மொபைல் பயன்பாடுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனமாகும். பிளம் அமேசிங் 1995 முதல் உலகளாவிய மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடுகளை வழங்குபவர். அவர்கள் இந்த ஐபோன் பயன்பாடுகளின் தயாரிப்பாளர்களும்:\nகூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து பார்வையிடவும்\nமேலும் தகவலுக்கு மற்றும் எங்கள் மென்பொருளின் பத்திரிகை மறுஆய்வு நகலுக்கு, தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nதொடர்பு தகவல்: ஜூலியன் மில்லர்\nபிளம் ஆச்சரியமான - அத்தியாவசிய பயன்பாடுகள்\nஅத்தியாவசிய iOS, விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் மேக் பயன்பாடுகளை உருவாக்க பிளம் அமேசிங் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nபிளம் அமேசிங் கடந்த நூற்றாண்டிலிருந்து உலகளவில் பயன்பாடுகளை வழங்கியுள்ளது. இந்த plumamazing.com தளம் வழியாக மேக் மற்றும் வின் மென்பொருளை உருவாக்கி விற்பனை செய்தல். எங்கள் Android பயன்பாடுகள் Google Play இல் இடம்பெற்றுள்ளன. ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் எங்கள் iOS மற்றும் சில மேக் பயன்பாடுகள் உள்ளன.\nநிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பயன்பாட்டு மேம்பாட்டையும் நாங்கள் செய்கிறோம். எங்களை தொடர்பு கொள்ள தயங்க.\nசெய்திகள் & பல (அரிதாக)\n© 2019 பிளம் அமேசிங் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n× வண்டியில் சேர்க்கப்பட்ட தயாரிப்பு (கள்) ×\nஉங்கள் கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்\nஎங்களால் முடிந்தவரை விரைவில் பதிலளிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:34:12Z", "digest": "sha1:GMTCGXMS6QM33YSIEPSHMRQAZVUTXGNK", "length": 22125, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 164 துணைப்பகுப்புகளில் பின்வரும் 164 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசர்பைஜானின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► அந்தோராவின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► அயர்லாந்தின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► அர்கெந்தீனாவின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► அல்சீரியாவின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► அல்பேனியாவின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► அன்டிகுவா பர்புடாவின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► ஆத்திரேலியாவின் ஒப்பந்தங்கள்‎ (24 பக்.)\n► ஆர்மீனியாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► ஆஸ்திரியாவின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► இசுரேலின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► இத்தாலியின் ஒப்பந்தங்கள்‎ (24 பக்.)\n► இந்தியாவின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► இந்தோனேசியாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► இலங்கையின் ஒப்பந்தங்கள்‎ (19 பக்.)\n► உகாண்டாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► உசுபெக்கிசுத்தானின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► உருகுவையின் ஒப்பந்தங்கள்‎ (24 பக்.)\n► எக்குவடோரியல் கினியாவின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► எக்குவடோரின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► எகிப்தின் ஒப்பந்தங்கள்‎ (18 பக்.)\n► எசுத்தோனியாவின் ஒப்பந்தங்கள்‎ (24 பக்.)\n► எசுப்பானியாவின் ஒப்பந்தங்கள்‎ (19 பக்.)\n► எயிட்டியின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► எரித்திரியாவின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► எல் சால்வடோரின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► ஐசுலாந்தின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► ஒண்டுராசின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► ஓமானின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► கசக்கஸ்தானின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► கத்தாரின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► கமரூனின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► கனடாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► காபோனின் ஒப்பந்த���்கள்‎ (23 பக்.)\n► காம்பியாவின் ஒப்பந்தங்கள்‎ (19 பக்.)\n► கானாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► கியூபாவின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► கிர்கிசுத்தானின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► கிரெனடாவின் ஒப்பந்தங்கள்‎ (18 பக்.)\n► கிரேக்க நாட்டின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► கிழக்குத் திமோரின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► கினி-பிசாவின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► கினியின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► குரோவாசியாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► குவாத்தமாலாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► குவைத்தின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► கென்யாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► கேப் வர்டின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► கொங்கோ குடியரசின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► கொமொரோசின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► கொலம்பியாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► கோட் டிவாரின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► கோஸ்ட்டா ரிக்காவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► சமோவாவின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► சவூதி அரேபியாவின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► சாட்டின் ஒப்பந்தங்கள்‎ (19 பக்.)\n► சாம்பியாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► சான் மரீனோவின் ஒப்பந்தங்கள்‎ (14 பக்.)\n► சிங்கப்பூரின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► சிம்பாப்வேயின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► சியார்சியாவின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► சியேரா லியோனியின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► சிரியாவின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► சிலியின் ஒப்பந்தங்கள்‎ (24 பக்.)\n► சிலோவாக்கியாவின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► சீசெல்சின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► சீபூத்தீயின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► சீனாவின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► சுரிநாமின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► சுலோவீனியாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► சுவாசிலாந்தின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► சுவிட்சர்லாந்தின் ஒப்பந்தங்கள்‎ (26 பக்.)\n► சுவீடனின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► செக் குடியரசின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► செக்கோசிலோவாக்கியாவின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► செயிண்ட் கிட்சு நெவிசின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► செயிண்ட் லூசியாவின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்களின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► செர்பியா மொண்டெனேகுரோவின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► செனிகலின் ஒப்பந்தங்கள்‎ (24 பக்.)\n► சைப்பிரசின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► சோவியத் ஒன்றியத்தின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► டிரினிடாட் மற்றும் டொபாகோவின் ஒப்பந்தங���கள்‎ (22 பக்.)\n► டென்மார்க்கின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► டொமினிக்கன் குடியரசின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► டொமினிக்காவின் ஒப்பந்தங்கள்‎ (18 பக்.)\n► டோகோவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► தன்சானியாவின் ஒப்பந்தங்கள்‎ (18 பக்.)\n► தஜிகிஸ்தானின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► தாய்லாந்தின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► துருக்கியின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► துருக்மெனிஸ்தானின் ஒப்பந்தங்கள்‎ (18 பக்.)\n► தூனிசியாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► தென் கொரியாவின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► தென்னாப்பிரிக்காவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► நமீபியாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► நவூருவின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► நிக்கராகுவாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► நியூசிலாந்தின் ஒப்பந்தங்கள்‎ (24 பக்.)\n► நெதர்லாந்தின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► நேபாளத்தின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► நைஜரின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► நைஜீரியாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► நோர்வேயின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► பகாமாசின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► பகுரைனின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► பப்புவா நியூ கினியாவின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► பரகுவையின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► பனாமாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► பாக்கித்தானின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► பார்படோசின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► பிரான்சின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► பிரேசிலின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► பிலிப்பீன்சின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► பின்லாந்தின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► பிஜியின் ஒப்பந்தங்கள்‎ (19 பக்.)\n► புர்க்கினா பாசோவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► புருண்டியின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► பெருவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► பெல்ஜியமின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► பெலீசுவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► பெனினின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► பொசுனியா எர்செகோவினாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► பொலிவியாவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► போட்சுவானாவின் ஒப்பந்தங்கள்‎ (18 பக்.)\n► போர்த்துகலின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► மடகாசுகரின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► மல்தோவாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► மலாவியின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► மலேசியாவின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► மாக்கடோனியக் குடியரசின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► மால்ட்டாவின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► மாலியின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► மாலைத்தீவுகள்வின் ஒப்பந்தங்கள்‎ (18 பக்.)\n► மியான்மாரின் ஒப்பந்தங்கள்‎ (17 பக்.)\n► மூரித்தானியாவின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► மெக்சிக்கோவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► மேற்கு செருமனியின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► மொண்டெனேகுரோவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► மொரிசியசின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► மொரோக்கோவின் ஒப்பந்தங்கள்‎ (25 பக்.)\n► மொனாக்கோவின் ஒப்பந்தங்கள்‎ (20 பக்.)\n► யப்பானின் ஒப்பந்தங்கள்‎ (24 பக்.)\n► யுகோசுலாவியாவின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► ருவாண்டாவின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► லக்சம்பர்க்கின் ஒப்பந்தங்கள்‎ (24 பக்.)\n► லாத்வியாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► லாவோஸ்சின் ஒப்பந்தங்கள்‎ (15 பக்.)\n► லிதுவேனியாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► லீக்கின்ஸ்டைனின் ஒப்பந்தங்கள்‎ (18 பக்.)\n► லெசோத்தோவின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► லெபனானின் ஒப்பந்தங்கள்‎ (19 பக்.)\n► லைபீரியாவின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► வங்காளதேசத்தின் ஒப்பந்தங்கள்‎ (23 பக்.)\n► வனுவாட்டுவின் ஒப்பந்தங்கள்‎ (16 பக்.)\n► வியட்நாமின் ஒப்பந்தங்கள்‎ (22 பக்.)\n► வெனிசுவேலாவின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► ஜமேக்காவின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\n► ஜோர்தானின் ஒப்பந்தங்கள்‎ (21 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/chiyaan-vikram-movie-kadaram-kondan-teaser-to-be-released-on-pongal/", "date_download": "2020-08-06T06:18:59Z", "digest": "sha1:QK7Z7WS6CAMN5Z7GJ4KKXW5UWCDV3JZ7", "length": 9022, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினி, அஜித் மட்டுமல்ல விக்ரம் ரசிகர்களுக்கும் பொங்கல் டிரீட் இருக்கு", "raw_content": "\nரஜினி, அஜித் மட்டுமல்ல விக்ரம் ரசிகர்களுக்கும் பொங்கல் டிரீட் இருக்கு\nநடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம்கொண்டான் படத்தின் டீசர் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சியான் ரசிகர்கள் ஹாப்பி அன்னாச்சி. கமல் அரசியலில் இறங்கி மக்கள் பணியாற்றி வருவதால் நடிப்பில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். ஏற்கனவே ஒத்துக்கொண்ட இந்தியன் 2 படத்தில் மட்டும்…\nநடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம்கொண்டான் படத்தின் டீசர் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சியான் ரசிகர்கள் ஹாப்பி அன்னாச்சி.\nகமல் அரசியலில் இறங்கி மக்கள் பணியாற்றி வருவதால் நடிப்பில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். ஏற்கனவே ஒத்துக்கொண்ட இந்தியன் 2 படத்தில் மட்டும் நடிக்க இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து தனது ராஜ்கமல் பில்ம்ஸ் மூலம் படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.\nஅந்த வரிசையில் விக்ரம் அக்‌ஷ்ரா ஹாசன் நடிப்பில் தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கும் கடாரம்கொண்டான் என்றப் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பினை விறுவிறுப்பாக வெளிநாடுகளில் நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். முடியும் தருவாயில் உள்ள இப்படம் விரைவில் ரிலிஸாக இருக்கிறது.\nஇந்தப் படத்தின் முன்னோட்டமாக சிலப் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 15 பொங்கலன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nமார்னிங் டிபன் சிக்கன் கறி வித் இட்லி… இப்படி செஞ்சி பாருங்க\nSuccess… Success… ‘இது தான் அப்பா சொன்ன முதல் வார்த்தை’ – ஸ்ருதன் சின்னி ஜெயந்த் Exclusive\nகுறைவான முதலீடு… உங்களை லட்சாதிபதி ஆக்கும் தொழில்கள் இவை தான்\nTamil News Today Live: ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை விலையில்லா அரிசி – முதல்வர் அறிவிப்பு\nசெந்தமிழ் பாடும் ஃப்ரெஞ்ச் தமிழச்சி… ஏ.ஆர். ரஹ்மானுக்கு இப்படியும் ரசிகர்களா\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஅம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nதிமுக எம்எல்ஏ இதயவர்மன் தோட்டா தொழிற்சாலை நடத்தினார் – போலீஸ் தகவல்\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4589:2008-12-10-22-23-10&catid=247:-8-199", "date_download": "2020-08-06T07:13:00Z", "digest": "sha1:WPQDQSXB5AWWHC2KD35FTJSKTJNL7SHD", "length": 5839, "nlines": 33, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதமிழீழப் போராட்டம் தேக்க நிலையடைந்து, தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருந்து. த-ஈ-வி-புலிகளும் ஜ-தே-க- அரசும் பல தடவைகள் பேச்சுவார்த்தை நாடகம் காட்டியதையும் மக்கள் அறிவார். இதில் ஒரு கட்ட தொடர்சியான தற்போதைய பொலிஸார் விடுதலையும், பொருளாதார தடைநீக்கமும் மக்களுக்கு வித்தை காட்டுவது போல் காட்டப்படுகின்றன.\nஒரு கொத்து அரிசி 50 ரூபா விற்கும் நிலையும் மக்களின் அவலமும் சற்றேனும் நகரவி;ல்லை. எது எப்படி இருந்தபோதிலும் த-வி-பு- அதிகாரிகளுக்கு பொருட்கள் வந்து சேர்ந்து விட்டன. இச் சூழ்நிலையிலேயே சமர் தனது 8 இதழை வெளியிடுகின்றது.\n போன்ற பதங்களால், ஜரோப்பிய விமர்சகர்களால் சாடப்படும், சில மனிதத்துவவாதிகளால் நாம் பண்பற்றவர்களாக ஒரு பக்க நியாயம் கூறப்பட்டும், எந்தவொரு மக்கள் போராட்டத்துக்கும் பொருளாதார முன் நிபந்தனை அவசியமில்லை, என்று விவாதிக்கும் திரிபுவாதிகள், மக்களை மூளைச்சலவை செய்வதையும் எதிர்கொள்ளும் சமர் அறிவுபூர்வமாகவும், பொருள்முதல்வாத நோக்குடனும், கருத்துக்களை முன்வைத்து தொடர்ந்தும் விவாதிக்குமென்பதை சமர் வாசகர்களுக்கு கூற வேண்டிய நிர்ப்பந்தம் இச்சூழ்நிலையில் எமக்குண்டு. இன்றைய நிலையில் ஜனரஞ்சகமான பாணியில் நேர்மையான புரட்சிகர அரசியல் நடத்த முடியும் என்பதில் சமருக்கு உடன்பாடில்லை.\nபேச்சில் ஒன்று, எழுத்தில் ஒன்று, இசைவானோர் மத்தியிலிலொன்றும் பேசி எதிர்காலத்தில் எலும்புத்துண்டுகளை எதிர்பார்த்து அரசியல் கட்சிகளில் தங்கள் பெயரை பதிவு செய்தவர்களும், ஜரோப்பிய அரங்கில் முற்போக்குப் பிரமுகர்களாக வேடமிட்டுத் திரிவோரையும், தொடர்ந்து அம்பலப் படுத்த சமர் உறுதி பூ��்டுள்ளது.\nஇச் சேவையினுடாக ஆரோக்கியமானதோர் ஜக்கிய முன்னணியைக் கட்ட சமர் தனது பங்களிப்பைச் செய்ய முனைவதை தனது கடமையாகவே கருதுகின்றது. திரிபுவாதத்துக்கெதிரான போக்கில் எவ்வித ஈவிரக்கமற்ற போக்கையும், அனைத்துப் போராட்டங்கட்கும், வர்க்கப் பார்வையை முதன்மைப்படுத்தி, பாட்டாளிவர்க்க சிந்தனையை மக்களை முன்னணிப் படையாக்கும் பணியில் சமர் முன்னோக்கி பயணிக்கும் என்பதையும் கூறி வைக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/238508", "date_download": "2020-08-06T07:28:33Z", "digest": "sha1:V4ECJZLFI42GMWZ7G2A66B36M3AFVPBN", "length": 11336, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "உலகம் முழுவதும் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொற்று! எச்சரிக்கும் பேராசிரியர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉலகம் முழுவதும் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொற்று\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முறைகள் தவறினால், உலக சனத்தொகையில் 60 வீதமானவர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து இருப்பதாக ஹொங்கொங் அரச சுகாதார பிரிவின் தலைவர் பேராசிரியர் Gabriel Leung எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களை ஒப்பிடும் போது ஒரே வீதம் போல் தெரிந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய நிலைமை மிகவும் பாரதூரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.\nவைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வியடைந்தால், அது உலகம் முழுவதும் 60 வீதமானவர்களுக்கு தொற்றக் கூடும். அப்படியான நிலைமை ஏற்பட்டால், ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள் எனவும் Gabriel Leung எச்சரித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு வழிகளை கையாண்டாலும் இது பனிப்பாறை போன்ற வைரஸ். நீருக்கு மேல் காணப்படும் பகுதி மாத்திரமே எமக்கு தென்படுகிறது. எனினும் ��ென்படாத பகுதி மிகவும் பயங்கரமானது. இந்த வைரஸ் நிற்காத அலையாக உலகம் முழுவதும் பரவலாம்.\nஅத்துடன் சீனா தமது நாட்டில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை சம்பந்தமாக சரியான தகவல்களை வழங்கவில்லை. இது ஒரு விதத்தில் சிக்கலுக்குரிய நிலைமையெனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக பெருமளவிலான நோயாளிகள் உயிரிழப்பதாகவும் பெயரை குறிப்பிட விரும்பாத சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் வைத்தியாசாலை ஒன்றில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதனிமைப்படுத்தலில் இருந்த லங்காபுர பிரதேச சபையின் தலைவர் வாக்களித்துள்ளார்\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஓமானில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ள இலங்கை தாய்\nபாடசாலைகளுக்கு கல்வியமைச்சினால் வெளியீடப்பட்டுள்ள இறுவட்டு\nஇலங்கை மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uharam.com/news/-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-/619", "date_download": "2020-08-06T07:24:49Z", "digest": "sha1:HNMRBZL3S7IALGU7Z2NTSJ3GAHF3HS7V", "length": 7365, "nlines": 107, "source_domain": "uharam.com", "title": "'மண்ணுலகில் புகழ்நிறுத்தி விண்ணைச் சேர்ந்தாள்!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-", "raw_content": "\n'மண்ணுலகில் புகழ்நிறுத்தி விண்ணைச் சேர்ந்தாள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nஉளமதனின் அன்பனைத்தும் உதட்டில் தோன்ற\nஉயர் கருணைக் கடலெனவே சிரிக்கும் அன்னை\nநலமிகுந்த தனதாற்றல் எழுத்தால் இந்த\nநானிலத்தில் பெயர் பதித்து நலங்கள் செய்தாள்\nவிளங்கிய நல் அறிவாலே மாதர் தங்கள்\nவெற்றிக்காய்த் தினம் தினமும் உழைத்த நங்கை\nதலமதனைத் துறந்தின்று விண்ணைச் சேர்ந்தாள்\nதவித்தேதான் நல்லோர்கள் இதயம் வாட\n'ஈழத்துச் சோமுதனின்' இதயம் வென்று\nஇனிதாக இல்லறத்தைச் செழிக்கச் செய்தாள்\nவேழமென அம்மனிதர் நிமிர்ந்து வாழ்ந்து\nவெற்றிகளைப் பெறவேதான் வழிகள் செய்தாள்\nநாள் பொழுது பாராமல் கணவன் காட்டும்\nநல்வழிகள் வெற்றி பெற துணையாய் நின்றாள்\nவாழ்வதனில் பழமையொடு புதுமை பேணி\nவாழ்ந்தேதான் புகழ்நிறுத்தி விண்ணைச் சேர்ந்தாள்.\nகணவனொடு கைகோர்த்துக் கற்றோர் போற்றக்\nகண்ணியமாய்ப் பலர் மகிழக் கனிந்து வாழ்ந்தாள்.\nமனமதனில் நம் இனத்தின் நலத்தைத் தேக்கி\nமாறாத விருப்பமொடு பணிகள் செய்தாள்\nதனது மன மொழி மெய்யாம் அனைத்தும் கூட்டி\nதமிழுக்காய்த் தொண்டாற்றி நிமிர்ந்து நின்றாள்\nஇனமழவே இம் மண்ணைத் துறந்து சென்றாள்\nஏற்றமுறும் 'பத்மாவாம்' எழில்கொள் நங்கை.\nகல்விக்காய் பணி செய்தாள் கற்றோர் போற்றக்\nகாதைகளும் பல எழுதி மண்ணுக்கீந்தாள்\nவெல்விக்கப் பெண்ணினத்தை வீறு கொண்டு\nஇல்லத்தில் தாயாக ஏற்றம் செய்தாள்.\nஎழில் பொங்க நல்லோரை இணைத்து நின்றாள்\nபல்வித்தை தெரிந்தவளாம் அன்னை தன்னை\nபார் இழந்து பரிதவித்து நின்றதம்மா\nகனிவோடு பதித்தே தான் உரிமை பொங்க\nதம்முடைய பிள்ளைகளாய் எமையே ஏற்று\nதனதுறவால் சிறப்பித்த தனித்த அன்னை\nதெம்புடனே நாம் நிமிர்ந்து தெளிந்து செல்ல\nதெவிட்டாத நல்மொழியால் வழிகள் சொல்லி\nநம்முடைய உயர்வுதனை நிலைக்கச் செய்தாள்\nநல்லவளின் இழப்பாலே நலிந்து நின்றோம்.\nதரமிகுந்த மாமனிதன் தரணி நீத்தான் - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nபுத்தாண்டில் புத்துலகைச் சமைத்து நிற்போம்\n'முந்தியெமைக் காப்பதுவே முறை' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'தொட்டால் வருமாம் தும்மப் பிடித்திடுமாம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'உகரம்' இணைய இதழ் அகில ��லங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mullaivanam.in/cookery/aatukalsoup.html", "date_download": "2020-08-06T07:58:53Z", "digest": "sha1:I2OKLS4XE6JB74DWIBDQEFA6NT2OC2OZ", "length": 6812, "nlines": 67, "source_domain": "www.mullaivanam.in", "title": "MullaiVanam.in - முல்லைவனம்.இன் - Cookery - சமையலோ சமையல் - ஆட்டு எலும்பு சூப்", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nபெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்\nகுட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்\nசோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி\nபேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nஉச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24\nதாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nதமிழ் உலக சினிமா செய்திகள்\nயூடியூப் வீடியோக்கள் | சமையலோ சமையல் | சாதனை மனிதர்கள் | சுற்றுலா தளங்கள்\nமாதுளை | உருளைக்கிழங்கு உடலுக்கு நல்லதா கெட்டதா\nஆட்டு எலும்பு 1/2 கிலோ\nபெரிய வெங்காயம் - 1/4 கிலோ\nதக்காளி - 1/4 கிலோ\nபச்சை மிளகாய் - 4\nஇஞ்சி - விரல் அளவு\nபூண்டு - 10 பல்\nமிளகுத்தூள் - 2 டீஸ்பூன்\nசீரகத்தூள் - 2 டீஸ்பூன்\nதனியாத்தூள் - 2 டீஸ்பூன்\nகொத்தமல்லி இலை - 1/2 கட்டு\nநெய் - 50 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 100 மி.லி.\n1.\tமுதலில், ஆட்டு எலும்பை கழுவி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.\n2.\tவெங்காயத்தையும், பாதி அளவு தக்காளியையும் மிகவும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீதமுள்ள தக்காளியை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\n3.\tபின் பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் நன்கு விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.\n4.\tஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி, சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். அது பொன்நிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு கிளரவும்.\n5.\tஅதன்பிறகு, எலும்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.\n6.\tஅடுத்து, மிளகுத்தூள், சீரகத் தூள், தனியா தூள் சேர்த்து, நன்கு வதக்க்கவும். பின் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.\n7.\tஎலும்பு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ளத தக்காளி சேர்த்து, மீண்டும் கொதிக்க வைக்கவும்.\n8.\tஉப்பை சரிபார்த்து இறக்கி, பின��� அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித்தழைகளை தூவிப் பரிமாறவும்.\nசூப்பிற்காக ஆட்டு எலும்பு வாங்கும் பொழுது, மார்கண்டமாக வாங்கினால், சூப் இன்னும் சுவை கூடும்.\nசுண்டைக்காய் உண்பதால் சர்க்கரைநோய் குணமாகுமா\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி\n© 2020 முல்லைவனம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/f85-forum", "date_download": "2020-08-06T06:38:27Z", "digest": "sha1:IQAPWMOFOJYVMHBBCALAXPNUPO6SSQTK", "length": 23916, "nlines": 499, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "கீரைகள் & இலைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதி���டி வேத்தில் சாயிஷா சாய்கல்\n» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்\n» நீ என்னென்ன சொன்னாலும் கவிதை\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\nதகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உணவு பொருளும் அதன் பயன்களும் :: கீரைகள் & இலைகள்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nஇருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி-தூதுவளை\nஇதயத்தை பலப்படுத்தும் சுக்கான் கீரை...\nமருத்துவ குணங்கள் கொண்ட வேப்பிலை\nமணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\nஇரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மூலகாரணமாய் மூளையை பலப்படுத்தும் கொத்தமல்லி இலை:\nமுருங்கை தின்னா முன்னூறு வராது\nகண்களைக் காக்கும் பொன்னாங்கண்ணி :\nபுளித்த பாலின் பயன் அறிவீரா\nஇரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்\nரத்தத்தையும் உற்பத்தி செய்யும் அன்னாசி பழம்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஅனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் தண்ணீர் கீரை\nஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்\nகுடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை.\nகுடல் புண் குணமாக மணத்தக்காளி கீரை\nநாஞ்சில் குமார் Last Posts\nநாஞ்சில் குமார் Last Posts\nநாஞ்சில் குமார் Last Posts\nதுத்தி கீரை-ஒரு மருத்துவ பெட்டகம்\nபசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nநீர்முள்ளி செடியின் மருத்துவ குணங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உ��கச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-025.html", "date_download": "2020-08-06T07:52:54Z", "digest": "sha1:H52VAUQ7FEEJOFBJTGG5KHOU564APU7G", "length": 41566, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பார்த்தனின் செயலை வியந்த மாதவன்! - துரோண பர்வம் பகுதி – 025", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபார்த்தனின் செயலை வியந்த மாதவன் - துரோண பர்வம் பகுதி – 025\n(சம்சப்தகவத பர்வம் – 09)\nபதிவின் சுருக்கம் : பகதத்தனைக் கொல்வதாக உறுதியேற்று அவனிடம் விரைந்த அர்ஜுனனை சம்சப்தகர்கள் போருக்கு அழைப்பது; பகதத்தனை விட்டுச் சம்சப்தகர்களிடம் திரும்பிய அர்ஜுனன்; போரில் தாக்கப்பட்டு மயக்கமடைந்த கிருஷ்ணன்; பிரம்மாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனின் செயலை எண்ணி வியந்த கிருஷ்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் அர்ஜுனனின் அருஞ்செயல்களைக் குறித்து நீர் என்னைக் கேட்டீர். ஓ வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே} போரில் பார்த்தன் {அர்ஜுனன்} எதை அடைந்தான் என்பதைக் கேளும். களத்தில் பகதத்தன் பெரும் சாதனைகளைச் செய்த போது, துருப்புகளுக்கிடையில் ஏற்பட்ட அலறலைக் கேட்டும், எழுந்த புழுதியைக் கண்டும், குந்தியின்மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “ஓ வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே} போரில் பார்த்தன் {அர்ஜுனன்} எதை அடைந்தான் என்பதைக் கேளும். களத்தில் பகதத்தன் பெரும் சாதனைகளைச் செய்த போது, துருப்புகளுக்கிடையில் ஏற்பட்ட அலறலைக் கேட்டும், எழுந்த புழுதியைக் கண்டும், குந்தியின்மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தன் யானையில் பெரும் வேகத்தோடு போருக்கு முன்னேறுவதாகத் தெரிகிறது. நாம் கேட்கும் இந்த உரத்த ஆரவாரம் அவனால் {பகதத்தனால்} ஏற்பட்டதாகவே இருக்க வேண்டும். யானையின் முதுகில் இருந்து போரிட்டு {பகையணியைக்} கலங்கடிக்கும் கலையை நன்கறிந்தவனும், போரில் இந்திரனுக்குச் சற்றும் குறையாதவனுமான அவன் {பகதத்தன்} உலகில் உள்ள யானை வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் என நான் நினைக்கிறேன்.\nமேலும் அவனது யானையும் {சுப்ரதீகமும்} போரில் மோதுவதற்கு எதிரியற்ற முதன்மையான யானையாகும். பெரும் திறமை கொண்டதும், களைப்பனைத்துக்கும் மேலானதுமான அது {அந்த யானை}, ஆயுதங்கள் எதையும் பொருட்படுத்தாது. ஓ பாவமற்றவனே {கிருஷ்ணனா}, அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லதும், நெருப்பின் தீண்டலைக் கொண்டதுமான அஃது {அந்த யானை} ஒன்றே தனியாக இன்று பாண்டவப் படையை அழித்துவிடும். நம்மிருவரைத் தவிர அந்த உயிரினத்தைத் தடுக்கவல்லவர் வேறு யாருமில்லை. எனவே, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} இருக்கும் இடத்திற்கு விரைவாகச் செல்வாயாக. தன் யானையுடைய பலத்தின் விளைவால் போரில் செருக்குடையவனும், தன் வயதின் விளைவால் ஆணவம் கொண்டவனுமான அவனை {பகதத்தனை} பலனைக் {பலாசுரனைக்} கொன்றவனிடம் {இந்திரனிடம்} விருந்தினனாக இன்றே அனுப்புவேன்” என்றான் {அர்ஜுனன்}.\nஅர்ஜுனனின் இந்த வார்த்தைகளால் கிருஷ்ணன், பாண்டவப் படையணிகளைப் பிளந்து கொண்டிருக்கும் பகதத்தன் இருக்கும் இடத்திற்கு முன்னேறத் தொடங்கினான். அர்ஜுனன், பகதத்தனை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பதினாலாயிரம் {14000} எண்ணிக்கையிலான வலிமைமிக்கச் சம்சப்தகத் தேர்வீரர்களும், வாசுதேவனை {கிருஷ்ணனை} வழக்கமாகப் பின்தொடரும் பத்தாயிரம் கோபாலர்கள் அல்லது நாராயணர்களும், களத்ததிற்குத் திரும்பி அவனைப் போருக்கு அழைத்தனர் [1].\n[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, “செல்லுகின்ற அந்த அர்ஜுனனை பெரும் தேர்வீரர்களான பதினாலாயிரம் சம்சப்தகர்கள் பின்பக்கத்திலிருந்து அழைத்துக் கொண்டு நெருங்கி வந்தனர். அவர்களுள் பெரும் தேர்வீரர்களான பத்தாயிரம் திரிகர்த்தர்கள் அர்ஜுனனையும், பெரும் தேர்வீரர்களான நாலாயிரம் பேர் கிருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு பின்தொடர்ந்தனர். மன்மதநாத தத்தரின் பதிப்பில் இவ்வரிகள் இன்னும் தெரிவாக இருப்பதாகத் தெரிகிறது. அது பின்வருமாறு: “அர்ஜுனன் பகதத்தனை நோக்கிச் சென்ற போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பதினாலாயிரம் சம்சப்தகர்கள் பின்புறத்தில் இருந்து அவனை மகிழ்ச்சியாக அழைத்தனர். பதினாலாயிரம் பேர்களான இவர்களில் பத்தாயிரம் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் திரிகர்த்த குலத்தைச் சேர்ந்தவர்கள், (எஞ்சிய) நாலாயிரம் பேர் வசுதேவர் மகனைப் பின்தொடர்பவர்களாவர் {கோபாலர்கள் அல்லது நாராயணர்கள் ஆவர்}” என்று இருக்கிறது.\n{ஒருபுறம்} பகதத்தனால் பிளக்கப்படும் பாண்டவப் படையைக் கண்டும், மறுபுறம் சம்சப்தகர்களால் அழைக்கப்பட்டும், அர்ஜுனனின் இதயம் இரண்டாகப் பிரிந்தது. அவன் {அர்ஜுனன்}, “சம்சப்தகர்களுடன் போரிட இந்த இடத்திற்குத் திரும்புவது, அல்லது யுதிஷ்டிரரிடம் செல்வது ஆகிய இந்த இரண்டு செயல்களில் இன்று எது எனக்குச் சிறந்தது” என்று எண்ணத் தொடங்கினான். தன் புரிதலின் துணை கொண்டு சிந்தித்த அவனது {அர்ஜுனனின்} இதயம் இற���தியாக, ஓ” என்று எண்ணத் தொடங்கினான். தன் புரிதலின் துணை கொண்டு சிந்தித்த அவனது {அர்ஜுனனின்} இதயம் இறுதியாக, ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, சம்சப்தகர்களைக் கொல்வதில் உறுதியாக நிலைத்தது.\nகுரங்குகளில் முதன்மையானதைத் தன் கொடியில் கொண்ட அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்), தனியாகப் போரில் ஆயிரக்கணக்கான தேர்வீரர்களைக் கொல்ல விரும்பித் திடீரெனத் திரும்பினான். அர்ஜுனனைக் கொல்ல துரியோதனன், கர்ணன் ஆகிய இருவரும் நினைத்ததும் இதுவே. இதற்காகவே அவர்கள் இந்த இரட்டை மோதலுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். பாண்டுவின் மகனும் தன் இதயத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைபாயவிட்டான், ஆனால், இறுதியில், போர்வீரர்களில் முதன்மையான சம்சப்தகர்களைக் கொல்லத் தீர்மானித்துத் தன் எதிரிகளின் நோக்கத்தைக் கலங்கடித்தான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களான வலிமைமிக்கச் சம்சப்தகர்கள் ஆயிரக்கணக்கான நேரான கணைகளை அர்ஜுனன் மீது ஏவினர். அந்தக் கணைகளால் மறைக்கப்பட்ட குந்தியின் மகனான பார்த்தனோ {அர்ஜுனனோ}, ஜனார்த்தனன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணனோ, குதிரைகளோ, அந்தத் தேரோ காணப்படவில்லை {கண்ணுக்குப் புலப்படவில்லை}. அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} தன் புலன்களை இழந்து, பெரிதும் வியர்த்தான். அதன் பேரில் பிரம்மாயுதத்தை ஏவிய பார்த்தன் {அர்ஜுனன்}, கிட்டத்தட்ட அவர்கள் அனைவரையும் அழித்தான்.\nவில்லின் நாண்கயிறுகளைப் பிடித்துக் கொண்டும், விற்களையும், கணைகளையும் கொண்ட நூற்றுக்கணக்கான கரங்களும், நூறு நூறான கொடிமரங்களும், குதிரைகளும் கீழே தரையில் விழுந்தன, மேலும், தேரோட்டிகளும், தேர்வீரர்களும் விழுந்தனர். காடுகள் அடர்ந்து வளர்ந்த முதன்மையான மலைகளுக்கும், மேகத் திரள்களுக்கும் ஒப்பானவையும், நன்றாகப் பழக்கப்பட்டவையுமான பெரும் யானைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டும், தங்கள் பாகன்களை இழந்தும் பூமியில் விழுந்தன. பாகர்களைத் தங்கள் முதுகுகளில் கொண்ட பல யானைகள், அர்ஜுனனின் கணைகளால் நசுக்கப்பட்டு, தங்கள் முதுகில் உள்ள சித்திரவேலைப்பாடுகளைக் கொண்ட துணிகள் வெட்டப்பட்டு, தங்கள் அம்பாரிகள் உடைக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தன.\nகிரீடியின் {அர்ஜுனனின்} பல்லங்களால் வெட்டப்பட���ட மனிதர்களுடைய கரங்கள், வாள்கள், வேல்கள், கத்திகள், நகங்கள், முத்கரம், போர்க்கோடரி ஆகியவற்றைப் பிடித்த நிலையிலேயே கீழே விழுந்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, காலைச்சூரியனைப் போன்றோ, தாமரையைப் போன்றோ, சந்திரனைப் போன்றோ இருந்த அழகிய தலைகள் அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தன. சினத்தில் இப்படிப் பல்வேறு வகைகளிலான மரணக் கணைகளால் எதிரியைக் கொல்வதில் பல்குனன் {அர்ஜுனன்} ஈடுபட்டபோது, அந்தப் படை எரிவது போலத் தெரிந்தது. தண்டுகளுடன் கூடிய தாமரைகளை நசுக்கும் யானையைப் போல அந்தப் படையை நசுக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட அனைத்து உயிரினங்களும், “நன்று, நன்று” என்று சொல்லி அவனை மெச்சின.\nவாசவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான பார்த்தனின் அந்தச் சாதனையைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} மிகவும் ஆச்சரியமடைந்து, கூப்பிய கரங்களுடன் அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ பார்த்தா {அர்ஜுனா}, நீ அடைந்திருக்கும் சாதனையைச் சக்ரனாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, பொக்கிஷங்களின் தலைவனாலோ {குபேரனாலோ} செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன். இன்று வலிமைமிக்கச் சம்சப்தக வீரர்கள் அனைவரையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீழ்த்தியதை நான் கண்டேன்” என்றான் {கிருஷ்ணன்}.\nபார்த்தன் {அர்ஜுனன்}, போரில் ஈடுபட்ட சம்சப்தகர்களைக் கொன்ற பிறகு, கிருஷ்ணனிடம், “பகதத்தனிடம் செல்வாயாக” என்றான்” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கிருஷ்ணன், சம்சப்தகர்கள், சம்சப்தகவத பர்வம், துரோண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன��வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர���க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/ficci-urges-govt-to-extend-fame-ii-scheme-till-2025-022955.html", "date_download": "2020-08-06T07:48:46Z", "digest": "sha1:YEB343WUDE4MND7WCG2K53KX6L62HPEN", "length": 20250, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத் திட்டத்தை நீட்டிக்க எஃப்ஐசிசிஐ அமைப்பு கோரிக்கை - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n48 min ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n2 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\n3 hrs ago இந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nNews ராமர் கோவில்.. அயோத்தியில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு பதில் ஜெய் சியா ராம் என முழங்கிய மோடி.. காரணம் என்ன\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nMovies நடிகை மீனாட்சிக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள் \nSports ஷைகோ கேனா���்.. காற்றில் மிதக்கும் கொரோனாவை அழிக்கும் நவீன மெஷின்.. ஐபிஎல்-இல் வேற லெவல் திட்டம்\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத் திட்டத்தை நீட்டிக்க எஃப்ஐசிசிஐ அமைப்பு கோரிக்கை\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு ஃபேம் மானியத் திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) வலியுறுத்தி உள்ளது.\nகொரோனா பிரச்னை காரணமாக வாகனத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொது போக்குவரத்து மற்றும் வாடகை வாகனத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த சூழலில், வாகனத் துறைக்கு போதிய ஊக்குவிப்புத் திட்டங்களை கொடுத்து மத்திய, மாநில அரசுகள் கை தூக்கி விட வேண்டும் என்று எஃப்ஐசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.\nகுறிப்பாக, மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கான மார்க்கெட் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ள்ளது. இதில், முதலீடு செய்துள்ளவர்கள் கவலை கொண்டுள்ளதாகவும், புதிய முதலீடுகளும் தவிர்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர்த்து, மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.\nமின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள ஃபேம்-2 மானியத் திட்டத்தை வரும் 2025ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டும். இதன்மூலமாக, இந்த துறை மிக வேகமான வளர்ச்சியை பெறுவதுடன் உலக அளவில் மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா முன்னிலை பெற முடியும் என்று எஃப்ஐசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும், எஃப்ஐசிசிஐ அமைப்பின் மின்சார வாகன உற்பத்திப் பிரிவு சார்பில் இந்த பரிந்துரைகள் மத்திய கனரக தொழில் அமைச்சகம், சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், நிதி அயோக் ஆகிய அரசு அமைப்புகளிடம் கோரிக்கைகள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் எஃப்ஐசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.\nஃபேம்-2 மானியத் திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்கினால் ம���ன்சார வாகன விற்பனையில் சிறப்பான இடத்தை பெறுவதற்கும், இந்த துறையில் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் உருவாவதற்கும் வழிவகுக்கும் என்று தனது கோரிக்கை கடிதத்தில் எஃப்ஐசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.\nஃபேம்-2 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.10,000 கோடி நிதியிலேயே அடுத்த ஓர் ஆண்டுக்கு மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கும் வகையில் சிறப்பு ஊக்குவிப்பு மானியத் திட்டத்தை கூடுதலாக வழங்கினாலும் அது நிச்சயம் பெரிய பயன் அளிக்கும் என்றும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்சார வாகனங்களுக்கு வங்கிகள் அதிகபட்ச அளவு கடன் தருவதை உறுதி செய்வதற்கும் வழி வகை செய்தால் அது மிகுந்த பயன் அளிக்கும். மேலும், எலெக்ட்ரிக் பஸ் விற்பனையை ஊக்குவிக்கவும் ஃபேம்-2 திட்டத்தில் ஊக்குவிப்பு திட்டங்களை இந்த துறை சார்ந்த நிறுவனங்களுடன் கலந்து பேசி அமல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nகொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nவிற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nசூப்பர் கண்டுபிடிப்பு.. சாதாரண சைக்கிளில் வித்தை காட்டிய இந்திய ரயில்வே அதிகாரி... என்னனு தெரியுமா\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nகோவை: பிரபல ரேஸ் கார் ட்யூனிங் நிபுணர் விஜயகுமார் தற்கொலை\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nபிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை\nஆம்பியர் பேட்டரி சந்தா திட்ட அறிமுகம் இதோட ஸ்பெஷல் தெரிஞ்சா புது ஸ்கூட்டர் வாங்க திட்டம் போடுவீங்க\n இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\n70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர��... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...\nபைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது\nஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/mla-anbalagan/", "date_download": "2020-08-06T07:43:45Z", "digest": "sha1:Z74ZWGTTOKFCDUMC55MFVLYGCGPZH3EM", "length": 6612, "nlines": 115, "source_domain": "www.etamilnews.com", "title": "ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்… | E Tamil News", "raw_content": "\nHome தமிழகம் ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்…\nஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்…\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் கலைஞர் அறிவாலயத்தில் திறக்கப்பட்டது. . மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் உள்ள ஜெ.அன்பழகன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஜெ.அன்பழகன் குறித்து கழகப்பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்நேரு, துணைப்பொது செயலாளர்கள்-இ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் ப. செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் எ.ஆர்.பாலு, மகளிர் அணிச் செயலாளர் எம்பி.கனிமொழி, எம்பி.தயாநிதிமாறன், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இவர்கள் அனைவரும் வீடியோ காணொலி காட்சி மூலம் பேசினர்.\nPrevious articleதிருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உதவி மையங்கள்..பொதுமக்கள் மகிழ்ச்சி..\nNext articleபோதை ஆசாமியை ஸ்கூட்டர் படுத்திய பாடு.. திருச்சியில் ருசிகரம்\nவெளிநாட்டில் சிக்கியிருந்த மெடிக்கல் மாணவர்கள்.. சென்னைக்கு அனுப்பி வைத்த நடிகர்..\n6 பேருக்கு கொரோனா.. திருச்சி யூனியன் அலுவலகத்திற்கு பூட்டு..\nதிருச்சி புதுவை ரிங்ரோடு பணி.. திடீர் தர்ணா..\nபப்ஜி அடிக்ட்..சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..\nகாதல் மனைவியை கரம்பிடித்த 2 மாதத்தில் தீ வைத்து கொளுத்திய கணவன்..\nபுதுச்சேரி அமைச்சருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் அதிகாரிகள்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு இல்லை.. பிரபல நடிகை\nவெளிநாட்டில் சிக்கியிருந்த மெடிக்கல் மாணவர்கள்.. சென்னைக்கு அனுப்பி வைத்த நடிகர்..\n6 பேருக்கு கொரோனா.. திருச்சி யூனியன் அலுவலகத்திற்கு பூட்டு..\nதிருச்சி புதுவை ரிங்ரோடு பணி.. திடீர் தர்ணா..\nபப்ஜி அடிக்ட்..சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/559345-soma-vaaram.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-06T08:03:16Z", "digest": "sha1:VZ6FLYD6VWRK2QAWWIBGNL6TS5KOXTLY", "length": 17217, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆனி பிறப்பு, சோம வாரம், சிவ வழிபாடு - மனக்குழப்பம் விலகும்; மங்கல காரியம் நடக்கும்! | soma vaaram - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nஆனி பிறப்பு, சோம வாரம், சிவ வழிபாடு - மனக்குழப்பம் விலகும்; மங்கல காரியம் நடக்கும்\nஆனி மாதப் பிறப்பும் சோம வாரமும் இணைந்திருக்கிறது. இந்த அற்புதமான வேளையில், சிவ வழிபாடு செய்வதும் சிவ புராணம் படித்து வேண்டிக் கொள்வதும் மிகுந்த பலம் தரும். எனவே, ஆனி மாதப் பிறப்பான திங்கட்கிழமை (15.6.2020) சிவனாரை பிரார்த்திப்போம். மனக்குழப்பமெல்லாம் தீர்த்து வைப்பார் ஈசன்.\nஆங்கில மாதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தேதியையும் மாதத்தையும் சொல்லி வருவதில், தமிழ் மாதத்தையும் அதன் மாதப் பிறப்பையும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கத் தொடங்கிவிட்டோம்.\nகல்யாணப் பத்திரிகைகள் உள்ளிட்டவற்றில் மட்டுமே தமிழ் மாதத் தேதியும் தமிழ் மாதமும் குறிப்பிடப்படுகிறது. அதேசமயம், தமிழ் மாதப் பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது சாஸ்திரம்.\nதமிழ் மாதப் பிறப்பின் போது தர்ப்பணம், காகத்துக்கு உணவு, வீட்டில் விளக்கேற்றுதல் என்றிருப்பது போல சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையும் மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.\nதிங்கட்கிழமை என்பதை சோம வாரம் என்பார்கள். சோம வாரத்தில் சிவ வழிபாடு பலம் தரும், பலன் தரும். தமிழ் மாதப் பிறப்பானது திங்கட்கிழமையில் வருவதால், அன்றைய தினம் சிவனாரை வழிபடுவது நல்ல நல்ல பலன்களை வழங்கும்.\nநாளை ஆனி மாதப் பிறப்பு (15.6.2020). திங்கட்கிழமை. இந்த அற்புதமான நாளில், சிவனாரை வழிபடுங்கள். வில்வம் சார்த்தி வழிபடுங்கள். அரளி மலர் கொண்டு அர்ச்சியுங்கள். சிவ ஸ்திதி பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஜபிக்கலாம். சிவபுராணம் பாராயணம் செய்யலாம்.\nதென்னாடுடைய சிவனை மனதார வணங்குவோம். மனதில் உள்ள குழப்பங்களும் பயமும் விலகு���். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஆனி மாத தர்ப்பணம்; முன்னோர் வழிபாடு மறக்காதீங்க\nபிரச்சினைகள் தீர்ப்பாள் பிரத்தியங்கிரா தேவி\nசந்திர ஹோரையில் எது செய்தாலும் வெற்றிதான்; தொழில் சிறக்கும், லாபம் இரட்டிப்பாகும்\nமைத்ர முகூர்த்தத்தில் கடனில் கொஞ்சம் கொடுங்கள்; மொத்தக் கடன் பிரச்சினையும் விரைவில் தீரும்\nஆனி பிறப்புசோம வாரம்சிவ வழிபாடு - மனக்குழப்பம் விலகும்; மங்கல காரியம் நடக்கும்ஆனி மாதப் பிறப்புசோமவாரம்சிவ வழிபாடு\nஆனி மாத தர்ப்பணம்; முன்னோர் வழிபாடு மறக்காதீங்க\nபிரச்சினைகள் தீர்ப்பாள் பிரத்தியங்கிரா தேவி\nசந்திர ஹோரையில் எது செய்தாலும் வெற்றிதான்; தொழில் சிறக்கும், லாபம் இரட்டிப்பாகும்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nதிங்கட்கிழமை... ஆடி அமாவாசை... அமா சோமவாரம்; அரச மரத்தை வலம் வந்து வழிபட்டால்...\nசோம வார அமாவாசை... ஆடி அமாவாசை - முன்னோர் ஆசி, சந்திர கிரக...\nஏழு தலைமுறை பாவம் போக்கும் சனிப்பிரதோஷம் இன்று\nஆடி பிரதோஷம், சனி பிரதோஷம்; பாவம் போக்கும் பிரதோஷம்\nபலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டி...\nபெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட்: உடனடியாக...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\n24 மணி நேரத்தில் 331.8 மிமீ மழை பதிவானது: மும்பை கொலாபாவில் 46...\nரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்கு அநீதி: தமிழகத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே...\n‘மகாபாரதம்’ படத்துக்காக ஆமிர்கானுடன் இணையும் ‘பாகுபலி’ கதாசிரியர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/562248-pradhosham.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-06T07:42:29Z", "digest": "sha1:Q6CIXBM3DCQUVBZRETDQNBBVYA4AYNGP", "length": 17410, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "குருவாரம்... வளர்பிறை... பிரதோஷம்; படியளக்கும் சிவனாரைப் பணிவோம்! | pradhosham - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nகுருவாரம்... வளர்பிறை... பிரதோஷம்; படியளக்கும் சிவனாரைப் பணிவோம்\nவளர்பிறை தருணத்தில், குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், பிரதோஷமும் இணைந்து வரும் இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம். நம் குறைகளையும் பிரார்த்தனைகளையும் சொல்லி சிவனாரிடம் முறையிடுவோம். உலகுக்கே படியளக்கும் சிவன், உலக மக்களின் பிரச்சினைகளையும் கவலைகளையும் தீர்த்தருள்வார்.\nசிவ வழிபாட்டுக்கு உரிய நாட்கள் பல உண்டு. ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவ வழிபாட்டுக்கு விசேஷமான நாள். தலையில் பிறையென சந்திரனை சூடிக் கொண்டிருப்பவருக்கு திங்களன்று வழிபாடு செய்வார்கள். இதை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சிவபெருமான் என்றும் பொருள் உண்டு.\nஅதேபோல் மாதந்தோறும் வரும் சிவராத்திரியும் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியும் விசேஷம். இதனை மாசி மகா சிவராத்திரி என்று போற்றுகிறார்கள்.\nஇதேபோல், பிரதோஷம் என்பது சிவனாருக்கு உரிய மிக விசேஷமான தருணம். பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம். இதனால்தான் ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும், மாலை வேளையில் பிரதோஷ பூஜைகளும் வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறுகின்றன.\nஇந்தநாளில், சிவனாருக்கு மட்டுமின்றி நந்திதேவருக்கும் அமர்க்களமாக பூஜைகள் நடைபெறுகின்றன. 16 வகையான அபிஷேகங்களும் ஆராதனைகளும் ச��றப்புற நடைபெறுகின்றன.\nபிரதோஷ நாளில், சிவராத்திரி போல் விரதம் மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.\nஇன்று வியாழக்கிழமை. குரு வாரம். பிரதோஷம். வளர்பிறை காலமும் கூட. எனவே இந்தநாளில், குரு வார பிரதோஷ நன்னாளில், மாலையில் விளக்கேற்றுங்கள். தென்னாடுடைய சிவனை மனதார வேண்டுங்கள். உங்கள் குறைகளையும் உலக மக்களின் குறைகளையும் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உலகுக்கே படியளக்கும் சிவனார், நம் வாழ்க்கையின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தீர்த்தருள்வார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசரும நோய் தீர்க்கும் கோணேஸ்வரர்\nதிருப்புகழில் குடவாசல் குமரன்; குறைகள் தீர்ப்பான்; தீயசக்தியை விரட்டுவான் வெற்றிவேலன்\n9 வியாழக்கிழமைகள்; நாலுபேருக்கு உணவுப்பொட்டலம்; குடும்பத்தையே அருளிக்காப்பார் சாயிபாபா\nகுருவாரம்... வளர்பிறை... பிரதோஷம்; படியளக்கும் சிவனாரைப் பணிவோம்\nசரும நோய் தீர்க்கும் கோணேஸ்வரர்\nதிருப்புகழில் குடவாசல் குமரன்; குறைகள் தீர்ப்பான்; தீயசக்தியை விரட்டுவான் வெற்றிவேலன்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nநேரலையில் இன்று சனிப்பிரதோஷ தரிசனம் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஏற்பாடு\nபாவங்களைப் போக்கும் சனிப் பிரதோஷம்; நமசிவாயம் சொல்லுங்கள்\nசோம வார அமாவாசை... ஆடி அமாவாசை - முன்னோர் ஆசி, சந்திர கிரக...\nஏழு தலைமுறை பாவம் போக்கும் சனிப்பிரதோஷம் இன்று\nபலமும் வளமும் தருவாள�� பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டி...\nபலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி\nஅம்மனுக்கு படைத்து பத்துபேருக்கேனும் கூழ்; உங்கள் வாழ்க்கையை குளிரப்பண்ணுவாள் அம்மன்\nஆடுவார்; பாடுவார்; நடிப்பார்; சிரிக்கவைப்பார்; அழவும் வைப்பார்; ’தென்னக சார்லிசாப்ளின்’ சந்திரபாபு 93வது...\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nஜென் துளிகள்: ஆசையின் வலி\nஇயேசுவின் உருவகக் கைதகள் 2: வீடு திரும்ப வேண்டும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai/254-adipennaeponoonjal?tmpl=component&print=1&layout=default", "date_download": "2020-08-06T07:52:01Z", "digest": "sha1:G5A2LYIPWKE66Z74I7A7T5RBJDXWXCC7", "length": 2263, "nlines": 30, "source_domain": "kavithai.com", "title": "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை", "raw_content": "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2009 18:00\nஅடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை\nகொண்டாடுதே சுகம் கோடி என்பதே\nபண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே\nஅடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை\nவானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்\nபாவை ஆசை என்ன பூங்காற்றில் ஒரு ராகம்\nபொன் வண்டின் ரீங்காரம் பாடும் பாடல் என்ன\nசித்தாடை முத்தாடு செவ்வந்தி நீயே\nசிங்காரம் பார்வை சொல்லும் சேதியல்லவோ\nநீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை\nஒன்றோடு ஒன்றான எண்ணங்கள் நீயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60411119", "date_download": "2020-08-06T06:36:46Z", "digest": "sha1:OEVIUMUYBSHQHKXOTNRA4D7C2BTGALBG", "length": 46297, "nlines": 826, "source_domain": "old.thinnai.com", "title": "வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை | திண்ணை", "raw_content": "\nபி கெ சிவக்குமார் எஸ் வையாபுரிப்பிள்ளையைப்பற்றி எழுதும் தொடர்கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் உள்ளவை. வையாபுரிப்பிள்ளை எந்த அரசியல் அமைப்பின் பின்பலமும் இல்லாதவர். திராவிட இயக்கத்தில் கடும் எதிர்ப்புக்கு அவர் ஆளானார். அதேசயம் காங்கிரஸின் ஆதரவினைப்பெற அவர் முயலவுமில்லை. வேளாளச்சாதியினராக இருந்தும் அச்சாதியின் குரலை புறக்கணித்தமையால் ஒதுக்கப்பட்டார். அன்றைய தமிழ் அரசியல்சூழல் உருவாக்கிய மரபு சார்ந்தப் போலிப் பெருமிதங்களை ஆய்வடிப்படையில் ஏற்க மறுத்தமையால் நிராகரிக்கப்பட்டு வசைபாடப்பட்டவர் அவர். அவரை இன்று நினைவுகூர்கையில் சிலவிஷயங்களை வகுத்துச் சொல்லலாம் என்று படுகிறது\n1] கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு தமிழின் தொன்மையை கொண்டுசென்றவர்களை மறுத்து தொல்பொருள் மற்றும் ஒப்பிலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் தமிழிலக்கியங்களின் காலக்கணக்கை வகுக்க முயன்றார். ஒருவேளை அவரது கணிப்புகள் பிறரால் இன்றும் இனிமேலும் நிராகரிக்கப்படலாம். ஆனால் அவரது முறைமை மிகவும் மதிக்கத் தக்கது. ஆங்கில மொழியறிவும் ஐரோப்பிய ஆய்வுமுறைமையும் தேவை என்பதே அவரது கருத்து. அப்படிப்பட்ட அறிவியல் சார்ந்த முறைமை பிற தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் பலரிடம் இல்லை என்பது இன்று தெளிவாகிப்போன விஷயம். ஆனால் இன்றும் ஆய்வாளர்கள் தனிப்பேச்சில் வையாபுரிப்பிள்ளையின் முறைமையை சிலாகிப்பார்களேயொழிய எழுத்தில் சங்கடகரமான மெளனத்தையே சாதிப்பார்கள்\n2] தமிழ்ப்பண்பாடு ஆரம்பம் முதலே எப்படி சம்ஸ்கிருதமரபைச் சார்ந்துள்ளது என்று விளக்கிய வையாபுரிப்பிள்ளை தமிழ்பண்பாட்டை சம்ஸ்கிருதக் கல்வி இன்றி முழுக்க புரிந்துகொள்ள இயலாதென்றார். தமிழின் தனித்துவத்தை அங்கீகரித்தவர் அவர். தமிழாய்வுக்கு சம்ஸ்கிருதக்கல்வியை வலியுறுத்தியதோடு சமஸ்கிருதம் என்ற வளம் மிக்க மொழிமீது தமிழர்களுக்குள் உருவாக்கப்பட்ட வெறுப்பு ஆபத்தானது என்று வாதிட்டார். ஆகவே அவர் பிராமண ஆதரவாளர் என்று சொல்லப்பட்டார். ஆனால் மொத்தமாகப்பார்க்கையில் மனோன்மணியம் சுந்தரனார் வழிவந்த வையாபுரிப்பிள்ளையிடம் பிரமாண நிராகரிப்பு நோக்கே விஞ்சி நின்றது என இன்று காணமுடிகிறது\n3] வையாபுரிப்பிள்ளை தனித்தமிழ்வாதம் செயற்கையான உரைநடையையும் பழமைநோக்கையும் உருவாக்கி தமிழில் வளர்ச்சியை தடைசெய்கிறதோ என்று ஐயுற்றார். திசைச்சொற்களை ஏற்க தமிழில் இலக்கண அனுமதி உள்ளபோது அடிப்படைவாத நோக்கை கடைப்பிடிப்பது மூடத்தனம் என்றார். நவீன இலக்கியத்தை பண்டிதர்கள் முற்றாகப்புறக்கணிப்பதை கண்டித்தார். அவர்மட்டுமே புதுமைப்பித்தனை அங்கீகரித்த சமகால பெரும்புலவர். நாவல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.[ ராஜம்]\nஇந்நோக்குகளுக்காக அவர் மீது அன்று எழுந்த வசைகளை பலரால் கற்பனையே செய்ய முடியாது. சமீபத்தில் அன்றைய சில தனித்தமிழ் மற்றும் திராவிட இயக்க இதழ்களை நோக்கியபோது அவ்வசைகளின் ‘ கனம் ‘ கண்டு அரண்டே போனேன். அவரை ‘பொய்யாபுரியார் ‘ என்று சொல்லி எழுதிய அறிஞர்களே அதிகம். பேராசிரியர் சி ஜேசுதாசன் மட்டுமே அவரை அங்கீகரித்து அவருக்காகப் பேசிய முக்கியத் தமிழறிஞர்.\nஇந்த அழுக்காறு காரணமாக வையாபுரிப்பிள்ளையின் சாதனைகள்கூட தமிழில் புறக்கணிக்கப்பட்டன. வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து சென்னைப் பல்கலையால் 1924 முதல் 1936 வரை வெளியிடப்பட்ட தமிழ்ப் பேரகராதி [ 1982 ல் இது மறு அச்சாகி இப்போது வாங்கக் கிடைக்கிறது] தமிழ் மொழிவளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகும். முதன்முதலில் ஒரு பேரகராதியை தொகுப்பதில் உள்ள சிக்கல்களும் தேவைப்படும் உழைப்பும் என்ன என்று இப்போது ஊகிக்க முடியும். [துணை ஆசிரியர்கள் வி நாராயண அய்யர், மு ராகவையங்கார், வி எம் கோபாலகிருஷ்ண ஆச்சாரியார், சோமசுந்தர தேசிகர், மீனாட்சிசுந்தர முதலியார் ] அதன் பிறகு வந்த அத்தனை அகராதிகளும் இந்நூலில் இருந்து முளைத்தவையே. இந்நூலின் முக்கியக் குறைபாடுகள் இந்த முக்கால்நூற்றாண்டில் களையப்படவும் இல்லை. சமீபத்தில் காலச்சுவடு இதழில் செம்மொழியாதல் குறித்த விவாதத்தில் திராவிடச் சார்புள்ள தமிழறிஞரும் ஆய்வாளருமான முனைவர் ஆ இரா வேங்கடாசலபதி தமிழ்ப்பேரகராதியின் சாதனை இன்னும் விஞ்சப்படவில்லை என்று சொல்கிறார்.\nஆனால் இந்நூல் வெளிவந்தகாலத்தில் தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் தொடங்கி அன்றைய திராவிட இயக்க தமிழறிஞர்கள் என்ன எழுதினார்கள் என்பது இன்னும் அக்கால இதழ்களில் உள்ளது. தமிழுக்கு வையாபுரிப்பிள்ளை பெரும் துரோகம் இழைத்துவிட்டதாகவும், தமிழை அழிக்கும் ஆரியச்சதியின் ஒருபகுதியாக்வே இந்த பேரகராதி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எழுதித்தள்ளினார்கள். தமிழர் ஆட்சி வரும்போது இவ்வகராதி வங்கக் கடலில் வீசப்பட்டு சரியான அகராதி தொகுக்கப்படும் என்றனர். வையாபுரிப்பிள்ளை அதிகமான வசை கேட்டது இந்த அகராதிக்காகத்தான்.\nஇரண்டு அடிப்படைகளில் வசைகள் இருந்தன. சம்ஸ்கிருதம் என்று திராவிட இயக்கத்தினர் கருதிய பல சொற்களை[ அவை அன்றும் இன்றும் மக்கள் வழக்கில் உள்ளவை] அகராதியில் சேர்த்தமையால். [ பிற்பாடு அச்சொற்களை பகுப்பாய்வு செய்து அவை தமிழ்ச் சொற்களே என்று அதே தேவநேயப்பாவாணர் தன் சொற்பிறப்பியல் அகரமுதலியில் எழுதினார்] இரண்டு சாதி குறித்த சில சொற்களுக்காக. உதாரணமாக முதலி என்ற சொல்லை சேர்த்தமைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. முதலியார் என்று மட்டுமே சேர்க்கவேண்டும் என்று வாதிடப்பட்டது. அப்போது சேன்னையிலேயே பல முதலி தெருக்கள் இருந்தன. பெயர்கள் முதலி என்றே சொல்லப்பட்டன. வையாபுரிப்பிள்ளை முதலி என்ற சொல்லை சேர்த்து பார்க்க முதலியார் என்று கொடுத்திருந்தார். இது சாதிவெறி என்று முத்திரைகுத்தப்பட்டது. சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணியில் நாடார்கள் தங்களை ஷத்ரியர் என்று சொல்லிக் கொள்வதை விமரிசனம் செய்தும் ஏளனம் செய்தும் எழுதியமைக்கு எந்த எதிர்ப்பும் அன்று எழவில்லை.\nதன் அகராதி நினைவுகளை வையாபுரிப்பிள்ளை தொகுத்து எழுதியுள்ளார். அவரை அறிய அது முக்கியமான நூலாகும். டாக்டர் அ கா பெருமாள் வையாபுரிப்பிள்ளையின் காலக்கணிப்பு குறித்து எழுதிய நூலும் முக்கியமானது. எனினும் அவரது நடையழகை அறிய ‘தமிழ்ச் சுடர்மணிகள் ‘ நூலே முக்கியமானது. அதில் கம்பராமாயண அரங்கேற்றத்தை அவர் விவரித்துள்ள பகுதி தமிழிலக்கியத்தின் சிறந்த உரைநடைச் சித்திரங்களுள் ஒன்று\nஉண்மையை தன் ஆயுதமாகக் கொண்ட ஆய்வாளன் அழிவதில்லை, அவனை மீண்டும் மீண்டும் தலைமுறைகள் அடையாளம் காணும் என்று காட்டும் ஆதாரங்களுள் ஒன்று சிவக்குமார் தன்னிச்சையான ரசனை மூலம் வையாபுரிப்பிள்ைளையைக் கண்டடைந்தமை.\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர���)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nNext: திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: ட��விட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nதிண்ணை லாப நோக்க��ற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/arrest?page=105", "date_download": "2020-08-06T08:07:10Z", "digest": "sha1:VDGRXLNAFRMXHINMPXWJL7NL2LAAULAU", "length": 4652, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | arrest", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபோலி நகைகளை வைத்து ரூ.20.55 கோடி...\n12 தமிழக மீனவர்கள் கைது - தொடர்ந...\nதம்பிதுரை இல்லம் முன் தர்ணா: 2 ப...\nநீட் தேர்வுக்கு எதிராக மாணவிகள் ...\nமாணவர்களை கைது செய்வது கண்டனத்தி...\nவேலை வாங்கி தருவதாக சிறுமிக்கு ப...\n4 பேரை பலி கொண்ட திருச்சி கட்டட ...\nமாணவியை கிண்டல் செய்தவரை தட்டிக்...\nஅத்வானியை கைது செய்த அதிகாரிக்கு...\nஉலகை ஆட்டிப்படைத்த சிறுமி... ப்ள...\nநேற்று விடுதலை.. இன்று மீண்டும் ...\nஉ.பியில் குழந்தைகள் உயிரிழந்த வி...\nசெம்மரம் வெட்டி கடத்திய 21 பேர் ...\nநீங்கதான் சுஷாந்தை கொன்றீர்கள் என மிரட்டுகிறார்கள்-உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ்டிரைவர் வேதனை\nமாதவிடாய் காலங்களில் எடைக் கூடுகிறதா\nமிஸ் இந்தியா ஃபைனலில் தேர்வான ஐஸ்வர்யா ஷெயோரன்.. யுபிஎஸ்சி தரவரிசையில் 93வது இடம்\n”புண் தானே என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்” அல்சர் நோயின் வகைகள், அறிகுறிகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/190361?ref=archive-feed", "date_download": "2020-08-06T06:55:10Z", "digest": "sha1:6BZGT4LXE3UCGYYQMD3UQRLWEOPUZ3XJ", "length": 10315, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்! என்ன தண்டனை கிடைக்கும்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜெயசூர்��ாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்\nஇலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என்றால், அவருக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத்தலைவராக ஜெயசூர்யா பொறுப்பேற்றார்.\nஇதை தொடர்ந்து 2014-ல் டி-20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்திலும் வெற்றி மேல் வெற்றியாக இலங்கை அணி குவித்தது.\nதொடர்ந்து 2015-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்தது, உலகக்கோப்பையில் மோசமான செயல்பாடு என அடி வாங்கியதால் ஜெயசூர்யாவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.\nஇதன் பின் அரவிந்த டி சில்வா பொறுப்பேற்ற போதும், 2016 ஏப்ரல் மாதம் ஜெயசூர்யா மீண்டும் தேர்வுக்குழு தலைவரானார்.\nஇதன் பின் இலங்கை அணி தொடர் தோல்வியையே சந்தித்தது. கடந்த ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் தொடரில் இலங்கை அணி அடிவாங்க, இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் மற்றும் ஊழல் காரணமாக கடும் பின்னடைவை ஏற்பட்டதாக புகார் எழுந்தது.\nஇதனைத் தொடர்ந்து ஜெயசூர்யா தலைமையிலான தேர்வுக்குழுவில் இருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவிவிலகினர்.\nஇந்நிலையில் ஐசிசி. இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் முக்கியமான குற்றச்சாட்டுகள், ஊழல் புகார்கள் குறித்து ஐசிசி. ஊழல் தடுப்புபிரிவு விசாரணை நடத்தி, அந்நாட்டின் அதிபர், பிரதமர், மற்றும் விளையாட்டு அமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தது.\nஊழல் தடுப்புப்பிரிவு நடத்திய விசாரணைக்கு, ஜெயசூர்யா ஒத்துழைக்க மறுத்ததாகவும், தவிர, விசாரணையின் முக்கிய ஆவணங்களை மறைக்க, சேதப்படுத்த மற்றும் திருத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு 14 நாட்களுக்கு அவர் பதில் அளிக்கவும் ஐசிசி. உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து ஐசிசி. அதிகாரி கூறுகையில், ஜெயசூர்யா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் அவருக்கு குறைந்தது 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளது எனவும் தவிர அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் ���றிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/118112?ref=archive-feed", "date_download": "2020-08-06T08:05:42Z", "digest": "sha1:B6A57ACYIQYR34A26ETMGH6BEU6PUFHJ", "length": 8893, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தை: கடும் தண்டனை விதித்த நீதிமன்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகனுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தை: கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் மகனுடன் தற்கொலை செய்ய முயன்ற தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nசுவிஸில் உள்ள யூரா மாகாணத்தில் பெயர் வெளியிடப்படாத குடும்பம் ஒன்று வசித்து வருகிறது.\nகுடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் தற்கொலை செய்துக்கொள்ள 29 வயதான தந்தை முடிவு செய்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து கடந்த யூலை மாதம் தனது 2 வயது மகனுடன் தற்கொலை செய்துக்கொள்ள புறப்பட்டுள்ளார்.\nஆனால், முன்னதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவிப்பது போல் ஒரு தகவல் ஒன்றை பதிவு செய்துவிட்டு அருகில் உள்ள Creux-de-Van மலை உச்சிக்கு சென்றுள்ளார்.\nதந்தையின் பேஸ்புக் தகவலை படித்த பொலிசார் சந்தேகம் அடைந்து உடனடியாக மலைக்கு சென்றுள்ளனர்.\nமலையின் உச்சியில் தனது கைகளில் குழந்தையை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்ள தந்தை தயாராக இருந்துள்ளார்.\nஆனால், கீழே இருந்த பொலிசார் அவரது மனதை மாற்ற பேச்சுக் கொடுத்துள்ளனர். சுமார் 40 நிமிடங்கள் அவரிடம் பேசிய பொலிசார் அவரது மனதை மாற்றி கீழே கொண்டு வந்துள்ளனர்.\nஎனினும், மகனுடன் தானும் தற்கொலை செய்துக்கொண்ட குற்றத்திற்காக அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு ��ெய்தனர்.\nஇவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்தபோது தந்தைக்கு 18 மாதங்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்ட சிறை தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?id=5%200085", "date_download": "2020-08-06T07:46:32Z", "digest": "sha1:WLEXSDGA3TO7IG5JT4ZGPYBSOUYRC2LN", "length": 5001, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "மிளகாய் மெட்டி Milagai Metti", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nவளையல்களிலும் வண்ண சேலைகளிலும் தேடுகிறாள் பெண்,மறக்க நினைக்கும்,தன் வலிக்கான காரணிகளை...\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nஎன்னைச் செதுக்கும் சிறு உளி\n{5 0085 [{புத்தகம் பற்றி வளையல்களிலும் வண்ண சேலைகளிலும் தேடுகிறாள் பெண்,மறக்க நினைக்கும்,தன் வலிக்கான காரணிகளை...
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section92.html", "date_download": "2020-08-06T07:20:02Z", "digest": "sha1:CZY4ZXHW6QDDUW7ML6AKYA4WU5V25E2H", "length": 37197, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துன்பம் பொறுக்காத அந்தணர்கள் திரும்பட்டும் - வனபர்வம் பகுதி 92", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதுன்பம் பொறுக்காத அந்தணர்கள் திரும்��ட்டும் - வனபர்வம் பகுதி 92\nஅர்ஜுனனின் வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம் சொன்ன லோமசர்; பரிவாரத்தின் அளவைக் குறைக்கச் சொன்ன லோமசர்; துன்பம் பொறுக்காத அந்தணர்கள் திருதராஷ்டிரனிடம் சென்றது...\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ யுதிஷ்டிரா, தனஞ்சயன் {அர்ஜுனன்} என்ன சொன்னான் என்பதை இப்போது கேள். அவன், \"எனது அண்ணன் யுதிஷ்டிரனை செழிப்புக்கு வழிகாட்டும் அறப்பயிற்சியில் பங்கெடுக்கச் செய்யும். தவத்தைச் செல்வமாகக் கொண்ட {லோமசரே} நீர் உயர்ந்த அற நெறிகளையும், அனைத்துவிதமான தவச்சடங்குகளையும், செழிப்பால் அருளப்பட்ட மன்னர்களின் நித்தியமான கடமைகளையும், தீர்த்தங்களால் மனிதர்கள் அடையும் புனிதப்பயன்களையும் அறிந்தவர். தீர்த்தங்கள் சம்பந்தமான பலன்களை அடைய பாண்டுவின் மகன்களைச் சம்மதிக்க வைக்கக் கடவீர். உமது முழு ஆன்மாவுடன் மன்னன் {யுதிஷ்டிரன்} தீர்த்தங்களுக்குப் பயணித்துப் பசுக்களைத் தானம் செய்யச் சம்மதிக்க வைக்கக் கடவீர்.\" என்றான் {அர்ஜுனன்}.\nஇதுவே அர்ஜுனன் என்னிடம் சொன்னது. மேலும் அவன் {அர்ஜுனன்}, \"உம்மால் பாதுகாக்கப்பட்ட அவர் {மன்னனான அண்ணன் யுதிஷ்டிரன்} தீர்த்தங்களுக்குப் பயணிக்கட்டும். நீர் அவர் கடக்கமுடியா பகுதிகளையும் முரட்டு மலைகளையும் கடக்கும்போதும் கண்காணித்து, ராட்சசர்களிடம் இருந்து அவரைப் பாதுகாப்பீராக. ததீச, இந்திரனைக் காத்தது போலவும், அங்கிரஸ், சூரியனைக் காத்தது போலவும், ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, குந்தியின் மகன்களை நீர் ராட்சசர்களிடம் இருந்து காக்க வேண்டும். வழியில் மலை முகடுகளைப் போன்ற பெரும் ராட்சசர்கள் இருக்கின்றனர். ஆனால் உம்மால் பாதுகாக்கப்பட்ட குந்தியின் மகன்களை அவர்களால் அணுக முடியாது\" என்றான் {அர்ஜுனன்}.\nஇந்திரனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும், உன்னை ஆபத்துகளில் இருந்து காக்கும்படியான அர்ஜுனனின் பரிந்துரையின் பேரிலும், நானும் உன்னுடன் பயணிப்பேன். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, நான் இதற்கு முன் இரு முறை தீர்த்தப்பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொண்டிருக்கிறேன். உன்னுடன் சேர்ந்து மூன்றாவது முறையாக நான் பயணப்படப் போகிறேன். ஓ யுதிஷ்டிரா, மனுவும், மெச்சத்தகுந்த செயல்கள் செய்த மற்ற அரச முனிகளும் தீர்த்தங்களுக்குப் புனிதப் பயணம�� மேற்கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவற்றுக்குப் பயணம் மேற்கொள்வதால் ஒருவனது பயங்கள் விலகுகின்றன. ஓ கௌரவ்யா {குந்தியின் மகனே யுதிஷ்டிரா} நேர்மையற்ற மனதுடையவர்களும், தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவர்களும், சொற்கேளாத கல்லாதவர்களும் தீர்த்தங்களில் நீராடுவதில்லை. ஆனால் நீ எப்போதும் அறம்சார்ந்த மனநிலையில் இருக்கிறாய். அறநெறிகளை அறிந்திருக்கிறாய். சத்தியங்களில் உறுதியுடன் இருக்கிறாய். உன்னால் இந்த உலகத்தில் இருந்து நிச்சயம் விடுபட முடியும். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மன்னன் பகீரதன், கயன், யயாதி அல்லது அவர்களைப் போன்றோரைப் போன்றவன் நீ\" என்றார் {லோமசர்}.\nயுதிஷ்டிரன், \"ஓ அந்தணரே, உமக்குப் பதிலுரைப்பதற்கான வார்த்தைகள் கிடைக்காத அளவுக்கு, எனக்கு மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. தேவர்கள் தலைவன் {இந்திரன்} என்னை நினைவில் வைத்திருப்பதால், என்னைப் போன்ற நற்பேறு பெற்றவர்கள் யார் இருக்க முடியும் உமது சேர்க்கை கிடைத்தவனும், தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனும், வாசவனால் {இந்திரனால்} நினைக்கப்படுபவனுமான என்னைக் காட்டிலும் நற்பேறு பெற்றவர்கள் யார் இருக்க முடியும் உமது சேர்க்கை கிடைத்தவனும், தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனும், வாசவனால் {இந்திரனால்} நினைக்கப்படுபவனுமான என்னைக் காட்டிலும் நற்பேறு பெற்றவர்கள் யார் இருக்க முடியும் ஓ சிறப்புமிக்கவரே, தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தைக் குறித்து நீர் சொன்னதுபோலவே, தௌமியரது வார்த்தைகளால் எனது மனது ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது. ஓ அந்தணரே, பரிந்துரைக்கப்பட்டுள்ள தீர்த்தங்களுக்கான புனிதப் பயணத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இஃது எனது உறுதியான தீர்மானமாகும்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"பரிந்துரைக்கப்பட்ட பயணத்துக்காக மனதைத் தயார் செய்திருந்த யுதிஷ்டிரனிடம் லோமசர், \"ஓ பலம்வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, உனது பரிவாரத்தைப் பொறுத்தவரை, அதன் அளவைக் குறைத்துக் கொள். இதனால் நீ செல்வது எளிதாக இருக்கும்\" என்றார்.\nபிறகு யுதிஷ்டிரன், \"பசி தாகத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத, பயணத்தால் களைப்படைகிற, துன்பம் பொறுக்காத, குளிர்காலத்தின் கடுமையைப் பொறுக்காத, இரந்துண்டு வாழ்பவர்களும் {பிச்சைக்காரர்களும்}, அந்தணர்களும், யோகிகளும் விலகிக் கொள்ளட்டும். இனிய இறைச்சிகளிலும், உறிஞ்சுதல் மற்றும் குடித்தலுக்குரிய உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளிலும் விருப்பமுடைய அந்தணர்களும் விலகிக் கொள்ளட்டும். விசுவாசத்தின் காரணமாக என்னைத் தொடர்ந்து வந்த குடிமக்களும், இதுவரை முறையான ஊதியம் கொடுத்து நான் வைத்திருந்தவர்களும் மன்னன் திருதராஷ்டிரரிடம் திரும்பிச் செல்லட்டும். அவர் {திருதராஷ்டிரர்} குறித்த நேரத்தில் அவர்களுக்குப் படிகளைக் கொடுப்பார். அந்த மன்னன் சரியான படிகளைக் {ஊதியம்} கொடுக்க மறுத்தால், எங்கள் மனநிறைவுக்காகவும், நன்மைக்காகவும் பாஞ்சாலர்களின் மன்னன் {திரௌபதியின் தந்தையும்,யுதிஷ்டிரனின் மாமனாருமான துருபதன்} அவற்றை அவர்களுக்குக் கொடுப்பார்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"இதனால் துன்புற்ற குடிமக்களும், முக்கியமான அந்தணர்களும், யதிகளும் ஹஸ்தினாபுரம் சென்றனர். நீதிமானான யுதிஷ்டிரன் மீதிருந்த பாசத்தால், அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்} அவர்களை முறையாக வரவேற்று, உரிய படிகளைக் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்தான். பிறகு குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, சிறு எண்ணிக்கையிலான அந்தணர்களுடன், லோமசரால் உற்சாகப்படுத்தப்பட்டு, காம்யகத்தில் மூன்று இரவுகள் வசித்தான்.\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: திருதராஷ்டிரன், தீர்த்தயாத்ரா பர்வம், யுதிஷ்டிரன், லோமசர், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் ச���தசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/tamill/", "date_download": "2020-08-06T07:47:45Z", "digest": "sha1:67SKKXCAQGTAJDLTDONQWJ5RYLBTNF5X", "length": 11234, "nlines": 166, "source_domain": "orupaper.com", "title": "தமிழ்,தமிழன் என்பதே உன் அடையாளம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. தமிழ்,தமிழன் என்பதே உன் அடையாளம்\nதமிழ்,தமிழன் என்பதே உன் அடையாளம்\nதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பொங்குவதில்லை,\nதாலியும் தடை, தலையில் பூவும் தடை நெற்றியில் பொட்டும் வைப்பதில்லை\nவேட்டி கூட வேண்டாத ஒன்று…\nதமிழரென்ற அடையாளம் தொலைத்து தமிழ் மட்டும் பேசினால் தமிழன் ஆகிவிட முடியுமா\nதமிழரசன் என்று இருக்கும் பெயரை தாவீது என்று மாற்றும் போது நீயேன் கேள்வி கேட்பதில்லை\nஅன்பரசன் என்ற பெயரை அப்துல்லா என்று மாற்றும் போது நீயேன் மெளனியாக இருக்கிறாய்\nநீ மதம் மாறுகின்றாயா இல்லை இனம் மாறுகின்றாயா\nமதத்தை பின்பற்றும் உரிமை எனக்குண்டு என் தமிழ் பெயரை மாற்றும் உரிமை உனக்கு யார் தந்ததென்று எதிர்த்து கேள்வி கேட்டிருந்தால் நானும் ஏற்றுக்கொள்வேன் உன்னை தமிழனென்று…\nசோத்துக்காகவும், சொத்துக்காகவும், சுகத்துக்காகவும் மதமென்ற பெயரில் பெயர் மாற்றிக்கொள்ளும் எவனுக்கும் அறுகதை இல்லை ���ன்னை தமிழனென்று சொல்லிக்கொள்ள…\nஆங்கிலேய அரேபிய ஐரோப்பிய அடிமையாக இருப்பதில் உனக்கென்ன அவ்வளவு பெருமை\nநீ எப்போதாவது சிந்தித்ததுண்டா மதம் மாற்றப்படுகையில் ஏன் எங்கள் பெயர்கள் மாற்றப்படுகிறதென்று\nஅதை சிந்தித்திருந்தால் நீ உன் அடையாளம் அழிக்கப்படுகிறதென்பதை உணர்ந்துகொண்டிருப்பாய்… ஒரு போதும் உன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கமாட்டாய்…\nஉன் மண்ணுக்குறிய உன் இனத்துக்குறிய எந்த அடையாளங்களும் எந்தக்கொண்டாட்டங்களும் எந்த கலாச்சாரங்களும் உனது இல்லையென்று தன் மண்ணுக்குறிய, தன் இனத்திற்குறிய தன் கலாச்சாரத்துக்குறிய அடையாளங்களை உன் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ளும் நாளில் இருந்து நீ அடிமையாக்கப்படுகிறாய்…\nதமிழன் என்பது உன் அடையாளம் தமிழனுக்கென்ற அடையாளம் அனைத்தும் இருந்தால் மாத்திரமே நீ தமிழன்…\nNext articleஅப்பிள் நிறுவனர் Steve Jobs இன் இறுதி வார்த்தைகள்\nகூட்டமைப்பு – தமிழரசு கட்சியின் 39 மூட நம்பிக்கைகள்..\nமகள்கள் வாழ்வில் மண்ணள்ளிப் போடும் அம்மாக்கள்\nதமிழ்மக்கள் தமது எதிர்காலத்துக்கென்று தீர்மானித்து வாக்களிப்பார்களா\nஇந்தியாவின் புதிய கல்விக் கொள்கை – New Education Policy in India\nஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்…\nசற்று முன் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்\nசுமந்திரனின் சூழ்ச்சியில் இருந்து தப்பியது அவுஸ்திரேலிய தமிழ்பேரவை\nயாழில் வீடொன்றில் தீ – பெண் பலி\n – மஹிந்த தேசப்பிரிய உருக்கம்\nவெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கை – முன்னணி வேட்பாளர் மணிவண்ணன்\n2020 நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சற்றுமுன்னர் நிறைவடைந்து\nதனக்கு எதிராக சுமந்திரன், சிறிதரன் பாரிய சதி – குமுறும் சசிகலா ரவிராஜ்\nவாய்ப்புக்களை வீணடித்த கூட்டமைப்பை முற்றாக நிராகரியுங்கள் – கவிஞர் தாமரை\nகூட்டமைப்பு வென்றால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்கி எச்சரிக்கை\nகடந்த கால வாக்காளனாக தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்..\nபுலிகளின் வீரஞ்செறிந்த செம்மணி தாக்குதல்\nசிறிலங்கா,மஹிந்த குடும்பத்தின் பரம்பரை சொத்து அல்ல – ஞானசார தேரர் விளாசல்\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\nகொரானாவுக்கு எதிராக முருங்கை இலை உண்ணும் ஐரோப்பியர்கள்\nசீனா மீது HAARP தாக்குதலா\nகொரானாவும் மாஸ்க் ��னிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nடிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்\nஅமெரிக்காவில் வருகிறது டிக்டாக் தடை,மிரட்டி வாங்க பில்கேட்ஸ் திட்டம்\nபோதைபொருள் கடத்திய கழுகு கைது\nவானத்தில் ஒலித்த தாய் தமிழ் – விமானி பிரியவிக்னேஷ் பின்னணி\nவேலியே பயிரை மேயும் புது சட்டம் – EIA draft 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/05/21032232/Postgraduate-Teachers-Orders-to-26th-School.vpf", "date_download": "2020-08-06T08:05:21Z", "digest": "sha1:4PCA66QYNA6RKSBN5VTB6UOGOPSNIYKY", "length": 12012, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Postgraduate Teachers Orders to 26th School || விடைத்தாள் திருத்தும் பணி முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை\" ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு | சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு |\nவிடைத்தாள் திருத்தும் பணி முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர உத்தரவு + \"||\" + Postgraduate Teachers Orders to 26th School\nவிடைத்தாள் திருத்தும் பணி முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர உத்தரவு\nவிடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர வேண்டும் என்றும், பணிகளில் இருந்து யாருக்கும் விலக்கு இல்லை என்றும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள் தேர்வான வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளை சுமார் 34 ஆயிரம் பேர் தேர்வு எழுத முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியது.\nஇதையடுத்து அவர்கள் அனைவருக்கும் தேர்வுஎழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அவர்களுக்கான தேர்வு அட்டவணையையும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று முன்தினம் அறிவித்தார். அதில், அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் முடிவு அடைந்த பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும்பணி வருகிற 27-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளதாக கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த தேர்வுக்கான பணிகளில் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் விடைத்தாள் திருத்தும்பணிகள் நடைபெற உள்ளது.\nஒரு அறைக்கு தலைமை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 8 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முக கவசம் அணிந்து மட்டுமே ஆசிரியர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கல்வித்துறை அனுப்பியுள்ள உத்தரவில், ‘விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது என்றும், அனைவரும் கட்டாயம் பணியாற்றிட வேண்டும் என்றும் கல்வித்துறை திட்டவட்டமாக கூறி இருக்கிறது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n2. தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு விவரம்\n3. \"திமுக எம்.எல்.ஏவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா-விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல்\n4. அதிமுக எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய போது வாங்கிய ஊதியத்தை திருப்பி அளிக்கத் தயாரா - எஸ்.வி.சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\n5. திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/08/01/15101/", "date_download": "2020-08-06T07:37:40Z", "digest": "sha1:TTOH2AZFPYSTO3DVCYZOEZENGEUMD2XC", "length": 17649, "nlines": 143, "source_domain": "aruvi.com", "title": "தமிழ் இனத்தின் படுகொலையாளிகளான டக்ளஸ், சந்திரகுமாரைத் தோற்கடியுங்கள்; சிறிதரன்! ;", "raw_content": "\nதமிழ் இனத்தின் படுகொலையாளிகளான டக்ளஸ், சந்திரகுமாரைத் தோற்கடியுங்கள்; சிறிதரன்\n\"யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு, வேலணை, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளிலே 60 அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்து செம்பாட்டுத் தோட்டக் கிணறுகளிலும் , தோம்பியார் தேவாலயக் கிணற்றிலும் புதைத்தபோது அரசுடனும் இராணுவத்துடனும் இருந்த டக்ளஸ் தேவானந்தாவும் சந்திரகுமாரும் இன்று இந்த மக்கள் முன்பாக வந்து வாக்குக் கேட்கின்றார்கள். தமிழ் இனத்தின் படுகொலையாளிகளான இவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.\"\n- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் சி.சிறிதரன் தெரிவித்தார்.\nகிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-\n\"இந்த மண்ணிலே இடம்பெற்ற போரில் 4 இலட்சம் வரையான பொது மக்களும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீர்ர்களும் உயிரைத் தியாகம் செய்தனர் இவ்வாறு இந்த மண்ணுக்காக உயிர்த்தியாகம் இடம்பெற்ற வேளை பலியெடுத்தவர்களோடு கைகோர்த்து நின்றவர்கள் ஏதோ கதைகளைக் கூறிக்கொண்டு வாக்குக் கேட்கின்றனர்.\nஇந்தப் பாரதிபுரம் மண்ணிலே 12 மாணவர்கள் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் உட்பட இறுதிப்போரில் மட்டும் ஒரு இலட்சத்து 42 ஆயிரம் பேர் உயிரிழந்தமை தொடர்பில் புள்ளிவிபரங்களோடு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் சாட்சியம் அளித்திருந்தார்.\nஇவ்வாறெல்லாம் நாம் கொல்லப்படும்போதும், அழிக்கப்படும்போதும் அரசுடனும் இராணுவத்துடனும் ஒன்றா இருந்த சந்திரகுமார், டக்ளஸ் போன்றவர்கள் இன்று இந்த மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர்.\nயாழ்ப்பாணத்திலே வேலணை, மண்கும்பான், அல்லைப்பட்டி , மண்டைதீவு ஆகிய இடங்களில் 60 பேரைக் கொன்றழித்து செம்பாட்டுத்தோட்ட கிணறுகளிலும், தோம்பியார் தேவாலயக் கிணற்றிலும் இவர்களே தாட்டனர். அதனைக் கிளறுமாறு நான் நாடாளுமன்றிலும், சாட்சியத்திலும் தெரிவித்தேன். இருப்பினும் எவையும் இடம்பெறவில்லை.\nஇன்று நாடே ஓர் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது. வீதிகள் தோறும் காவலரண்கள் அதிகரிக்கின்றன. 17 அமைச்சுக்களில் இன்று இராணுவத்தில் தளபதிகளாக இருந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இராணுவத்தினர் என இராணுவ அடித்தளம் இடப்படுகின்றது. இதனை டக்ளஸோ, சந்திரகுமாரோ அல்லது அங்கஜனோ கேட்கமாட்டார்கள். நாம்தான் இவற்றைத் தட்டிக் கேட்க முடியும்\" - என்றார்.\nTags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி\nவட்டுமோடிக் கூத்தாக “தர்மபுத்திரன்” - நா.யோகேந்திரநாதன் 2020-08-03 02:51:06\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)\n“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா\nஅரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை\nகைமீறிய நிலையை நோக்கி நகரும் கொரோனா 2வது அலை\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்\nதொலைபேசி மிரட்டல்: எனக்கு ஏதாச்சு நடந்தால் சூர்யா தான் பொறுப்பு\nஇந்து மதம் பற்றி அவதூறு பரப்பியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்\nபிரபாஸின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியாகியது\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nதிருகோணமலையில் வாக்குகள் என்னும் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பம்; ��ே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன\nயாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பில் வாக்களிப்பு வீதம் இம்முறை அதிகரிப்பு\nயாழில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு\nவவுனியாவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nயாழ் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nநாடெங்கும் 70 வீத வாக்குப் பதிவு தோ்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nஸ்ருவட் பிராட் 500 விக்கெட்: 3வது டெஸ்டை வென்று தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\nபரபரப்பான கட்டத்தில் மன்செஸ்டர் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 399 வெற்றி இலக்கு\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல்: செப்-19 இல் ஆரம்பம்\nடெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதலிடம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து மே.இந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி\nஉலகளாவிய கொரோனா பாதிப்பு: சர்வதேச ரி-20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைப்பு\n05 08 2020 பிரதான செய்திகள்\nவடக்கு - கிழக்கு வாக்களிப்பு காட்சிகளின் தொகுப்பு\nநாடாளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்களும் - அரசியல் பார்வை\nதபால் மூல வாக்களிப்பு முடிவுகள்\nநகரசபை தலைவர், ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்\nதிருகோணமலையில் வாக்குகள் என்னும் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பம்; ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (இணைப்பு 02)\nகிளிநொச்சி; இரண்டு வாக்கெண்ணும் நிலைய முடிவுகள் - கூட்டமைப்பு முன்னிலை\nயாழில் பெருமளவு செல்லுபடியற்ற வாக்குகள்; அரச உத்தியோகத்தர்களும் வீணாக்கினர்\nயாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பில் வாக்களிப்பு வீதம் இம்முறை அதிகரிப்பு\nயாழில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு\nஉத்தியோகப் பற்றற்ற முடிவு: ஊர்காவற்றுறையில் இரண்டாம் இடத்தில் கூட்டமைப்பு\nபெய்ரூட் சம்பவம்; வரலாற்றில் அணுசக்தி அல்லாத வெடிப்பொன்றால் ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்பு\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம��பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/08/04/ithu-enna-maayam-2015-movie-review/", "date_download": "2020-08-06T07:24:31Z", "digest": "sha1:YOMSILOVFB6E56LLBO36XM3SFFMSXAC4", "length": 13212, "nlines": 135, "source_domain": "jackiecinemas.com", "title": "ithu enna maayam-2015 movie Review | இது என்ன மாயம் திரைவிமர்சனம். | Jackiecinemas", "raw_content": "\nஇது என்ன மாயம்…. இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்… ஜாலியான காதல் சப்ஜெக்ட்..\nஇது என்ன மாயம் திரைப்படத்தின் கதை என்ன\nநண்பர்களான விக்ரம் பிரபு, ஆர்ஜே பாலாஜி, பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் நாடக நடிகர்கள்… நாடகத்துக்கு மவுசு குறைந்து வரும் நிலையில்…. உண்மையான காதலை ஒன்று சேர்க்க ரியல் லைப்புல நாடகம் போடுகின்றார்கள்… அதில் நிறைய காதல்களை சேர்த்து வைக்கின்றார்கள்… ஒரு ஏஜென்சி போல வைத்து நடத்துவதால் நிறைய ஆபர்கள் அவர்கள் வசம் வருகின்றன…\nபெரிய பில்டரான நவ்திப் தன்னை ஒரு மாயா ( கீர்த்திசுரேஷ்)என்ற பெண்ணோடு சேர்த்து வைக்க சொல்கிறார். ஆனால் விக்ரம் பிரபுவுக்கு நவ்திப் சொன்ன பெண்… விக்ரம் பிரபுவின் முன்னால் காதலி… ஏன் பிரிந்தார்கள்.. நவ்திப் காதல் என்னவானாது விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் காதல் கை கூடியதா இல்லையா போன்ற சமாச்சாரங்களை வெண்திரையில் பார்த்து ரசிக்கவும்…\nநம்ம ஹீரோ விக்ரம் பிரபுவின் 6 வது திரைப்படம் இது என்ன மாயம்… அது என்ன நம்ம ஹீரோ.. சிகரம் தொடு திரைப்படத்துல அவரோடு ஒரு சீன் நடிச்சி இருக்கோம் இல்லை… அதனால நம்ம ஹீரோ விக்ரம் பிரபு நடித்து இருக்கும் ஆறாவது திரைப்படம்.. கும்கியில் இருந்து விக்ரம் பிரபு கவனிச்சா நிறைய மாறிக்கிட்டு வருவது நன்கு தெரியும்..\nஇந்த படத்துல சாமிங்கா இருக்கார்…. அதுவும் கொச்சின் போர்ஷன்ல சும்மா மிளிர்கின்றார்…. கீர்த்தி சுரேஷ் செம சார்மிங்கா அழகா இருக்கார்.. இன்னும் ஒரு பெரிய ரவுண்ட் தமிழ்ல வரும் வாய்ப்பு அதிகம். அதுவும் சிரிச்சா… கோல்கேட் புன்னகை பூக்கின்றார்.. ஆனால் நிறைய பிரேம்களில் பல் ஈறுகள் தெரிய சிரித்துக்கொண்டே இருப்பது போன்ற பிரம்மை… நோட் பண்ணிக்கோங்க மேடம்..\nமுதல் பாதியில் காதலுக்காக உதவும் நாடக தனங்கள் ட்ருமேன் ஷோ திரைப்படத்தை படம் பார்க்கும் போது நியாபகப்படுத்துகின்றன… ஆனாலும் அந்த போர்ஷ��் ரசிக்க வைக்கின்றன…. அதே போல படத்தில் நடித்த பெண் சின்ன சின்ன கதாபாத்திர பெண்கள் கூட லட்டு போல அழகாக இருக்கின்றார்கள்…\nபின்பாதியில் விக்ரம் பிரபு காதலை தடுக்க நினைக்க செய்ய முயற்சிகள் கொஞ்சம் அயற்சியை தருகின்றது என்பதே உண்மை.\nசார்லி ரொம்ப நாளைக்கு பிறகு வெண்திரையில்.. பாபநாசத்திற்கு பிறகு இந்த படம்.. மிக மிக திறமையான நடிகர்… அவரை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பயண்படுத்திக்கொள்ளவில்லை என்பதில் வருத்தமே… வெற்றிக்கொடி கட்டு படம் பார்த்தவர்களுக்கு அவர் நடிப்பும் உடல் மொழியும் மறக்கவே முடியாது.\nஇயக்குனர் விஜய்….ஐயம் சாம் போல இது என்ன மாயம் திரைப்படத்தையும்…. 2010 இல் வெளியான கொரிய திரைப்படமான cyrono agency திரைப்படத்தின் கருவினை கபளீகரம் செய்து..… கொஞ்சம் நகாசு வேலை செய்து தமிழுக்கு ஏற்றது போல பட்டி டிங்கரிங் பார்த்து … ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா துணையுடன் கொஞ்சம் ரசிக்கவே செய்து இருக்கின்றார்…\nஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான்… முக்கியமாக காலேஜ் கல்சுரலில் கீர்த்தி சுரேஷ் பாடலும் ஒளிப்பதிவும் அருமை… கோல்கேட் விளம்பர பாடல் போலவே இருந்தது சிறப்பு.\nகொரிய படத்தின் நகல் இந்த திரைப்படம் என்றாலும் முதல் பாதி கண்டிப்பாக ரசிக்க வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை… முக்கியமாக கீர்த்தி சுரேஷை ரசிக்கவே இந்த படத்தை பார்க்கலாம்.. ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலம்…. கொச்சியின் ஹாக்கி போர்ஷன், கீர்த்தி போர்ஷன் செமை.. கண்டிப்பாக காதலர்கள் ஒரு முறை இந்த படத்தை கண்டிப்பாக ரசிக்கலாம்.. சீயூ என்று சொல்லும் போது எப்ப என்று கேட்பது கியூட்..\nஇது என்ன மாயம் திரைப்படத்தின் வீடியோ விமர்சனம்.\nOrange Mittai-2015 Movie Review – ஆரஞ்சு மிட்டாய் திரைவிமர்சனம்.\nSakalakala Vallavan Appatakkar-2015 Movie Review |சகலகலாவல்லவன் அப்பாடக்கர் திரை விமர்சனம்\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹ��ப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_98023.html", "date_download": "2020-08-06T07:51:46Z", "digest": "sha1:JCUS4SHYMJ6YQ3YSQYKTPJ4SRWE635CX", "length": 16548, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "செவித்திறன் குறைபாடு குறித்து விழிப்புணர்வு பயணம் : கன்னியாகுமரி முதல் குஜராத் வரை ஆட்டோ பேரணி", "raw_content": "\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nகுடகு, உடுப்பி பகுதிகளைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Belagavi-யிலும் கடும் வெள்ளம் - கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து - இந்த வெற்றி பலருக்‍கும் ஒளிவிளக்‍காகத் திகழும் என கருத்து\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி\nஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு - சவரன் 43 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது\nகொரோனா பணியில் உயிரிழந்த பணியாளர்களுக்‍கு அரசு நிதியுதவி - 28 முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்\nகுஜராத் மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்‍கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி - பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு\nவெள்ளத்தால் தத்தளிக்‍கும் மும்பையை மேலும் வதைக்‍கும் கனமழை - சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 56 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது\nசெவித்திறன் குறைபாடு குறித்து விழிப்புணர்வு பயணம் : கன்னியாகுமரி முதல் குஜராத் வரை ஆட்டோ பேரணி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசெவ��த்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்‍கு உதவுவதற்காக குஜராத் வரையிலான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது.\nசெவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்‍கு உதவுவதற்காக கன்னியாகுமரி முதல் குஜராத் வரையிலான விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது. இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து 90 பேர் இந்த விழிப்புணர்வு ஆட்டோ பயணத்தில் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தொடங்கிய ஆட்டோ விழிப்புணர்வு பேரணி தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா, வழியாக 2,700 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வரும் 21-ம் தேதி குஜராத்தில் நிறைவடைகிறது.\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன்\nஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து - இந்த வெற்றி பலருக்‍கும் ஒளிவிளக்‍காகத் திகழும் என கருத்து\nதமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று : பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ், திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி\nஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு - சவரன் 43 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது\nகொரோனா பணியில் உயிரிழந்த பணியாளர்களுக்‍கு அரசு நிதியுதவி - 28 முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் வலுக்‍கும் கனமழை - அவலாஞ்சி பகுதியில் 581 மில்லி மீட்டர் அளவுக்‍கு மழை பதிவு\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபீஹார் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ராகுல் காந்தி : வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட ஏற்பாடு\nபுதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்‍கு கொரோனா தொற்று - ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி\nகர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்தின் பில்லுகுண்டுலு எல்லைக்கு வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகை\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nகுடகு, உடுப்பி பகுதிகளைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Belagavi-யிலும் கடும் வெள்ளம் - கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன்\nஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து - இந்த வெற்றி பலருக்‍கும் ஒளிவிளக்‍காகத் திகழும் என கருத்து\nதமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று : பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ், திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி\nபீஹார் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ராகுல் காந்தி : வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட ஏற்பா ....\nபுதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்‍கு கொரோனா தொற்று - ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி ....\nகர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்தின் பில்லுகுண்டுலு எல்லைக்கு வினாடிக்கு சு ....\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல் ....\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளி ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |��ந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-06T06:55:44Z", "digest": "sha1:A3RDTP26JRIPFZ6UDANZPOCLE2S6PMQU", "length": 8800, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தந்வந்திரி – Tamilmalarnews", "raw_content": "\nபிரதோஷங்கள் 20 வகை 31/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது முதலில் கடலில் இருந்து அமிருத கலசத்தோடு எழுந்தவர் தன்வந்தரி. மகாவிஷ்ணு அவருக்கு அப்சா என பெயர் சூடினார்.\nதன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்க விஷ்ணு , ”நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே\nதேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் ” என்றதாக புராணம் கூறுகிறது.\nவெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் மகனாக புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். தன்வந்திரி இதிகாசங்களில்‌ காணப்படும்‌ அற்புத சித்துக்களையெல்லாம்‌ கடந்து மூன்று லட்சம்‌ கிரந்தங்களையும்‌ கற்றுத் தெளிந்தார்‌.\nஅவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். தந்வந்திரி ஆயூர்வேத தந்தை என அழைக்கப்படுகிறார்.\nஇவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர்.\nஇவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியன.\nதந்வந்திரி ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவரின் குரு நந்தீசர் நட்சத்திரம் விசாகம். இது. தந்வந்திரியின் அனுஜென்ம நட்சத்திரம் ஆகும்\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்வந்திரி ஜீவ சமாதிக்கு சென்று ���ழிபட உடல் நலம் பெற்று, பகைவர்களை வெல்லலாம்.\nபூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தந்வந்திரியின் ஜீவ சமாதியை வழிபட, நல்வழி பிறக்கும் .\nதிருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திர அன்பர்கள் தந்வந்திரியின் சமாதியை வழிபட சகல சம்பத்தும் கிடைக்கும் .\nரோகினி, ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரகாரர்கள் தந்வந்திரி / ஜீவ சமாதியை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.\nபரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவரை வழிபட, தோஷம் விலகி சாதகமான சூழ்நிலை ஏற்படும்.\nஅவர்‌ நாகை மாவட்டம்‌ வைத்தீஸ்வரன்‌ கோவில்‌ என்ற திருத்தலத்தில்‌ ஜீவ சமாதி அடைந்தார்.\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில்ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது.\nஆஞ்சநேயருக்கு – வெண்ணெய் என்ன காரணம்\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598906/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-06T06:31:28Z", "digest": "sha1:XYSAXNGCASLDQ6WWXV3MIIZ6HNVCEP7Z", "length": 10478, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "India is the most responsible country in the international arena: UN Opinion of the President of the General Assembly | சர்வதேச அரங்கில் இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடாக திகழ்கிறது : ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் கருத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப��புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசர்வதேச அரங்கில் இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடாக திகழ்கிறது : ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் கருத்து\nடெல்லி : சர்வதேச அரங்கில் இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடாக செயல்பட்டு வருவதாக ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் Tijjani Muhammad-Bande தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், ஐ.நா.பொதுச் சபையின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா திறம்பட செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்ட உரிய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதொழில்நுட்பம், மக்கள் தொகை, கருத்துகளை வெளிப்படுத்துதல் போன்றவற்றில் உலக அரங்கில் இந்தியா மிகவும் முக்கியமான நாடாக திகழ்வதாகவும் பிற சர்வதேச அமைப்புகளிலும் வலுவான உறுப்பினராக இந்தியா பணியாற்றி வருகிறது என்றும் ஐ.நா. பொதுச் சபை தலைவர் Tijjani Muhammad-Bande குறிப்பிட்டுள்ளார்.\nகாமன் வெல்த், அணிசேரா நாடுகள் அமைப்பு, ஜி 77 போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ள இந்தியா, அந்த நாடுகளுடன் கடைபிடித்து வரும் நல்லுறவை தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 4 லட்சம்; மத்திய அரசு ரூ.2 லட்சம் நிதியுதவி\nசென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90,966 ஆக அதிகரிப்பு : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,811\nதடாலடியாக உயரும் தங்கம் விலை: சவரன் ரூ. 216 உயர்ந்து ரூ.42,808க்கு விற்பனை... நகையே வாங்க வேண்டாம் என மக்கள் முடிவு\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை விறுவிறு...பிற்பகல் முன்னணி நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு..\nநவம்பர் வரை விலையில்லா கூடுதல் அரிசி: மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம்...முதல்வர் பழனிசாமி பேச்சு.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை நெருங்கினாலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 13.28 லட்சமாக உயர்வு\nஅகமதாபாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி: சோகமான சம்பவம் வருத்தம் அளிக்கிறது...பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\nஜம்மு-காஷ்மீரின் 2-வது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு.\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.11 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.89 கோடியாக உயர்வு...65,540 பேர் கவலைக்கிடம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார் மோடி: வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை\n× RELATED சர்வதேச அரங்கில் இந்தியா தமது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/disease/eye-ear/hypertensive-retinopathy", "date_download": "2020-08-06T07:49:35Z", "digest": "sha1:NOFVMAUNJZEJ25JFASKTWOX5QD3ITYF5", "length": 11689, "nlines": 161, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Hypertensive Retinopathy | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-08-06T08:34:52Z", "digest": "sha1:DTYX5RJNRPBDQRSILEWDOZMOQ2CCFLM2", "length": 9019, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உஷா மெஹ்ரா ஆணைக்குழு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உஷா மெஹ்ரா ஆணைக்குழு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உஷா மெஹ்ரா ஆணைக்குழு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்ப���டியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉஷா மெஹ்ரா ஆணைக்குழு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியத் தேர்தல் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்க்காரியா ஆணைக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டல் ஆணைக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அணுசக்திப் பேரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய அறிவுசார் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடுவண் விழிப்புணர்வு ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய நிதி ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிட்டக் குழு (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிதி ஆயோக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய மகளிர் ஆணையம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஆணையங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய ஆணையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமய சிறுபான்மையோரு��்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய பழங்குடியினர் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-harrier-hexa-online-booking-offer-019186.html", "date_download": "2020-08-06T08:08:43Z", "digest": "sha1:KADGL7AI2D33JG4XQTNP62BZ26N6WEWB", "length": 22701, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "புது கார் வாங்க போறீங்களா...? அப்போ, டாடா அறிமுகம் செய்த இந்த சிறப்பு சலுகை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!! - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n8 min ago மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n1 hr ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n3 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nNews முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்\nSports எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுது கார் வாங்க போறீங்களா... அப்போ, டாடா அறிமுகம் செய்த இந்த சிறப்பு சலுகை பற்றி தெரிஞ்சிக்கோங்க\nடாடா நிறுவனம், அதன் குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு அதிகளவில் சிறப்பு சலுகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்திய வாகன உலகின் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், வரும் விழாக் காலங்களை சிறப்பிக்கும் விதமாக அதன் குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் சலுகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.\nஅதுவும், இந்த சலுகை திட்டத்தை வருகின்ற 30ம் தேதி வரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என எது அறிவித்துள்ளது.\nஅந்தவகையில், டாடா நிறுவனம், அதன் ஹெக்ஸா மற்றும் ஹாரியர் மாடல்களுக்குதான் தற்போது சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இவற்றை, நேரடியாக டீலர்களிடம் வாங்குவதைக் காட்டிலும் ஆன்லைனில் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கே கூடுதல் சிறப்பு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகை வழங்கப்பட இருப்பதாக அது தெரிவித்துள்ளது.\nடாடா நிறுவனம், ஹாரியர் எஸ்யூவி ரக காரை நடப்பாண்டின் ஆரம்பத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இந்த கார் விற்பனையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து தனித்துவமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு இந்த காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகயும் உருவாக்கப்பட்ட விதமே முக்கிய காரணமாக இருக்கின்றது.\nஅந்தவகையில், ஹாரியர் எஸ்யூவி காரை அந்நிறுவனம், லேண்ட்ரோவர் டி8 மாடல்களை உருவாக்கும், அதே ஒமேகா ஆர்க் பிளாட்பாரத்தைக் கொண்டுதான் தயாரித்துள்ளது. ஆகையால், இந்த காரில் சொகுசு கார்களில் இடம்பெற்றிருப்பதைப்போன்று அதிக இட வசதி, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றிருக்கின்றது.\nஇதனால், ஒவ்வொரு மாதமும் தனித்துவமான விற்பனை விகிதத்தை அந்த கார் பெற்று வருகின்றது. அந்தவகையில், கடந்த மார்ச் மாத விற்பனையின்படி, 2,500 யூனிட்களுக்கான விற்பனையை டாடா ஹாரியர் பெற்றது. ஆனால், எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் கார்களின் வருகை டாடா ஹாரியருக்கு சற்று நடுக்கத்தைக் கொடுத்தது.\nஇதனால், ஆகஸ்டு மாத ஹாரியர் விற்பனை மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. அந்த வகையில், அந்த மாதம் வெறும் 635 யூனிட்டுகளுக்கான விற்பனையை மட்டுமே அது பெற்றது. இதனால், முன்னணியில் இருந்த ஹாரியர் எஸ்யூவி கார், அதிக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் 17 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.\nMOST READ: ரிப்பேரை சரி செய்ய பாஜக அரசிடம் காசு இல்லையாம்... முலாயம் கையை விட்டு போகும் குண்டு துளைக்காத கார்\nஇந்த மிகப்பெரிய வீழ்ச்சியை சமாளிக்கும் விதமாகவே தற்போது டாடா நிறுவனம், அதன் குறிப்பிட்ட மாடல்களுக்கு சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், அதிகபட்சமாக ஹெக்ஸா மாடலுக்கு ரூ. 1.50 லட்சமும் சலுகை வழங்கப்பட உள்ளது.\nதொடர்ந்து, டிகோர் மாடலுக்கு ரூ. 1.15 லட்சமும், நெக்ஸான் மாடலுக்கு ரூ. 85 ஆயிரமும், டியாகோ மாடலுக்கு ரூ. 70 ஆயிரமும், ஹாரியர் எஸ்யூவி மாடல் காருக்கு ரூ. 50 ஆயிரம் சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கப்பட உள்ளது.\nMOST READ: பேசாம கார் விலைய குறைச்சுடுவோமா... மாருதி பரிசீலனை\nஇந்த சலுகையுடன் டாடா ஹாரியர் மற்றும் ஹெக்ஸா மாடலுக்கு மட்டும் கூடுதல் சலுகையை வழங்க இருப்பதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கூறிய அனைத்து சலுகைகளும் டீலர்களால் வழங்கப்பட உள்ளன. இத்துடன், டாடா நிறுவனம், அதன் பங்காக ஒரு சிறப்பு சலுகையை வழங்க உள்ளது.\nMOST READ: உச்சபட்ச அபராதத்திற்கு எதிராக தொடர் புகார்: மத்திய அமைச்சகம் எடுத்த அதிரடி முடிவு\nஅந்தவகையில், இரு மாடல்களுக்கு மட்டும் ரூ. 30 ஆயிரத்திற்கான கூடுதல் கேஷ்பேக்கை அது வழங்க உள்ளது. இந்த சலுகையை ஆன்லைன்மூலம் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அது வழங்க இருக்கின்றது.\nஆகையால், டீலர்கள் ஹாரியர் காருக்கு வழங்கும் ரூ. 30 ஆயிரம் என்ற சலுகை 80 ஆயிரம் ரூபாயாக மாறியிருக்கின்றது. அதேபோன்று, ஹெக்ஸா காருக்கு ரூ. 1.18 லட்சம் வரை கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை வருகின்ற 30ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nமிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nபுனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nகடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு விற்பனையில் வளர்ச்சி... புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் டாடா...\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nடாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nடாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய வசதி அறிமுகம்\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் வ���லை உயர்வு...\nபண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி... முக்கியத் தகவல்கள்\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nடாடா ஹாரியர் எஸ்யூவியில் விரைவில் இரண்டு புதிய வேரியண்ட்டுகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nவெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nபைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது\nஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/assistant-professor-and-former-student-abscond-in-nirmala-devi-case/", "date_download": "2020-08-06T08:13:42Z", "digest": "sha1:7MYEB7DQMABT3JTXFRKXTACZTWPQWJFH", "length": 10501, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிர்மலா தேவி கூறிய பேராசிரியர் உட்பட 2 பேர் தலைமறைவு!", "raw_content": "\nநிர்மலா தேவி கூறிய பேராசிரியர் உட்பட 2 பேர் தலைமறைவு\nமாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். ஒருபக்கம் சிபிசிஐடி விசாரிக்க, மறுபக்கம் ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் விசாரணை நடத்தி வருகிறார்.…\nமாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். ஒருபக்கம் சிபிசிஐடி விசாரிக்க, மறுபக்கம் ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் விசாரணை நடத்தி வருகிறார்.\nஇன்றும் இரண்டாவது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து, விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.\nயாருடைய தூண்டுதலின் பேரில் மாணவிகளிடம் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பே��ாசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தைக் கூறி தன்னை தூண்டியதாக நிர்மலா தேவி தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.\nஇந்த நிலையில், முதல்கட்ட விசாரணையின்போது நிர்மலாதேவி கூறிய பேராசிரியர் உட்பட 2 பேர் தற்போது தலைமறைவாகியுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலை. துணை பேராசிரியர் முருகன், முன்னாள் மாணவர் கருப்பசாமி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். 2 பேரையும் தேடி காவல்துறையினர் அவர்களுடைய வீட்டிற்கு சென்றபோது தலைமறைவானது தெரிய வந்துள்ளது.\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஅம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு\nSuccess… Success… ‘இது தான் அப்பா சொன்ன முதல் வார்த்தை’ – ஸ்ருதன் சின்னி ஜெயந்த் Exclusive\n‘வாழ்க்கை ஒரு வட்டம்’ வெர்ஷன் 2.0 – அதே டார்கெட், அதே டீம், அதே துவம்சம்\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்க���ய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdkJh8&tag=Medical%20essay%20and%20observations", "date_download": "2020-08-06T06:29:54Z", "digest": "sha1:LB7NSW2MIQRVWBQCZLG3PBQ244AAJG4S", "length": 5946, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Medical essay and observations", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : viii, 350 p.\nதுறை / பொருள் : Medicine\nகுறிச் சொற்கள் : சரபோஜி மன்னர் தொகுப்பு # Medicine\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/237198?ref=archive-feed", "date_download": "2020-08-06T07:03:20Z", "digest": "sha1:4AO3FTMPONRYTY5FSZDY6L6HZAQVJ7C4", "length": 11225, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்! இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்றமை கண்டுபிடிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர��த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்றமை கண்டுபிடிப்பு\nஉலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட சீன பெண் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.\n43 வயதான இந்த சீன பெண் கடந்த 19 ஆம் திகதி மேலும் சில சீனர்களோடு இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக வந்துள்ளார் என சுசுகாதார அமைச்சின் இயக்குனர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது சுற்றுலா குழுவுடன் மீண்டும் சீனா நோக்கி செல்வதற்கு ஆயத்தமாக இருந்த போது காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nபின்னர் அவர் அங்கொடை IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எப்படியிருப்பினும் அவருடன் வந்த ஏனைய சீனர்கள் மீண்டும் தங்கள் நாட்டை நோக்கி சென்றுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இந்த பெண் பயணித்த இடங்கள் மற்றும் அவர் தங்கியிருந்த இடங்கள் தொடர்பில் தகவல்கள் அனைத்தும் சுகாதார அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் இயக்குனர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த பெண் பயணித்த இடம் மற்றும் தங்கியிருந்த இடத்திற்கு சென்று சோதனையிடுவதற்கு சுகாதார சேவை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அங்கிருந்த ஏனையவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் இந்த பெண்ணின் இரத்த மாதிரியை மேலதிக பரிசோதனைக்காக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ். மாவட்டத்தில் தொகுதி ரீதியாக பதிவு செய்யப்பட்ட வாக்கு வீதம்\nதேர்தல் சட்டங்களை மீறும் வாக்காளர்களை வீடியோ எடுக்க தயார் நிலையில் பொலிஸார்\nதுப்பாக்கிகள் பல் துலக்க அல்ல இராணுவம் வீதிக்கு வரக்கூடாது: மஹிந்த அதிரடி- முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை நிறுத்தம்\nஇலங்கையின் ஒரு பகுதி மக்களின் இரத்தத்தில் கலந்துள்ள ஈயம் - ஆய்வில் வெளியான தகவல்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai/1088-kandangi-katti-vanthae?tmpl=component&print=1&layout=default", "date_download": "2020-08-06T06:55:27Z", "digest": "sha1:BG7D7B3CRMZ25YLHCNJ2REVPYRHFQOUW", "length": 4254, "nlines": 61, "source_domain": "kavithai.com", "title": "கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு", "raw_content": "கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014 10:08\nகண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு\nகண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு\nஅந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி\nஅந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி\nஅடி உன் வீடு தல்லாகுளம்\nஅழகர் மலைக் கோயில் யானை வந்து\nஎன் ஆச உன்ன தின்னட்டுமே\nஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு\nஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது\nவெள்ள முழி வெளிய தெரிய\nகள்ள முழி முழிக்கும் பொழுது\nஎன் உசுரு ஒடுங்குது ஈரக்குலை நடுங்குது\nசின்ன சின்ன பொய்யும் பேசுற\nஎன் ராசி என்றும் மன்மதனே\nகண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு\nகண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு\nஎன் உசுர பறிக்குற என்ன செய்ய நினைக்குற\nஅம்பு விட்டு ஆள அடிக்குற\nதும்ப விட்டு வால பிடிக்குற\nகண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு\nகண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு\nஇந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது\nஇந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-06T06:37:32Z", "digest": "sha1:FOFRKD2L5YK2F6CTWHJYT3KYZFDZ5A66", "length": 17199, "nlines": 304, "source_domain": "www.akaramuthala.in", "title": "விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 May 2016 No Comment\n(தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 1/2 தொடர்ச்சி) 2/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 1/2 தொடர்ச்சி) 2/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 2/2 3.தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள் சார்பாளர் சரியாகச் செயல்படாதபொழுது அவரைத் திருப்பியனுப்பும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்கின்றனர். ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதே பதவிக்காலமாகிய ஐந்தாண்டு முழுமையும் அவர் சிறப்பாகச் செயல்படுவாரா என்று ஆராய்ந்துதான்…\nவேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nசா.���ந்தசாமி நினைவேந்தல் – குவிகம் இலக்கிய வாசல்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\nசா.கந்தசாமி நினைவேந்தல் – குவிகம் இலக்கிய வாசல்\nஇல்லத்தமிழியக்கம் (இதயம்) தொடக்க விழா\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nசா.கந்தசாமி நினைவேந்தல் – குவிகம் இலக்கிய வாசல்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குர��ய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/118086?ref=archive-feed", "date_download": "2020-08-06T08:06:55Z", "digest": "sha1:QUUYODDNBMZF4BEVEA7NF3J37MBXN66E", "length": 10152, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: காளை பந்தயத்திற்கு அனுமதி கேட்கும் சிவசேனா! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: காளை பந்தயத்திற்கு அனுமதி கேட்கும் சிவசேனா\nஜல்லிக்கட்டுக்குக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து காளை பந்தயம் நடத்த அனுமதி அளிக்குமாறு மகராஷ்டிர அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nபோராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் எதிரொலியாக இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.\nகாட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் விலக்கப்பட்டதினால் எப்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதோ அதே போல மகராஷ்டிராவின் பாரம்பரிய விளையாட்டான மாட்டுப் பந்தயமும் தடை செய்யப்பட்டது.\nதற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி எதிரொலியாக மகராஷ்டிர மாநிலத்தில் மாட்டுப் பந்தயம் நடத்த அனுமதி அளிக்குமாறு அம்மாநில அரசை சிவசேனா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை மாட்டுப் பந்தயத்திற்கான தடையை நீக்கக் கோரி நாசிக் பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர் சிவசேனா எம்.பி சிவாஜிராவ் தலை��ையில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து மகராஷ்டிராவிலும் மாட்டுப் பந்தயம் மீதான தடையை அம்மாநில அரசு நீக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது.\nஇது தமிழகத்தில் நடைபெறும் ரேக்ளா ரேஸ் போல நடத்தப்படும். இந்த மாட்டுப் பந்தயத்தில் 400 மீற்றர் தூரத்தை எந்த மாட்டு வண்டி முதலில் கடக்கிறதோ அது வெற்றி பெற்றதாக கருதப்படும். கடந்த ஆண்டு தடையை மீறி மாட்டுப் பந்தயம் நடத்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதற்போது மகராஷ்டிராவின் ஆளும் பிஜேபி அரசில் சிவசேனா கட்சி கூட்டணிக் கட்சியாக உள்ளது. அடுத்த வாரம் மாட்டுப் பந்தயம் மீதான தடையை நீக்கக் கோரி போராட்டங்களை துவங்க உள்ளதாகவும் சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/toyota-vellfire-top-things-018485.html", "date_download": "2020-08-06T08:16:55Z", "digest": "sha1:YTBMNXAQNLOWAVMY7OZZJ45G6557SVQQ", "length": 20427, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n16 min ago மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n1 hr ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n3 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nNews முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nSports எ���க்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்\nகுவாலிஸ், இன்னோவா, ஃபார்ச்சூனர் கார்கள் இந்தியர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது டொயோட்டா நிறுவனம். இந்த வரிசையில், மிக பிரிமீயமான புதிய எம்பிவி கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது டொயோட்டா.\nவெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் வெல்ஃபயர் சொகுசு கார்தான் இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் அடுத்த அஸ்திரமாக இருக்கப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அண்மையில் இந்த புதிய சொகுசு ரக எம்பிவி காரை டீலர்களின் பார்வைக்கு கொண்டு வந்தது டொயோட்டா நிறுவனம். புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.\nடொயோட்டா அல்ஃபார்டு காரின் அடிப்படையில் கவர்ச்சிகரமான ஆக்சஸெரீகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக வெல்ஃபயர் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. அல்ஃபார்டு ஸ்டான்டர்டு மாடலாகவும், வெல்ஃபயர் அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த மாடலாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் ஹைப்ரிட் மாடலாக வர இருக்கிறது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 235 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். வெளிநாடுகளில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனிலும் வழங்கப்படுகிறது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கேபினை பார்த்து அசந்தவர்களை மேலும் அசரடிக்கும் விதத்தில் இதன் கேபின் மிக சவுகரியாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் இருக்கும். நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் சாய்மான வசதியுடன் கொடுக்கப்பட்டு இருக்கும். போதிய லெக்ரூம், ஹெட்ரூம் கொண்டதாக மினி வேன் அளவுக்கு சவுகரியத்தை வழங்கும். இருக்கைகளை மடக்கும் வசதியும் இருக்கும்.\nயாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nஇந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், இரண்டு சன்ரூஃப் அமைப்புகள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 18 அங்குல அலாய் சக்கரங்கள், 7 ஏர்பேக்குகள், பின்புற பயணிகளுக்கான 10.2 அங்குலத்தில் தனி டிவி திரைகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எம்பிவி காருடன் நேரடியாக போட்டி போடும். அடுத்த சில மாதங்களில் இந்தியா வர இருக்கிறது. இந்த கார் ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இறக்குமதி விதியை பயன்படுத்தி, முதல்கட்டமாக 2,500 வெல்ஃபயர் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது.\nமிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nடொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nடொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்காக காத்திருப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nசோதனை காலத்தில் டொயோட்டா ஆலை விடாமல் விரட்டும் வைரஸ் இவங்களுக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nடொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nதீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nகார் டெலிவிரி பணி பாதிப்புகளை தவிர்க்க டொயோட்டா எடுத்த சூப்பர் முடிவு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\n70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...\nநினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/08/flash-news-tntet-paper-ii-score-card.html", "date_download": "2020-08-06T07:22:52Z", "digest": "sha1:EVWNWX6LQJHBYGRS3JSASW5L4IMXFGNW", "length": 9159, "nlines": 173, "source_domain": "www.kalvinews.com", "title": "Flash News : TNTET PAPER II SCORE CARD Published by TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.", "raw_content": "\nமுகப்புFlash News : TNTET PAPER II SCORE CARD Published by TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.\nFlash News : TNTET PAPER II SCORE CARD Published by TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.\nசெவ்வாய், ஆகஸ்ட் 27, 2019\nஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது.\nஅதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வு கடந்த ஜூன் 8ம் தேதி நடந்தது.\nஇந்த தேர்வுகளுக்கான இறுதிசெய்யப்பட்ட முடிவுகள் தாள் ஒன்றுக்கு 20.08.2019 அன்று வெளியிடப்பட்டது.தற்போது மதிப்பெண்விவரம் ( Score Card ) 22.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.\nதாள்-2 க்கான மதிப்பெண்விவரம் ( Score Card ) 26.08.2019 இன்று வெளியிடப்பட்டது.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் ப���திய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nதிங்கள், ஜூலை 08, 2019\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/235510?ref=archive-feed", "date_download": "2020-08-06T06:55:17Z", "digest": "sha1:UBX4ELU3PLB4AR3JBLQCFGRVR3NIK3GO", "length": 9937, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "சரவணபவன் எம்.பியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை! மூவர் மடக்கிப் பிடிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசரவணபவன் எம்.பியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் வீட்டில் பழைய இரும்புகளைத் திருடிச் சென்ற மூவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nயாழ்.கோப்பாய், இராசபாதையில் உள்ள அவரது இல்லத்தில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.\nசரவணபவன் வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டுக்கு பின்புறமாக உள்ள மதிலால் வளவுக்குள் குதித்த மூவர், வீட்டின் பின்புறமிருந்த இரும்புக் கதிரைகள் உள்ளிட்ட பழைய இரும்புகளை திருடி முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர்.\nமுச்சக்கர வண்டி சிறிது தூரம் பயணித்த நிலையில், சரவணபவனின் வீட்டில் பொறுப்பாக இருந்தவர் துரத்திச் சென்று அவர்களை பிடித்துள்ளார்.\nஇதனடிப்படையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட��ட குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தததுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.\nபொறுப்பாக இருந்தவர் நேற்று மாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.\nஇந்தநிலையில் சரவணபவன் நேற்றிரவு தனது வாக்குமூலத்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வழங்கியுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பழைய இரும்புகள் தன்னுடையவை என அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில், திருநெல்வேலி பாற்பண்ணை வீதியைச் சேர்ந்த மூவரும் கைதுசெய்யப்பட்டு, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-08-06T06:50:27Z", "digest": "sha1:ZSEN6SYZ7RIHSCIDNKWOWTYKI6FF33AA", "length": 7759, "nlines": 143, "source_domain": "ethir.org", "title": "வாராந்தக் காணொளி - எதிர்", "raw_content": "\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற���றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/08/today-actress-sukanya-celebrating-his-birthday/", "date_download": "2020-08-06T06:40:51Z", "digest": "sha1:ZN525YF6J7O7VMYCAIQ5WJANXROLJX4O", "length": 18827, "nlines": 129, "source_domain": "virudhunagar.info", "title": "today-actress-sukanya-celebrating-his-birthday | Virudhunagar.info", "raw_content": "\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nபார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\nநடிகை சுகன்யாவிற்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்து மழை பொழிந்து வரும் ரசிகர்கள் \nநடிகை சுகன்யாவிற்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்து மழை பொழிந்து வரும் ரசிகர்கள் \nசென்னை : தமிழ்த் திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சுகன்யா அழகும் அமைதியும் கொண்டு ஆரவாரமில்லாமல் தமிழ் சினிமாவில் அதிரடி காட்டி வந்தவர்.\nதனது படங்களின் மூலம் இன்றளவும் பல கோடி ரசிகர்களை ரசிக்க வைத்து வரும் நடிகை சுகன்யாவிற்கு இன்று பிறந்தநாள்.\nஜூலை 8ஆம் தேதியான இன்று இவர் தனது 51வது பிறந்தநாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வித்து வருகின்றனர்.\nதமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்தி வைத்த பல சிறப்பான கதாநாயகிகளில் சுகன்யாவும் ஒருவர். அழகும் அமைதியும் கொண்டு ஆரவாரமில்லாமல் தமிழ் சினிமாவில் அதிரடி காட்டி வந்த இவர் பல வெற்றிப்படங்களில் நடித்து இன்றும் ரசிகர்களிடம் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.\nஇயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா இன்றுவரை பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.\nஇவர் நடிகர் விஜயகாந்த் உடன் முதன்முறையாக இணைந்து நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம் வரலாறு காணாத அளவு மிகப்பெரிய வெற்றியடைந்து கிட்டத்தட்ட 250 நாட்களுக்கு மேல் ஓடி பல்வேறு சாதனைகளை செய்தது. மேலும் இந்த படம் விஜயகாந்த் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.\nஇவ்வாறு 1992 ஆம் ஆண்டு வெளியான சின்னகவுண்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சுகன்யாவிற்கு சிறந்த கதாநாயகிக்கான தமிழ்நாடு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.\nமேலும் சின்ன கவுண்டர் வசூல் செய்த சாதனையை சில ஆண்டுகளாக எந்த ஒரு படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த சின்னகவுண்டர் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.\nஇவ்வாறு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சிறந்த கதாநாயகிக்கான முத்திரையை தொடர்ந்து பதித்து வரும் சுகன்யா தமிழில் கார்த்திக், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தியன் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத் தியாகியாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றது மட்டுமல்லாமல் இந்த படம் இந்தியாவில் பல்வேறு விருதுகளையும் வென்று வந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.\nஎன்றென்றும் தமிழ் சினிமாவில் நீங்காத நினைவுகளை கொண்டிருக்கும் படங்களை கொடுத்த நடிகை சுகன்யா சமீபத்தில் சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் என்ற படத்தில் தோன்றி மீண்டும் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவ்வாறு தனது ஒவ்வொரு படங்களின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்து வந்த நடிகை சுகன்யா ஜூலை 8ஆம் தேதியான இன்று தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். குறிப்பாக இவரது ரசிகர்கள் இணையத்தில் இவருக்கு வாழ்த்துக்களை கூறி, அவரை வாழ்த்து மழையில் நனையவைத்து உள்ளன.\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nசென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில்...\nமறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது; குட்டி சேது பிறந்ததாக நண்பர்கள் வாழ்த்து\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nசென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில்...\nமறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது; குட்டி சேது பிறந்ததாக நண்பர்கள் வாழ்த்து\nஉடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு\nபுதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களுக்கு முன் மூடப்பட்ட உடற் பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று(ஆக.,5)...\nபொது அமைதிக்குகுந்தகம் விளைவிக்கும்வகையில் சமூக வலைதளங்களில்அவதூறு பரப்பும்நபர்கள் மீதுகடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்கும் போலி வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிராக கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nஇந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி துறையைக் கொரோனா தொற்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை....\nமிகவும் பயனுள்ள இயற்கை #மருத்துவ#குறிப்புகள் 1.நெஞ்சு சளி:தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி...\nகோபத்தில் சத்தம் 🟪🟪 🟪🟪 நாம் ஏன் க���பத்தில் சத்தம் போடுகிறோம் கோபம் வந்தால் என்ன செய்வோம் கோபம் வந்தால் என்ன செய்வோம்\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்\nசென்னை: 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\nசென்னை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/06/3.html", "date_download": "2020-08-06T06:23:46Z", "digest": "sha1:RUDACAPVAKQWLFKZVQQV3NJFPIMVEWBA", "length": 12654, "nlines": 206, "source_domain": "www.tettnpsc.com", "title": "இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3", "raw_content": "\nHomeஇந்திய அரசியல் அமைப்புஇந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3\nஇந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3\nஅரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.\nமுதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.\nபத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.\n1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.\nஎட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.\nஎட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.\nஎட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன.\nஎட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன.\nஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன.\nஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.\nஅரசமைப்பு அட்டவணைகள் (Schedules )\nமுதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.\nஇரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.\nமூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.\nநான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.\nஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.\nஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.\nஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.\nஎட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).\nஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.\nபத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்\nபதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்).\nபன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்).\nஉறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.\nஉறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)\nஉறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights)\nஉறுப்பு 14: சமத்துவ உரிமை.\nஉறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).\nஉறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.\nஉறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.\nஉறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.\nஉறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.\nஉறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).\nஉறுப்பு 25: சமய உரிமை.\nஉறுப்பு 36 51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.\nஉறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை (Constitutional Remedies)\nஉறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.\nஉறுப்பு 44: பொது சிவில் சட்டம்.\nஉறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).\nஉறுப்பு 48: பசுவதைத் தடுப்பு\nஉறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்\nஉறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)\nஉறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்\nஉறுப்பு 79: பாராளுமன்ற வரையறை\nஉறுப்பு 110: பண மசோதா (Money Bill )\nஉறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint Sitting)\nஉறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual Budget)\nஉறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை\nஉறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்\nஉறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்\nஉறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை\nஉறுப்பு 280: நிதி ஆணையம்\nஉறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி\nஉறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம் (Emergency Provisions)\nஉறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)\nஉறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial Emergency)\nஉறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nElamBahavath K பதிவு:1 நாள்: 02.08.2020 சென்னை அண்ணாநகரில் வீடுகளின் மாடிகளில் தங்கி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2546/Iravukku-Aayiram-Kangal/", "date_download": "2020-08-06T07:35:12Z", "digest": "sha1:G5XMIXIM32SEK5TGQJTSCQUBBEWSY6EN", "length": 16264, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள் - விமர்சனம் {2.75/5} - Iravukku Aayiram Kangal Cinema Movie Review : முழுமையாகப் பார்க்கவில்லை...! | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பட காட்சிகள் ↓\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - வீடியோ ↓\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் டிரைலர்\nநேரம் 2 மணி நேரம் 40 நிமிடம்\nநடிப்பு - அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர்\nஇயக்கம் - மு. மாறன்\nஇசை - சாம். சிஎஸ்\nதயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி\nஒரு கொலை, அதற்கான கார��ம் என்ன, பின்னணி என்ன என்ற ரீதியில் இருக்கும் மர்மக் கதைகளை தமிழ் சினிமாவில் யாரும் அவ்வளவாக படமாக்குவதே கிடையாது. ஒரு நாயகன், ஒரு காதலி, ஒரு வில்லன் என பார்த்துப் பார்த்துப் பழகின் போன பார்முலாவில் படம் எடுப்பவர்கள் தான் இங்கு அதிகம்.\nஅவற்றிலிருந்து வித்தியாசமான கதைக் களத்துடன் வரும் படங்கள் மிகப் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லாத வரவேற்பைப் பெற்றுவிடும். அப்படி வந்திருக்கும் ஒரு படம்தான் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'.\nஅறிமுக இயக்குனர் மு.மாறன் தன் முதல் படத்திலேயே கொஞ்சம் சிக்கலான கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். படமாகக் கொடுத்த விதத்தில் பெரிய குறையில்லை. ஆனால், திரைக்கதை அமைப்பில் ஒரு நேர்க்கோட்டு யுக்தியைக் கையாண்டிருந்தால் படத்தில் விறுவிறுப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். காட்சிக்குக் காட்சி, அடுத்தடுத்து திருப்புமுனைகள் வருவதால் படம் பார்க்கும் ரசிகன் திரைக்கதையைத் தொடர்வதில் குழப்பம் ஏற்படும் என்பதை மட்டும் அவர் யோசிக்கவில்லை போலிருக்கிறது.\nகால் டாக்சி டிரைவராக இருப்பவர் அருள்நிதி, அவருடைய நர்ஸ் காதலி மகிமா நம்பியார். மகிமா மருத்துவப் பணி செய்யும் ஒரு வீட்டில் உள்ள சாயா சிங்குடன் நட்பாகப் பழகுகிறார். சாயா சிங்கை நிர்வாணப்படுத்தி வீடியோ ஒன்றை எடுத்து அவரை பிளாக் மெயில் செய்கிறார் அஜ்மல். அவரிடமிருந்து அந்த வீடியோவை எப்படியாவது வாங்கித் தரும்படி காதலர் அருள்நிதியிடம் கேட்கிறார் மகிமா. காதலி சொன்னதற்காக அந்த வீடியோவை எடுக்க அஜ்மல் வீட்டிற்குள் நுழைகிறார். அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அவரை அருள்நிதிதான் கொலை செய்தார் என போலீஸ் அவரைத் துரத்துகிறது. செய்யாத கொலையிலிருந்து தப்பிக்க அருள்நிதி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nதன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்வதில் அருள்நிதி பிரகாசிக்கிறார். எடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களில் அப்படியே பொருந்திப் போகிறார். இந்த கால் டாக்சி டிரைவர் கதாபாத்திரத்திலும் அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். தனக்கு ஜோடியாக நயன்தாரா வேண்டும், ஹன்சிகா வேண்டும் என்றெல்லாம் அருள்நிதி அடம்பிடிக்க மாட்டார் போலிருக்கிறது. தனக்கான பொருத்தமான ஹீரோயின்களுடன் திருப்திப்பட்டுக் கொள்கிறார்.\nஅவருடைய காதலியாக மகிமா நம்பியார். படத்தில் ஏற்கெனவே இருவரையும் காதலர்களாகக் காட்டிவிடுவதால் படத்தில் காதல் காட்சிகள் இல்லை. மகிமா வரும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான அழகுடன், மகிழ்ச்சியான முகத்துடன், அழகான சிரிப்புடன் கவர்கிறார். நடிப்பதற்குத்தான் அதிக வேலையில்லை.\nஅஜ்மல், வித்யா, சுஜா வருணி இந்தக் கூட்டணிதான் படத்தின் வில்லன், வில்லிகள். வித்யா, சுஜாவை வைத்து சபலக்காரர்களிடமிருந்து பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பது தான் அஜ்மல் வேலை. பணம் பறிப்பதற்கான அரதப்பழசான டெக்னிக் இது. இதை இந்தக் காலத்திற்கேற்ப கொஞ்சம் 'டெக்னோ'வாக மாற்றியிருக்கலாம். வித்யா, சுஜா இருவரும் சில காட்சிகளில் வருவதோடு வேலை முடிந்துவிடுகிறது. அஜ்மல் தேவையே இல்லாமல் ஓவர் ஆக்டிங் செய்கிறார். அவருக்கு வில்லத்தனம் வரவேயில்லை.\nஜான் விஜய், சாயா சிங், ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், லட்சுமி ராமகிருஷ்ணன் என கதையில் வேறு சில முக்கிய துணை கதாபாத்திரங்களும் உண்டு.\nஒரு கொலை, அந்தக் கொலை நடக்கும் சமயத்தில் நால்வர் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவது. இதுதான் படத்தின் ஒன்லைன். இதை அற்புதமான முடிச்சுடன் ஒரு மர்மக் கதை நாவலாசிரியரிடம் கொடுத்திருந்தால் விறுவிறுப்பான, பரபரப்பான திரைக்கதை அமைத்து கொடுத்திருப்பார். இடைவேளைக்குப் பின் படத்தில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் ஆனால் எதுவுமே நம்மை திக்கென்று அதிர்ச்சியடைய வைக்கவில்லை.\nஅற்புதமான படத் தலைப்பை வைத்த இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் முதல் படத்திலேயே பிரமாதமான த்ரில்லர் படத்தைக் கொடுத்த இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். இந்தக் குறையை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ளட்டும்.\nபடத்தில் நாயகன் பெயர் பரத், நாயகி பெயர் சுசீலா. பட்டுக்கோட்டை பிரபாகரின் மர்மக் கதை நாவல் கதாபாத்திரங்கள். ஒருவேளை அவர் கதையைத்தான் படமாக்கியிருக்கிறார்களோ \nசாம் சி.எஸ். பின்னணி இசை, த்ரில்லர் படங்களுக்கு எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறது.\nபடம் முடிந்த பிறகும், எழுத்தாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் அருள்நிதியிடம், அவருக்கு நடந்த சம்பவங்களை வைத்து அப்படியே கதையாக எழுதப் போகிறேன், அதில் சில மாற்றங்களை செய்யலாம் என இருக்கிறேன் சொல்லி, மேலும் சில காட்சிகள் வருவது படத்திற்குத் தேவையில்லாதது. ஏற்கெனவே, குழப்பமான திரைக்கதையாகச் சென்று முடிந்த படம், மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்தக் காட்சிகளை தாராளமாக வெட்டித் தூக்கலாம். ரசிகர்கள் குழம்பாமல் இருப்பார்கள்.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - முழுமையாகப் பார்க்கவில்லை...\nவந்த படங்கள் - அருள்நிதி\nவந்த படங்கள் - மகிமா நம்பியார்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் 2018\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178720", "date_download": "2020-08-06T06:52:24Z", "digest": "sha1:3UNDN27FUVPDH2ADCY7ICR3W7RDMSCFJ", "length": 9830, "nlines": 81, "source_domain": "malaysiaindru.my", "title": "பாதி வெற்றி.. ஆர்பிட்டர் இயங்கும்.. லேண்டருடன்தான் தொடர்பு துண்டிப்பு.. இஸ்ரோ கொடுத்த விளக்கம்! – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாசெப்டம்பர் 7, 2019\nபாதி வெற்றி.. ஆர்பிட்டர் இயங்கும்.. லேண்டருடன்தான் தொடர்பு துண்டிப்பு.. இஸ்ரோ கொடுத்த விளக்கம்\nடெல்லி: சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டர் தொடர்ந்து எப்போதும் போல 1 வருடம் இயங்கும் என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 2 நிலவில் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்துள்ளது. இதனால் நிலவில் சந்திரயான் 2 இறக்கப்படுமா, சந்திராயன் 2ன் நிலை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரயான் 2ல் மூன்று முக்கிய சாதனங்கள் உள்ளது.\nசந்திரயான் 2ல் ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று.இது ஏற்கனவே நிலவின் வட்டப்பாதையை ஏற்கனவே சுற்றி வர தொடங்கிவிட்டது. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று.\nஇந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்றும் உள்ளது. இந்த இரண்டும்தான் தற்போது நிலவில் தரையிறங்கவில்லை. இதனுடன் இஸ்ரோவிற்கு உள்ள தொடர்புதான் துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலவிற்கு 2.1 கிமீ அருகில் சென்ற பின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nலேண்டருடன் தொடர்பை இழந்தாலும�� ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில்தான் இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆராயும். நிலவின் தென் துருவத்திற்கு மேலாக சுற்றி வந்து தொடர்ந்து ஆர்பிட்டர் நிலவை ஆராயும். இது இன்னும் ஒரு வருடத்திற்கு ஆராயும்.\nவிக்ரம் லேண்டர் நிலவில் இறங்கி இருந்தாலும் கூட அது 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்யும். ஆகவே இந்த தகவல் துண்டிப்பை முழுதாக தோல்வி என்று கூற முடியாது. சந்திரயான் 2 கொண்டு சென்ற ஆர்பிட்டர் தொடர்ந்து தனது ஆய்வை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டி அளித்தார். அதில், சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டர் 2.1 கிமீ வரை சரியாக இறங்கியது.அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. டேட்டாக்களை சோதனை செய்து வருகிறோம், என்று குறிப்பிட்டார்.\nஎன்ன இது தொடர்பாக இஸ்ரோ கொடுத்துள்ள விளக்கத்தின்படி, சந்திரயான் 2 திட்டம் தோல்வி அல்ல. லேண்டர் உடன் மட்டுமே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 2 ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆய்வு செய்யும், என்று குறிப்பிட்டுள்ளார்.\nபெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.100…\nஇந்தியாவில் மேலும் 52509 பேருக்கு கொரோனா…\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை –…\nபிளஸ் 2 தேர்வில் சாதித்த குடுகுடுப்பை…\nஇந்தியாவில் 10.2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து…\nரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன:…\nபுதிய தளர்வுகளை அறிவித்தது, மத்திய அரசு:…\nஉரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2,000 கோடி…\nஇந்தியாவில் 14 லட்சத்தை தாண்டியது கொரோனா…\nமீண்டும் அனுமதி மறுப்பு… சட்டசபையை கூட்டுவதற்கான…\nமழலையர் வகுப்புகள் முதல் 12-ம் வகுப்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகம்:…\nகொரோனாவுக்கு நல்ல பலனைத்தரும் மாத்திரை- மருத்துவ…\nஅருங்காட்சியகம், நட்சத்திர தோட்டம், 57 ஏக்கர்…\nலஞ்சம் கேட்ட ஊழியர்- தாத்தாவை ஸ்ட்ரெச்சரில்…\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை…\nமுதல்-மந்திரி வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த கொரோனா…\nலடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு:…\nஉலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது –…\nஉத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3…\nஆற்றல்மிக்க இளம் தலைவரை காங்கிரஸ் இழந்துள்ளது:…\nதுணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின்…\nமகனின் ஆன்லைன் விளையாட்டால் ரூ.5.40 லட்சத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_pg", "date_download": "2020-08-06T07:17:43Z", "digest": "sha1:7UACSO56W6A6R4U6UL6WTIERHLXJ7YRR", "length": 24886, "nlines": 145, "source_domain": "ta.nhp.gov.in", "title": "மாநில சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nமாநில சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள்\nமாநில சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள்\nமுக்ய மந்த்ரி அம்ருதம், குஜராத்\nமுதலமைச்சர் துயர் நிவாரண நிதி, கேரளா\nமுதலமைச்சர் நிவாரண நிதி, மத்தியப்பிரதேசம்\nராஜஸ்தான் முதலமைச்சர் நிவாரண நிதி, ராஜஸ்தான்\nமுதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், தமிழ்நாடு\nஆந்திரப் பிரதேசத்தில் 1 ஏப்ரல் 2007-ல் இருந்து நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் ராஜிவ் ஆரோக்கியஸ்ரீ ஒரு தனித்துவமான சுகாதார காப்பீட்டுத் திட்டம். மருத்துவமனை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் கடுமையான நோய்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு இத்திட்டம் பண உதவி அளிக்கிறது.\nமருத்துவமனை சிகிச்சை, அறுவை, மற்றும் பிற சிகிச்சைகள் தேவைப்படும் கண்டறியப்பட்ட நோய்களுக்கு இனங்காணப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரின் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு எளிதில் சிகிச்சை உதவி கிடைக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், நரம்பறுவை, குழந்தைகளின் பிறவிக் கோளாறுகள், தீப்புண், தீப்புண்ணுக்கான பின் இயக்க சீரமைப்பு அறுவை சிகிச்சை, செயற்கை அவையவம், புற்றுநோய் சிகிச்சை (அறுவை, வேதியல், கதிர்வீச்சு), காயங்கள் (வாகனச் சட்டங்களின் கீழடங்கியவைகளுக்கும்) மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோச்லியர் உட்பதிப்பு அறுவையுடன் கேள்வி-பேச்சு சிகிச்சை (நேர்வுக்கு ஏற்ப அறக்கட்டளையால் செலவு ஈடுசெய்யப்படும்) ஆகிய மண்டலம் சார் நோய்கள் இத்திட்டத்தில் அடங்கும். மேற்சொன்ன நோய்கள் ஏற்கெனவே இருப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.\nவறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்க்கான குடும்ப அட்டையில் பதியப்பட்டு நுகர்பொருள் விநியோகத் துறையின் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள குடும்பங்களே இத்திட்டத்தின் கீழ் பயன் அடையத் தக்கவர். மொத்தத் தொகையான 1.50 லட்சம் ரூபாயைக் குடும்பத்தில் ஒரு நபர் தனியாக அல்லது குடும்ப உறுப்பினர்கள் கூட்டாகப் பெற முடியும். செலவுகள் 1.50 ரூபாயைத் தாண்டி விட்டால் கூடுதல் தொகையாக ரூபாய் 50000 வழங்கப்படும். கோச்லியர் உட்பதிப்பு அறுவையுடன் கேள்வி-பேச்சு சிகிச்சைக்கான செலவை, உச்சகட்ட தொகையான, நேர்வுக்கு ரூபாய் 6.50 லட்சம் வரை அறக்கட்டளை வழங்கும்.\nஅனைத்தும் பணமற்ற பரிமாற்றங்களே. ஒரு வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் நோயாளி எந்த ஒரு மருத்துவ மனைக்கும் சென்று இதிலடங்கும் சிகிச்சைகள் பெற்றுப் பணம் எதுவும் கொடுக்காமல் சிகிச்சை பெற்று வரலாம். நோயாளிக்கு மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை தேவையில்லாமல் வெறும் கண்டறிதல் மட்டுமே நிகழ்ந்தாலும் இப்பயனை அடையலாம். மருத்துவ மனைகள் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி நோயாளிகள் இருக்கும் இடத்திலேயே மேம்பட்ட மதிப்பீட்டை செய்ய வேண்டும். முதல் தொடர்புப் புள்ளியான ஆரம்ப சுகாதார மையங்கள், பகுதி/மாவட்ட மருத்துவ மனைகள் மற்றும் வலைப்பின்னலில் உள்ள மருத்துவ மனைகள் அனைத்திலும் படிப்பறிவு அற்ற நோயாளிகளுக்கு உதவ ஆரோக்கிய நண்பர்களால் நடத்தப்படும் உதவி மேசைகள் உள்ளன. இந்த ஆரோக்கிய நண்பர்கள், மாவட்டக் கூடமைப்புகள் மற்றும் மண்டல கூட்டமைப்புகளால் இந்திரா சுய உதவித்திட்டக் குழுக்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்.\nஇடுப்பு மற்றும் மூட்டு மாற்று, எலும்பு மச்சை மாற்று, இதய மற்றும் கல்லீரல் மாற்று, நரம்பு அறுவையில் காமா-கத்தி முறை, இதயச் செயலிழ்ப்பு உதவிப் பொறி ஆகிய உயர் சிகிச்சைகளும், தேசிய திட்டங்களின் கீழடங்கும் காசநோய், எச்.ஐ.வி/எய்ட்ஸ், தொழுநோய், தொற்று நோய்கள், மலேரியா, யானைக்கால் நோய், இரைப்பைக் குடல் அழற்சி, மஞ்சள் காமாலை போன்றவைகளும் இத்திட்டத்தில் அடங்கா.\nசுகாதாரப் பராமரிப்புக்காக அதிக அளவில் செலவு செய்வதால் ஏராளமான குடும்பங்கள் வறுமைக்குள் தள்ளப்படுகின்றன. சுகாதார ஆபத்துகளுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழானகுடும்பங்கள் அதிகமாக ஆளாகின்றன. குஜராத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கிழானவர்கள் ஆளாகும் இந்த ஆபத்தை எதிர்கொள்ள மாநில அரசு முக்யமந்த்ரி அம்ருதம் என்ற மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.\nவறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்கள், இனங்காணப் பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற, அட்டவணைப் படுத்தப்படுள்ள ஒரு சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் வலைப்பின்னல் மூலமாகத் தரமான மருத்துவமனை, அறுவை, மற்றும் மருந்து சிகிச்சை வழங்குவது இதன் நோக்கமாகும். இதில் அடங்கும் அறுவைகள் வருமாறு:\nஇதன் மூலம் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு, ஒரு மருத்துவ மனை வலைப்பின்னல் மூலம் ஆபத்தான நோய்களுக்குத் தரமான மருத்துவ மனை, அறுவை, மருந்துச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.\n3. முதலமைச்சர் துயர் நிவாரண நிதி, கேரளா\nபெரும் இயற்கைப் பேரிடர்களான வெள்ளம், வறட்சி, நெருப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்நிதியில் இருந்து நிவாரணம் அளிக்கப்படுகிறது. புற்று, இதய அறுவை, சிறுநீரக மாற்றம், மூளைக் கட்டி, கல்லீரல் மற்றும் பல்லவய செயலிழப்பு போன்ற பெரும் நோய்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும்.\nதுயரில் இருப்போருக்கு உடனடி நிவாரணம் வழங்குவதே இந்நிதியின் நோக்கம். அரசு ஊழியர்கள், அரசுசார் நிறுவன ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டுக் கழக ஊழியர்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், பல்வேறு சேவை நிறுவனங்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் எழுத்தாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் இதற்காகத் தாமாகவே நிதி வழங்குகின்றனர்.\n4.ராஜஸ்தான் முதலமைச்சர் நிவாரண நிதி, ராஜஸ்தான்.\nமுதலமைச்சர் நிவாரண நிதி வழங்கும் உதவி பற்றிய விவரங்கள்:\n13-12-2012-ற்குப் பின் விபத்து அல்லது இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அளிக்கப்படுகிறது. இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.50000, கடுமையாகக் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10000, சாதாரண��் காயம் அடைந்தவருக்கு ரூ. 2500 வழங்கப்படும். விபத்து அல்லது மரணச் சான்றிதழ் மற்றும் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பித்து மாவட்டக் ஆட்சியரிடம் இருந்து உரிய படிவத்தின் மூலம் இதைப் பெறலாம்.\nகடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி\nபுற்று, இதய நோய், சிறுநீரக நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானம் ரூ 100 000 –க்கும் கீழ் உள்ள நோயாளிகளுக்கு மேல்வசதி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள இத்திட்டம் உதவி செய்கிறது.\n6. முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், தமிழ்நாடு\nஒரு பொது காப்பீட்டு நிறுவனமான யுனைட்டட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தோடு இணைந்து தமிழ்நாடு அரசு தொடங்கிய மாபெரும் திட்டமாகும் இது. ஆண்டு வருமானம் ரூ72000-க்கும் குறைவான குடும்பங்களுக்கு (கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் படி) அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இதன் மூலம் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் நோக்கத்தின் படி மருத்துவமனை செலவினங்கள் முற்றிலுமாக அளிக்கப்படுகின்றன.\nசில குறிப்பிட்ட நோய்களுக்கு இத்திட்டம் பணமற்ற மருத்துவமனை வசதிகளை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயிராபத்தை விளைவிக்கும் சில குறிப்பிட்ட நோய்களுக்குக் குடும்பத்தில் ஒருவருக்கோ அல்லது மொத்தமாகவோ இத்திட்டத்தின் கீழ் ரூ 150000/-வரை ஈடுகட்டப்படும்.\nமருத்துவமனை வசதி தவிர இத்திட்டத்தில் மேலும் இரு நன்மைகள் அடங்கியுள்ளன:\nதமிழ்நாடு சுகாதார அமைப்புகளின் சங்கத் திட்ட இயக்குநரின் வழிகாட்டல் படி வலைப்பின்னல் மருத்துவ மனைகள் இலவச சுகாதார முகாம்களை நடத்தி அதன் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கொள்கை ஆண்டிலும் அட்டவணையில் உள்ள மருத்துவமனைகள் மாவட்டத்துக்கு ஒரு முகாம் நடத்த வேண்டும். சிகிச்சை தேவைப்படும் நபர் இதன் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்.\nஇலவசத் தொலைபேசி இணைப்புகளுடனும் போதிய நபர்களுடனும் CMCHISTN திட்ட அலுவலகத்தில் 24 மணி நேர இலவச தொலைபேசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இலவச எண்: 1800 425 3993. இதில் கேள்விகளுக்குத் தமிழ் மொழியில் பதில் அளிக்கப்படும்.\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில��� (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/toyota/glanza/", "date_download": "2020-08-06T07:35:14Z", "digest": "sha1:JGA3GJPQAP3DO2GMJPJGRM5ENHG5BFIP", "length": 13409, "nlines": 371, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா க்ளான்ஸா விலை, மைலேஜ், படங்கள், தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மாடல்கள், விமர்சனங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » டொயோட்டா » க்ளான்ஸா\nஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nடொயோட்டா க்ளான்ஸா கார் 5 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டொயோட்டா க்ளான்ஸா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டொயோட்டா க்ளான்ஸா காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டொயோட்டா க்ளான்ஸா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nடொயோட்டா க்ளான்ஸா பெட்ரோல் மாடல்கள்\nடொயோட்டா க்ளான்ஸா G AT\nடொயோட்டா க்ளான்ஸா V AT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/renault-kiger-spied-testing-side-profile-details-revealed-022967.html", "date_download": "2020-08-06T08:09:51Z", "digest": "sha1:INPMBFARWMRUPIYFG3IAAKXHRFQXJJLM", "length": 20213, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n9 min ago மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n1 hr ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n3 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nNews முதியவர்��ளுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்\nSports எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...\nரெனால்ட் நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான கிகர் சப்-4-மீட்டர் க்ராஸ்ஓவர் மாடல் கடந்த சில வாரங்களுக்கு தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த கார் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள இதன் ஸ்பை படங்களில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருப்பினும் பக்கவாட்டு பகுதியின் தோற்றம் நமது கண்களுக்கு தெரிய வருகிறது. முன்னதாக இந்த காரின் உட்புற கேபின் கொண்டுள்ள அம்சங்களை வெளிக்காட்டும் விதத்தில் சில சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன.\nஇவற்றின் மூலமாக இந்த 2020 மாடல் அதன் பிரிவில் நிலவும் விற்பனை போட்டியை சமாளிக்கும் விதமாக ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளை பெற்றுள்ளன. இதில் 8.0 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், காரின் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாட்டிற்காக புஷ்-பொத்தான், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை அடங்குகின்றன.\nரெனால்ட்டின் சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் இந்த க்ராஸ்ஓவர் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் ட்ரைபர் பிஎஸ்6 மினி-எம்பிவி காரும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு மாடல்களும் ஒரே விதமான என்ஜின் தேர்வை தான் பெற்றுள்ளன.\nஇருப்பினும் கிகர் மாடலின் டாப் வேரியண்ட்களுக்கு கூடுதலாக 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் 3-சிலிண்டர் என்ஜின் தேர்வு வழங்கப்படலாம். மேலும் இந்த என்ஜின் ட்ரைபர் எம்பிவி காருக்கு எதிர்காலத்தில் வழங்கப்படலாம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.\nஅதேநேரம் தற்சமயம் வழங்கப்படுகின்ற பிஎஸ்6 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கி வருகிறது. 2020 கிகர் மாடலில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல், 5-ஸ்பீடு ஏஎம்டி மற்றும் சிவிடி என்ற மூன்று கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.\nஇருப்பினும் 6-ஸ்டெப் யூனிட்களாக கொடுக்கப்படவுள்ள சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு இதன் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்களின் கூட்டணியால் கிகர் மாடல் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் தான் சந்தைப்படுத்தப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது.\nபிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் தற்சமயம் இந்தியாவில் டஸ்டர், க்விட் மற்றும் சமீபத்திய அறிமுகமான ட்ரைபர் மாடல்களை மட்டும் தான் சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால் இவை அனைத்தையும் விட கிகர் மாடல் மட்டுமே போட்டியினை அதிகமாக சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது 'பவர்ஃபுல்' ரெனோ டஸ்ட்டர்\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nதள்ளுபடி சலுகைகளுடன் ரெனோ கார்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nபுதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nரெனோ கிகர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...\nடீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/worship/winner-is-the-winner/c77058-w2931-cid301219-su6209.htm", "date_download": "2020-08-06T07:35:25Z", "digest": "sha1:STQNUG6CBE3IL7MYFQRZIOTM4V5PJXI4", "length": 2719, "nlines": 22, "source_domain": "newstm.in", "title": "வெற்றி தரும் விநாயகர்", "raw_content": "\nவிநாயகருக்கு நிகர் எவரும் இல்லை என்பதால்தான் அவர், ‘ஒம்’ என்ற பிரணவ வடிவத்தில், காட்சியளிக்கிறார்.\nஆவணி மாதம், வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினம் தான், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது.\nவி என்றால், இல்லை என, அர்த்தம். நாயகன் என்றால் தலைவர். வெற்றிக்கு தலைவன் என்பதால் தான், விநாயகர் என அழைக்கிறோம்.\nவிக்னம் என்றால் தடை. தடையை நீக்குபவர் என்பதால், விநாயகருக்கு விக்னேஸ்வரன் என்றும் பெயர்.\nவிநாயகருக்கு உரிய சடாக்ச்சர மந்திரம், ஓம் வக்ரதுண்டாய ஹீம்’ என்பதாகும்.\nநாம் எந்த செயலை செய்தாலும், அது வெற்றிகரமாக முடிய விநாயகரை வழிபட வேண்டும்.\nவீடு கிரகபிரவேச நிகழ்ச்சியில் முதலில் செய்யும் ஹோமம், கணபதி ஹோமம் தான்.\nவிநாயகரை வழிபட்டால், சனிஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கலாம்.\nவிநாயகருக்கு நிகர் எவரும் இல்லை என்பதால்தான் அவர், ‘ஒம்’ என்ற பிரணவ வடிவத்தில், காட்சியளிக்கிறார்.\nவிநாயகருக்கு ஐந்து கைகள் உள்ளன. அதனால் தான் அவரை ஐந்து கரத்தினன் என போற்றிப்போடுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham4_20.html", "date_download": "2020-08-06T07:30:19Z", "digest": "sha1:WKDYR5FVZJN5QWBXWYR7Q2CPT6LHYOFO", "length": 48879, "nlines": 91, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 4.20. நிலவில் நண்பர்கள் - அந்த, மாமல்லர், சேனாதிபதி, கொண்டு, என்ன, நமது, ஆதித்தவர்மன், நான், வந்து, சக்கரவர்த்தி, யானைப், போது, அவர், என்றான், செய்து, மகேந்திர, வாதாபி, மேல், விட்டு, பரஞ்சோதி, சத்ருக்னன், வேண்டும், புலிகேசியின், கேட்டார், சைனியம், பயிற்சி, பிரபு, தூரத்தில், உடனே, எனக்கு, மிருகம், ஒற்றன், பல்லவர், என்றார், வீரர்கள், கொண்டும், இருந்த, மீது, சகோதரன், சபதம், இப்போது, சொன்னார், படைக்கு, கொடுத்து, அவரைப், நிலவில், ஒருவன், அவன், வேண்டாம், கொண்டிருந்த, திரும்பி, வேங்கி, வேறு, பன்னிரண்டு, மரத்தின், மரத்திலிருந்து, பற்றி, நண்பர்கள், மானவன்மர், தாங்கள், சற்றுத், எல்லாம், சிவகாமியின், கலந்து, யானைகள், என்றால், இன்னும், அவருக்குக், கொண்டால், பரஞ்சோதியைப், புன்னகை, விட்டது, அவருடைய, கூடாது, அதைப், அவரிடம், வந்த, கூடச், சமயம், கூறினான், வாக்கை, திருப்பி, இந்தச், பறவைகள், எதுவும், இல்லை, கோட்டை, பழைய, காட்டு, இறங்கிக், குண்டோ, போதுமா, பிடித்துக், கீழே, கொண்டிருக்கிறது, விரைந்து, இந்தப், யுத்தத்தில், சொன்னது, போயிற்று, பார்த்து, வைத்திருக்கிறார், சமிக்ஞை, விஷயம், போயும், யோசித்துக், நாம், எதற்காக, அடைக்கலம், வடபெண்ணை, யாரும், பார்த்துக், நானும், அமரர், உண்மை, சேனாபதி, சென்று, பெரிய, இடையில், காவல், அரசன், ஆதித்த, பல்லவ, விஷ்ணுவர்த்தனன், சிம்மாசனம், வந்தபோது, வந்தார்கள், வர்மன், தலைவன், கொண்டிருந்தார்கள், பேசிக், கொண்டிருந்தன, அணிந்திருந்த, பூரண, அப்போது, நதியை, தான், நதித், அக்கரையில், மட்டும், யாரோ, உட்கார்ந்து, ரத்தினக், இந்தக், வீரர், ஆயிரக்கணக்கான, வாதாபிக்குத், முடிவு, ஆனந்தமாகக், நின்று, விடும், வெளியில், கல்கியின், என்னை, மாதிரி, இப்படி, எனக்குச், போய், விட்டால், யுத்தம், உலகத்தில், விட்டுச், விடுகிறது, என்னத்திற்கு, காலம், தந்தை, பார்த்துப், பற்றியும், போல், வருஷத்துக்கு, தென், செய்யக், மீண்டும், சொல்லிக், மற்ற, அடிக்கடி, கூறி, இளவரசன், இலங்கை, அவனுக்கு, பாக்கியம், வேல்", "raw_content": "\nவியாழன், ஆகஸ்டு 06, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 4.20. நிலவில் நண்பர்கள்\nவானக்கடலில் மிதந்த பூரண சந்திரன் பால் நிலவைப் பொழிந்து இந்த மண்ணுலகத்தை மோகனப் பொன்னுலகமாகச் செய்து கொண்டிருந்த இரவில் வடபெண்ணை நதியானது அற்புதக் காட்சியை அளித்துக் கொண்டிருந்தது.\nமுதல் நாளிரவு அதே நேரத்தில் இந்த நதியைப் பார்த்திருந்தோமானால், சலசலவென்று இனிய ஓசையோடு அம்மாநதியில் ஓடிய தண்ணீர்ப் பிரவாகம் உருக்கிய வெள்ளியைப் போல் தகதகவென்று பிரகாசிப்பதையும், நாலாபுறமும் ககனவட்டம் பூமியைத் தொட்டு ஒன்றாகும் வரம்பு வரையில் பூரண அமைதி குடிகொண்டிருப்பதையும் கண்டிருப்போம். அந்த இயற்கை அமுதக் காட்சியின் இன்பத்தில் மெய்மறந்திருப்போம். பிரவாகத்தையொட்டி விரிந்து பரந்து கிடக்கும் வெண் மணலிலே படுத்துக் கொண்டு \"ஆகா இது என்ன அற்புத உலகம் இது என்ன அற்புத உலகம் இவ்வுலகத்திலே ஒருவன் அடையக் கூடிய ஆனந்தம் சொர்க்கலோகத்திலே தான் கிடைக்குமா இவ்வுலகத்திலே ஒருவன் அடையக் கூடிய ஆனந்தம் சொர்க்கலோகத்திலே தான் கிடைக்குமா\nஆனால், இன்றிரவோ அந்த வடபெண்ணை நதித் துறையானது மகத்தான அல்லோலகல்லோலத்துக்கு உள்ளாகியிருந்தது. கணக்கற்ற யானைகளும், குதிரைகளும், ரதங்களும், வண்டிகளும் அந்த நதியை அப்போது கடந்து கொண்டிருந்தன. யானைகள் அணிந்திருந்த தங்க முகபடாங்களும், அவற்றின் தந்தங்களுக்கு அணிந்திருந்த வெள்ளிப் பூண்களும், இயற்கையிலேயே அழகுடைய புரவிகளுக்குப் பூட்டியிருந்த நானாவித ஆபரணங்களும், ரதங்களின் தங்கத் தகடு வேய்ந்த விமானங்களும் வெண்ணிலவில் பளபளவென்று ஜொலித்தன. யானைகள், குதிரைகள் எல்லாம் வரிசை வரிசையாக ஏககாலத்தில் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நதியை அடைத்துக் கொண்டு நீர்ப்பிரவாகத்தைக் கடந்த போது ஏற்பட்ட ஓசை பெருங் காற்று அடிக்கும்போது அலைவீசிக் குமுறும் சமுத்திரத்தின் பேரிரைச்சலை ஒத்திருந்தது.\nஅக்கரையில் கண்ணுக்கெட்டிய மட்டும் காலாட் படையைச் சேர்ந்த வீரர்கள் காணப்பட்ட���ர். அவர்களுடைய கையிலே பிடித்திருந்த கூரிய வேல்கள் அசைந்தபோதெல்லாம் மின்வெட்டின் ஒளி தோன்றிக் கண்ணைப் பறித்தது. அந்த வீரர் கூட்டத்துக்கு இடையிடையே ஆயிரக்கணக்கான ரிஷபக் கொடிகள் இளங்காற்றில் பறந்து படபடவென்று சப்தித்துக் கொண்டிருந்தன.\nஇந்தக் கரையில் நதித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் ஒரே ஒரு கூடாரம் மட்டும் காணப்பட்டது.\nகூடாரத்துக்குப் பக்கத்தில் புல்தரையில் விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தின் மேல் யாரோ நாலு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையைத் தட்டிக் கூப்பிட்டால் கேட்கக்கூடிய தூரத்தில் பத்துப் பன்னிரண்டு வீரர்கள் கையில் நீண்ட வேல்களுடனும், இடையில் செருகிய வாள்களுடனும் சர்வ ஜாக்கிரதையுடன் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். இதிலிருந்து ரத்தினக் கம்பளத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் பெரிய அந்தஸ்து படைத்த முக்கியஸ்தர்கள் என்று ஊகிக்கலாம். அருகில் சென்று பார்த்தோமானால், நமது ஊகம் உண்மை என்பதைக் காண்போம். அந்த நால்வரும் மாமல்ல சக்கரவர்த்தி, சேனாபதி பரஞ்சோதி, வேங்கி அரசன் ஆதித்த வர்மன், ஒற்றர் தலைவன் சத்ருக்னன் ஆகியவர்கள்தான்.\nவேங்கி அரசன் ஆதித்தவர்மன் மாமல்லருடைய தாயாதி சகோதரன். அதாவது சிம்ம விஷ்ணு மகாராஜாவின் சகோதரன் வம்சத்தில் வந்தவன். இந்த வம்சத்தினர் வேங்கி சாம்ராஜ்யத்தின் வடபகுதியில் கோதாவரிக்கு அப்பாலுள்ள பிரதேசத்தைச் சுதந்திரச் சிற்றரசர்களாக ஆண்டு வந்தார்கள்.\nசளுக்க சக்கரவர்த்தி காஞ்சியின் மீது படையெடுத்து வந்தபோது, ஆதித்த வர்மன் பல்லவ சக்கரவர்த்தியின் உதவிக்கு வர முடியாதபடி இடையில் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனனால் வழிமறிக்கப்பட்டான். விஷ்ணுவர்த்தனன் வேங்கியின் புராதன இராஜவம்சத்தை நிர்மூலம் செய்து தான் சிம்மாசனம் ஏறியதும், ஆனால், புலிகேசி தென்னாட்டிலிருந்து வாதாபிக்குத் திரும்பி வருவதற்குள் விஷ்ணுவர்த்தனன் உயிர் துறக்க நேர்ந்ததும் நேயர்கள் அறிந்தவை.\nவிஷ்ணுவர்த்தனனுடைய ஆட்சியையும் ஆயுளையும் அகாலத்தில் முடிவு செய்யக் காரணமாயிருந்தவன் ஆதித்தவர்மன்தான். ஆனால், சில வருஷத்துக்குப் பின்னர் மீண்டும் புலிகேசியின் பெருஞ் சைனியம் வேங்கியைக் கைப்பற்ற வந்தபோது, ஆதித்தவர்மன் தன்னுடன் மிச்சம் இருந்த வேங்கிச�� சைனியத்துடனே தென் திசை நோக்கிப் பின்வாங்கி மீண்டும் தாக்கச் சந்தர்ப்பத்தை நோக்கிக் காத்திருந்தான். மாமல்லர் மாபெரும் சைனியத்தோடு வாதாபியின் பேரில் படையெடுத்த போது, ஆதித்தவர்மனும் அவரோடு சேர்ந்து போருக்குப் புறப்பட்டான்.\nசேனாதிபதி பரஞ்சோதி, பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் தாம் இதே வடபெண்ணையின் அக்கரையில் புலிகேசியின் சேனா சமுத்திரத்தைப் பார்த்துப் பிரமிப்படைந்தது பற்றியும், மகேந்திர பல்லவர் மாறுவேடம் பூண்டு தன்னைப் பின் தொடர்ந்து வந்து புலிகேசியின் கண்ணெதிரே தன்னை விடுதலை செய்தது பற்றியும் விவரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nமற்ற மூவரும் அதிசயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர். மூவரிலும் ஆதித்தவர்மன் மிகவும் அதிசயப்பட்டான். அவனுக்கு அந்த விவரங்கள் எல்லாம் புதியனவாக இருந்தன.\n அந்த விசித்திர சித்தரை நேரில் பார்க்கும் பாக்கியம் இந்தக் கண்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே\nஅப்போது மாமல்லர் சொன்னார்: \"இலங்கை இளவரசன் கூட அடிக்கடி இவ்விதம் கூறி வருத்தப்படுவான். என் தந்தை என்பதற்காக நான் பெருமையடித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவரைப் பார்ப்பதே ஒரு பாக்கியந்தான். அவருடன் நெருங்கிப் பழகுவதற்கோ பல ஜன்மங்களிலே பாக்கியம் செய்திருக்க வேண்டும். மூன்று வருஷ காலம் அவர் என்னை அழைத்துக் கொண்டு தென் தேசமெங்கும் யாத்திரை செய்தார். இந்த மாதிரி வெண்ணிலவு பொழிந்த இரவுகளிலே நானும் அவரும் வெட்ட வெளியில் உட்கார்ந்து ஆனந்தமாகக் காலம் கழித்திருக்கிறோம். அவர் பிரயாணம் கிளம்பும் போது பரிவாதினி வீணையையும் உடன் எடுத்து வருவார். வீணைத் தந்திகளை மீட்டி அவர் இசை வெள்ளத்தைப் பெருக்கும் போது, வானமும் பூமியும் நிசப்தமாய், நிச்சலனமாய் நின்று கேட்பது போலத் தோன்றும். அந்த நாத வெள்ளத்தைத் தடை செய்யப் பயந்து காற்றும் நின்று விடும். மரங்களின் இலைகள் அசைய மாட்டா. பட்சி ஜாலங்களும் மௌனவிரதம் பூண்டிருக்கும்.\"\n இப்படி நீங்கள் பேச ஆரம்பித்தால் எனக்குச் சித்தம் கலங்கி விடுகிறது. யுத்தமும் இரத்தக் களரியும் என்னத்திற்கு, வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாகக் கழித்து விட்டுப் போகலாமென்று தோன்றி விடுகிறது\nமாமல்லர் கலகலவென்று சிரித்து விட்டுச் சொன்னார்: \"மகேந்திர பல்லவர் இதே மாதிர��� வார்த்தைகளை ஒரு காலத்தில் சொன்னதுண்டு. 'உலகத்தில் மன்னர் குலத்தில் பிறந்தவர்களுக்கு மண்ணாசை என்பது போய் விட்டால் இந்த பூவுலகமே சொர்க்கமாகி விடும்' என்று சொல்வார். உலகத்தில் யுத்தம் என்பதே உதவாது. வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே யாரும் செய்யக் கூடாது. கொல்லர் உலைகளிலே பூமியை உழுவதற்கு ஏர்க் கொழுக்களும் சிற்பக் கலைஞர்களுக்கு வேண்டிய சிற்றுளிகளுந்தான் செய்யப்பட வேண்டும்' என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். ஆனால், என்றைய தினம் சளுக்கன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்ததாகச் செய்தி வந்ததோ, அன்றைய தினமே அவருடைய மனம் அடியோடு மாறி விட்டது. ஆயிரம் சிற்பிகள், பதினாயிரம் சித்திரக்காரர்களைக் காட்டிலும் மதயானை மீது வேல் எறிந்த இளைஞன் அவருடைய மனத்தை அதிகமாகக் கவர்ந்து விட்டான்...' என்று சொல்வார். உலகத்தில் யுத்தம் என்பதே உதவாது. வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே யாரும் செய்யக் கூடாது. கொல்லர் உலைகளிலே பூமியை உழுவதற்கு ஏர்க் கொழுக்களும் சிற்பக் கலைஞர்களுக்கு வேண்டிய சிற்றுளிகளுந்தான் செய்யப்பட வேண்டும்' என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். ஆனால், என்றைய தினம் சளுக்கன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்ததாகச் செய்தி வந்ததோ, அன்றைய தினமே அவருடைய மனம் அடியோடு மாறி விட்டது. ஆயிரம் சிற்பிகள், பதினாயிரம் சித்திரக்காரர்களைக் காட்டிலும் மதயானை மீது வேல் எறிந்த இளைஞன் அவருடைய மனத்தை அதிகமாகக் கவர்ந்து விட்டான்...\" என்று கூறி விட்டு மாமல்லர் சேனாபதி பரஞ்சோதியைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.\n\"நமது சேனாதிபதி காஞ்சி நகரில் பிரவேசித்த அன்று நடந்த சம்பவத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள் அதைப் பற்றி ஒருநாள் அவரிடம் நானே விவரமாகக் கேட்க வேண்டுமென்றிருந்தேன்\" என்று கூறினான் ஆதித்தவர்மன்.\n\"என் தந்தையின் அபிமானத்தை நமது சேனாதிபதி கவர்ந்தது போல் வேறு யாரும் கவர்ந்ததில்லை. ஒவ்வொரு சமயம் எனக்கு அவர் மேல் பொறாமை கூட உண்டாயிற்று. மகேந்திர பல்லவர் என்னைப் புறக்கணித்து விட்டுச் சேனாதிபதிக்கே முடிசூட்டி விடுவாரோ என்று கூடச் சில சமயம் சந்தேகித்தேன். ஆனால், அதற்கு நானும் ஆயத்தமாயிருந்தேன். இன்றைக்குக் கூடச் சேனாதிபதி ஒப்புக் கொண்டால்...\" என்று மாமல்லர் சொல்லி வந்த போது தளபதி பரஞ்சோதி குறுக்கிட்டார��.\n இப்படியெல்லாம் பேச வேண்டாம். சாம்ராஜ்யம், சிம்மாசனம் எல்லாம் எனக்கு என்னத்திற்கு பட்டிக்காட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயாரிடம், 'கல்வி பயின்று வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்து விட்டுக் காஞ்சிக்கு வந்தேன். பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் ஆகியும் அந்த வாக்கை நிறைவேற்றியபாடில்லை. இன்னும் நிரட்சர குட்சியாகத்தான் இருக்கிறேன். இந்த யுத்தம் முடிந்ததும் என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றப் போகிறேன். சிம்மாசனத்தை யாருக்காவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் இலங்கையிலிருந்து ஒருவர் வந்து காத்துக் கொண்டிருக்கிறாரே அவருக்குக் கொடுங்கள் பட்டிக்காட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயாரிடம், 'கல்வி பயின்று வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்து விட்டுக் காஞ்சிக்கு வந்தேன். பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் ஆகியும் அந்த வாக்கை நிறைவேற்றியபாடில்லை. இன்னும் நிரட்சர குட்சியாகத்தான் இருக்கிறேன். இந்த யுத்தம் முடிந்ததும் என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றப் போகிறேன். சிம்மாசனத்தை யாருக்காவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் இலங்கையிலிருந்து ஒருவர் வந்து காத்துக் கொண்டிருக்கிறாரே அவருக்குக் கொடுங்கள்\nமாமல்லர் உடனே ஆதித்தவர்மனையும், சத்ருக்னனையும் பார்த்துக் கண்ணினால் சமிக்ஞை செய்ய, அவர்களும் விஷயம் தெரிந்து கொண்டதற்கு அடையாளமாகப் புன்னகை புரிந்தார்கள்.\nமாமல்லர் மானவன்மனிடம் அதிகப் பிரியம் வைத்திருக்கிறார் என்னும் விஷயம் சேனாதிபதி பரஞ்சோதியின் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. இதை மாமல்லர் நன்கு அறிந்திருந்தார். வாதாபி யுத்தத்துக்கு மானவன்மனை வர வேண்டாமென்று காஞ்சியில் நிறுத்தி விட்டு வந்ததற்கே இதுதான் முக்கியமான காரணம்.\nஎனவே மாமல்லர் மற்ற இருவரையும் பார்த்து, \"பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாய்ப் போயிற்று\" என்று சொல்வதற்கு அறிகுறியாகச் சமிக்ஞை செய்து விட்டு, தலைகுனிந்தவண்ணமிருந்த பரஞ்சோதியைப் பார்த்து \"அழகாய்த்தானிருக்கிறது போயும் போயும் அந்த மூடனிடமா மகேந்திர பல்லவர் ஆண்ட ராஜ்யத்தை ஒப்புவிக்கச் சொல்கிறீர் போயும் போயும் அந்த மூடனிடமா மகேந்திர பல்லவர் ஆண்ட ராஜ்யத்தை ஒப்புவிக்கச் சொல்கிறீர் அவனை நான் வர வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தும் அவன் பாட்டுக்குப் புறப்பட்டு வருகிறான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவன் மேல் வரும் கோபத்துக்கு அளவேயில்லை. இலங்கைக்கே திருப்பி விரட்டி விடலாமா என்று தோன்றுகிறது. சேனாதிபதி உம்முடைய அபிப்பிராயம் என்ன அவனை நான் வர வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தும் அவன் பாட்டுக்குப் புறப்பட்டு வருகிறான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவன் மேல் வரும் கோபத்துக்கு அளவேயில்லை. இலங்கைக்கே திருப்பி விரட்டி விடலாமா என்று தோன்றுகிறது. சேனாதிபதி உம்முடைய அபிப்பிராயம் என்ன\nசேனாதிபதி சற்று யோசனை செய்து விட்டு, \"போர்க்களத்துக்கு வரவேண்டுமென்று அவ்வளவு ஆவல் உள்ளவரை எதற்காகத் தடுக்க வேண்டும் மானவர்மர் வந்தால் நல்லதுதான். நமது யானைப் படைக்கு அவர் தலைமை வகித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்\" என்று சொன்னார்.\n\"எனக்கு என்னவோ சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. மானவன்மன் நம்முடைய உதவியைக் கோரி வந்து அடைக்கலம் புகுந்தவன். இப்போது அவனுடைய உதவியினால் நாம் ஜயித்தோம் என்று எதற்காக ஏற்பட வேண்டும்\nஅதுவரை ஏறக்குறைய மௌனமாயிருந்த சத்ருக்னன் கூறினான்: \"சக்கரவர்த்தி தாங்கள் அவ்விதம் எண்ணவே கூடாது. இந்த யுத்தத்தில் ஜயிப்பதற்குத் தங்களுக்கு யாருடைய ஒத்தாசையும் தேவையில்லை. தங்களிடம் இல்லாத போர்த்திறமை வேறு யாரிடம் இருக்கிறது தாங்கள் அவ்விதம் எண்ணவே கூடாது. இந்த யுத்தத்தில் ஜயிப்பதற்குத் தங்களுக்கு யாருடைய ஒத்தாசையும் தேவையில்லை. தங்களிடம் இல்லாத போர்த்திறமை வேறு யாரிடம் இருக்கிறது சேனாதிபதியும் ஆதித்தவர்மரும் இல்லாவிட்டாலும் தாங்கள் வாதாபியை அழித்து விட்டு வெற்றி வீரராய்த் திரும்புவீர்கள். இந்தப் படையெடுப்பில் கலந்து கொள்வதற்குக் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகள். மானவன்மர் இந்தப் படையெடுப்பிலே கலந்து கொண்டால் அவரால்தான் தாங்கள் ஜயமடைந்தீர்கள் என்ற பெயர் ஒரு நாளும் ஏற்பட்டு விடாது. அதனால் அவருக்குக் கௌரவம் ஏற்படும் என்பதுதான் உண்மை.\"\nசத்ருக்னன் கூறியதைச் சேனாதிபதி, ஆதித்தவர்மன் இருவரும் பூரணமாக ஆமோதித்தார்கள்.\n\"மேலும், நமது யானைப் படை���்குப் பயிற்சி அளிக்கும் காரியத்தில் மானவன்மர் மிக்க சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போருக்கு வர வேண்டாம் என்று சொல்வது நியாயமல்ல\" என்றார் சேனாதிபதி.\n\"யானைப் படைக்கு ஏதோ புதுவிதமான பயிற்சி இலங்கை இளவரசன் அளித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது என்ன புதுப் பயிற்சி\" என்று ஆதித்தவர்மன் கேட்டான்.\n\"அது உண்மைதான். முன்னெல்லாம் கோட்டை வாசல் கதவுகளை உடைப்பதற்கு யானைகளை முட்ட விடுவது வழக்கம். காஞ்சிக் கோட்டை முற்றுகையின் போது மகேந்திர பல்லவரின் முன் யோசனையினால் அந்தப் பழைய முறை பலிக்காமல் போயிற்று. கோட்டைக் கதவுகளிலே ஈட்டி முனைகளைப் பொருத்தியிருந்தபடியால், ஒரு தடவை மோதியதுமே யானைகள் வெறி கொண்டு திரும்பி ஓடிப் போயின. இப்போது மானவன்மர் நமது யானைகளுக்கு, இரும்பு உலக்கைகளால் கதவுகளைப் பிளக்கவும், கோட்டைச் சுவர்களைக் கடப்பாறைகளைக் கொண்டு இடிக்கவும், தீவர்த்திப் பந்தங்களைத் தூக்கி வீசி கோட்டைக்குள் எறியவும் கற்பித்திருக்கிறார்.\"\n\"ஆஹா, இதுவரை இம்மாதிரி யானைப் படையை உபயோகித்ததாக நான் கேட்டதே இல்லை\nசேனாதிபதி பரஞ்சோதிக்கு மானவன்மரிடம் தனிப்பட்ட முறையில் விரோதம் எதுவும் கிடையாது. அவரிடம் மாமல்லர் அதிக அன்பு வைத்திருக்கிறார் என்பதிலேதான் அதிருப்தி. எனவே, இப்போது மாமல்லர் அவரைப் பற்றி அலட்சியமாகப் பேசியதும், இவரே மானவன்மருடைய கட்சி பேச ஆரம்பித்தார்.\n\"ஆகையினால்தான் மானவன்மரைத் திருப்பி அனுப்புவது நியாயமல்லவென்று நான் சொல்லுகிறேன். யானைப் படைக்கு இப்பேர்ப்பட்ட புதிய பயிற்சி அளித்து ஆயத்தப்படுத்தியவருக்கு, அந்த யானைப் படை யுத்தத்தில் தானும் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆசையாயிராதா\" என்றார் சேனாதிபதி பரஞ்சோதி.\nஇந்தச் சமயத்தில், அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த பிரம்மாண்டமான அரச விருட்சத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அந்த மரத்தின் அடர்த்தியான கிளைகளில் இரவு நேரத்தைக் கழிப்பதற்கென்று அடைக்கலம் புகுந்திருந்த ஆயிரக்கணக்கான பறவைகள் சடசடவென்று இறகுகளை அடித்துக் கொண்டும் பற்பல சுருதி - ஸ்வரங்களில் கூச்சலிட்டுக் கொண்டும் மரத்திலிருந்து வெளிவந்து வட்டமிட்டு மறுபடியும் கிளைகளுக்குள் புகுந்து, ஆரவாரம் செய்தன.\n\"அந்த மரத்துக்குத் திடீரென்று என்ன வந்து விட்டது மரம் ஏறக்கூடிய காட்டு மிருகம் ஏதாவது அதில் ஏறி விட்டதா மரம் ஏறக்கூடிய காட்டு மிருகம் ஏதாவது அதில் ஏறி விட்டதா பறவைகள் இப்படி அலறுகின்றனவே\" என்று மாமல்லர் கேட்டதற்கு, அந்தத் திசையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சத்ருக்னன், \"பிரபு காட்டு மிருகம் எதுவும் அந்த மரத்தில் ஏறவில்லை, வீட்டு மிருகம் இரண்டு கால் மிருகம் ஒன்று அந்த மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறது காட்டு மிருகம் எதுவும் அந்த மரத்தில் ஏறவில்லை, வீட்டு மிருகம் இரண்டு கால் மிருகம் ஒன்று அந்த மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறது\nஉடனே அவன் கையை ஓங்கித் தட்ட சற்றுத் தூரத்தில் ஆயுதபாணிகளாகக் காவல் புரிந்த வீரர்களில் ஒருவன் அவர்கள் இருந்த இடத்துக்கு விரைந்து ஓடி வந்தான்.\n அந்த அரச மரத்திலிருந்து யாரோ ஒருவன் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறான். அவனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்\" என்று சத்ருக்னன் கட்டளையிட்டான்.\nஅவ்விதமே மேற்படி வீரர்கள் விரைந்து அரச மரத்தை நோக்கிச் சென்று, அதிலிருந்து கீழே இறங்கியவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.\n\" என்று கூறித் தலை வணங்கினான்.\nமாமல்லரும் பரஞ்சோதியும் கலீரென்று சிரித்தார்கள். ஏனெனில், அந்த வீரர்களால் கொண்டு வரப்பட்டவன் வேறு யாருமில்லை, நமது பழைய சிநேகிதன் குண்டோ தரன்தான்.\n எதற்காக நீ வாதாபி ஒற்றன் என்று சொல்லிக் கொண்டாய்\" என்று பரஞ்சோதி கேட்டார்.\n 'வாதாபி ஒற்றன்' என்றால், 'வாதாபிக்குப் போய் வந்த ஒற்றன்' என்ற அர்த்தத்தில் சொன்னேன். உடனே அந்த வீரர்கள் என்னை ஒரே பிடியாய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து விட்டார்கள். அப்பா அவர்கள் பிடித்த இடங்களில் இன்னும் வலிகிறது அவர்கள் பிடித்த இடங்களில் இன்னும் வலிகிறது\n\"ஆமாம், ஆனால் அந்த மரத்தின் மேலேறி என்ன செய்து கொண்டிருந்தாய் எத்தனை நேரமாய் அங்கு உட்கார்ந்திருக்கிறாய் எத்தனை நேரமாய் அங்கு உட்கார்ந்திருக்கிறாய்\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\n நேற்றிரவே இங்கு வந்து விட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் நமது சைனியம் வந்து கொண்டிருக்கிறது. உடனே மரத்தின் மேல் ஏறியவன்தான், இத்தனை நேரமும் நமது சைனியத்தின் கணக்கு எண்ணிக் கொண்டும், வாதாபி புலிகேசியை ஜயிப்பதற்கு இந்தச் சைனியம��� போதுமா என்று யோசித்துக் கொண்டும் இருந்தேன்.\"\n\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\n அதைப் பற்றி எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் வாதாபிக்கு நாம் போய்ச் சேருவதற்குள்ளே, அஜந்தா குகைக்குப் போயிருக்கும் புலிகேசிச் சக்கரவர்த்தி வாதாபிக்குத் திரும்பி வர வேண்டுமே அவர் வெளியில் தங்கி விட்டால் என்ன செய்கிறது என்றுதான் கவலைப்படுகிறேன் அவர் வெளியில் தங்கி விட்டால் என்ன செய்கிறது என்றுதான் கவலைப்படுகிறேன்\" என்றான் குண்டோ தரன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 4.20. நிலவில் நண்பர்கள், அந்த, மாமல்லர், சேனாதிபதி, கொண்டு, என்ன, நமது, ஆதித்தவர்மன், நான், வந்து, சக்கரவர்த்தி, யானைப், போது, அவர், என்றான், செய்து, மகேந்திர, வாதாபி, மேல், விட்டு, பரஞ்சோதி, சத்ருக்னன், வேண்டும், புலிகேசியின், கேட்டார், சைனியம், பயிற்சி, பிரபு, தூரத்தில், உடனே, எனக்கு, மிருகம், ஒற்றன், பல்லவர், என்றார், வீரர்கள், கொண்டும், இருந்த, மீது, சகோதரன், சபதம், இப்போது, சொன்னார், படைக்கு, கொடுத்து, அவரைப், நிலவில், ஒருவன், அவன், வேண்டாம், கொண்டிருந்த, திரும்பி, வேங்கி, வேறு, பன்னிரண்டு, மரத்தின், மரத்திலிருந்து, பற்றி, நண்பர்கள், மானவன்மர், தாங்கள், சற்றுத், எல்லாம், சிவகாமியின், கலந்து, யானைகள், என்றால், இன்னும், அவருக்குக், கொண்டால், பரஞ்சோதியைப், புன்னகை, விட்டது, அவருடைய, கூடாது, அதைப், அவரிடம், வந்த, கூடச், சமயம், கூறினான், வாக்கை, திருப்பி, இந்தச், பறவைகள், எதுவும், இல்லை, கோட்டை, பழைய, காட்டு, இறங்கிக், குண்டோ, போதுமா, பிடித்துக், கீழே, கொண்டிருக்கிறது, விரைந்து, இந்தப், யுத்தத்தில், சொன்னது, போயிற்று, பார்த்து, வைத்திருக்கிறார், சமிக்ஞை, விஷயம், போயும், யோசித்துக், நாம், எதற்காக, அடைக்கலம், வடபெண்ணை, யாரும், பார்த்துக், நானும், அமரர், உண்மை, சேனாபதி, சென்று, பெரிய, இடையில், காவல், அரசன், ஆதித்த, பல்லவ, விஷ்ணுவர்த்தனன், சிம்மாசனம், வந்தபோது, வந்தார்கள், வர்மன், தலைவன், கொண்டிருந்தார்கள், பேசிக், கொண்டிருந்தன, அணிந்திருந்த, பூரண, அப்போது, நதியை, தான், நதித், அக்கரையில், மட்டும், யாரோ, உட்கார்ந்து, ரத்தினக், இந்தக், வீரர், ஆயிரக்கணக்கான, வாதாபிக்குத், முடிவு, ஆனந்தமாகக், நின்று, விடும், வெளியில், கல்கியின், என்னை, மாதிரி, இப்படி, எனக்குச், போய், விட்டால், யுத்தம், உலகத்��ில், விட்டுச், விடுகிறது, என்னத்திற்கு, காலம், தந்தை, பார்த்துப், பற்றியும், போல், வருஷத்துக்கு, தென், செய்யக், மீண்டும், சொல்லிக், மற்ற, அடிக்கடி, கூறி, இளவரசன், இலங்கை, அவனுக்கு, பாக்கியம், வேல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_107847.html", "date_download": "2020-08-06T06:48:09Z", "digest": "sha1:XDHECOUHYC5GOKU47IOSROP7SUXMN45T", "length": 16291, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஏழுமலையான் சேவா டிக்கட் இணையதள முகவரி மாற்றம் : புதிய இணைய முகவரியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்", "raw_content": "\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nகுடகு, உடுப்பி பகுதிகளைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Belagavi-யிலும் கடும் வெள்ளம் - கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து - இந்த வெற்றி பலருக்‍கும் ஒளிவிளக்‍காகத் திகழும் என கருத்து\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி\nஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு - சவரன் 43 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது\nகொரோனா பணியில் உயிரிழந்த பணியாளர்களுக்‍கு அரசு நிதியுதவி - 28 முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்\nகுஜராத் மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்‍கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி - பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு\nவெள்ளத்தால் தத்தளிக்‍கும் மும்பையை மேலும் வதைக்‍கும் கனமழை - சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 56 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்ற�� - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது\nஏழுமலையான் சேவா டிக்கட் இணையதள முகவரி மாற்றம் : புதிய இணைய முகவரியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், சேவா டிக்கட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், பல்வேறு சேவைகளுக்கு, இணையதளம் மூலமாகப் பக்தர்கள், கட்டணம் செலுத்தி வந்தனர். சிறப்பு விரைவு தரிசனம், ஆர்ஜித சேவை, நன்கொடை தரிசனம், வாடகை அறைகள் என பல வசதிகள், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. அந்த இணையதள முகவரியை மாற்றி புதிய இணையதள முகவரியை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. புதிய இணையதளமான, www.tirupatibalaji.ap.gov.in இன்றுமுதல் செயல்படும் என்றும், பக்தர்கள் இனி புதிய இணையதள முகவரியில் தரிசன டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nமதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடி பிரமோற்சவ திருவிழா - புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார் சுந்தரராஜ பெருமாள்\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் பணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து மணல் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பிவைப்பு\nஆடிப்பெருக்‍கையொட்டி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காவிரித்தாய்க்‍கு ஆடிச் சீர் வழங்கும் வைபவம் - கொரோனா சமூக விலகலை மறந்து பங்கேற்ற பக்‍தர்கள்\nசங்கரநாராயணசுவாமி கோவிலில் கலையிழந்த ஆடித்தபசு திருவிழா\nசனி பிரதோஷத்தை முன்னிட்டு திருச்சி திரிபுர சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை\nதிருநள்ளாறு சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்\nதமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை\nகடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு இடையே, மெக்கா நகரில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nபுனித தொழுகைக்குத் தயாராகும் மெக்கா மசூதி : கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nநாகர்கோவிலில் புனித அல்போன்சா திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்தின் பில்லுகுண்டுலு எல்லைக்கு வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகை\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nகுடகு, உடுப்பி பகுதிகளைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Belagavi-யிலும் கடும் வெள்ளம் - கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன்\nஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து - இந்த வெற்றி பலருக்‍கும் ஒளிவிளக்‍காகத் திகழும் என கருத்து\nதமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று : பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ், திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி\nஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு - சவரன் 43 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது\nகொரோனா பணியில் உயிரிழந்த பணியாளர்களுக்‍கு அரசு நிதியுதவி - 28 முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்\nகர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்தின் பில்லுகுண்டுலு எல்லைக்கு வினாடிக்கு சு ....\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல் ....\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளி ....\nகுடகு, உடுப்பி பகுதிகளைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Belagavi-யிலும் கடும் வெள்ளம் - கனமழை பெய்து ....\nசிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன் ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-08-06T07:18:02Z", "digest": "sha1:WT6Z2CNCOYR5OCKOWNM26PCS73ZV52N2", "length": 2525, "nlines": 76, "source_domain": "www.writermugil.com", "title": "திருப்பூர் புத்தகக் கண்காட்சி – முகில் / MUGIL", "raw_content": "\nதிருப்பூர் தமிழ்ச் சங்கம் – விருதுகள் 2009\nதிருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள் 2009, பரிசளிப்பு விழா, நாளை (29 ஜனவரி, 2011) சனிக்கிழமை, புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் (டைமண்ட் தியேட்டர் திரையரங்கம் எதிரில், மங்கலம் ரோடு) நடைபெற இருக்கிறது. இன்று இரவு திருப்பூர் கிளம்புகிறேன். நாளை விழாவிலும், திருப்பூர் புத்தகக் கண்காட்சியிலும் இருப்பேன்.\nCategories அறிவிப்பு, பொது Tags இலக்கிய விருதுகள் 2009, திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருப்பூர் புத்தகக் கண்காட்சி 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90111/tamil-news/Changes-in-New-producers-council.htm", "date_download": "2020-08-06T07:56:42Z", "digest": "sha1:T57VSIYSM67AMAJVLQMKY6NFBEEJTVTS", "length": 12169, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் மாற்றம் ? - Changes in New producers council", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசுஷாந்த் சிங் வழக்கு : காதலி ரியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் | நடிகர் சந்திரபாபு சமாதியில் மிஷ்கின் அஞ்சலி | இயக்குனர் ஆனார் தர்புகா சிவா | சுஷாந்த் தற்கொலை வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம் | 200 தமிழ் மாணவர்களை ரஷியாவில் இருந்து அழைத்து வந்த சோனுசூட் | உதயாவின் குறும்படம் | இசை ஆல்பம் வெளியீடு | இசை ஆல்பம் வெளியீடு | மரக்கன்று நட அழைப்பு | மரக்கன்று நட அழைப்பு | கலைஞரின் வாரிசு கோரிக்கை | கலைஞரின் வாரிசு கோரிக்கை | சத்யராஜுக்கு பெருமை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபுதிய தயாரிப்பாளர் சங்கத்தில் மாற்றம் \n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது தனி அதிகாரி தலைமையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் இல்லை. கடைசியாகத் தேர்ந்தெடுக்க��்பட்ட விஷால் தலைமையிலான நிர்வாகம் மீது புகார் கூறி அந்த சங்கத்தை முடக்கினர் சிலர்.\nஇந்நிலையில் அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்க ஆரம்பித்து, கொரானோ தொற்றால் அது மேலும் தாமதமாகி வருகிறது. இதனிடையே, தற்போது படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் அவர்களது பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்காக புதிய சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அதற்கு தற்போது படங்களைத் தயாரிக்காத பழைய தயாரிப்பாளர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதனால், புதிய சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகச் சொல்லப்பட்ட இயக்குனர் பாரதிராஜா நேற்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும், புதிய சங்கம் ஆரம்பமாவது நிற்காது என்கிறார்கள். பாரதிராஜா விரும்பவில்லை என்றால் அவர் தலைவராகத் தொடர வேண்டாம். கவுரவத் தலைவராக வேண்டுமானால் இருந்து கொள்ளட்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாம்.\nபுதிய சங்கம் ஏற்கெனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியான ஒரு சங்கம் அல்ல. நடைமுறைப் பிரச்சினைகள், சில செயல்பாட்டு சிக்கல்கள் ஆகியவற்றை உடனடியாகப் பேசித் தீர்க்க இப்படி ஒரு சங்கம் அவசியம் என அவர்கள் தரப்பில் வாதங்களை வைக்கிறார்களாம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் புதிய சங்கத்தை ஆரம்பிப்பதில் இருந்து அவர்கள் பின்வாங்கப் போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஎல்லா மினுமினுப்பும் மங்கினாலும்.... ... பழங்கால இளவரசியாக அசத்தும் மாளவிகா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் சிங் வழக்கு : காதலி ரியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nசுஷாந்த் தற்கொலை வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nசுஷாந்த் கணக்கிலிருந்து வெளியே போன ரூ.50 கோடி\n2 லட்சம் கரண்ட் பில்: பாடகி ஆஷா போஸ்லே ஷாக்\nபாலிவுட் நடிகை மினிஷா லம்பா வ���வாகரத்து\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடிகர் சந்திரபாபு சமாதியில் மிஷ்கின் அஞ்சலி\nஇயக்குனர் ஆனார் தர்புகா சிவா\n200 தமிழ் மாணவர்களை ரஷியாவில் இருந்து அழைத்து வந்த சோனுசூட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்: கனிகா\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\nதமிழ் சினிமாவை மிரட்டும் போலி ஸ்ரீரெட்டிகள்...\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/eluthunadagamcinema/", "date_download": "2020-08-06T07:32:15Z", "digest": "sha1:7JLLPN6G2OOTSHJYNUG5CRLKWOMRPIKU", "length": 6433, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "எழுத்து நாடகம் சினிமா சோதனைகளும் சாதனைகளும் ஒரு வரலாற்றுப் பதிவு – கட்டுரைகள் – எஸ். சுவாமிநாதன்", "raw_content": "\nஎழுத்து நாடகம் சினிமா சோதனைகளும் சாதனைகளும் ஒரு வரலாற்றுப் பதிவு – கட்டுரைகள் – எஸ். சுவாமிநாதன்\nநூல் : எழுத்து நாடகம் சினிமா சோதனைகளும் சாதனைகளும் ஒரு வரலாற்றுப் பதிவு\nஆசிரியர் : எஸ். சுவாமிநாதன்\nஅட்டைப்படம் : N. Sathya\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “எழுத்து நாடகம் சினிமா சோதனைகளும் சாதனைகளும் ஒரு வரலாற்றுப் பதிவு epub”\tEluthuNadagamCinema.epub – Downloaded 551 times –\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “எழுத்து நாடகம் சினிமா சோதனைகளும் சாதனைகளும் ஒரு வரலாற்றுப் பதிவு mobi”\tEluthuNadagamCinema.mobi – Downloaded 240 times –\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “எழுத்து நாடகம் சினிமா சோதனைகளும் சாதனைகளும் ஒரு வரலாற்றுப் பதிவு A4 PDF”\tEluthuNadagamCinema_a4.pdf – Downloaded 572 times –\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “எழுத்து நாடகம் சினிமா சோதனைகளும் சாதனைகளும் ஒரு வரலாற்றுப் பதிவு 6 inch PDF”\tEluthuNadagamCinema_6_inch.pdf – Downloaded 307 times –\nபுத்தக எண் – 595\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: N. Sathya, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: எஸ். சுவாமிநாதன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்��ிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3845:2017-04-16-11-15-16&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23", "date_download": "2020-08-06T07:48:54Z", "digest": "sha1:TCBIXQPSDJ6ERN7V4MEIW6TQVVC6Z75I", "length": 29881, "nlines": 242, "source_domain": "geotamil.com", "title": "தம்பா (நோர்வே) கவிதைகள்: மறந்த கதை! ஐ போனில்´சுட்ட வடை!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதம்பா (நோர்வே) கவிதைகள்: மறந்த கதை\nமலர விடாது தடுத்துவிடுகிறது. கணமும் தினமும்\nமுறிந்து விழும் முதுகெலும்புகளை சேகரித்து\nஇவை இரண்டாம் உலக மாகா யுத்தத்தின்\n2. ஐ போனில்´சுட்ட வடை\nஉச்சி வெய்யிலுக்கு புகை போடும்\nஉயர் தர மாணவனைக் கண்டு\nஎட்ட நின்று நிதானித்து சைக்கிள்\nஉயிர் பரிமாறும் காலம் இது.\nஐ போன் வேண்டக் கனவு,\nவீதியால் நெஞ்சை நிமிர்த்தி வந்த\nகண் காது மூச்சு எல்லாவற்றையும்\n`ஊர் கெட்டுப்போச்சு´ என பல்லவி சொல்ல\nசரணம் சொன்னது சாராய நாற்றம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொ���ுவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்க��ிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்���ம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/author/media7kovai/page/2/", "date_download": "2020-08-06T06:42:00Z", "digest": "sha1:WTVEE642IFRE2V5YBTIHGYZJ4DOJTSAT", "length": 11733, "nlines": 107, "source_domain": "media7webtv.in", "title": "Media7 Kovai, Author at MEDIA 7 NEWS - Page 2 of 20", "raw_content": "\nபக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது குறித்து கோவையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை \nபக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது குறித்து கோவை இஸ்லாமிய அமைப்புகளுடன் மாநகர காவல்துறை, மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின் முக்கிய அம்சமே கூட்டு குர்பானி. குர்பானியின் போது தனி குடும்பமாகவோ,...\nமகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு போலி இ – பாஸ் மூலம் வருகை \nமகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு போலி இ – பாஸ் மூலம் நள்ளிரவில் வரும் சொகுசு பேருந்துகளால் கோவையில் கோரனா தொற்று அதிகரிக்க வலிவகை செய்கிறது. கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாநில,மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு...\nஅம்பேத்கர் இல்லத்தில் சேதப்படுத்தியது கண்டித்து ஆர்ப்பாட்டம்.\nகோவை மாநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக அம்பேத்கர் இல்லத்தில் சேதப்படுத்தியது கண்டித்தும், மலக் குழிகளை தடை செய்து அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு துரோகம் அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை பாஜகவை கலக்க வரும் இளம் பெண் நிர்வாகி..\nகோவை கே.என்.ஜி. புதூரைச் சேர்ந்த பீரித்தி லட்சுமிஅயி இளைஞர் அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை பாஜகவை கலக்க வரும் இளம் பெண் நிர்வாகி… வேகம் காட்டும் எல்.முருகன்… இப்படி அந்த பகுதியில் பிரபலமான மற்றும் துடிப்பாக மக்கள் சேவையாற்றக்கூடிய நபர்களை தேர்வு செய்து பாஜக பதவி வழங்கி வருவது...\nகோவையில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 காலை 6:00 மணி வரை கோவையில் முழு ஊரடங்கு\nகோவை மாவட்டத்தில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 காலை 6:00 மணி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பால் மற்றும் மருத்துவம் தவிர்த்து, தளர்வுகளற்ற...\nகோவை கொடிசியா வளாகத்தில் கூடுதலாக 346 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.\nகோவை கொடிசியா வளாகத்தில் அறிகுறி இல்லாமல் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 346 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவை கொடிசியாவில் அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 400 படுக்கைகள் அமைக்கப்பட்டு, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில்...\nமாஸ்க் போடாதவர்களிடம் பேசாதீர்கள். அவர்களிடம் இருந்து விலகி இருங்கள் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுரை\nகோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் கொரொனா தொற்று வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது..\nகாவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி – உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டது.\nகோவை உக்கடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி – உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை போத்தனூர், சூலூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையத்தில�� பணியாற்றி வந்த போலீஸாருக்கு தொற்று...\nஉக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு \nசாலையோர வியாபாரிகள் சுயசார்பு திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெறவிண்ணப்பிக்கலாம்: கோவை மாநகராட்சி\nகோவை போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பியது.\nஆடி பெருக்கு பேரூரில் தற்பணம் செய்ய தடை – முதல் முறையாக வெரிச்சோடிய பேரூர் படித்துறை\nதினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-06T07:45:36Z", "digest": "sha1:KDKCCZJJBGEGKV3T3AWBZB3BSIQ7IMDR", "length": 12793, "nlines": 151, "source_domain": "samugammedia.com", "title": "இந்திய செய்திகள் Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nகாலி மாவட்ட தபால் வாக்களிப்பு முடிவு வெளியானது\nமக்களின் ஆசீர்வாதத்தை பொதுஜன பெரமுன பெற்றுள்ளது\nகுருநாகல் நகரசபை தலைவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்\nதென்னை மரத்தில் ஏறி கள்ளு சீவியவர் தவறி விழுந்து மரணம்\nபொன்னியின் செல்வம் படத்தில் இணையும் விக்ரம் மகளை பாருங்க\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனாத் தொற்று அறிகுறி\nபூமியின் பிரகாசமான அடிவானக் காட்சியை வெளிப்படுத்திய நாசா\nஎகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள்\nMicrosoft கைகளுக்கு மாறும் டிக் டொக் \nகோயில் கோபுரங்களை ஏன் உயரமாக கட்டினார்கள் தெரியுமா\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nசருமத்தை பொலிவுடன் வைக்க உதவும் கற்றாழை..\nவீட்டிலேயே முறையான தலைமுடி பராமரிப்பு செய்வது எப்படி…\nதொப்பையை குறைக்க எந்த வகையான இயற்கை பானங்களை எடுத்து கொள்ளவேண்டும்…\nHome செய்திகள் இந்திய செய்திகள்\nமருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் பலி\nலெபனானை படர்ந்து மற்றொரு நாட்டிலும் பெருந்தீ\nஉருவாகிறது மிக பிரமாண்டமான இராமர் கோவில்\nபிரபல நடிகரான கருணாஸூக்கு கொரோனா..\nபிரபல நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸூக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்த�� 68 ஆயிரத்து 285...\nபுகார் கொடுக்க வந்தவரை காலால் எட்டி உதைத்த காவல் ஆய்வாளர்\nஆந்திர மாநிலத்தில் புகார் கொடுக்க வந்தவரை அடித்து காலால் எட்டி உதைத்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஸ்ரீகாகுளம் மாவட்டம் டெக்காலி...\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணவிவகாரம் குறித்த வழக்கை விசாரணை செய்ய சி.பி.ஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த...\nபிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனாத் தொற்று அறிகுறி\nபிரபல இந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (ஆகஸ்ட் 5) காலை முதலே பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா...\nராணுவத்தில் தற்காலிக பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்கும் பணிகள் ஆரம்பம்\nராணுவத்தில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், நிரந்தரப் பணி விவகாரம் தொடர்பாக...\nகாதல் திருமணம் செய்த தனது மகளின் காதல் கணவுனுக்கு பெண்ணார் வீட்டால் ஏற்பட்ட சோகம்\nதருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரை அடித்துக் கொலை செய்ததாக பெண்ணின் தந்தை உட்பட ஆறு பேர்...\nஇறந்துபோன பெண் மீண்டும் உயிருடன்\nஇறந்துபோனதாக நம்பப்பட்ட பெண்ணொருவர் மீண்டும் உயிருடன் வந்தமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்தியத் தகவல்கள் கூறுகின்றன.\nபேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியால் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்…\nதெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியால் தாக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜிதா என்ற அப்பெண், மல்லேஷ்...\nஇந்தியாவை உளவுபார்க்கிறது சீன சைபர் பிரிவு\nஇந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை சீன இராணுவத்தின் இரகசிய சைபர் உளவுப் பிரிவு உளவுப் பார்ப்பதாக பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் உறவினர்கள் தவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் இடம்பெற்ற இந்தச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/j-anbazhagan-death-photos-memories-with-kalaignar-karunanidhi-mk-stalin-197875/", "date_download": "2020-08-06T07:45:41Z", "digest": "sha1:M4ACCXKX5EDD4KWRUI2LLHJSRF5WPFZZ", "length": 13810, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக தலைவர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின்: ஜெ.அன்பழகன் இனிய தருணம்", "raw_content": "\nதிமுக தலைவர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின்: ஜெ.அன்பழகன் இனிய தருணம்\nகொரோனா தடுப்புக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.\nJ Anbazhagan Death: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 8.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. திமுக-வின் முக்கிய தூண்களின் ஒருவரான ஜெ.அன்பழகனின் மறைவு, கட்சியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nJ Anbazhagan Death Live : சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் மரணம் – தனியார் மருத்துவமனை\nதிமுகவில் வெளிப்படையாக பேசும் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஜெ.அன்பழகன். ஃபேஸ்புக், ட்விட்டர் என தனது கருத்துகளை உடனடியாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வந்தவர்.\n2001ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.\nஅவர் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2001 தேர்தலில், தியாகராய நகர் தொகுதியில், அதிமுகவின் சுலோச்சனா சம்பத்தை 2,499 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.\nதிமுக தலைவர் மு.கருணாநிதி, உடல்நிலை சரியில்லாத போது, அவருடன் படம் எடுத்துக் கொண்ட ஜெ.அன்பழகன்.\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு நேரத்தில், கடந்த மார்ச் மாத இறுதியில், நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக மக்களிடம் வாங்கிய கையெழுத்துகளை ஆளுநரிடம் ஒப்படைத்தபோது…\nஒரு மாத சம்பளமான ரூ.1,05,000-ஐ தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார், ஜெ.அன்பழகன்.\nகலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபோது…\nகலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழாவின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.\nதிமுக எம்.எல்.ஏ மற்றும் அரசியல்வாதியாக மட்டுமல்லாது தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.\n2013ல் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும், ”யாருடா மகேஷ்” என்ற படத்திற்கு விநியோகஸ்தராகவும் அன்பழகன் இருந்துள்ளார்.\n2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.\nகுழுவினர் விரும்பினால் தனது ‘அன்பு பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்று கூறியிருந்தார் அன்பழகன்.\nதீவிர விஜய் ரசிகரான ஜெ.அன்பழகன், விஜய்யின் ஒவ்வொரு படத்தின் டீசர், ட்ரைலர், பட வெளியீட்டின் போதும், தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்துவார். அவரது மறைவு மற்ற விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nஜெ.அன்பழகனுக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் அதிகம். அவர் தலைமையில் நிறைய விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலைஞர் நினைவிடத்தில்…\nசிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, கையெழுத்து வாங்கியபோது…\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வேளையில்…\nஉள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த போது…\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஇந்த மனசு யாருக்கு சார் வரும்… வெளிநாட்டில் சிக்க தவித்த தமிழக மாணவர்களுக்கு உதவி செய்த சோனு சூட்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெஸ்ட் மரும��ன் அவார்டு கதிருக்கு தான் போல\nஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்… தேசிய அளவில் 93வது இடம் பிடித்து அசத்தல்\nஎஸ்பிஐ ஏடிஎம் விதிமுறை… பணத்தை எடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா\nஅகமதாபாத்தில் கொரோனா மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து; 8 பேர் பலி\nஎதனால் நடந்தது பெய்ரூட் விபத்து\nஉறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை – கடந்து வந்த பாதை\nTamil News Today Live: எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/562283-vaara-rasipalan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-06T07:38:22Z", "digest": "sha1:7377AF7ODXBDV6R5W2CJVFPAB6NINFDK", "length": 24444, "nlines": 324, "source_domain": "www.hindutamil.in", "title": "துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன் (ஜூலை 2 முதல் 8ம் தேதி வரை) | vaara rasipalan - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன் (ஜூலை 2 முதல் 8ம் தேதி வரை)\nஎல்லோரையும் துல்லியமாக எடை போடும் துலாம் ராசி அன்பர்களே\nஇந்த வாரம் வாக்குவன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும்.\nநீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும��. எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதைக் கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைத் தரும்.\nநண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமுகமாக நடந்து முடியும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.\nபெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு கல்கண்டு நிவேதனம் செய்து வழிபட்டு வாருங்கள். சங்கடங்கள் அனைத்தும் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, ஞாயிறு\nவிரும்புவதையெல்லாம் எளிதில் அடையக் கூடிய விருச்சிக ராசி அன்பர்களே\nநீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். இந்த வாரம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nநீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.\nகுடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.\nஉறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.\nதொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.\nமாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nபரிகாரம்: திருப்புகழை பாடி மனதார முருகனை வழிபடுங்கள். நல்லவை எல்லாம் கிட்டும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்\nநல்லவை எவை தீயவை எவை என்று பிரித்துப் பார்த்து முடிவெடுக்கக் கூடிய தனுசு ராசி அன்பர்களே\nஇந்த வாரம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.\nபெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும்புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.\nஉறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கெனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனைப் பெறுவார்கள்.\nபெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும்.\nமாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nபரிகாரம்: சிவபெருமானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும். வியாழக்கிழமைகளில் குருபகவானை வீட்டிலிருந்தபடியே வேண்டுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளி��்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாபாவுக்கு வாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nகுருவாரம்... வளர்பிறை... பிரதோஷம்; படியளக்கும் சிவனாரைப் பணிவோம்\nசரும நோய் தீர்க்கும் கோணேஸ்வரர்\nதிருப்புகழில் குடவாசல் குமரன்; குறைகள் தீர்ப்பான்; தீயசக்தியை விரட்டுவான் வெற்றிவேலன்\nதுலாம் விருச்சிகம் தனுசு; வார ராசிபலன் (ஜூலை 2 முதல் 8ம் தேதி வரை)துலாம் விருச்சிகம்விருச்சிகம்தனுசுவார ராசிபலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nபாபாவுக்கு வாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nகுருவாரம்... வளர்பிறை... பிரதோஷம்; படியளக்கும் சிவனாரைப் பணிவோம்\nசரும நோய் தீர்க்கும் கோணேஸ்வரர்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\n24 மணி நேரத்தில் 331.8 மிமீ மழை பதிவானது: மும்பை கொலாபாவில் 46...\nதமிழில் ராப் இசைக்கான சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது - ‘ஹிப் ஹாப்’...\nதெலங்கானாவில் 3 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு திடீரென எகிறல்\nஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச...\nசேகர் சுமன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு அரசியல் நாடகம்: சுஷாந்த் குடும்பத்தினர் குற்றச்சாட்டு\nஇந்தியாவுக்கு எதிரான நிலை; சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை முகம் இதுதான்: ட்ரம்ப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-06T07:32:12Z", "digest": "sha1:L4JFIS5KN5U6WH2YOZXYVT4A5DQ7RIJG", "length": 10402, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ராஜினாமா", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 06 2020\nஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஜி.சி. முர்மு திடீர் ராஜினாமா: புதிய ஆளூநராக...\nவேலையின்மை பிரச்சினை தீராவிட்டால் பிரதமர் மோடியை ராஜினாமா செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தும்...\nபஞ்சாப்பில் விஷச் சாராயத்துக்கு பலி 86 ஆக அதிகரிப்பு: 6 போலீஸ் அதிகாரிகள்...\nபினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி பாஜக சார்பில் போராட்டம்:...\nமுதலில் ரூ.10 கோடி; நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவித்தபின் எம்எல்ஏக்களிடம் பேரம் அதிகரிப்பு: ராஜஸ்தான்...\nவங்கி முறையைச் சீரமைக்க முயன்றதால் உர்ஜித் படேல் ஆர்பிஐ கவர்னர் பதவியை இழந்தார்:...\nஐசிசி தலைவர் பதவிக்கு புத்திசாலியான கங்குலிதான் பொருத்தமானவர்: குமார் சங்கக்கரா ஆதரவு\nகோக் அதிகமாகக் குடிக்கிறார், சிங்கிள்தான் எடுக்கிறார்: ‘தாதா’ஆவதற்கு முன்பு கங்குலி மீதான அதிருப்திகள்-...\nஎன் பயிற்சிக் காலம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடிந்திருக்கலாம்: அனில் கும்ப்ளே வருத்தம்\nஅதிமுக ஒன்றியச் செயலாளர் நியமனத்தில் அதிருப்தி: சிங்கம்புணரி ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு சிக்கல்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பது நம்பிக்கைத் துரோகம்; தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு தனிமனித சுதந்திரத்தின்...\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை; இதுவரை 180...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது;...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணிய���ல் ஆர்வம் வந்தது...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/womans-photoshoot-on-a-train-is-viral-2088134", "date_download": "2020-08-06T06:44:51Z", "digest": "sha1:O5CGQGWEHUKH4O6D65E24BAUNZPTHHJG", "length": 8715, "nlines": 104, "source_domain": "www.ndtv.com", "title": "எவ்ளோ நம்பிக்கை… ஓடும் ரயிலில் இப்படியொரு போட்டோ-ஷூட் செய்து பார்த்திருக்கீங்க..? | Woman's Photoshoot On A Train Is Viral And People Love Her Confidence - NDTV Tamil", "raw_content": "\nஎவ்ளோ நம்பிக்கை… ஓடும் ரயிலில்...\nமுகப்புவிசித்திரம்எவ்ளோ நம்பிக்கை… ஓடும் ரயிலில் இப்படியொரு போட்டோ-ஷூட் செய்து பார்த்திருக்கீங்க..\nஎவ்ளோ நம்பிக்கை… ஓடும் ரயிலில் இப்படியொரு போட்டோ-ஷூட் செய்து பார்த்திருக்கீங்க..\nதிடீரென்று எழுந்த அவர், ‘செல்ஃப் டைமர்’ வைத்து செல்ஃபி எடுக்க ஆரம்பித்துள்ளார்.\nஇதுவரை அந்த வீடியோவை 87 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலரும் ஜெசிக்காவின் தன்னம்பிக்கையை வியந்து பாராட்டியுள்ளனர்.\nஒரு தரமான செல்ஃபி எடுக்க நீங்கள் எவ்வளவு மெனக்கெடுவீர்கள். நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு பெண், வேற லெவலுக்குச் சென்று செல்ஃபிகளை க்ளிக்கியுள்ளார். ஜெசிக்கா ஜார்ஜ் என்னும் அந்த பெண்மணி, நியூயார்க்கின் ரயிலில் பயணம் செய்துள்ளார். திடீரென்று எழுந்த அவர், ‘செல்ஃப் டைமர்' வைத்து செல்ஃபி எடுக்க ஆரம்பித்துள்ளார். இதைப் பார்த்த சக பயணியான பென் யார், ஜெசிக்காவை படம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் ஜெசிக்காவின் செல்ஃபி போஸ்களின் போது வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார். இதுவரை அந்த வீடியோவை 87 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலரும் ஜெசிக்காவின் தன்னம்பிக்கையை வியந்து பாராட்டியுள்ளனர்.\nஓடும் ரயிலில், ஹீல்ஸ் ஷூ-வுடன் ஜெசிக்கா செலஃபி போஸ் கொடுப்பதை பென், 57 நோடி வீடியோவாக எடுத்துப் பகிர்ந்துள்ளார்.\nஅந்த வீடியோவை நீங்களே பாருங்கள்:\nஜெசிக்கா எடுத்த செல்ஃபிகள் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க விரும்புகிறீர்களா. இதோ அந்த படங்கள்.\nபலரும் ஜெசிக்காவுக்குப் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.\nஜெசிக்காவும் இது குறித்து ட்விட்டரில், “நீங்கள் என் மீது காட்டியுள்ள அன்புக்கு மிக்க நன்றி. இந்த நேர்மறை எண்ணத்தை பரப்புவோம். ஒருவருக்கொருவர் துணை நிற்போம்” என்று நெகிழ்ச்சியாக ��திவிட்டுள்ளார்.\nநியூயார்க்கில் கொரோனோ வைரஸை பரவியது எப்படி..\nநியூயார்க்கில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று உறுதியானது; மனிதர்களிடமிருந்து பரவியதா..\nகுட்டி நாயுடன் கொஞ்சி விளையாடும் புறா\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை\nசென்னையில் கொரோனா தொற்று: 87 சதவீதமாக கூடிய டிஸ்சார்ஜ் விகிதம் - விரிவான தகவல்\nஇந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு; 904 பேர் உயிரிழப்பு\nசாலையிலிருந்து தடம் மாறி, மரத்தில் முட்டி, மலையில் சரிந்து விழுந்த கார்; ஓட்டுநரின் கதி..\nதெரு நாய்க்கு 'சேல்ஸ் மேன்' பொறுப்பு வழங்கிய ஹூண்டாய் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nose-piercings.com/mukuthis.html", "date_download": "2020-08-06T07:44:02Z", "digest": "sha1:E4EIZ7VCJB4BXCIEG4RQXTMLLFW44O6U", "length": 57308, "nlines": 808, "source_domain": "www.nose-piercings.com", "title": "மூக்குத்தி", "raw_content": "\nபெண்கள் மூக்கு மற்றும் காது குத்திக் கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா\nஅதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக\nஇருக்கும். இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழக்கம் உருவானது.\nமூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.\nமூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள்.\nஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத் தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.\nமூக்குத்தி என்பது மூக்கில் துளையிட்டு அணியும் ஆபரணம். இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன.\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை காற்றை வெளியேற்றுவதற்கு என்கிறார்கள். கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புதான் மூக்குத்தி.\nநமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.\nஅந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல்படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல்பட வைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்தத் துவாரத்தில் தஙக் முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள ��ெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.\nசிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே மூக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொணர்வதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க மூக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.\nஇந்த தலைப்பைப் பற்றி ஒரு சிறந்த கதை இருக்கிறதா\nஇதைப் பற்றி உங்களிடம் ஒரு சிறந்த கதை இருக்கிறதா\nஉங்கள் கதையை எங்களிடம் கூறுங்கள் [ \nUpload 1-4 படங்கள் அல்லது கிராபிக்ஸ் (விரும்பினால்)[ \nமற்ற பார்வையாளர்கள் என்ன சொன்னார்கள்\nமுக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி டிப்ஸ்\nமுக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி டிப்ஸ் முகத்திற்கு அழகான வடிவத்தை தருவது மூக்குதான். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான மூக்கு அமைந்திருக்கும். மேக் அப் …\nஇந்தியாவில் பிச்சை எடுக்கும் பெண்களின் மூக்கில் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தி மின்னுவதைப் பார்க்கலாம் – சீனப் பத்திரிக்கை Not rated yet\nஇந்தியாவில் பிச்சை எடுக்கும் பெண்களின் மூக்கில் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தி மின்னுவதைப் பார்க்கலாம் – சீனப் பத்திரிக்கை இந்தியாவில் தங்கத்தைக்கொண்டாடி …\nஏழாம் நாள் குலவழக்கம் 1 Not rated yet\nமுதலாவதா இருப்பது என் மச்சினி உமா . 20 வயது இப்போதான் டிகிரி முடிச்சுருக்கா. என் மற்ற பக்கம் இரு���்குறது ஒன்னு விட்ட மாமியார் நந்தினி (என் மாமியாரின் கடைசி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://karampon.net/home/archives/4601", "date_download": "2020-08-06T07:40:13Z", "digest": "sha1:KSJZEZ53XZXG3LNU2Q6L2YD2JBR4U4PZ", "length": 10454, "nlines": 47, "source_domain": "karampon.net", "title": "திருமதி கிருஷ்ணவேணி என்ற “தீபதிலகை” அவர்களின் ” மகிழம்பூவும் அறுகம்புல்லும்” நூல் வெளியீடு | karampon.net", "raw_content": "\nதிருமதி கிருஷ்ணவேணி என்ற “தீபதிலகை” அவர்களின் ” மகிழம்பூவும் அறுகம்புல்லும்” நூல் வெளியீடு\nதிருமதி கிருஷ்ணவேணி என்ற \"தீபதிலகை\" அவர்களின் \" மகிழம்பூவும் அறுகம்புல்லும்\" என்ற இலக்கிய நூல் வெளியீடு ஆகஸ்ட் 9ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஸ்காபோரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இலக்கியத்துறை சார்ந்தவர்கள், கல்விமான்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், அன்பான உறவுகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.\nதிருமதி கிருஷ்ணவேணி என்ற \"தீபதிலகை\" அவர்களின் \" மகிழம்பூவும் அறுகம்புல்லும்\" என்ற இலக்கியப் படைப்புக்கு ஒரு சில உற்சாக வார்த்தைகள் கூறுவதில் நிறைவடைகிறேன். வேணி அவர்களின் தந்தை நயினாதீவையும், தாயார் நெடுந்தீவையும் சேர்ந்தவர்கள். மணிமேகலையில் குறிப்பிட்ட அக்கம் பக்கத்திலுள்ள இவ்வீரு தீவுகளில் வாழ்ந்து பெற்ற பால்ய அனுபவங்கள் இவ்விலக்கியப் படைப்புக்கு உந்துதல் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.\nஆசிரியர் ஜெர்மனிக்கு முதலில் புலம் பெயர்ந்து ஜெர்மன் மொழி படித்து, அங்கு வாழ்ந்ததன் பின் இங்கிலாந்தில் சென்று வாழ்ந்து வருகிறார். இவ்விரு நாடுகளில் மொழி, வாழ்வு முறைகளில் மூழ்கியிருந்தும் தமிழில் ஒரு நூல் படைப்பதற்குரிய தமிழ் இலக்கிய புலமை கொண்டிருந்தது பாராட்டுதற்குரியது.\nஇலங்கையில் வாழும் பூர்வீக குடிமக்களாகிய பௌத்த சிங்களவர்கள், சைவதடதமிழர்கள் சந்திக்கும் இடம் நயினாதீவு. கடந்த கால நினைவுகளினால் தூரச்சென்றிருக்கும் இரு தேசியங்களையும் இணைக்கும் பாலமாக அமையும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நயினாதீவின் நாகபூசணி அம்மாள் ஆலயச் சூழலில் இருந்து தனது கதையைத் தொடர்வது ஓர் ஒப்புரவு நெறி.\n\"இந்த கடந்த காலத்துக்குள் நாம் எதை விரும்பி உணர்வுபூர்வமாக நமது ஞாபகத்தில் இருத்திக்கொள்கிறோமோ அதுவே வரலாறு\" என்று வரலாற்றுக்கு சிறந்��� விளக்கம் கொடுத்து மீனவ சமூகத்தோடிருந்த தனது ஞாபக உணர்வலைகளை தனது பேனாவின் ஊடாக கொப்பளித்துள்ளார். அச்சமூகத்தின் விடாமுயற்சி, தாராளம், விருந்தோம்பல் போன்ற அறநெறிகளை மிக நுணுக்கமாக உயிர்த்துடிப்புடன் உசாவியுள்ளார்.\nஇவை அவரது பேனாவின் உதாரண வரிகள்:\n ஒரே பார்வையில் கடலையும், கடல் சார்ந்த நிலத்தையும் பார்ப்பது \"நெய்தல் நிலம்\" அதற்கே உரித்தான குணங்கள் மாறாது எம்மை வரவேற்கின்றன. வழி நெடுகிலும் வானளாவிய மரங்களும், பசுமை நிறைந்த தரைகளும் விரிந்து நீண்டு கொண்டு சென்றது. வீசும் கடல் காற்று நாசி வழி புகுந்து மனதை நிறைத்தது.\n\"பெரியவர் நண்டை எமக்காக பேரம் பேசினார். நீலகால் நண்டு பெட்டை நண்டுதான் ருசியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தெடுத்தார். மீன் வைத்திருப்பவரும், பெரியவரும் உறவுக்காரர்போலும், விருந்தாளி எந்திருக்கிறார் விலை கேட்காதே வீரும்பியதை எடுத்துக்கோங்க என்றார். நான் இடைமறித்து உங்கள் அன்புக்கு விலையில்லை அதை எங்களால் விலை மதிக்க முடியாது. இருப்பினும் எங்கள் அன்பளிப்பாக iஎத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அவர் மறுக்க வலுக்கட்டாயமாக பணத்தைத் திணித்து விட்டு நண்டை வாங்கினேன்.\nவந்தியத்தேவனுடனான உரையாடல் மூலம் மனிதர்களின் தேடல்களுக்கு விளக்கம் கொடுப்பதாக இந்நூல் அமைகிறது. கட்டடக் கலை, புவியியல், அரசியல், சமயம், தமிழ் இலக்கியம், காப்பியங்கள் இவைகள் அனைத்திலும் புதைந்து கிடக்கும் உண்மைகள், குவிந்து கிடக்கும் புதிர்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.\nவகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: August 21, 2019\n‹ வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு நினைவு விழாவும்\n“தமிழின் சுவை” Taste of Tamil மாபெரும் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கு அலையென திரண்ட மக்கள் கூட்டம் ›\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nermai.net/news/8229/f4f934d3ab6688689ff5d36a812754a4", "date_download": "2020-08-06T07:45:41Z", "digest": "sha1:3TMLYWRLZO5J62QCGL2JPEF2C4AO44J2", "length": 14893, "nlines": 203, "source_domain": "nermai.net", "title": "��ஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி மாரடைப்பால் மரணம் ! #karur #india #tamilnadu #bribery #death #officer || Nermai.net", "raw_content": "\nஉரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்\nபுகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.\nபாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு \nசெய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா உறுதி \nபதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து விளம்பரத்துக்கு மத்திய அரசு அதிரடி தடை \nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் : சந்தேகத்தை கிளப்பும் முதல் தகவல் அறிக்கை \nகொரோனா வைரஸிற்க்கு (குங் புளூ ) என புது பெயர் சூட்டிய டிரம்ப் : உச்சகட்ட கோபத்தில் சீனா \nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை : கௌசல்யாவின் தந்தை விடுதலை \nகொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி \n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் - இலங்கை அரசு விசாரணை \nதொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் விலைவாசி உயரும் அபாயம் ..\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல் \nலஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி மாரடைப்பால் மரணம் \nகரூரில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சொல்லும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.\nகரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் ஜெயந்தி ராணி(50). இவர் வீட்டுமனை பிரிப்புக்காக அனுமதி வழங்க ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் அளித்த புகாரையடுத்து ஜெயந்தி ராணியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.\nஇதனையடுத்து அவரை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக நீதிபதி வீட்டுக்கு ஜெயந்தி ராணியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது ஜெயந்தி ராணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.\nஎனினும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அவரது உறவினர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு \nசெய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா உறுதி \nபதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து விளம்பரத்துக்கு மத்திய அரசு அதிரடி தடை \nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் : சந்தேகத்தை கிளப்பும் முதல் தகவல் அறிக்கை \nகொரோனா வைரஸிற்க்கு (குங் புளூ ) என புது பெயர் சூட்டிய டிரம்ப் : உச்சகட்ட கோபத்தில் சீனா \nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை : கௌசல்யாவின் தந்தை விடுதலை \nகொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி \n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் - இலங்கை அரசு விசாரணை \nதொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் விலைவாசி உயரும் அபாயம் ..\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல் \nமணிப்பூரில் பாஜக ஆட்சி கவிலும் நிலை - ஆதரவை விலக்கிக் கொண்ட 9 எம்.எல்.ஏ.க்கள் \nஅமைதியைதான் விரும்புகிறோம் , சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி நாளை அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1399352.html", "date_download": "2020-08-06T07:38:01Z", "digest": "sha1:MV6SXLR3PZXY6DGILKML6WLOQXNRXZOD", "length": 9568, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "தன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக சாதித்து காட்டிய பெண்கள்!! (வினோத வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக சாதித்து காட்டிய பெண்கள்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக சாதித்து காட்டிய பெண்கள்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக சாதித்து காட்டிய பெண்கள்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nபீகாரில் தொடரும் சோகம் – ஒரே நாளில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு..\nகாலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன\nநாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை \n‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’ போல பறவை கூடுக்கட்டி வாழ தனது காரை கொடுத்த…\nபுருஷனை கொன்று.. துண்டு துண்டாக்கி.. உப்பு கண்டம் போட்டு.. ஃபிரிட்ஜில் வைத்த மனைவி..…\nலெபனான்.. போரில் கூட ஏற்படாத சேதம்.. 30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம் பேர்..…\nவாகன விபத்துக்களில் மூவர் பலி\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்…\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி 20 வயது இளைஞன் கொலை \nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nகாலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன\nநாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை \n‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’ போல பறவை கூடுக்கட்டி வாழ…\nபுருஷனை கொன்று.. துண்டு துண்டாக்கி.. உப்பு கண்டம் போட்டு..…\nலெபனான்.. போரில் கூட ஏற்படாத சேதம்.. 30 நொடியில் வீட்டை இழந்த 3…\nவாகன விபத்துக்களில் மூவர் பலி\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் ராமர் கோவில் பூமி பூஜை…\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி 20 வயது இளைஞன் கொலை \nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nநேற்றைய தினத்தில் மாத்திரம் 1053 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nமூன்று மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்\nகாலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன\nநாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை \n‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’ போல பறவை கூடுக்கட்டி வாழ…\nபுருஷனை கொன்று.. துண்டு துண்டாக்கி.. உப்பு கண்டம் போட்டு.. ஃபிரிட்ஜில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2311/vanamagan/", "date_download": "2020-08-06T07:01:44Z", "digest": "sha1:HFA6E5H5UVGX6GNHTSQ7ID5PQZXXA627", "length": 14958, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வனமகன�� - விமர்சனம் {3/5} - vanamagan Cinema Movie Review : வன மகன் - வரவேற்பிற்குரியவன் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவனமகன் - பட காட்சிகள் ↓\nவனமகன் - சினி விழா ↓\nநேரம் 2 மணி நேரம் 21 நிமிடம்\nவன மகன் - வரவேற்பிற்குரியவன்\n\"காட்டுல இருக்குற எல்லோரும் மிருகமும் இல்ல... நாட்டுல இருக்குற எல்லாப் பேரும் மனுஷனும் கிடையாது...\" எனும் மெஸேஜோடு, பிக் ஸ்டுடியோஸ் வழங்க ஏ.எல்.அழகப்பன் தயாரிப்பில், விஜய், எழுத்து - இயக்கத்தில், ஜெயம் ரவி - சாயிஷா ஜோடியுடன் பிரகாஷ்ராஜ், வருண், தம்பி ராமைய்யா, தலைவாசல் விஜய், சண்முகராஜன், வேல ராமமூர்த்தி, ராம்யா, அர்ஜுன், ஷாம்பால்... ஆகியோர் நடிக்க, ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், அவரது 50-வது படமாக வந்திருக்கும் படம் தான் \"வனமகன்\".\nஅந்தமான் காட்டிற்கு தனி ஹெலிஹாப்டரில் டூர் போகும் பணக்கார நாயகியும், அவரது தோழர்களும், எக்குத்தப்பாக தங்கள் காரில் விழுந்து அடிபடும் காட்டுவாசி நாயகரை, தாங்கள் காட்டிலாக்கா அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவரது மயக்க நிலையிலேயே யாருக்கும் தெரியாமல் தூக்கி வந்து சென்னையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைக்கின்றனர். தன் இனம், மொழி இல்லா சூழலில் பித்து பிடித்தவர் போல் திரியும் நாயகர், நாயகிக்கு அவரை சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார்.. என்பதை கற்றுத் தர, நாயகியும் நாயகருக்கு நகரத்து நல்லது, கெட்டதுகளை சொல்லித் தந்து ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படும் சூழலில், நாயகரை, தேடி வரும் அந்தமான் அதிகாரிகள்., அவரை அப்படியே அள்ளிப் போகின்றனர். அதன்பின், நாயகியும் அவரைத் தேடி அந்தமான் போகிறார். நாயகரும், நாயகியும் மீண்டும் சந்தித்தனரா.. காட்டு மற்றும் நாட்டுத் தடைகளைத் தாண்டி இருவரும் காதலில் சேர்ந்தனரா... காட்டு மற்றும் நாட்டுத் தடைகளைத் தாண்டி இருவரும் காதலில் சேர்ந்தனரா... என்பது தான் \"வன மகன்\" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்.... எல்லாம்\nசாரா எனும் வாசியாக காட்டுவாசியாக ஜெயம்ரவி., நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் காட்டிற்குள் காட்டுவாசியாக அவர் கர்ஜிக்கும் அளவிற்கு, முன் பாதியில் மொழி தெரியாத நாட்டிற்குள், முழித்துக் கொண்டும், முறைத்து��் கொண்டும் திரிவது அவ்வளவு ஈர்ப்பாக இல்லாதது பலவீனம். ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், ரம்யாவை அவர் கணவரிடம் சேர்க்க தூக்கிக் கொண்டு ஓடும் சீன்களிலும் மிரட்டியிருக்கிறார் மனிதர்.\nகாவ்யாவாக கதாநாயகியாக அறிமுகம் சாயிஷா அசத்தல் முகம். பெரிய பணக்கார வீட்டு பெண்ணாக அம்மணி ரவியை மட்டுமல்ல நம்மையும் வசீகரிக்கிறார். நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் ஈர்க்கிறார். வாவ்\nநாயகியின் அப்பாவைக் கொன்று அவரை தன் மகனுக்கு கட்டி வைக்கத் துடிக்கும் பிரகாஷ்ராஜ், அவரது மகன் விக்கிபாக வரும் வருண், சமையல்காரர் பாண்டியாக தம்பி ராமைய்யா, நாயகியின் சித்தப்பாவாக வரும் \"தலைவாசல்\" விஜய், போலீஸ் ஆபிஸர் சண்முகராஜன், ரவியின் காட்டு தந்தை வேல ராமமூர்த்தி, காம்பயர் ராம்யா, அர்ஜுன், ஷாம்பால்... ஆகியோர் இயக்குனர் சொன்னதை இயல்பாய் செய்திருக்கின்றனர்.\nஸ்டண்ட் சில்வாவின் சண்டை பயிற்சி வன மகனுக்கு வலு கூட்டியிருக்கிறது.\nஆண்டனியின் படத்தொகுப்பில், முன்பாதி பாடாவதி என்றாலும், பின்பாதி பக்கா பகுதி எனலாம்.\nஎஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சூரிய வெளிச்சத்தில் கருடப் பருந்து பறக்கும் காட்சி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.\nஹாரீஸ் ஜெயராஜ் இசையில், அவரது 50 வது படமாக வந்திருக்கும் இந்த, \"வனமகன்\" படத்தில், கார்கியின் வரிகளில், \"முரடா முரடா...\", \"எம்மம்மா....\", \"சிலுசிலுவென்று..\", \"பச்சை உடுத்திய காடு... \" பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டல்\nவிஜய்யின் எழுத்து, இயக்கத்தில், ஒரு சில லாஜிக் குறைகள் இருந்தாலும், \"மனித இனம் இப்பூமியில் எப்படி தோன்றியதோ.., இன்னமும், அப்டியே வாழும் அந்தமான் காட்டுவாசி மனிதர்களை பேசியிருக்கும் \"வன மகன் - ஒரு மாதிரி வரவேற்பிற்குரியவன்\nஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அப்படம் வெற்றி அடையவே ஜெயம் ரவி ஆனார். 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தவர். எடிட்டர் மோகனின் வாரிசான இவர், தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஜெயம் ராஜா இவரது அண்ணன் என்பது ���ுறிப்பிடத்தக்கது\nவந்த படங்கள் - ஜெயம் ரவி\nஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த படங்கள்\nGeorge of the jungle (மம்மி returns பட ஹீரோ ) போல் கதை கரு உள்ளது . சொந்தமா எதுவும் யோசிக்க மாட்டிங்களா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/eelam/page/283", "date_download": "2020-08-06T07:17:44Z", "digest": "sha1:S4LMBPUW4DLJXF3DETYHBFKOWVKU5JU3", "length": 30209, "nlines": 94, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழீழம் / இலங்கை – பக்கம் 283 – Malaysiakini", "raw_content": "\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு\nதமிழீழம் / இலங்கைஆகஸ்ட் 5, 2020\nஅதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கொழும்பு: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே நாடாளுமன்றத்தை கலைத்து…\nராவணன்: “ஆதிகால விமானப் போக்குவரத்து” குறித்து ஆய்வு செய்ய இலங்கை…\nதமிழீழம் / இலங்கைஜூலை 27, 2020\nபண்டைய கால இலங்கை மன்னனான ராவணன் தொடர்பிலான ஆய்வுகளை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ராவணன் தொடர்பான புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அரசாங்கம் பத்திரிகை விளம்பரமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சினால் இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை…\nசிறீலங்காவில் பதுங்கியுள்ள அமெரிக்காவின் சிறப்புப் படைகள்\nதமிழீழம் / இலங்கைமார்ச் 3, 2012\nஅமெரிக்க விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த துருப்பினர் இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய வலய நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மேலும் மூன்று தென் ஆசிய நாடுகளில் அமெரிக்கத் துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு…\nஇலங்கைக்கு எதிராக வாக்களியுங்கள்; ஜெயலலிதா வலியுறுத்தல்\nதமிழீழம் / இலங்கைமார்ச் 2, 2012\nஇலங்கை அரச��க்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்திய பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் : கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி, தங்களிடம் நேரில்…\nஜெனிவாவில் சிரியாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது\nதமிழீழம் / இலங்கைமார்ச் 2, 2012\nஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரிய அரசுத் தலைவர் பஸார் அல்-அஸாட் தலைமையிலான…\nஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர்குரல்\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 29, 2012\nஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில், பெப் 27ம் நாள் திங்கட்கிழமை, மாபெரும் எழுச்சி நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ள சூழலில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையினைப் பொறிமுறையொன்றினை…\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவு\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 28, 2012\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 19-வது அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவர உள்ளதாக கூறப்படும் தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்கா அல்லது தென்னமெரிக்க நாடு…\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 28, 2012\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக தனது அரசுத் துறையின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒற்றேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. இலங்கை மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா ���னித உரிமைகள் மன்றத் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க…\n“விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை”\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 26, 2012\nஇலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதை நேரடியாக மேற்பார்வை செய்ய இலங்கை அரசு தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐ.நாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவது தொடர்பில் மறைந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் தம்முடன் நேரடித் தொடர்பில்…\nஇலண்டனில் இடம்பெற்ற தமிழ் மொழி மீட்பின் தொடர் “கற்க கசடற…\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 20, 2012\n\"தேமதுர தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்பதற்கிணங்க, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகம் தமிழ் மொழியையும் அதன் பெருமையையும் தமக்கும், தமது எதிர்கால சமுதாயத்திற்கும் எடுத்துரைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலண்டனில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ‘கற்க கசடற 2012’ திருக்குறள் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வு…\nஅமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை தட்டிக்கழிக்க முடியாது\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 20, 2012\nஅனைத்துலகத்தின் பிடிக்குள் இருந்து தப்பிப்பிழைப்பதற்கே ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் போர்க்குற்றத்தை விசாரிக்க இராணுவ நீதிமன்றம் என்ற போலி நாடகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக அரங்கேற்றி வருகின்றது. இவ்வாறு இலங்கையின் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். படுகொலை கலாசாரத்தை இலங்கைக்கு கற்பித்த…\nஇலங்கையில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என புலனாய்வு பிரிவு எச்சரிக்கை\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 20, 2012\nஇலங்கையில் மாபெரும் தொடர் போராட்டங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிபொருள் விலையேற்றம், மக்களுக்கெதிரான அடக்குமுறை மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையின் சிலாபத்தில் நடைபெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தை விடவும்…\nஇராணுவ நீதிமன்றத்தினால் உண்மைகள் வெளிவராது; TNA தலைவர் சம்பந்தன்\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 18, 2012\nஇலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக இறுதிக் கட்ட போரின்போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உ◌ரிமை மீறல்கள், குற்றங்கள், அநீதிகள் மற்றும் உண்மைத் தன்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார். குற்றம்…\nகொழும்பில் எதிர்க்கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 18, 2012\nஇலங்கை தலைநகர் கொழும்பில் எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.. பெட்ரோல் விலையேற்றத்தால் ஏற்பட்ட பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கத்தின் முகாமைத்துவ குறைபாடே காரணம் என்கிறார் ஆய்வாளர் எஸ். பாலகிருஷ்ணன். நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி,…\nபிரான்ஸ் புலி வலையமைப்பு ஜெனிவா பயணம்: கொழும்பு ஊடகம்\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 17, 2012\nமனித உரிமை மன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் பிரான்ஸ் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்பு ஜெனிவாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி பிரான்ஸ் புலிகளின் வலையமைப்பு ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜெனிவா…\nபுலிகள் பெண்களுக்கு ஆளுமையையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தார்கள்\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 17, 2012\nதமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களுற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார். கனடிய மனிதவுரிமை மன்றத்தினால் நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கைக்கு சமாதான காலத்திலும் தற்போதும் பல…\nஇலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரணில்\nதமிழீழம் / இலங்கைப���ப்ரவரி 15, 2012\nபோர் முடிவின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வறியவர்களுக்கு உச்சளவில் சலுகை வழங்குவதாக போலி வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது. 1956 மற்றும் 1977-களில்…\nஇலங்கையின் MIG 27 போர்விமானம் வெடித்து சிதறியது\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 14, 2012\nஇலங்கை ஆகாயப் படைக்குச் சொந்தமான MIG 27 ரக போர் விமானமொன்று இன்று மதியம் வெடித்து சிதறியுள்ளது. அவ்விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஆகயாத்தில் வெடித்து சிதறிய விமானம் இலங்கையின் புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட தும்மல சூரிய என்ற பகுதியில் விழுந்து சேதமாகியுள்ளதாக ஆகாயப்படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.…\nதமிழ்நாட்டில் குடிபோதையில் குழப்பம் விளைவித்த இலங்கை அமைச்சர்\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 12, 2012\nதமிழ்நாட்டில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை தமிழக காவல்துறையினர் தூக்கிச்சென்று அவரது அறைக்குள் தள்ளிப் பூட்டிய சம்பவம் ஒன்று கோவையில் இடம்பெற்றுள்ளது. திருச்சியில் நடைபெற்ற தனது நண்பர் இல்லத் திருமணத்திற்கு இலங்கை கிராமிய தொழில்துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்…\nமட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் நினைவுப் பேருரை\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 12, 2012\nபிரிட்டிஷ் காலனித்துவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி, இந்திய தேசத்துக்கு மட்டுமன்றி இலங்கை உட்பட தெற்காசிய பிரதேசத்துக்கே சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி அடிகளின் 63ஆவது நினைவு நாளை முன்னிட்டு இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நினைவுப் பேருரை நிகழ்வொன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்த…\nபுலிகளின் வைப்பகம் திறம்பட இயங்கியது: அமெரிக்க தூதுவர்\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 9, 2012\nஇலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தவேளை அவர்களால் நிறுவப்பட்ட தமிழீழ வைப்பகம் (BANK) திறம்பட செயல்பட்டதாக இலங்கைக���கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தமது தலைமைக்கு தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பல நாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக…\nவிட்டுக்கொடுக்காத உறுதியில் முளைத்தது புலிகள் இயக்கம்\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 4, 2012\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வரை ஒரு மர்மமான மனிதர்தான். இவரைப் பற்றி வெளியுலகத்துக்கு தெரிய வந்திருக்காத விடயங்கள் ஏராளம். போராட்டத்தை இவருடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இன்று உயிருடன் உள்ளார்கள். பிரபாகரனைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும்…\nகிருஷ்ணாவுக்கு விருந்தளித்து விட்டுக் கன்னத்தில் அறைந்துள்ளார் மகிந்தா\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 2, 2012\nஇலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விவகாரத்தில் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டுச் சதி செய்கின்றன. இனப்பிரச்னைக்கு 13-வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம் உறுதியளித்திருந்த குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே, இன்று தான் அப்படிக் கூறவே இல்லை…\nஇலங்கை அரசுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்கள் மிரட்டல்\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 2, 2012\nதமிழக மீனவர்களை தொடந்து சிறைபிடித்து துன்புறுத்தி வரும் இலங்கை கடற்படையினருக்கும் பெருந்தலைவலியாக மாறியுள்ளது சோமாலிய கடற்கொள்ளையர்கள் விவகாரம். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை கேட்பதாக கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களின் குடும்பத்தினர் இலங்கை…\nகனடா செல்லும் பயணத்தில் டோகோவில் 200 தமிழர்கள் கைது\nதமிழீழம் / இலங்கைஜனவரி 30, 2012\nமேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றத்தின் பேரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சட்ட விரோத ஆட்கடத்தல் முகவர்களினால் கனடாவிற்கான ���யணத்தின் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு டோகோவிலுள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/635015", "date_download": "2020-08-06T06:46:27Z", "digest": "sha1:ZIKSQQEEP6KB5FADNAS6PDAZBRJAMYRM", "length": 2813, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆக்சிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆக்சிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:30, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:18, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: fa:زبان اکسیتان)\n11:30, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ace:Bahsa Usitanyo)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/roshan-lal-hospital-north_east-delhi", "date_download": "2020-08-06T06:49:02Z", "digest": "sha1:YOSZUREPZQZWAF3UAFQWA4TVLHFRKZZF", "length": 6355, "nlines": 127, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Roshan Lal Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T08:32:45Z", "digest": "sha1:KTGH5XJYWPAXAIJBVXKAW2LLRDTPUR7P", "length": 6283, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐயர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி ம���டியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐயர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ் வட்டார மொழி வழக்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ப் பிராமணர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராமணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்யா பாலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரைத் தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாத்திமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரகச்சரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஷ்டசகஸ்ரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐயங்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசீவகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்ஞங்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருதி ஹரிஹரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/disabled-people-maa-ulaa-scooter-taxi-trichy-019109.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-06T08:21:21Z", "digest": "sha1:FPDMVS5VU4IGYDYC7O4DNQ6T74NEKUFI", "length": 23554, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி! கட்டணம் எவ்வளவு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n21 min ago மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n1 hr ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n3 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nNews முதியவர்��ளுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nSports எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nதிருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து அறிமுகம் செய்துள்ள ஸ்கூட்டர்-டாக்ஸி சேவை பயணிகளின் வரவேற்பை பெற்றுள்ளது.\nஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால், ஓலா, உபேர் போன்ற கால்-டாக்ஸிகள் மற்றும் வழக்கமான ஆட்டோக்களை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர ஸ்கூட்டர்-டாக்ஸி மற்றும் பைக்-டாக்ஸி சேவைகளும் சமீப காலமாக பயணிகள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.\nஇந்த வரிசையில் மா-உலா (Maa-Ulaa) என்ற பெயரில் புதிய ஸ்கூட்டர்-டாக்ஸி சேவை திருச்சி மாநகரில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மா-உலா என்பது மாற்றுத்திறனாளிகள் உலா என்பதை குறிக்கிறது. ஆம், மாற்றுத்திறனாளிகள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துதான் இந்த புதிய ஸ்கூட்டர்-டாக்ஸி சேவையை தொடங்கியுள்ளனர்.\nமா-உலா ஸ்கூட்டர் டாக்ஸி சேவை திருச்சி மாநகரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மூன்று மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இந்த சேவையை வழங்கி வந்தனர். இந்த எண்ணிக்கை ஒரே மாதத்தில் 20ஆக உயர்ந்துள்ளது. இதில், இரண்டு பெண்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.\nமா-உலா குழுவினர் நியாயமான கட்டணத்தில், பயணிகளை பிக் அப் மற்றும் டிராப் செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் மற்றும் சத்திரம் பஸ் ஸ்டாண்டு உள்பட 5 முக்கியமான இடங்களில், மா-உலா குழுவினர் பிக்-அ��் சேவையை வழங்கி வருகின்றனர். அங்கிருந்து உங்களால் குறிப்பிட்ட இடங்களுக்கு இந்த ஸ்கூட்டர்-டாக்ஸியில் பயணிக்க முடியும்.\nவிரைவில் மாநகர் முழுமைக்கும் தங்கள் சேவையை விரிவுபடுத்த அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இது தவிர 99404-09926 என்ற பிரத்யேக ஹெல்ப்லைன் எண் மூலமாகவும் நீங்கள் ரைடை புக் செய்ய முடியும். நீங்கள் இந்த எண்ணிற்கு அழைத்தால், உங்களுக்கு அருகில் உள்ள மா-உலா உறுப்பினர் உடனடியாக உங்களை பிக்-அப் செய்து கொள்வார்.\nஅத்துடன் மா-உலா என்ற ஆப் மூலமாகவும் நீங்கள் ரைடு புக் செய்யலாம். மா-உலா குழு பகல் நேரங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. அதுவே இரவு நேரம் என்றால், (இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) ஒரு கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் கட்டணம். இந்த கட்டணம் நியாயமானதாக இருப்பதாகவும், பயணம் இனிமையாக அமைவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.\nMOST READ: வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு\nகேப் அல்லது ஆட்டோவை புக் செய்ய பயணிகள் அதிக பணத்தை செலவிடுகின்றனர். ஆனால் பயணிகளின் பணத்தை சேமிக்க உதவுவது, லாபத்தை காட்டிலும் மன நிறைவை தருவதாகவும் மா-உலா குழுவினர் தெரிவிக்கின்றனர். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்காததால்தான், ஸ்கூட்டர்-டாக்ஸி சேவையை தொடங்கியதாக மா-உலா குழு கூறுகிறது.\nMOST READ: பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க\nவாழ்க்கை நடத்துவதற்கு குடும்பத்தினரை சார்ந்து இருக்காமல், மா-உலா குழுவினர் தன்னம்பிக்கையுடன் போராடுவதாலும், பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். மா-உலா குழு பிரத்யேகமான மூன்று சக்கர ஸ்கூட்டரில், சேவை வழங்கி வருகிறது. இவர்கள் ஹெல்மெட் அணியவும் தவறுவதில்லை. அத்துடன் பணியின்போது பிரத்யேகமான மஞ்சள் நிற டீ-சர்ட்டை அணிந்திருக்கின்றனர்.\nMOST READ: இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா\nஆனால் ஆட்டோ டிரைவர்கள் சிலர் மா-உலா குழுவினரை தங்கள் தொழிலுக்கு எதிரியாக பார்க்கின்றனர். ஒரு சில ஆட்டோ டிரைவர்களிடம் இருந்து மா-உலா குழுவினர் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு கேட்டு மாவட்ட நிர்வா��த்தை அணுக மா-உலா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''மாற்றுத்திறனாளிகள் நடத்தும் பைக்-டாக்ஸி சேவைக்கு நிர்வாக ரீதியிலான ஆதரவு வழங்கப்படும்'' என்றார். குறையை பெரிதாக பொருட்படுத்தாமல், விடாமுயற்சியுடன் முன்னேற துடிக்கும் மா-உலா குழு தமிழகம் முழுவதும் தங்களது சேவைவை விரிவுபடுத்த வாழ்த்துக்கள்\nமிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nதஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nடயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nசெம ட்ரிக்... கையில் ஒரு பைசா காசு இல்லாமல் 1 கோடி ரூபாய் காரை வாங்கிய கில்லாடி... எப்படி தெரியுமா\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nஹூண்டாய் ஷோரூமில் பணியமர்த்தப்பட்ட நாய் அடையாள அட்டையுடன் ஜம்முனு ஒரு போஸ் அடையாள அட்டையுடன் ஜம்முனு ஒரு போஸ்\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nமறக்கவே முடியாது... சுகமான நினைவுகளை வழங்கிய கார்கள்... மாருதி 800 முதல் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் வரை\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nநினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nபைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது\nகடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு விற்பனையில் வளர்ச்சி... புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் டாடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2020-08-06T07:17:59Z", "digest": "sha1:XX4IPKYWY77YMDHGXERP52LUSP3ROZCR", "length": 11486, "nlines": 109, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனா வைரஸ் தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மொத்த அதிகரிப்பு 1204 | கோவிட் 19: நாடுவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன", "raw_content": "வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6 2020\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 வயர்லெஸ் ஸ்பீக்கர் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த சானிட்டைசர் 5 லிட்டர் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் சுட்டி சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் விசைப்பலகை சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“நீரின்றி அமையாது உன் உலகு”.. மீண்டும் என்னை தேடி வருவாய்\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nHome/Tamil/கொரோனா வைரஸ் தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மொத்த அதிகரிப்பு 1204 | கோவிட் 19: நாடுவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மொத்த அதிகரிப்பு 1204 | கோவிட் 19: நாடுவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன\nபுதுப்பிக்கப்பட்டது: செவ்வாய் ஏப்ரல் 14, 2020, 19:02 [IST]\nசென்னை: தமிழகத்தில் 31 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் முடிசூட்டு விழாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக அதிகரித்தது.\nஹாட்ஸ்பாட் பகுதிகள் என்றால் என்ன\nதமிழகத்தில் நேற்று இரவு, முடிசூட்டு விழாவில் 1,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று இரவு, முடிசூட்டு விழாவால் 12 பேர் கொல்லப்பட்டனர்.\nசுகாதாரத்துறை மாநில செயலாளர் பீலா ராஜேஷ் மாலை 6 மணிக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். இன்றைய நிலைமை குறித்து அவர் கூறியதாவது: “தமிழகத்தில் 28,711 பேர் வீடுகளை கண்காணித்து வருகின்றனர்.\nஒரே நாளில் 31 பேருடன் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று, 81 பேர் வீடு திரும்பியுள்ளனர்.\n1173 ஆம் ஆண்டு வரையிலான நேர்மறை மாதிரிகளின் எண்ணிக்கை, இன்று நேர்மறை மாதிரிகளின் எண்ணிக்கை 31. 31 மாதிரிகளில், 21 ஒற்றை தொடர்பு மூலத்தைச் சேர்ந்தவை, 1 ஒரு இடைநிலை பயணம் மற்றும் 9 பிற தொடர்புகள். எல்லோரும் ஒரு குறிப்பிட்ட தொடர்புக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்: தமிழ்நாடு சுகாதார பாதுகாப்பு பீலா ராஜேஷ் pic.twitter.com/I62DtT223Q\nதமிழ்நாட்டில், திண்டிகுலில் அதிகபட்சம் 9 பேர், சென்னையில் 5, தஞ்சையில் 4, தெற்கு காசியில் 3, மதுரையில் 2, ராமநாதபுரத்தில் 2, கடலூரில் ஒருவர், நாகப்பட்டினத்தில் 2, சேலத்தில் ஒருவர், சிவகங்கா மற்றும் கன்னியாகுமரியில் ஒருவர் உறுதிப்படுத்தப்பட்டது.\nதமிழகத்தில் 19,255 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் எனது 95 முகமூடியை அணிய வேண்டியிருந்தது. வயதானவர்கள், ஆரோக்கியமானவர்கள் எனது 95 முகமூடியை அணிந்துகொள்கிறார்கள். மற்றவர்கள் சாதாரண முகமூடியை அணிவார்கள். “\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nகொரோனா தாக்கம் குறைந்த இடங்கள் .. | கொரோனா வைரஸ்: முதல் கட்ட விலக்கு தடுப்போடு வரும் ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதி\n4 சப்பாத்தி, 10 மாணிக்கங்களுக்கு குருமா .. நகரும் வாகனத்துடன் மீண்டும் உணவு .. புதுச்சேரி | முதல்வர் வி.நாராயணசாமி அறிமுகப்படுத்திய புதிய உணவு\nகத்தியால் கேக்கை வெட்டுங்கள். பிறந்தநாள் விழா | ஐந்து இளைஞர்களில் கைது செய்யப்பட்ட வில்புரமுக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள்\nதிமுக முடிவு அம்புகள் .. முதல் முதல்வர் கணித்துள்ளார் .. | அனைத்து டி.எம்.கே கட்சிகளின் கூட்டத்தின் முடிவை முதலில் அறிந்தவர் எடப்பாடி பழனிசாமி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎன்ன மேடம் …. பேச்சைப் பார்க்கிறீர்களா விளம்பரங்கள் இங்கே விற்கப்படும் (35) | ராஜேஷ் குமார் புதிய தொடர் “விபரீதங்கல் இங்கே விர்கப்பாடு” பகுதி 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/how-to-apply-for-fixed-deposit", "date_download": "2020-08-06T07:51:20Z", "digest": "sha1:5W3BOY7FIEA3345I3XQLB3FBNXJUIWWC", "length": 63561, "nlines": 555, "source_domain": "www.bajajfinserv.in", "title": "செயலியை பதிவிறக்குங்கள்", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல��� கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்கா��ர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் ஃபிக்ஸ்டு டெபாசிட் கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nடீமேட் மற்றும் வர்த்தகம் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்கு விண்ணப்பிக்கவும் இப்போது வர்த்தகம் செய்யவும்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அ���ிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) Car Brand Logo Insurance Prosthetic Limb Insurance கீ பாதுகாப்பு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்���ு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nHealthRx செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் HealthRx அம்சங்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது தொடங்குங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஎங்கள் பங்குதாரர்கள் ஃப்லிப்கார்ட் அமேசான் Make My Trip யாத்ரா Goibibo Paytm சாம்சங் Pepperfry\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் ம���ப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்\nநிலையான வைப்பின் சேனல் பார்ட்னராக ஆகிடுங்கள்\nநிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் (NRI-க்காக)\nநிலையான வைப்புத்தொகை கணக்கை எவ்வாறு த���றப்பது\nஒரு பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை கணக்கை ஆன்லைனில் தொடங்குவதற்கான படிநிலைகள்\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும்போது, தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் ஒரு ஆன்லைன் ஆவணமற்ற செயல்முறையின் நன்மையை பெறலாம், இதில் முதலீடு செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். ஆன்லைன் முதலீட்டுடன் தொடங்க, நீங்கள் பின்பற்றக்கூடிய படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:\nபடிநிலை 1: எங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை இங்கே பார்க்கவும்\nபடிநிலை 2: உங்கள் விவரங்களை உள்ளிடவும். உங்கள் தகவலை சரிபார்த்து, தேவைப்பட்டால் திருத்தங்களை செய்யுங்கள்\nபடிநிலை 3: 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்’\nபடிநிலை 4: உங்கள் FD முன்பதிவு செய்யப்படும். FDR மற்றும் உங்கள் FD தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளும் உங்கள் பதிவுசெய்த முகவரியில் உங்களுக்கு அனுப்பப்படும்.\nநீங்கள் தற்போதைய வாடிக்கையாளர் இல்லை என்றால், உங்கள் விவரங்களை இங்கே நிரப்புவதை கருத்தில் கொள்ளுங்கள், எனவே உங்கள் நிலையான வைப்புத்தொகையை விரைவாக முன்பதிவு செய்ய எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்ளலாம்.\nஉங்கள் காசோலையானது ‘Bajaj Finance Limited – Fixed Deposit Account 00070350006738’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு ‘Account Payee only’ என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.\nபஜாஜ் பைனான்ஸ் FD-இன் அம்சங்கள்\nரூ. 25, 000 இலிருந்து தொடங்குகிறது\n0.10% க்கும் அதிக வட்டி விகிதம்\nஅதிக நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை\nCRISIL மூலம் FAAA/நிலைத்தன்மை மதிப்பீடு\nICRA-வினால் MAAA (நிலையானது) ரேட்டிங்\n* மூத்த குடிமக்களுக்கு 36-60 மாதங்களின் ஒரு ஒட்டுமொத்த திட்டத்தின் மீது ஆண்டு ஒன்றுக்கு ROI பொருந்துகிறது\nFD வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்\nFD தகுதி மற்றும் ஆவணங்கள்\nFD அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQ)\nNRI-களுக்கு FD கால்குலேட்டரை சரிபார்க்கவும்\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nFD - நிரந்தர வைப்புநிதி\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nடிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டுடன் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பான ரூ. 4 உடன் உடனடி செயல்படுத்தல்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கு\nஇர��� சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathithiraikalam.com/munthiri-kaadu-stills-2/", "date_download": "2020-08-06T07:01:10Z", "digest": "sha1:JCTDSGNSW3YEI7JSVTFPI5LFS5ERW7AQ", "length": 5362, "nlines": 119, "source_domain": "aathithiraikalam.com", "title": "Munthiri Kaadu Stills 2 - AAdhi Thiraikkalam", "raw_content": "\n“Sye Raa Narasimha Reddy” திரைப்படத்தை எதிர்த்து களமிறங்கும்.. களஞ்சியம் இயக்குனர்..\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nமுந்திரிக்காடு ”Making Promo” ஒளிப்பதிவாளர் G.A சிவசுந்தர் கருத்து || Mu Kalanchiyam || Seeman\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\n“Sye Raa Narasimha Reddy” திரைப்படத்தை எதிர்த்து களமிறங்கும்.. களஞ்சியம் இயக்குனர்..\n“Sye Raa Narasimha Reddy” திரைப்படத்தை எதிர்த்து களமிறங்கும்.. களஞ்சியம் இயக்குனர்..\nசேகர் அழகர்சாமி on முந்திரிக்காடு(Munthiri Kaadu)\nகலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிற கோட்பாட்டை முன் வைத்து திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தொடங்கி இருக்கிற திரைப்பட நிறுவனம் ஆகும்.\nஆதி திரைக்களம் முற்போக்கான படைப்புகளை மட்டுமே படைக்கும் நோக்கம் கொண்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70570/news/70570.html", "date_download": "2020-08-06T06:40:48Z", "digest": "sha1:LFVPSM3ZVZZ3W34CWGE7DFGBPVDMH6IT", "length": 6268, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "யுவராஜ் சிங்கின் தந்தைக்கும் புற்றுநோய் : நிதர்சனம்", "raw_content": "\nயுவராஜ் சிங்கின் தந்தைக்கும் புற்றுநோய்\nகிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை அடுத்து அவரது தந்தை யோகராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டிகள் முடிந்த உடன் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று குணமடைந்து நாடு திரும்பினார். நாடு திரும்பிய பிறகு அவர் புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் அவரது தந்தையும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான யோக்ராஜ் சிங்கிற்கு குரல் வளையில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து யுவராஜின் அறிவுரைப்படி அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். யோக்ராஜுக்கு அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளது.\n56 வயதாகும் யோக்ராஜ் யுவராஜின் அம்மா சப்னம் சிங்கை விவாகரத்து செய்துவிட்டு சத்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயுவராஜும், அவரது தாயும் யோகராஜை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவ்வப்போது உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\nமீனாவை வேட்டையாடிய 5 தமிழ் நடிகர்கள் \nபணத்திற்காகவும் மற்றும் மன திருப்திக்காகவும் ஆசைப்பட்டு வப்பாட்டியாகிய 5 தமிழ் நடிகைகள்\nநடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோ\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nஉடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/70893/news/70893.html", "date_download": "2020-08-06T06:59:09Z", "digest": "sha1:CVDGOKVMYOE5RBN46KYXFHAG4ASLN7HN", "length": 5603, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நுவரெலியாவில் கடும் காற்று: மரம் முறிந்து விழுந்து மூவர் காயம் : நிதர்சனம்", "raw_content": "\nநுவரெலியாவில் கடும் காற்று: மரம் முறிந்து விழுந்து மூவர் காயம்\nநுவரெலியா மாவட்டத்தின் அநேகமான பகுதிகளில் கடும் காற்று வீசுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் டி.பி.ஜி.குமாரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, நேற்று (18.06.2014) மாலை மஸ்கெலியா லக்ஸபான வாழைமலை தோட்டத்தில் மரத்திற்கு கீழ் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது, மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்துள்ளனர்.\nபின்னர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு பெரும் பாதிப்பு இல்லையென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\nமீனாவை வேட்டையாடிய 5 தமிழ் நடிகர்கள் \nபணத்திற்காகவும் மற்றும் மன திருப்திக்காகவும் ஆசைப்பட்டு வப்பாட்டியாகிய 5 தமிழ் நடிகைகள்\nநடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோ\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nஉடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/08/tnpsc-group-4-model-question-tamil.html", "date_download": "2020-08-06T07:56:47Z", "digest": "sha1:VN3GM2A7F36C75NSDJOKU3TFVCUA5BC4", "length": 6647, "nlines": 207, "source_domain": "www.tettnpsc.com", "title": "tnpsc group 4 model question | tamil iakkiyam - 18", "raw_content": "\n1. கம்பர் எழுதிய திருக்கை வழக்கம் யாரைப் பற்றியது\n2. இயற்கை தவம் என அழைக்கப்படும் நூல்\n3. பிறவாயாக்கை பெரியோன் யார்\n4. \"நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்\" இது யார் கூற்று\n5. முப்புரம் எரித்தவன் யார்\n7. தவறான கூற்றை கண்டறிக.\na) ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்\nb) குண்டலகேசிக்கு எதிராக எழுதப்பட்டது நீலகேசி\nc) காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம்\nd) இளங்கோவடிகள் துறவு பூண்ட இடம் குடவாயி��் கோட்டம்\n8. ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்கு கூறியவன்/வள்\n9. அரியாசனம் உனக்கேயானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே எனக் கூறும் நூல்\n10. பல்லவர்களின் துறைமுகமாக கருதப்படுவது\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nசிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்\nElamBahavath K பதிவு:1 நாள்: 02.08.2020 சென்னை அண்ணாநகரில் வீடுகளின் மாடிகளில் தங்கி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2013/07/5-3.html", "date_download": "2020-08-06T07:35:15Z", "digest": "sha1:ONN23MX3OS6DFFHTQ5IMOISLR7F5ZYUE", "length": 10197, "nlines": 75, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 க்கு என்ற இலக்குடன் வெற்றி (படங்கள் இணைப்பு)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 க்கு என்ற இலக்குடன் வெற்றி (படங்கள் இணைப்பு)\nபதிந்தவர்: தம்பியன் 05 July 2013\nஐக்கிய நாடுகள் சபையினால அங்கீகரிக்கபடதா நாடுகளுக்கான சர்வேதச கால்பந்து போட்டி இன்று Isle of Man இல் வெற்றிகரமாக தொடங்கியது.\nமுதல் ஆட்டத்தில் குழு B இல் இருந்து St John’s UTD அணியும் Raetia அணியினரும் மோதினர். St John’s UTD அணியினர் ஆட்டம் முழுவதும் மேலோங்கி இருந்தனர். Raetia அணியனர் தங்களின் முழு பலத்துடன் போராடியும் இறுதியில் தோற்கடிக்கப்பட்டனர். St John’s தலா 3 goal களை தமதாக்கி போட்டியை வென்றது\nஇன்று மாலை எமது தமிழீழ அணி Sealand அணியுடன் மோதி இந்தபோட்டியை தொடங்கினார்கள்\nபோட்டியில் பங்கு பெற்றியவர்களின் விபரம் பின்வருமாறு.\nஉமேஷ் சுந்தரலிங்கம் (பந்து காப்பாளன் ) 1\nசிவரூபன் சத்தியமூர்த்தி (தடுப்பாளன் ) 5\nகெவின் நாகேந்திரா (தடுப்பாளன் ) 18\nஅருண் விக்னேஸ்வராஜா (தடுப்பாளன் ) 6\nமதன்ராஜ் உதயணன் (மத்திய விளையாட்டுனர் ) 14\nகஜேந்திரன் பாலமுரளி (மத்திய விளையாட்டுனர் ) 15\nமஹி நம்பியார் (மத்திய விளையாட்டுனர் ) 10\nரொன்சன் வல்லிபுரம் (மத்திய விளையாட்டுனர் ) 12\nபிரஷாந்த் ராகவன் (எல்லை விளையாட்டுனர்) 20 (துணை அணித்தலைவர் )\nகவிந்தன் நவநீதகிருஷ்ணன் (எல்லை விளையாட்டுனர்) 9\nமஜூரன் ஜெகநாதன் (முன்னேறி விளையாட்டுனர்) 7 அணித்தலைவர்\nபனுஷந்த் குலேந்திரன் (முன்னேறி விளையாட்டுனர்) 8\nஷாசில் நியாஸ் (முன்னேறி விளையாட்டுனர்) 4\nமக்கள் நினைத்ததை விட எமது அணியினர் மிக உற்சாகமாக தமது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். அவர்களின் விளையாட்டு திறமை Isle of Man மக்களும் மற்றும் அனைத்து ரசிகர்களும் மெச்சும் வகையில் போட்டி விதிமுறைகளை மீளாது மிகவும் கண்ணியமாக விளையாட்டை கையாண்டனர்.\nஇவர்களின் மிரட்டலான பந்து ஆளுமையால் எதிர் அணியினர் திக்குமுக்காடி போனதை கண்டு எமது ரசிகர்கள் பரவசம் அடைந்த காட்சிகள் ஏராளம்.\nபோட்டி அரை சுற்றில் தமிழ் ஈழ அணி 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் SeaLand அணியினர் 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் கொண்டு இருந்தனர் .\nபோட்டி இறுதியில் SeaLand அணியினர் 3 உதைபந்தாட்ட இலக்குகளையும் தமிழ் ஈழ அணியினர் 5 உதைபந்தாட்ட இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியை வெற்றிகொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி உள்ளனர்\nஉதைபந்தாட்ட இலக்கு அடித்த தமிழீழ அணி வீரர்களின் விபரம் வருமாறு\nபனுஷந்த் 2 உதைபந்தாட்ட இலக்கு களையும் (முதலாவது, இரண்டாவது)\nமஜூரன் 3வது உதைபந்தாட்ட இலக்கையும்\nமதன்ராஜ் 4வது உதைபந்தாட்ட இலக்கையும்\nபிரஷாந்த் 5வது உதைபந்தாட்ட இலக்கையும் கைப்பற்றி கொண்டனர்.\nஎமது அணியின் விளையாட்டு திறனை கண்ட மற்ற அணியினர் எமது அணி வீரர்களை பாரட்டியும் இனி வரும் போட்டிகளில் எமது அணி மிக பெரிய சவாலாக அமையும் என்று கூறி உள்ளனர்.\nதிரு. Malcom Blackburn, இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மெச்சி சொன்ன வார்தைகள் இங்கே \"இது வரை நான் இங்கு பார்த்த விளையாட்டு எல்லாவற்றிலும் இன்று தமிழ் ஈழ அணியின் விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்தது\" என்று தெரிவித்தார்.\n0 Responses to உதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 க்கு என்ற இலக்குடன் வெற்றி (படங்கள் இணைப்பு)\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உதைபந்தாட்டம் தமிழீழம் 5 - சீலாந்து 3 க்கு என்ற இலக்குடன் வெற்றி (படங்கள் இணைப்பு)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnamuslimuk.org/category/uncategorized/", "date_download": "2020-08-06T06:42:17Z", "digest": "sha1:TNK7DYHNGEBNXLIEGLVLG5XZL2WWFNY6", "length": 7230, "nlines": 77, "source_domain": "jaffnamuslimuk.org", "title": "Uncategorized – Jaffna Muslim Association – UK", "raw_content": "\n‘யாழ் முஸ்லீம்களின் எதிர்நோக்கும் *விளையாட்டு தொடர்பான பிரச்சினை\n‘யாழ் முஸ்லீம்களின் எதிர்நோக்கும் *விளையாட்டு தொடர்பான பிரச்சினை ‘யாழ் முஸ்லீம்களின் எதிர்நோக்கும் விளையாட்டு தொடர்பான பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும்’ -விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் யாழ்ப்பாண முஸ்லீம்கள் எதிர்நோக்குகின்ற விளையாட்டு மைதானம் தொடர்பான பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று ஐக்கிய இராச்சியத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு துறை பிரதி அமைச்சருமான எச் எம் எம் ஹாரிஸ் நேற்று வியாழன்று தெரிவித்தார் . ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் இடம்பெற்ற பிரதி …\n‘யாழ் முஸ்லீம்களின் எதிர்நோக்கும் *விளையாட்டு தொடர்பான பிரச்சினை Read More »\nஐக்கிய இராச்சியதிலே வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ் முஸ்லிம் மக்களின் ஏக பிரதிநிதிகளான, JAFFNA MUSLIM ASSOCIATION-UK இனரின் அறிக்கை அஸ்ஸலாமு அலைக்கும் நாம், சென்ற 30/SEP/16 அன்றும், 04,05/OCT/16 ஆகிய தினங்களிலும், WHATSAPP ஒலிப்பதிவுகளின் மூலமாக வெளியிட்ட அறிக்கைகளின் தொடர் அறிக்கை நாம், உலகெங்கிலும் வாழும் யாழ் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய சர்வதேச சபை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருந்தோம். அது தொடர்பான எமது தற்போதய நிலைப்பாடுகள். நாம், உலகெங்கிலும் வாழும் யாழ் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய சர்வதேச சபை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருந்தோம். அது தொடர்பான எமது தற்போதய நிலைப்பாடுகள். அன்பு உறவுகளே யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் …\n2017 யாழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிக்கை\nயாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/109642?ref=archive-feed", "date_download": "2020-08-06T06:28:49Z", "digest": "sha1:X7FQXJQGWZJJV7D6U5AVPSGYHRR4WZYI", "length": 8092, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "17 வயதில் நான் சந்தித்த பாலியல் கொடுமைகள்: பிரபல நடிகை ஓபன் டாக் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n17 வயதில் நான் சந்தித்த பாலியல் கொடுமைகள்: பிரபல நடிகை ஓபன் டாக்\nபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது 17 வயதில் தான் அனுபவித்த பாலியல் கொடுமைகள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய 17 வயதில் நான் சந்தித்த உடல் ரீதியான பாலியல் வன்கொடுமைகள் எனக்குள் மரண பயத்தை ஏற்படுத்தியது.\nஇந்த சித்ரவதைக்கெல்லாம் ஒரு செல்வந்தர் தான் காரணம், ஆனால் இதனை நான் மூடிமறைக்காமல் எனது பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன்.\nஇந்த சம்பவத்தால் எனது பெற்றோரின் பெயர் வெளியில் வந்துவிடுமோ என்று அச்சம்கொள்ளாமல் துணிந்து புகார் அளித்தேன்.\nஇந்த அனுபவத்திற்கு பெயர் பெண்ணியம்தானா என்கிற கேள்வி எனக்குள் எழும்பியது. காதலன் ஏமாற்றிவிட்ட பிறகு அவன் வாங்கிகொடுத்த பொருட்களை வைத்துக்கொண்டு என்னிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கிறது என கூறுவது பெண்ணியம் இல்லை.\nஅதுபோன்று யாரோ ஒருத்தரின் சம்மதத்துக்காவும், அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்கும் பெண் நான் இல்லை என கூறியுள்ளார்.\nகங்கனாவுக்கும், ரித்திக் ரோஷனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் பாலிவுட்டில் செய்திகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manikkural.wordpress.com/", "date_download": "2020-08-06T07:02:33Z", "digest": "sha1:M4ZWIADMBRTADKV2KA2XJAKIJGC6RF6F", "length": 6241, "nlines": 177, "source_domain": "manikkural.wordpress.com", "title": "மணிக்குரல் – வானவில் இதழ்களின் தொகுப்பு", "raw_content": "\nஇதழ் 115, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 109-115\nஇதழ் 115, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 109-115, வானவில் கட்டுரைகள்\nஇதழ் 115, கட்டுரை 1\nஇதழ் 114, வானவில் இதழ்கள் 109-115\nஇதழ் 113, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 109-115, வானவில் கட்டுரைகள்\nஇதழ் 112, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 109-115\nஇதழ் 111, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 109-115\nஇதழ் 110, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 97-108, வானவில் கட்டுரைகள்\nபிப்ரவரி 27, 2020 — 1 பின்னூட்டம்\nஇதழ் 109, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 109-115, வானவில் கட்டுரைகள்\nஇதழ் 109, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 109-115, வானவில் கட்டுரைகள்\nஇதழ் 109, கட்டுரை 5\nஇதழ் 109, வானவில் இதழ்கள் 109-115, வானவில் கட்டுரைகள்\nஇதழ் 109, கட்டுரை 4\nஇலங்கையில் பிறந்தேன். மக்களை நேசித்தேன். மக்களை நேசித்தல் மரணதண்டனைக் குற்றமென்றனர், எனது மொழியில் பேசிய கொடுங்கோலர். அதனால் இலங்கையிலிருந்து வெளியேறி புலம்பெயர் நாடொன்றில் வாழ்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/renault-duster-will-get-turbo-petrol-engine-option-in-india-soon-019061.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-06T08:12:40Z", "digest": "sha1:SI3YOHBKR2MUWDPPIRUDE4WDT6Q4DQA5", "length": 19176, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு! - Tamil DriveSpark", "raw_content": "\nபத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\n12 min ago மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\n1 hr ago கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\n1 hr ago யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\n3 hrs ago மாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nNews முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்\nSports எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்\nMovies நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nFinance ஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\nLifestyle பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு\nரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nபிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர இருக்கும் நிலையில், அதற்கு இணையான தர நிர்ணயம் கொண்ட எஞ்சின்களுடன் கார் மாடல்களை அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனமும் தனது கார் மாடல்களில் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளை வழங்குவதற்கான முனைப்பில் இருக்கிறது. ஏற்கனவே, தனது பிரபலமான 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் உற்பத்தியை நிறுத்த ரெனோ முடிவு செய்துவிட்டது.\nஇந்த நிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளை வழங்க ரெனோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஐரோப்பிய நாடுகளில் ரெனோ கார் நிறுவனம் யூரோ-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்களை பயன்படுத்ததுகிறது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nமற்றொரு 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 130 பிஎஸ் மற்றும் 150 பிஎஸ் என இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை பயன்படுத்திக் கொள்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMost Read: பெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடஸ்ட்டர், கேப்ச்சர் உள்ளிட்ட கார்களில் இந்த புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. லாட்ஜி காரிலும் இந்த எஞ்சின் பயன்படுத்தப���படும் என்ற அந்த தகவல் கூறினாலும், அந்த கார் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாகவும் ரெனோ வட்டாரத் தகவல் கூறுகிறது.\nMost Read: டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்\nமேலும், டஸ்ட்டர் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, முற்றிலும் புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் புதிய டஸ்ட்டர் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.\nமிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...\nஅதிக சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ கேப்ச்சர் வெளியீடு\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nரூ.6.18 லட்சத்தில் ரெனோ ட்ரைபர் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்\nயூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார் இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ\nரெனோ கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்\nமாருதி எஸ் க்ராஸ் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nகுட் நியூஸ்... ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுக தேதி விபரம் வெளியானது\nஇந்த வருடத்தில் 2-வது முறையாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் விலை உயர்வு...\nரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... டீசல் மாடலுக்கு 'கல்தா'\nபளிச்சிடும் நிறத்தில் ஷோரூமில் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக்... விரைவில் டெலிவிரி துவங்குகிறது...\nரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...\nபைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது\nஇப்படி இருந்தது இப்படி ஆனது... 10 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2019/10/blog-post.html", "date_download": "2020-08-06T07:52:00Z", "digest": "sha1:UWICDFM4MK42CJ4BVJ5YL6OMDGCSU2HZ", "length": 7982, "nlines": 40, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: தாவூத் என்கிற ராக்கெட்டு!", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nகாரல் மார்க்ஸை யாரென்று தெரியாது. அவரது சிறுகதைகளை, சில இதழ்களில் முன்பு வாசித்து வியந்திருக்கிறேன். சில எழுத்தாளர்களின் கதைகள் நம்மை அறியாமலேயே மனசுக்கு நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வது இயல்பு. அப்படி, சத்தம் போடாமல் வந்து அமர்ந்து கொண்டது, சமீபத்தில் வாசித்த அவரது 'ராக்கெட் தாதா' தொகுப்பு.\nஅவர் கதைகளின் பலங்களில் ஒன்றாக, நான் நினைப்பது மொழி. சொற்சிக்கனத்தோடும், அவ்வளவு அடர்த்தியாகவும் நேர்த்தியாகவும் எழுத முடிவது, ஒரு வகையில் அவரது அதிர்ஷ்டம். அந்த அதிர்ஷ்டம், பயிற்சி\nஒவ்வொரு கதையும் ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தத்தோடும் அழகியலோடும் நம்மை, அழகாக இழுத்துச் செல்கிறது காதலியைப் போல. அவரது சுமித்ராவும் 'கற்படிகளி'ன் ராமமூர்த்தியும் 'ராக்கெட்டு' தாவூத் இப்ராஹிமும் வாசித்து முடித்த பின்னும் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்கள் வேலையும் கூட.\nசில கதைகளில் வருகிற 'கொண்டி' உள்ளிட்ட வழக்குகளைக் கண்டு தெக்கத்திக்காரராக இருக்கலாம் என நினைத்தேன். இல்லை.\n உங்களின் மற்றத் தொகுப்புகளையும் வாசிக்க வேண்டும்.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 7:46 PM\nஅப்பாவின் தண்டனைகள் அமேசான் அம்மன் அனுபவம் ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே ஆனந்த விகடன் இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிண்டில் கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவக���மாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம் ’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும் எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்...\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nகாரல் மார்க்ஸை யாரென்று தெரியாது. அவரது சிறுகதைகளை, சில இதழ்களில் முன்பு வாசித்து வியந்திருக்கிறேன். சில எழுத்தாளர்களின் கதைகள் நம்மை அறியா...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\nநண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நானும் கிண்டிலுக்கு வந்துவிட்டேன். எனது படைப்புகள் அமேசான் கிண்டிலில் கிடைக்கும். தகவலுக்காக. https:/...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/07/07/14125/", "date_download": "2020-08-06T07:56:16Z", "digest": "sha1:YZ42IH4B3UXXX7KNZOMEFUXP4RKDVIPC", "length": 22961, "nlines": 151, "source_domain": "aruvi.com", "title": "இந்திய-சீன எல்லையில் தணிகிறது பதற்றம்: படைகளை பின்வாங்கியது சீனா! ;", "raw_content": "\nஇந்திய-சீன எல்லையில் தணிகிறது பதற்றம்: படைகளை பின்வாங்கியது சீனா\nஇந்திய-சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் காரணமாக இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சீனா தனது படைகளை பின்வாங்கியதால் நிலமை தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையே கடந்த ஜூன் 30-ந் தேதி நடைபெற்ற 3-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது, மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என்றும், எல்லையில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள முன்னுரிமை அளிப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில், சீனாவுடனான எல்லை பிரச்சினையை கவனிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், இதேபோல் எல்லை பிரச்சினையை கையாள சீன தரப்பில் நியமிக்கப்பட்டு இருக்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் யியும் நேற்று முன்தின���் தொலைபேசி மூலம் சுமார் 2 மணி நேரம் பேசினார்கள்.\nஅப்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து ஒற்றுமையின் வழிகாட்டுதல்படி எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது என்றும், அந்த வகையில் எல்லையில் பதற்றத்தை தணிக்க இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஒளிமறைவற்ற முறையில் நடைபெற்றது. முழுமையாக கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்தி விரைவில் முடிப்பது என்று அப்போது இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.\nஇந்திய-சீன எல்லையில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ விரைவில் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதை இரு தரப்பும் உறுதி செய்வது அவசியம் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டது. அத்துடன், எல்லையில் அமைதியை குலைக்கும் வரையில் யாரும் தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், ஏற்கனவே உள்ள நிலையில் எந்த மாற்றமும் செய்ய முயற்சிக்கக்கூடாது என்றும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மதித்து நடக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.\nஎதிர்காலத்தில் எல்லையில் எந்த சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க இரு தரப்பும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nபடைவிலக்கல் முழுமை அடையும் வரையில் இரு தரப்பு சிறப்பு பிரதிநிதிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் வழிகாட்டு நடைமுறைகளின்படி எல்லையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது.\nஇரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படுவதற்கு எல்லையில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவது அவசியம் என்பதால் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாற இரு தரப்பும் அனுமதிக்கக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்���ு உள்ளது.\nஇந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் இருந்து நேற்று படைகளை விலக்கும் நடவடிக்கையை சீன ராணுவம் தொடங்கியது.\nகல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடைபெற்ற ‘ரோந்து பாயிண்ட் 14, 15 மற்றும் 16’, ‘கோங்ரா ஹாட் ஸ்பிரிங்’ பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த சீன வீரர்கள் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். தாங்கள் அமைத்து இருந்த கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்களையும் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்றனர்.\nஇதனால், லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த பதற்ற நிலை முடிவுக்கு வருகிறது.\nசீன படை விலக்கல் பற்றி பீஜிங் நகரில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவோ லிஜியானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.\nஅதற்கு அவர் பதில் அளிக்கையில், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலையில் உள்ள படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் சீனாவைப் போல் இந்தியாவும் படைகளை விலக்கிக் கொள்ளும் என நம்புவதாகவும், எல்லையில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க ராணுவ மற்றும் தூதரக மட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.\nவட்டுமோடிக் கூத்தாக “தர்மபுத்திரன்” - நா.யோகேந்திரநாதன் 2020-08-03 02:51:06\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)\n“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா\nஅரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை\nகைமீறிய நிலையை நோக்கி நகரும் கொரோனா 2வது அலை\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ��ல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்\nதொலைபேசி மிரட்டல்: எனக்கு ஏதாச்சு நடந்தால் சூர்யா தான் பொறுப்பு\nஇந்து மதம் பற்றி அவதூறு பரப்பியதாக இயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்\nபிரபாஸின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியாகியது\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nமுல்லைத்தீவு தேர்தல் தொகுதியின் வாக்கெண்ணும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன\nதிருகோணமலையில் வாக்குகள் என்னும் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பம்; ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன\nயாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பில் வாக்களிப்பு வீதம் இம்முறை அதிகரிப்பு\nயாழில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு\nவவுனியாவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nயாழ் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nஸ்ருவட் பிராட் 500 விக்கெட்: 3வது டெஸ்டை வென்று தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\nபரபரப்பான கட்டத்தில் மன்செஸ்டர் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 399 வெற்றி இலக்கு\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல்: செப்-19 இல் ஆரம்பம்\nடெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் பென் ஸ்ரோக்ஸ் முதலிடம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து மே.இந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி\nஉலகளாவிய கொரோனா பாதிப்பு: சர்வதேச ரி-20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைப்பு\n05 08 2020 பிரதான செய்திகள்\nவடக்கு - கிழக்கு வாக்களிப்பு காட்சிகளின் தொகுப்பு\nநாடாளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்களும் - அரசியல் பார்வை\nமுல்லைத்தீவு தேர்தல் தொகுதியின் வாக்கெண்ணும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன\nதபால் மூல வாக்களிப்பு முடிவுகள்\nநகரசபை தலைவர், ஆண���யாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்\nதிருகோணமலையில் வாக்குகள் என்னும் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பம்; ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (இணைப்பு 03)\nகிளிநொச்சி; இரண்டு வாக்கெண்ணும் நிலைய முடிவுகள் - கூட்டமைப்பு முன்னிலை\nயாழில் பெருமளவு செல்லுபடியற்ற வாக்குகள்; அரச உத்தியோகத்தர்களும் வீணாக்கினர்\nயாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பில் வாக்களிப்பு வீதம் இம்முறை அதிகரிப்பு\nயாழில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு\nஉத்தியோகப் பற்றற்ற முடிவு: ஊர்காவற்றுறையில் இரண்டாம் இடத்தில் கூட்டமைப்பு\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/how-to-make-delicious-tamarind-curry", "date_download": "2020-08-06T07:45:29Z", "digest": "sha1:UQX6XZXONRZBSUZ75KZLKMOWV2Y3EYP5", "length": 6905, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "சுவையான புடலங்காய் குழம்பு செய்வது எப்படி?", "raw_content": "\nஇ-பாஸ் நடைமுறையை எளிதாக்க குழுக்கள் - முதல்வர் பழனிசாமி\nநாளை மறுநாள் முதல் தூத்துக்குடி - பெங்களூர் விமான சேவைகள் துவக்கம்\n#BREAKING : பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் - முதல்வர் பழனிசாமி\nசுவையான புடலங்காய் குழம்பு செய்வது எப்படி\nநாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறி பயன்படுத்தி, விதவிதமான உணவுகளை செய்து\nநாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறி பயன்படுத்தி, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான புடலங்காயாய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபச்சை மிளகாய் - 3\nபூண்டு - 4 பல்\nபுளி - ஒரு எலுமிச்சை அளவு\nபால் - 1 கப்\nமிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nகடுகு - அரை தேக்கரண்டி\nபெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு நெட்டு\nபுடலங்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சைமிளகா���், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்க வேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை போட்டு பொன்னிறமாக பொறிக்க வேண்டும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து கொள்ளவேண்டும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டும்.அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, சேர்த்து வதக்க வேண்டும்.\nபின் புளிக்கரைசல் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். மிளகாய் தோலின் பச்சை வாசனை போனதும் பாலை ஊற்ற வேண்டும். பாலை சேர்த்ததும் ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்திருக்கும் புடலங்காயை போட வேண்டும். குழம்பு கெட்டியானதும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.சுவையான புடலங்காய் குழம்பு ரெடி.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\n உதட்டிற்கு மேல் வளரும் முடிகள் உங்கள் அழகை கெடுக்கிறதா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nஅண்ணன் மீது பாசம் கொண்ட தங்கைகளுக்காக இந்த நாள் சமர்ப்பணம்\nரக்ஷா பந்தனின் சிறப்பு என்ன தெரியுமா\nசுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்வது எப்படி \nஅல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ்\nசுவையான வெங்காய தோசை வீட்டிலேயே செய்வது எப்படி\nசளி, இருமலுக்கு குட் பை சொல்லனுமா அப்ப இந்த டீயை குடிங்க\nவீட்டிலேயே சுவையான பூரி குருமா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/05/01/13-year-child-angelique-murder-paris/", "date_download": "2020-08-06T08:07:18Z", "digest": "sha1:ZOKI5WALHXFWTD53CSGDNR52XG7MGEWF", "length": 35983, "nlines": 463, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Tamil news:13 year child Angelique murder Paris, France Tamil news", "raw_content": "\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ் நாட்டிலுள்ள நோர்ட் பகுதியில் கடந்த ஏப்ரல் 25 ம் திகதி காணாமற் போன 13 வயது சிறுமி மூன்று நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.13 year child Angelique murder Paris\nWambrechies நகரில் வசிக்கும் Angelique எனும் 13 வயது சிறுமியே நண்பர்களுடன் வீட்டை விட்டு வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று முழுவதும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை இதனால் பதட்டம் அடைந்த சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து, 3 நாட்கள் கழித்து Quesnoy-sur-Deule பகுதியில் உள்ள காடு ஒன்றில் இருந்து குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nமீட்ட சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 45 வயது நபர் ஒருவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும், அந்த நபர் மீது ஏற்கெனவே பாலியல் துஷ்பிரயோக வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்தவர்களை உயர்த்தி விடுவதில் அஜித்துக்கு நிகரில்லை\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\nமுகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nஸ்ரீ லீக்ஸ் புகழ் நடிகைக்கு ஓகே சொன்ன பிரபல இயக்குனர்\nவலி நிவாரணியால் ஓரின சேர்க்கையாளராக மாறிய இளைஞர்\nபிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்\nசம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டு��்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nஏன் அவ்வாறு நடந்துகொண்டேன் என தெரியுமா : நீதிமன்றில் அறிவித்தார் ரயில் ஊழியர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக���கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் ��ெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nஏன் அவ்வாறு நடந்துகொண்டேன் என தெரியுமா : நீதிமன்றில் அறிவித்தார் ரயில் ஊழியர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் ந��ரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nசம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9/", "date_download": "2020-08-06T07:15:52Z", "digest": "sha1:XNLEOFUTNTKJCCXNLGVHEA4YGGZL76CE", "length": 22275, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி\nமஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி\nமஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி\nமீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்\nதேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மீன் விற்பனையில் முறைகேடு நடைபெறுகிறது எனப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் இருந்து மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்பட்டு அதன்பின்னர் மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களைப் பிடிப்பதற்கு 22 பரிசல்கள் மஞ்சளாறு அணையில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களில் பங்குத்தொகையாக மீன்பிடிப்பவர்களுக்கு ஒரு பங்கும், மீன்வளத்துறைக்கு ஒரு பங்கும் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு மீன்வளத்துறைக்குக் கொடுக்கப்படும் மீன்கள் புதுக்கல்(கிலோ) 120 உரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்த மீன்களை வாங்குவதற்��ு அதிகாலையில் இப்பகுதி மக்கள் வில்லை வாங்கவேண்டும். வில்லை மூலம் வரிசைப்படி மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு விற்கப்படும் பதிவுவில்லைகளை வணிகர்கள் மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை.\nவாரத்தில் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு மீன்களை வணிகர்கள் மொத்தமாக வாங்குவதால் பொதுமக்கள் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும் நல்ல சாதியுள்ள மீன்களையும், விலை உயர்ந்த மீன்களையும் மீன்வளத்துறையினரும், மீன்வளத்துறை கூட்டுறவுச் சங்கத்தைச்சேர்ந்தவர்களும் கூட்டு சேர்ந்து கூடுதலான விலையில் வணிகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு விற்கப்படும் மீன்களை அரசின் கணக்கில் காட்டாமல் போலியான கணக்கைக் காட்டி அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கண்மாய்களில் தனியார்கள் குத்தகைக்கு எடுக்கப்படும் மீன்கள் வருடத்திற்கு 10 முதல் 20 இலட்சம் வரை ஆதாயத்தில் இயங்கும்போது மஞ்சளாறு அணையில் மட்டும் ஒவ்வொர் ஆண்டும் விற்பனை விகிதம் சரிந்தே உள்ளது எனக் கணக்கு காண்பிக்கிறார்கள்.\nஎனவே மாவட்ட நிருவாகம் மஞ்சளாறு அணையில் மீன் விற்பனை முறைகேட்டை கண்டறிந்து மீன்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.\nTopics: செய்திகள் Tags: மஞ்சளாறு, மீன் விற்பனை, மோசடி, வைகை அனிசு\nகேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு\nகுடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்\nகரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு\n« சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க\nதிருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள் »\nதினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்\n குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொ��ர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nசா.கந்தசாமி நினைவேந்தல் – குவிகம் இலக்கிய வாசல்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\nசா.கந்தசாமி நினைவேந்தல் – குவிகம் இலக்கிய வாசல்\nஇல்லத்தமிழியக்கம் (இதயம்) தொடக்க விழா\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை ��னீசு செயலலிதா நினைவேந்தல்\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nசா.கந்தசாமி நினைவேந்தல் – குவிகம் இலக்கிய வாசல்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/selvaraj_1.php", "date_download": "2020-08-06T06:34:31Z", "digest": "sha1:QTQEXNOWEFZZD2VVVCH6IBDEMYP2USJZ", "length": 5772, "nlines": 90, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Selvaraj Jegatheesan | Short Poems", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளி��ராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T07:29:16Z", "digest": "sha1:BE2MUJ5P2K5R2V4DTDXVRKGNXGZEVFK5", "length": 7634, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கதைகள்/கிளியும் ஒநாயும் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கதைகள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n417968அறிவுக் கதைகள் — கிளியும் ஒநாயும்கி. ஆ. பெ. விசுவநாதம்\nஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஒநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன :\nகிளி : ஒநாய் அண்ணே\nஒநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன்.\nகிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க\nஒநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும் என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும் என்னைக் கண்டால் ஒடிப் போகுதுங்க. நான் இங்கே இருந்து என்ன பயன்\nகிளி : நீங்க போகிற காட்டிலே இப்படியெல்லாம் உங்க கிட்ட நடந்துக்க மாட்டாங்களா, என்ன\nஒநாய் : அந்தக் காட்டிலே இருக்கிற புலி சிறுத்தை யெல்லாம் என்னைக் கண்டதும் தடவிக் கொடுக்குது; மானும் முயலும் என்னோடு ஓடி விளையாடுது.\n அப்படியானால் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேள் அண்ணே “உன் விஷப்பற்களையும், கூர்மையான நகங்களையும் இங்கேயே, இந்தக் காட்டிலேயே கழட்டி வைத்துவிட்டுப் போ “உன் விஷப்பற்களையும், கூர்மையான நகங்களையும் இங்கேயே, இந்தக் காட்டிலேயே கழட்டி வைத்துவிட்டுப் போ\nஒநாய் : அதையெல்லாம் இங்கே கழட்டிப்போட்டு விட்டு போனால், அந்தக் காட்டிற்குப்போய் நான் என்ன பண்ணுவேன்\nகிளி : அப்படி நீ செய்யவில்லையானால், வெகுசீக்கிரத்தில் அந்தக் காடும் இந்தக் காடு மாதிரியே ஆகிவிடும் என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது கிளி.\nஇதிலிருந்து காட்டின்மேல் எந்தத் தப்பும் இல்லை; ஒநாய் நடந்துகொள்ளும் முறையில்தான் தப்பு இருக்கிறது என்று அந்தக் கிளி செல்லாமல் சொல்லிவிட்டது. நமக்கும் இது ஒரு படிப்பினை அல்லவா\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 04:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத��மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736883.40/wet/CC-MAIN-20200806061804-20200806091804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}