diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0650.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0650.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0650.json.gz.jsonl" @@ -0,0 +1,274 @@ +{"url": "http://kalaipoonga.net/archives/53165", "date_download": "2020-07-07T23:23:55Z", "digest": "sha1:V6UOGHNWU5CV6NJHV3UR2YI2ZCJI6PC4", "length": 7118, "nlines": 53, "source_domain": "kalaipoonga.net", "title": "மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரம் – Kalaipoonga", "raw_content": "\nமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரம்\nமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரம்.\nதேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது.\nஇப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.\nபல வருடங்களுக்கு முன்பு “பாரதி” படத்தில் எனக்கு மருமகனாக நடித்து இப்போது “கட்டில்” திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு நான் பங்கேற்ற “கவசம் இது முகக்கவசம்” பாடலையும் இந்த விளம்பரத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார்.\nசெழியன் குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார்.\nஇந்த ஊரடங்கு காலகட்டத்தில் எனது குடும்பத்தோடு அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இடைப்பட்ட நாட்களில் அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சென்றிருக்கிறேன்.\nகிராமங்களின் வாழ்க்கையை முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது.\nகிராமத்து சமையல் செய்வது, குழந்தைகளோடு, கணவனோடு விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம்.\nமகாபாரதம் ராமாயணம் போன்ற தொடர்கள் தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்ப���கிறது. இதை குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.\nகொரோனா வைரஸிடமிருந்து நாமெல்லாம் மீண்டு ஊரடங்கு தளர்த்தப் பட்ட பிறகு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக நான் காத்திருக்கிறேன்.\nநிச்சயமாக தமிழக மக்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன்\nTagged அரசு கொரோனா விளம்பரம் - தமிழக முதல்வருக்கு என் நன்றி: நடிகை தேவயானி, தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம், மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-07-07T23:05:21Z", "digest": "sha1:VIWBZXDOQMGBGEFOZPN44JNJQ6TCE6ED", "length": 22056, "nlines": 58, "source_domain": "ohotoday.com", "title": "கலாம் அவர்களின் இறுதி தருணங்கள்…ஶ்ரீஜன் பால் சிங் அவர்களின் பகிர்வு.. | OHOtoday", "raw_content": "\nகலாம் அவர்களின் இறுதி தருணங்கள்…ஶ்ரீஜன் பால் சிங் அவர்களின் பகிர்வு..\n“நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்\n2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, ‘இப்போது பயம் போயிருக்குமே\nகவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம். இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும்.\nஇந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்…\nமுதலாவதாக, பஞ்சாபில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி மிகவும் கவலையுடன் இருந்தார் டாக்டர் கலாம். அப்பாவி உயிர்கள் பலியானது அவருக்கு பெரும் வேதனையை அளித்திருக்கிறது. ஷில்லாங் ஐஐஎம்மில் அவர் பேசவேண்டிய தலைப்பு ‘Creating a Livable Planet Earth’. இதனுடன் பஞ்சாப் சம்பவத்தை இணைத்து என்னுடன் பேசினார். ‘பொல்யூஷனைவிட மனிதர்களின் வேலைகள்தான் இந்த உலகுக்கு பெரிய அச்சுறுத்தல்’ என்றார்.\n‘வன்முறை, மாசு, மனிதர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள் போன்றவை தொடர்ந்தால் நாம் உலகைவிட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டியதுதான்…’ என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தோம். ‘இப்படியே போனால் 30 வருடங்கள்தான். இளைஞர்களாகிய நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும். இது உங்களுடைய எதிர்கால உலகம் இல்லையா\nஇரண்டாவது. கடந்த 2 நாட்களாகவே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாம் கவலையாக இருந்தார். ‘நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது 2 முறை ஆட்சிகள் மாறியது. பதவியில் இல்லாதபோதும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பாராளுமன்றம் செயலிழந்துதான் இருக்கிறது. இது சரியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும். இதற்கான வழியை நான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார்.\nஉடனே, என்னை ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களுக்காக, சர்ப்ரைஸாக ஒரு அசைன்மென்ட் கேள்வியைத் தயார் செய்யச் சொன்னார். இந்தக் கேளவியை தன்னுடைய உரை முடித்தபின்தான் கலாம் மாணவர்களுக்கு சொல்வதாக இருந்தார். நம் பாராளுமன்றம் இன்னும் சிறப்பாக செயல்பட 3 புதுமையான ஐடியாக்களை மாணவர்கள் தரவேண்டும் என்பதே அது. ஆனால், ‘என்னிடமே இதற்கு பதில் இல்லாதபோது, எப்படி மாணவர்களிடம் பதில் கேட்பது’ என்று வருந்தினார் கலாம். அடுத்த 1 மணிநேரம் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த ஆரோக்கியமான விவாதத்தை எங்களுடைய அடுத்த புத்தகமான ‘அட்வான்ட்டேஜ் இந்தியா’வில் சேர்க்கலாம் என பேசிக்கொண்டோம்.\nமூன்றாவது. இங்குதான் கலாம்-ன் உண்மையான, அழகான மனதை தெரிந்துகொண்டேன். ஆறேழு கார்கள் கொண்ட அணிவகுப்பில், 2வது காரில் நாங்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பு, ஒரு ஜிப்ஸியில் 3 பாதுகாப்பு வீரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் பாதுகாப்புக்காக ஜிப்ஸி மேல் துப்பாக்கியுடன் நின்று கொண்டு வந்தார். ஒருமணிநேரம் இருக்கும். ‘ஏன் அவர் நின்றுகொண்டே இருக்கிறார். சோர்வடைந்துவிடுவாரல்லவா ப���ர்ப்பதற்கு ஏதோ தண்டனைக்காக நிற்பதுபோல் இருக்கிறது. உடனே அவருக்கு வயர்லெஸ்ஸில் அவரை அமரச் சொல்லி தகவல் அனுப்புங்களேன்’ என்றார் கலாம். பாதுகாப்புக்காக அவர் நிற்கக்கூடும் என்று கலாமை சமாதானப்படுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. எனவே, ரேடியோ மூலம் தகவல் அனுப்புனோம். அது வேலையும் செய்யவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மூன்று முறை அவரை அமரச்சொல்லுமாறு கை சைகை கொடுக்கச் சொல்லி என்னிடம் நினைவூட்டினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, ‘நான் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்’ என்றார்.\nஷில்லாங் சென்றவுடன் அந்த பாதுகாப்பு வீரரைக் கண்டுபிடித்து கலாமிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் கலாம் அந்தப் பாதுகாப்பு வீரரை வரவேற்று வாழ்த்தினார். கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா ஏதாவது சாப்பிடு. என்னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். கலாம் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்’ என்றார்.\nபின்னர், லெக்சர் அறைக்கு சென்றோம். ‘எப்போதும் மாணவர்களைக் காக்கவைக்ககூடாது’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy Are you doing well” என்றார் கலாம். அவர் ‘Funny guy’ என்று சொன்னால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவர் சொல்லிய விதத்தைப் பொறுத்து அர்த்தங்கள் மாறுபடும். நாம் நன்றாக இயங்கினாலோ, ஏதாவது சொதப்பிவிட்டாலோ என பல தருணங்களுக்கும் இதைச் சொல்வார் கலாம். இல்லாவிட்டால் சும்மா ஜாலிக்காகவும் சொல்வார். அவருடன் இருந்த 6 வருடங்களில் ‘Funny Guy’ என்ற அவருடைய வார்த்தை பிரயோகத்தை நான் முழுவதும் புரிந்துவைத்திருந்தேன். ஆனால், இதுதான் இறுதி முறை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.\n” என்றார் ‘ஆம்’ என்றேன். அவைதான் கலாம் என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள்.\nமேடைப் பேச்சில் 2 நிமிடங்கள் பேசியிருப்பார். ஒரு வாக்கிய��்தை முடித்துவிட்டு, நீண்ட இடைவெளி விட்டார். நான் அவரைப் பார்த்தேன். மேடையில் இருந்து அப்படியே சரிந்தார்.\nஅவரை தூக்கி நிறுத்தினோம். மருத்துவர் ஓடி வந்தார். எல்லா விதத்திலும் முயற்சித்தோம். அவருடையை கடைசி தருணத்தை மறக்கவே முடியாது. முக்கால்வாசி கண்கள் மூடியிருந்த நிலையில் அவருடைய பார்வை இன்னும் நினைவில் உள்ளது. ஒருகையில் அவர் தலையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கை என் விரல்களைப் இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் முகத்தில் ஒரு பேரமைதி. அவர் கண்களில் இருந்து ஞானம் பிரகாசித்தது. அவர் ஒருவார்த்தை பேசவில்லை. அவர் வலியையும் வெளிக்காட்டவில்லை. அவர் வாழ்க்கையின் அர்த்தம் மட்டுமே எங்களுக்குப் புரிந்தது.\nஅடுத்த 5 நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து, கலாம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கடைசி தடவையாக அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என் நண்பர் , என் வாழ்வின் வழிகாட்டி விடைபெற்றுவிட்டார். என் நினைவுகளிலும், அடுத்த பிறப்பிலும் உங்களை மீண்டும் சந்திப்பேன் சார்\nஇப்போது என் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன.\n‘நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்’ என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்’ என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020….சொல்லுங்கள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020….சொல்லுங்கள்\n2 வாரங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,’பிள்ளைகள்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும். சில சமயங்களில் அப்படி நடக்காதது வருத்தமாக இருக்கிறது’. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்பு, ‘2 விஷயங்கள் அனைத்து பெரியோர்களுக்கும். எப்போதும் உங்கள் இறுதிப் படுக்கையில் பணத்தை விட்டுச் செல்லாதீர்கள். இது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும். இரண்டாவது. வாழ்வின் முடிவில் தான் நினைத்த வேலையைச் செய்துகொண்டே மரணிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நம் கடைசி தருணங்கள் டக்கென்று முடிந்துவிடவேண்டும்’ என்றார்.\nஇன்று, அவர் விரும்பியதை செய்தபடியே இறுதிப் பயணதை மேற்கொண்டிருக்கிறார். கற்பித்தல். இதற்காகத்தான் தான் நினைவு கொள்ளப்படவேண்டும் என்று விரும்பினார் கலாம். அவருடைய கடைசி தருணத்தில், அவருக்குப் பிடித்தவாறு, மேடையில் கற்பித்துக்கொண்டே மறைந்துவிட்டார் கலாம். ஒரு மகத்தான ஆசிரியராக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய வங்கிகணக்கில் ஒன்றுமில்லை. நமக்கான வாழ்த்துக்களும், மக்களுக்கான காதலும் மட்டுமே அவர் விட்டுச்சென்ற சொத்துகள். வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டார் அப்துல் கலாம்.\nஉங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட தருணங்கள், உங்களுடைய தன்னடக்கம், எதையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஆர்வம் இனி எனக்கு தரிசிக்கக் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்ந்த விதத்திலும், வார்த்தைகளிலும் நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தீர்கள். நாம் விமானத்தைப் பிடிக்க விரைந்த தருணங்கள், நம் பயணங்கள், நம் விவாதங்கள் இனி நினைவுகள்தான். எனக்கு கனவுகள் கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் இல்லை. ஆனால், கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_54.html", "date_download": "2020-07-07T22:45:44Z", "digest": "sha1:NTYD5TKB4I6D6VHB3QU4KYEKTWUNQKP2", "length": 23797, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை: காலவரையின்றி ஆஸ்திரேலிய சிறையில் இருக்கும் நாடற்றவர்கள்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை: காலவரையின்றி ஆஸ்திரேலிய சிறையில் இருக்கும் நாடற்றவர்கள்.\nஆஸ்திரேலிய குடியுரிமை பெறாதவர் அல்லது அகதியாக அடையாளம் காணப்படாதவர் என அறியப்படும் நபரை நாடுகடத்தும் வரை சிறைப்படுத்தி வைக்க ஆஸ்திரலிய சட்டம் அனுமதிக்கின்றது. அந்த வகையில் 45 ஆண்கள், 5 பெண்கள் உள்பட நாடற்ற 50 பேர் காலவரையின்றி ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசயித் இமாசி அதில் ஒருவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, முறையான கடவுச்சீட்டு மற்றும் விசாயின்றி ஆஸ்திரேலியா சென்ற அவர் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார். எந்த நாட்டில் தான் பிறந்தேன் என்று அறியாத அவரை நாடுகடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\n1980 களின் பிற்பகுதியில் கேனரி தீவுகளில் பிறந்திருக்கலாம் என எண்ணும் அவர், ஸ்பெயினில் உள்ள ஓர் ஆதரவற்றோர் காப்பகத்திலிருந்ததையே முதல் நினைவாக குறிப்பிடுகிறார். 9 வயதாக இருந்த போது அங்கிருந்து தப்பியோடிய அவர், பாரிஸிலும் பிறகு பெல்ஜியத்திலும் இருந்ததாக கூறுகிறார். அங்கு ஒரு வீட்டில் அடிமையாக இருந்த சூழலில் நெதர்லாந்துக்கு தப்பியுள்ளார். அங்கு ஒரு சர்வதேச குற்றம் கும்பல் அவரை போதை மருந்து கடத்தவும் பணமோசடி செய்யவும் பயன்படுத்தியுள்ளது. அக்கும்பலிலிருந்து வெளியேற முயன்ற இமாசி போலியான நார்வே கடவுச்சீட்டு மூலம் ஆஸ்திரேலியா வந்து நியூசிலாந்தை படகு வழியாக அடைய முயன்றிருக்கிறார். அவர் 2010ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற நிலையில் போலியான ஆவணங்களில் வந்ததற்காக கைது செய்யப்பட்டார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, இமாசி வழக்கை விசாரித்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அவரை விடுதலை செய்யக்கோரியது. ஆனால் அவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.\nஇதே போன்று ஈராக்கிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த 16 வயது அகமது ஷலிகான் தொடர்ந்து தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஈராக்கில் வசித்த குர்து இனத்தைச் சேர்ந்த அவருக்கும் அவரது தாயாருக்கும் அதிகாரப்பூர்வமாக எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க இயலவில்லை. இந்த சூழலில், அவ���து தாய்க்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டுள்ள போதிலும் அகமது ஷலிகான் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளார். அவர் தடுப்பில் இருந்த போது செய்த சிறிய தவறை பயன்படுத்தி குணநலன் அடிப்படையில் அவர் ஆஸ்திரேலிய சமூகத்தில் வாழ விசா மறுக்கப்பட்டுள்ளது.\n50 பேர் நாடற்றவர்கள் என்பதற்காக அவர்களை ஆஸ்திரேலியா காலவரையின்றி தடுப்பில் வைத்திருப்பது ஏன் என எழுப்பப்படும் கேள்விக்கு ஆஸ்திரேலிய உள்துறை மற்றும் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தொடர்ந்து பதலளிக்க மறுப்பதாக 7நியூஸ் என்ற ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறித...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (2020.06.30) காலை...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம��, முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ellamvil.com/en/products/-281", "date_download": "2020-07-07T23:06:43Z", "digest": "sha1:ZXYZZGMBKU4VDEXMD3Y2DIT4RX343LDO", "length": 3057, "nlines": 76, "source_domain": "ellamvil.com", "title": "ELLAMVIL", "raw_content": "\nA9 வீதியோடு 4 பரப்பு கடை, காணி,வீடு விற்பனைக்கு உண்டு Used\nA9 வீதியோடு 4 பரப்பு கடை, காணி,வீடு விற்பனைக்கு உண்டு\nA9 வீதியோடு 4 பரப்பு கடை, காணி,வீடு விற்பனைக்கு உண்டு\nA9 வீதியோடு 4 பரப்பு கடை, காணி,வீடு விற்பனைக்கு உண்டு\nA9 வீதியோடு 4 பரப்பு கடை, காணி,வீடு விற்பனைக்கு உண்டு\nA9 வீதியோடு 4 பரப்பு கடை, காணி,வீடு விற்பனைக்கு உண்டு\nA9 வீதியோடு 4 பரப்பு கடை, காணி,வீடு விற்பனைக்கு உண்டு\nகிளிநொச்சி வைத்தியசாலை A9 வீதியோடு 4 பரப்பு காணி வீடு விற்பனைக்கு கடையும் உண்டு 0771048865 viber வியாபார நோக்கத்துக்கு ஏற்ற சொத்து விலை 1கோடி 40லட்சம் விலை பேசித்தீர்மானிக்கலாம்\nஎழுதுமட்டுவாலில் காணி 500 தென்னை மரங்கள், 200பனைமரங்களுடன் விற்பனைக்கு\nஎழுதுமட்டுவாலில் 7.5 ஏக்கர் காணி 500 தென்னை மர��்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-dhawan-injury-may-solve-within-15-days-or-less-say-doctors-015011.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-WC", "date_download": "2020-07-07T23:31:53Z", "digest": "sha1:6XWVBKWMA3FQJMUCYVWMV54P5ALXWQDC", "length": 17360, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "கவலைப்படாதீங்க பாஸ்.. ஒருவழியாக டாக்டர்கள் சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் இந்திய அணி! | ICC World Cup 2019: Dhawan injury may solve within 15 days or less say, doctors - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\n» கவலைப்படாதீங்க பாஸ்.. ஒருவழியாக டாக்டர்கள் சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் இந்திய அணி\nகவலைப்படாதீங்க பாஸ்.. ஒருவழியாக டாக்டர்கள் சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் இந்திய அணி\nஒருவழியாக டாக்டர்கள் சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் இந்திய அணி\nலண்டன்: இந்திய அணிக்கு தொடர் அதிர்ச்சி செய்திகளுக்கு இடையில் கடைசியாக தற்போது ஒரு நல்ல செய்தி சொல்லப்பட்டு இருக்கிறது.\nபாவம்.. இந்திய அணி வரிசையாக இரண்டு போட்டிகளை வெற்றியுடன் தொடங்கினாலும் சந்தோசப்படும் மனநிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அணியில் தவானுக்கு ஏற்பட்டு இருக்கும் காயம்.\nதவானுக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் காரணமாக வரிசையாக அணிக்குள் நிறைய குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. தவானின் இடத்தில் யாரை ஆட வைக்கலாம் என்று பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nஅடப்பாவமே.. பாகிஸ்தான் கேப்டன் பயிற்சி செய்ததை பார்த்து.. பாக். ரசிகர்களே கலாய்த்த சம்பவம்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் கையில் காயம் பட்டது. இந்த காயம் இன்னும் சரியாக குணமாகவில்லை. தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அப்போது தவானுக்கு கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. போட்டியின் முடிவில் இந்த காயம் பெரிதாகி, பெரிய அளவில் வீங்கியது குறிப்பிடத்தக்கது.\nநேற்று மருத்துவர்கள் அவருக்கு வீக்கம் வடியாமல் இருந்ததால் ஸ்கேன் செய்தனர். இதனால் அவரை உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று அறிவுறுத்தினார்கள். பிசிசிஐ தவானை சோதனை செய்துவிட்டு, அவரை கண்காணிப்பில் வைக்க முடிவெடுத்து இருக்கிறது.\nஇந்த நிலையில் தவானுக்கு இன்று மீண்டும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்த முறை தவானுக்கு புதிய சில மருத்துவர்கள் சோதனை செய்தனர். ஸ்கேன் முடிவில் தவானின் காயம் ஆறுவதற்கு மூன்று வாரம��� தேவையில்லை. அதற்கு முன்பாகவே காயம் ஆறிவிடும் என்று கூறி இருக்கிறார்கள்.\nஅதன்படி தவானின் விரலில் ஏற்பட்டு இருக்கும் காயம் வரும் 25ம் தேதிக்குள் ஆறிவிடும் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் இந்திய வீரர்கள் சந்தோசத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் தவான் இல்லாமல் இந்திய அணி எளிதாக இரண்டு வாரங்களை சமாளித்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .\nஅதன்படி நாளை நியூஸிலாந்திற்கு எதிராக இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. அதேபோல் 16ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. 22ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாடுகிறது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா எளிதாக வென்றுவிடும்.\nஅதனால் அந்த போட்டியில் தவான் இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை. மீதம் இருக்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து போட்டிகளை மட்டும் தவான் இல்லாமல் இந்திய அணி சமாளிக்க வேண்டும். அதை எளிதாக மாற்று வீரர்களை வைத்து சாதித்து விடலாம். இந்த மருத்துவர்களின் அறிக்கையால் தற்போது இந்திய அணி உற்சாகத்தில் இருக்கிறார்கள்.\nஜெயராஜ் - பெனிக்ஸ் மரணம்.. நீதி வேண்டும்.. பிரபல இந்திய அணி வீரர் பரபர ட்வீட்\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா.. அர்ஜுனா விருதுக்கு அந்த 3 வீரர்கள்.. பிசிசிஐ பரிந்துரை\nரசிகர்களோட உற்சாகத்துக்கிடையில விளையாடறத தவறவிடுவோம்... ஷிகர் தவான்\nவெங்கலக் கிண்ணம் கூட கிடைக்காது.. பும்ராவை வைத்து சீனியர் வீரருக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ\n 2 வீரர்கள் பரிந்துரை செய்த பிசிசிஐ.. கசிந்த தகவல்\nகிரவுண்டில் என்னெல்லாம் பண்ணுவாரு தெரியுமா அந்த இந்திய வீரரின் ரகசியங்களை போட்டு உடைத்த ரோஹித்\nஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி.. கிரிக்கெட் ஸ்டார்களும் வாழ்த்துறாங்கப்பா\nநல்லா ரெஸ்ட் எடுங்க.. நாங்க கிளம்புறோம் டாட்டா காட்டும் இந்திய அணி.. சீனியர் வீரருக்கு நேர்ந்த கதி\nகடும் வலி.. பாதி போட்டியில் மருத்துவமனைக்கு விரைந்த மூத்த வீரர்.. அதிர்ச்சியில் இந்திய அணி\nஓபனிங் இறங்கப் போவது யார் பயத்துடன் காத்திருந்த ரசிகர்கள்.. சர்ப்ரைஸ் தந்த கோலி\nஅவங்க 2 பேரும் இல்லாம ஆஸி.வை ஜெயிக்க முடியாது.. இப்ப என்ன பண்றது\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்���ுகளைப் பெற.\n10 hrs ago அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்\n11 hrs ago என்னது யூனிஸ்கான் கழுத்தில் கத்தியை வச்சாரா.. அப்படில்லாம் இல்லை.. இன்சமாம் சொல்கிறார்\n11 hrs ago ஏங்க நீங்க தோனி ரசிகரா.. இந்த பாட்டை கேட்டீங்களா.. என்னா சாங்குய்யா\n13 hrs ago \"தல\" போல வருமா.. விடாமல் குவியும் வாழ்த்துகள்.. பாராட்டு மழையில் தோனி\nNews நாளை 'இந்தியா குளோபல் வீக் 2020': மாநாட்டில் முக்கிய உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nTechnology ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nAutomobiles டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...\nMovies தல தோனியின் குட்டி ஸ்டோரி .. விஜய் டிவி பாவனாவின் தோனி ஸ்பெஷல் பாடல்\nFinance சரக்கடிக்க காசு இல்லிங்க அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\nLifestyle வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்கள டார்ச்சர் பண்ணுறாங்களா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய சட்டத்தால் சிக்கல்.. Kuwait நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/05/2012.html", "date_download": "2020-07-07T23:21:42Z", "digest": "sha1:UE5QAXD4QZ5S4V57M4PZQCZTI26M7U2I", "length": 14062, "nlines": 176, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்\nகுருபகவானில் சொந்த வீட்டை ராசியாக கொண்ட அன்பரே....மனிதாபிமானம்,இரக்க சுபாவம்,கடவுள் நம்பிக்கை,பிறருக்கு மனம் கோணாமல் உதவி செய்தல்,ஆலயபணி,மக்கள் பணி போன்றவை உங்கள் உங்கள் முக்கிய குணம்....இதுவே உங்கள் செல்வாக்கு உயர முக்கிய காரணம்..இதனால் நண்பர்கள் மத்தியிலும்,உறவினர்கள் மத்தியிலும் ,ஊராரிடத்திலும் நல்லபெயர் எடுத்து நல்லமனுசன் என பெயர் பெற்று திகழ்வீர்கள்...அன்பும்,கருணையும் உங்கள் இரு கண்கள்...\nஇதுவரை உங்கள் ராசிக்கு 5ல் இருந்துவந்த குருபகவான்..இனி உங்க ராசிக்கு 17.5.2012 முதல் 6 ஆம் வீட்டுக்கு மாறுகிறார்..இது கொஞ்சம் சிக்கலான இடம்தான்..கடன்,நோய் ��்தானம் ஆச்சே..அதிக செலவுகள் இழுத்து விட்டுடுமே ஏற்கனவே ஊருக்கும்,நண்பர்களுக்கும் பணத்தை வாறி இறைச்சிட்டு திணறும்போது இந்த சிக்கல் வேறயா..என குருபகவானை தேடி இப்போதே பலர் திட்ட,ஆலங்குடி குருபகவானை தரிசிக்க சென்று இருப்பீர்கள்..ஏன்னா சிரமப்பட்டு,அதிக செலவழிச்சு,பெரிய லெவல்லா..கும்பிட்டாதான் சாமி கும்பிடக்கூட உங்களுக்கு பிடிக்கும்..உள்ளூர்ல கும்பிடுறது மனசுக்கு நிறைவை தராமல் உங்களுக்கு சங்கடமா இருக்கும்..\nராசிக்கு 6ல் வரும் குருவால் அதிக பண விரயம்,மருத்துவ செலவுகள் ,பணி செய்யுமிடத்தில் கடும் அலைச்சல்,பஞ்சாயத்துக்கள் உங்க பேர்ல தப்பில்லைன்னாலும் எங்கியோ போற பஞ்சாயத்து எல்லாம் அண்ணே நீங்கதான் தீர்த்து வைக்கணும்னு வாசல்ல வரிசை கட்டி நிக்கும்...அதுல உங்க பேரும் கொஞ்சம் ரிப்பேர் ஆகும்..நண்பண்டா ...அவனுக்கு உதவலைன்னா நான் வேஸ்ட்னு களத்துல இறங்குனா..லைட்டா உங்களுக்கு சேதாரம் இருக்கு..சொல்லிட்டேன்...\nபணம் கொடுக்கல் வாங்கலில் புதிய நபர்களை நம்ப வேண்டும்..நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு அள்ளிக்கொடுத்தா...பார்த்த விழி பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான் பணம் அம்போ... எதையும் அவசரமா செய்யாம கொஞ்சம் நிதானிச்சு செயல்படுங்க....ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக்குறவங்க..இதுவரை அலட்சியமா இருந்தது ஓகே..இனி அப்படி முடியாது..மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் சூழல் வரலாம்...\nகெட்டபலனா சொல்றேன்னு சங்கடப்படாதீங்க..நீங்க நல்ல மனுசன்...சிக்கலில் சிக்கிக்க கூடாதுன்னுதான் இந்த அலரா மணி...குரு 6ல் இருந்தாலும் தனஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவுக்கு பஞ்சம் இருக்காது..அதனால் செலவுகளை சமாளித்துவிடலாம்...\nகுரு 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலுக்கு பாதிப்பு வராது...தொழிலில் முன்னேற்றம் உண்டு..ஆனால் கடுமையான பணி சுமையும் உண்டு..பணம் வருது ஆனா வேலை கஷ்டம் என்பீர்கள்...\nஆடம்பர செலவுகளை குறைத்து,உடல்நலனில் கவனம் செலுத்தினால் போதும்....குரு பாதிப்பு தராமல் உங்களை காப்பார்..அன்னதானம் செய்யுங்கள்..நல்லதே நடக்கும்\nஎல்லா ராசிக்கும் படித்து பார்க்கிறோம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012 -2013; மீனம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராச...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013;துலாம் ராசி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;கன்னி ராசிக்கு...\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம் ராசிக்க...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 -2013;கடகம் ராசிக்கு எ...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/09/89", "date_download": "2020-07-07T23:14:37Z", "digest": "sha1:UUSUKZF4LI4VYQFMS43XG5LEDTRLRCCA", "length": 15047, "nlines": 20, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: பண விநியோகம்- ஸ்டாலின், எடப்பாடி வியூகத்தில் திடீர் மாற்றம்!", "raw_content": "\nசெவ்வாய், 7 ஜூலை 2020\nடிஜிட்டல் திண்ணை: பண விநியோகம்- ஸ்டாலின், எடப்பாடி வியூகத்தில் திடீர் மாற்றம்\nமொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்து சேர்ந்தது.\n“மக்களவைத் தேர்தலின் பிரசாரக் களம் இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே இருக்கிறத��. 18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடக்க இருக்கும் நிலையில், 16 ஆம் தேதி மாலையோடு பிரச்சாரம் ஓய்கிறது. அதனால் முக்கிய அணிகளின் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு நிமிடத்தையும் கருத்தில் கொண்டு களத்தில் அலைகிறார்கள்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக அணிக்காக கடுமையான பிரசாரத்தில் இருக்கிறார். கடந்த சில நாட்களாக வெளிவரும் இந்திய அளவிலான முக்கியமான கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவும் தமிழகத்தில் திமுக அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கூட திமுகவே அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கின்றன.\nஇந்திய அளவில் பாஜகவுக்கு சாதமாக கருத்துக் கணிப்புகள் வந்தாலும் தமிழக அளவில் அவை அதிமுகவுக்கு எதிராகவே இருப்பதையும் முதல்வர் கவனித்து வருகிறார். இதுபற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தோடும் பேசியிருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் எடப்பாடியே 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடக்கும் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு போன் போட்டிருக்கிறார்.\n‘சட்டமன்ற இடைத்தேர்தல் பணி எப்படி நடக்கிறது’ என்று கேட்டபடியே ஆரம்பித்தவர், ’நான் ஏற்கனவே தலைமைக் கழகத்துல நடந்த கூட்டத்துலயே வெளிப்படையா சொல்லியிருக்கேன். சட்டமன்ற இடைத்தேர்தல் நமக்கு ரொம்ப முக்கியமானது, அதனால யாரும் எந்த குறையும் வைக்காம வேலை பாக்கணும்னு சொல்லியிருக்கேன். ஆனால் கிடைக்கிற சேதிகள் நல்லா இல்ல. சில மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற இடைத்தேர்தல் பக்கமே வராம நம்ம கூட்டணிக் கட்சியின் எம்பி வேட்பாளர்களுக்கு வேலை செஞ்சுக்கிட்டிருக்கீங்க. அதெல்லாம் போதும் நிறுத்திக்கங்க.\nஇனிமே 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்குற தொகுதிகளோட மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் அந்த சட்டமன்றத்துல மட்டும் வேலைபார்த்தா போதும். எம்பி தொகுதி வேலையெல்லாம் பாக்க வேணாம். அதை மத்த நிர்வாகிகள் பாத்துப்பாங்க’ என்று உத்தரவிட்டிருக்கிறாராம் எடப்பாடி. கடந்த சனிக்கிழமை முதல் 18 தொகுதிக்கு உட்பட்ட மாசெக்கள் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெளியே செல்லாமல் அங்கேயே இருக்கிறார்கள்.\nஇதுமட்டுமல்ல... அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணப்பட்டுவாடாவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அதிமுக டாப் சோர்ஸுகள். மக்களவைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தது அதிமுக. ஆனால் இப்போது தேவையில்லாமல் பணத்தை அங்கே கொட்ட வேண்டாம் என்று அதை 300 ரூபாயாக குறைக்க முடிவெடுத்துவிட்டார்களாம். அதேபோல இடைத்தேர்தல் தொகுதிகளில் ஓட்டுக்கு 2 ஆயிரம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. அது இப்போது ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.\nஅதேநேரம் மக்களவைத் தேர்தலில் செலவைக் குறைத்து அந்த பணத்தை சட்டமன்ற இடைத்தேர்தலில் இறக்குவதாகவும் ஒரு திட்டம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அந்தத் திட்டம் உண்மையாக இருந்தால் சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட நிதி செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவின் பணம் ஆங்காங்கே தொகுதிகளில் ஏற்கனவே டெபாசிட் செய்யப்பட்டுவிட்ட நிலையில் டெலிவரி ஆரம்பித்துவிட்டதாம். எப்படியாவது 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஜெயித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது ஒன்றே எடப்பாடியின் லட்சியமாக இருக்கிறது.\nஅதிமுகவில் மக்களவைத் தேர்தலுக்கான பணத்தைக் குறைத்து சட்டமன்ற இடைத்தேர்தலில் இறக்கிவிடத் திட்டமிட்டு வருகிறார்கள். திமுகவிலோ ஏற்கனவே மக்களவைத் தேர்தலுக்காக ஒரு ஓட்டுக்கு 300 என ஃபிக்ஸ் செய்து வைத்திருந்தவர்கள் இப்போது அதை 200 ரூபாயாக குறைத்துவிட்டார்கள். இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு மட்டும் ஓட்டுக்கு 500 என்று நிர்ணயித்திருக்கிறார்களாம். ஆனால் பல தொகுதிகளுக்கு இன்னும் பணம் சென்று சேரவில்லை. எப்படி யார் மூலமாக வரும் என்றும் தகவலும் வராததால், திமுக மாசெக்கள் பிரஷரில் இருக்கிறார்கள்” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.\nஇதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக், மெசெஞ்சர் மூலமாக இன்னொரு தகவலைப் பதிவிட்டது.\n“தேர்தல் நேரங்களில் தலைவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் எந்த அளவுக்கு நெருக்கமான தொடர்பில் இருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். இந்த விஷயத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் எப்போதுமே நிர்வாகிகள் அணுகக் கூடிய வகையில்தான் இருப்பார். தேர்தல் நேரங்களில் இரவு 12 மணிக்கு கூட கலைஞரைப் பிடித்துப் பேச முடியும். சில தொகுதிகளில் உடனடியாக பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னை என்றால் கீழ் மட்ட நிர்வாகியாக இருந்தால் கூட கலைஞரே பேசி உடனடியாக பிரச்சினையை சரி செய்துவிடுவார். ஜெயலலிதா எப்போதும் தன் கட்சி நிர்வாகிகளாலேயே அணுக முடியாத தலைவர் என்று பெயர் எடுத்தவர். அவர் கூட தேர்தல் சமயங்களில் பூங்குன்றன் மூலாக கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை, உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கிடுவார். பூங்குன்றன் சொன்னால் அம்மா சொன்ன மாதிரி என்று கருதி நிர்வாகிகளும் உத்தரவை நிறைவேற்றுவார்கள்.\nஇப்போது தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடியும் ஒவ்வொரு நாள் இரவும் பிரச்சாரம் முடிந்த கையோடு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஏன் தேவைப்பட்டால் வேட்பாளர்களிடமே கூட பேசி சம்பந்தப்பட்ட இடங்களில் நிலவும் பிரச்சினைகளை சரி செய்துவிடுகிறார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கூட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசி தொகுதி நிலவரங்களை கேட்பதில்லை என்ற வருத்தப்படுகிறார்கள் திமுகவினர். குறிப்பிட்ட சில தொகுதிகளின் பிரச்சினைகள் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டும் கூட அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேசி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குறையும் அவர்களுக்கு இருக்கிறது.\nபிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது கூட ஸ்டாலின் யாரிடமும் சிரித்துப் பேசி தொகுதியின் நிலைமை என்னவென்று அறிவதில்லை. அதற்கென்று சில ஆட்கள் வைத்திருக்கிறார். அவர்களிடம் மட்டும்தான் ஸ்டாலின் பேசுகிறார் என்ற புலம்பல் கடந்த சில வாரங்களாக திமுகவில் அதிகம் கேட்க ஆரம்பித்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.\nசெவ்வாய், 9 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/peoples-attitude-towards-police---amit-shah-says-change", "date_download": "2020-07-07T23:02:41Z", "digest": "sha1:AMBSA3OHL5GJR6Z5VOBDKBK3TEP6VPRP", "length": 6325, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "போலீஸ் குறித்து மக்கள் மனநிலை ..! - மாற்றம் வேண்டும் என்கிறார் அமித்ஷா..! - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந��தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nபோலீஸ் குறித்து மக்கள் மனநிலை .. - மாற்றம் வேண்டும் என்கிறார் அமித்ஷா..\nஉபி.மாநிலம் லக்னோவில் நடைபெற்ற அனைத்திந்திய போலீஸ் அறிவியல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.\nநாம் சாதாரணமாக உட்கார்ந்துகொண்டு போதைப் பொருள் கட்டுப்பாடு, கடத்தல், தீவிரவாதம், நக்சல் அச்சுறுத்தல், கள்ள நோட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து விமர்சிக்கிறோம். நடைமுறையில் இந்த குற்றச் செயல்களை எதிர்கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை உணர வேண்டும்.\nதேசத்தின் பாதுகாப்புக்காக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். போலீசைப் பற்றி மக்களும், மக்களைப் பற்றி போலீசும் ஒரு மனநிலையை கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.\nஎன அமித் ஷா பேசினார்.\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-08-47/puduvesai-july09/497-2009-09-15-18-23-11", "date_download": "2020-07-07T22:37:49Z", "digest": "sha1:WZJWHRFI74AKQ4QJLT7AYQ2CWS2AWQDB", "length": 61734, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "இடதுசாரிகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபுதுவிசை - ஜூலை 2009\nகோட்பாடுகளை குழிதோண்டிப் புதைக்கும் ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளின் போக்கு\nசீரழிந்து போய் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் நான்காவது தூண்\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\nசிங்கூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக உழவர்கள் நடத்திய போராட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்\nஇடதுசாரித் தன்மையைக் கூட இழந்து நிற்கும் சி.பி.ஐ.(எம்) கட்சி\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nதக்கை மனிதர்களால் உலகம் மாறுவது கிடையாது\nபுரட்சிகர கட்சிகளும் தேர்தல் பாதையும்\nமக்கள் நலக் கூட்டணி- விஜயகாந்த் அணி – இதில் எது சரி\nசாதிய – மதவாத பாசிச போக்குகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்போம்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nபுதுவிசை - ஜூலை 2009\nபிரிவு: புதுவிசை - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2009\nசமீபத்திய இந்திய தேர்தல்களில் இடதுசாரி களுக்கு ஏற்பட்ட தோல்வியே அநேகமாக மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இடது சாரிகளுக்கு ஓரளவு தோல்வி ஏற்படும் என் பதைப் போலவே, பாஜகவின் தோல்வியும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான்; கருத்து கணிப்பாளர்கள் தவிர. ஆனால், இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியின் உண்மையான அளவுநிலை தடுமாறச் செய்கி றது. அவர்களின் வாக்குவீதம் ஓரளவு மட்டுமே குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், வங்கத்தில் மொத்தமுள்ள தொகுதிக ளில் மூன்றில் ஒருபங்கு சட்டமன்றத் தொகுதி களில் மட்டுமே அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. கேரளத்தில் நிலைமை இன்னும் மோசம். இது ஒரு கடும் பின்னடைவாகும். தற் போது மத்தியில் அதிகாரத்தைப் பிடிக்கும் போட்டியில் இடதுசாரிகள் இல்லை என்ற போதும், அவர்களின் தோல்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் ஒரு நவீன, மதச் சார்பற்ற, ஜனநாயக சமுதாயத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் முக்கியமான உந்து சக்தியாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டுமே அத்தகையதொரு சக்தியாக இருக்கவில்லை. ஏராளமான முற்போக்கான சமூக, அரசியல் அமைப்புகளும் அத்தகைய பாத்திரத்தை வகித்து வருகின்றன. ஆனால் இடதுசாரிகள் ஒரு முக்கிய அம்சத்தில் அவற்றிடமிருந்து வேறுபடுகின்றனர்.\nமற்றவர்களிடமில்லாத தேர்தல் பலம் இடதுசாரிகளிடம் இருக்கிறது. அத்தகைய பலம் தேவையானதும் ஆகும். ஆதலால், அந்த பலத்திற்கு ஏற்படும் பாதிப்பு எதுவும் இந்தியாவில் ஜனநாயகப்புரட்சியின் முன் னேற்றத்திற்கு கேடு விளைவிக்கும்.\nஊடகங்களில் இடதுசாரிகளின் தோல்வி குறித்து ஏராளமான ஆய்வுகளும், இழந்ததை மீட்பதற்கு அவர் கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலா னவை இடதுசாரிகள் 'ஏகாதிபத்தியம்' குறித்த தங்களது அச்சத்தை கைவிடவேண்டும் என்கிற ஒரு விஷயத்திலேயே கவனம் செலுத் துகின்றன. மேக்நாத் தேசாய் பிரபு 'தி இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டது போல இக்கருத்து எப்போதாவது நேரடியாக வெளியிடப்படுகிறது. ஆனால் பொதுவாக மறைமுகமாகவே வெளிப்படுத்தப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற் றிருக்கக் கூடாது என்று சிலசமயம் கூறப்படு கிறது. ஆனால், இந்தியா அமெரிக்க ஏகாதிபத் தியத்துடன் ஒரு ராணுவ கேந்திரக் கூட்டு ஏற் படுத்திக் கொள்ளக்கூடும் என்கிற பிரச்சனை யின் அடிப்படையிலேயே ஆதரவை அவர்கள் விலக்கிக் கொண்டனர் என்பதால், இந்த வாதம் ஏகாதிபத்திய அபாயத்தை இடதுசாரிகள் மிகைப்படுத்துகிறார்கள் என்று கூறுவதற்குச் சமமாகும்.\nசிலசமயம் இந்த தீர்ப்பு 'வளர்ச்சிக்கு' ஆதரவாக மக்கள் அளித்தது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து, இடது சாரிகளின் தோல்விக்குக் காரணம் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெறாதுதான் என்று அனுமானிக்கப் படலாம். (���ளர்ச்சி என்றால் புதிய தாராளமய கொள்கையின் அடிப்படையிலான வளர்ச்சி என்று பொருள்; இதற்காக பல்வேறு மாநிலங் கள் பெரும் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டைப் பெறுவதற்காக ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொள்கின் றன). இடதுசாரிகளின் புதிய பொருளாதாரக் கொள்கை எதிர்ப்பும், அவர்களின் ஏகாதிபத் திய எதிர்ப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தாகும். அதுவே அவர்கள் தேவையற்றவர்க ளாக ஆனார்கள், அதனால்தான் தோற்றார் கள் என்று கூறுவதற்குச் சமமாகும்.\nசிலசமயம் நிலையான, மதச்சார்பற்ற அரசுக்கு ஆதரவாக அலை வீசியது என்றும், அது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குச் சாதக மானது என்றும், முன்னர் பாஜகவுடன் கூட் டணி வைத்துக் கொண்டிருந்த கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணியை இடதுசாரிகள் அமைத்ததால் அது அவர்களுக்குப் பாதக மாக ஆனது என்றும் வாதிடப்படுகிறது. மூன் றாவது அணிக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டி யிட்டதற்குப் பதிலாக இடதுசாரிகள் தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும் என்பது இந்த வாதத்திலிருந்து பெறப்படும் முடிவாக இருந் தால், அது குறைந்தபட்சம் இடதுசாரிகளின் கொள்கை நிலைப்பாட்டிற்கு இணக்கமான தாக இருந்திருக்கும் (அது அவர்களின் தேர்தல் வெற்றி தோல்வியில் பெரும் வித்தியா சத்தை ஏற்படுத்தியிருக்காது ஏற்படுத்தியி ருக்கப் போவதில்லை என்றபோதும்). ஆனால் பொதுவாக அந்த அலையின் மீது பயணிப்ப வர்களுடன் மட்டுமே இடதுசாரிகள் எப்போதும் கூட்டணி வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது இவ்வாதத்திலிருந்து பெறப்படும் முடி வாக இருந்தால், அது இடதுசாரிகள் ஏகாதிபத் திய எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நிரந்தர உறுப்பாக ஆகியிருக்க வேண்டும் என்று கூறுவதற்குச் சமமாகும். சுருக்கமாகச் சொன்னால், இடது சாரிகளுக்கு வழங்கப்படும் ஆலோசனை களில் பொதுவானது என்னவென்றால் அவர் கள் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிட வேண்டும் என்பதாகும்.\nஇதில் ஆச்சரியம் ஏதுமில்லை. உலகம் முழுவ தும் உலகமயமாக்கலின் எதிர்மறை விளைவு களால் இன்னும் பாதிக்கப்படாமல் தப்பியிருக் கும் நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தினர் உள்ள நாடுகளில் மாணவர்கள், படித்த இளைஞர் கள், அறிவுஜீவிகள் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு மாறாக, நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், மதவாத எதேச்சாதிகாரம், வகுப்புவாத பாசிசம் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கான நவீன சமுதாயத்தை உருவாக் கும் வழிமுறையாக ஏகாதிபத்திய உலகத்து டன் நெருக்கமாக ஒன்றிணைய வேண்டும் என்ற விருப்பம்கூட இருக்கிறது. படித்தவர்கள் மற்றும் நகர்ப்புற அறிவுஜீவிகளின் சிந்தனை களிலிருந்தே இடதுசாரிக் கருத்துகள் வளம் பெறுகின்றன; அவை உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்ட, ஆனால் அறிவுஜீவிகளிடமி ருந்து சமூகரீதியாக விலகி இருக்கும் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட் டங்களால் மட்டுமே கைகூடுகின்றன; என்ற போதும், நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் உலக மயத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் தொழிலா ளர்கள் மற்றும் விவசாயிகளுடன் ஒன்றி ணைந்து போராடுகின்ற இடங்களில் இடதுசாரி இயக்கம் வலுப் பெறுகின்றது. ஆனால், நகர்ப் புற நடுத்தர வர்க்கம் உலகமயத்தால் பயன டையும் இடங்களில் அது பிரச்சனைகளைச் சந்திக்கிறது. அதுபோன்ற இடங்களில் உலக மய, தாராளமய எதிர்ப்பு இடதுசாரியல்லாத சக்திகளால் கையிலெடுத்துக் கொள்ளப்படுகி றது. அல்லது இடதுசாரிகள் அடிப்படை வர்க் கங்களின் (தொழிலாளர்கள், விவசாயிகள்-மொர்) நலன்களைப் பாதுகாப்பதில் உறுதி யாக இருக்கும் இடங்களில் நகர்ப்புற இளை ஞர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளி டமிருந்து தனிமைப்படுவதால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். (இந்த இழப்பு உண்மை யானதே என்ற போதும், உலகமயமாக்கலை எதிர்ப்பதன் மூலம் விவசாயிகள் மத்தியில் அதிகரிக்கும் ஆதரவு அந்த இழப்பைவிட கூடுதலாக இருக்கும்).\nலத்தீன் அமெரிக்காவில் இப்போது ஏற்பட்டி ருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியினால் அக்கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் இடது அல்லது இடது சார்புள்ள அரசாங்கங் கள் அதிகாரத்திற்கு வந்துள்ளன. இது, நீண்ட காலம் நீடித்த நெருக்கடிகள் நகர்ப்புற இளை ஞர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவி களை பாதித்து, அவர்களைக் கிளர்ந்தெழச் செய்ததன் விளைவாகும். மற்றொருபுறம், மத்திய ஆசியாவின் பெரும்பகுதியிலும், இப்போது ஈரானிலும் உலகமயத்தின் பாதிப்பு களை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் நேரடி யாக அனுபவிக்கவில்லை. இத்தகைய நாடு களில், புதிய தாரளமயத்துடன் நவீனத்துவத் தையும், ஜனநாயகத்தையும் கொண்டு வரும் என்று கருதப்படுகின்ற 'ஆரஞ்சு', 'வெல்வெட்' மற்றும் 'பலவண்ணப்' 'புரட்சிகளில்' பெரும் பாலான நகர்ப்புற மக்களைத் திரட்டவோ, அல்லது அவர்களது ஆதரவைப் பெறக் கூடிய ஆற்றலை ஏகாதிபத்தியம் இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் உலகமயத்தால் தொழிலாளர் கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள், சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருப் பதோடு கூடவே உயர் வளர்ச்சிவிகிதமும், நடு தர வர்க்கத்தினரின் வருமானம், வாய்ப்புக ளில் அதிவிரைவான வளர்ச்சியும் நிகழ்ந்தி ருக்கிறது. கூடவே அறிவிஜீவிகள், ஊடக நிறு வனங்களில் பணியாற்றுவோர், தொழில் நுட்பப் பணியாளர்கள் (எ-டு.கணிணிப் பொறி யாளர் போன்றோர் -மொர்) ஆகியோரை உள் ளடக்கிய இவ்வர்க்கத்தினர் மத்தியில் ஓரளவு ஏகாதிபத்திய ஆதரவு உணர்வும் இருக்கிறது. இதன் காரணமாக, இடதுசாரிகள் தங்களது பழைய 'ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கங் களைப்' பிடிவாதமாகப் பற்றியிருப்பது இவர் களின் மத்தியில் சோர்வையும் ஏற்படுத்தி யிருக்கின்றது.\nசமீபத்திய தேர்தல்களில் தோல்வியடையும் அளவிற்கு இடதுசாரிகள் என்ன பிழை செய் தார்கள் என்பதை இந்த இடத்தில் காணலாம். இந்திய நடுத்தர வர்க்கம் உலகமயமாக்கலின் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும் வரையில், அது ஏகாதிபத்தியத்தை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கும். ஏகாதி பத்திய எதிர்ப்புக் கொள்கை முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப்பட வேண்டும் என்ற போதும், அவை மட்டுமே அவற்றின் நிலைப் பாட்டை மாற்றிவிடாது. ஏகாதிபத்தியத்தின் மீதான இந்த பரிவிற்கு மேலும் இரண்டு அம்சங்கள் வலுசேர்க்கின்றன. முதலாவதாக, மனித முகத்துடன் கூடிய ஏகாதிபத்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் பராக் ஓபாமா அமெரிக்க அதிபராகப் பதவி யேற்றது. இரண்டாவதாக, தற்போது ஏகாதி பத்தியத்திற்கு எதிராக வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுடன் இந்தியாவின் பெரும்பகுதி நகர்ப்புற நடுத்தர மக்கள் தங்களை இனங் காணவில்லை.\nஇந்திய இடதுசாரிகள் தமது தத்துவத்திற்கும் வர்க்க அடித்தளத்திற்கும் உண்மையாக இருக்கும்வரையில் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக அவ்வர்க் கத்திற்கும��� இடதுசாரிகளுக்குமிடையில் பேதம் இருக்கவே செய்யும். இத்தகைய தொடர்பு இருக்கும்வரை இந்த நிலை இடதுசாரிகளை வாட்டிக்கொண்டே இருக்கும். சமீபத்திய தேர் தல்களில் தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப் பாட்டின் காரணமாக இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடனான உறவைத் துண்டித்துக் கொண்டதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட அளவு நகர்ப்புற மக்களின் ஆத ரவை இழப்பது தவிர்க்க முடியாததாக ஆனது. (கேரளாவில் சில உள்ளூர் அம்சங்கள் இடது சாரிகளிடமிருந்து நகர்ப்புற மக்கள் அந்நியப் பட்டதை மேலும் தீவிரமாக்கின: (மதானியின்) பிடிபி கட்சியுடன் இடதுசாரிகள் உறவு வைத்துக்கொண்டதை மதச்சார்பற்ற வாக்கா ளர்களில் ஒருபகுதியினர் ஏற்றுக் கொள்ள வில்லை; எஸ்என்சி-லவாலின் ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் நிலைப்பாடு நம்பகத்தன்மையற்றதாக இருந் தது.)\nதொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தி யாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தி யில் இடதுசாரிகள் தங்களது ஆதரவை அதிக ரித்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பை ஈடு செய்திருக்க முடியும்; அப்பிரிவு மக்களின் மத்தி யில் தமக்கிருந்த ஆதரவை தக்கவைத்துக் கொண்டிருந்தால் கூட, அதன் ஒட்டு மொத்த இழப்பு ஒரு அளவிற்குள் இருந்திருக்கும். ஆனால், இடதுசாரிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்தபோதும், புதிய பொருளாதாரக் கொள்கை பரிந்துரைத்ததற்கு மாறான வளர்ச்சிக்கொள்கை எதுவும் அவர் களிடம் இருக்கவில்லை. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் தலைமையிலான அரசாங் கம் மற்ற மாநில அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே வளர்ச்சிக் கொள்கைகளை, அவற்று டன் போட்டி போட்டுக்கொண்டு கடைப்பிடித் தது; புதிய பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்த அது தன்னுடன் (றிrவீனீவீtவீஸ்மீ ணீநீநீuனீuறீணீtவீஷீஸீ ஷீயீ சிணீஜீவீtஷீறீ) பண்டைய பாணி (நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் முதலா ளித்துவம் தன் உற்பத்திமுறையை நிலை நாட்ட மேற்கொண்ட) மூலதனத்திரட்டல் ( குறிப் பாக, விவசாயிகளின் நிலங்களை அபகரிக் கும் வடிவத்தில்) எனும் ஆபத்தையும் சேர்த்தே கொண்டு வந்தது. பின்னர், பல்வேறு சந்தர்ப் பங்களில் இக்கொள்கைகள் திரும்பப் பெறப் பட்டபோதும், அடிப்படை வர்க்கங்களின் மீது அது எதிர்மறையான பாதிப்பை உண்டாக்கின. அதன் விளைவாக இடதுசாரிகளின் வர்க்க அடித்தளத்தில் கடும் அரிப்பு ஏற்பட்டது.)\nமேற்கு வங்காளத்தில் சிங்கூர் மற்றும் நந்தி கிராம் பிரச்சனைகள் காரணமாக ஓரளவு விவசாயிகளின் ஆதரவில் இழப்பு ஏற்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டபோதும், எதிர்க்கட்சி கள் வளர்ச்சியைத் தடுப்பதால் மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவு இடதுசாரிகளுக்கு கிடைக்கும் என்று கருதப்பட்டது. (அதன் காரணமாகத்தான், சிபிஐஎம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, எதிர்க்கட்சிகள் தொழில்மயமாக் கலுக்கு இடையூறாக இருக்கின்றன என்பதை வாக்காளர்களுக்கு நினைவூட்டுவதற்காக மாநிலம் முழுவதும் நானோ காரின் படம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன). உண்மையைச் சொன்னால், நகர்ப்புற நடுத் தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள், கிராமப் புற ஏழைகள் என இருதரப்பினரின் வாக்கு களையும் இடதுசாரிகள் இழந்தனர். நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரால் இடதுசாரிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பையும், அதன் விளை வாக அவர்கள் ஐமுகூ-விடமிருந்து விலகி நின்றதையும் ஜீரணிக்க முடியவில்லை என்ப தால் அவ்வர்க்கத்தினரின் வாக்குகளை இழந் தனர். இடதுசாரிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒரு மாற்று பொருளாதாரக் கொள்கையை உருவாக்குகிற அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதால் விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வாக்குகளை இழந்த னர். ஒரு மாநில அரசாங்கம் அத்தகைய பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான்; ஆனால் அத்திசை வழியில் கண்கூடாக எந்த முயற்சியும் எடுக்கப் படவில்லை.\nஇதிலிருந்து, எங்கெங்கும் ஏகாதிபத்திய அமைப்புகளால் முன்னெடுத்துச் செல்லப் படும் புதிய பொருளாதாரக் கொள்கையிலி ருந்து வேறுபட்ட, வளர்ச்சிக்கான ஒரு மாற்று அணுகுமுறையை வளர்த்தெடுக்காமல் இடது சாரிகள் தங்களது ஏகாதிபத்திய எதிர்ப்பை தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது என்பது தெளிவாகிறது. இடதுசாரிகளின் வர்க்க அடித் தளத்தின் நலன்களைப் பாதுகாப்பதே அத்த கைய அணுகுமுறையின் மையமான அம்சமாக இருக்க வேண்டும்.\nஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பின்னணியில் வளர்ச்சி என்பது வரையறுக்கப்பட வேண்டும். அது அடிப்படை வர்க்கங்களின் பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் நிகழ்வாக இருக்க வேண்டும். அதனால் அம்மக்களின் வர்க்க பலத்திற்கு க���டுதல் வலு சேர்ப்பதாக இருக்க வேண்டும். வளர்ச்சி என்பதை ஒரு வர்க்க பரிமாணம் கொண்டதாக பார்க்க வேண்டும்.; வெறும் பொருட்களை உற்பத்தி செய்து குவிப் பதாக அதைப் பார்க்கக் கூடாது. பொருட் களை உற்பத்தி செய்து குவிப்பதாகவோ மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பதாகவோ கருதுவது மேல் வர்க்க கருத்தாகும்; அது ஒருவகையான சரக்குகளின் மீதான அதீத மோகமாகும்.; ஆதலால், ஏகாதி பத்தியக் கொள்கையின் ஒரு பகுதியாகும். ஆகவே, பண்டைய பாணி மூலதனத் திரட்ட லோடு கூடிய (முதலாளிகள் முதலீடு செய்வ தற்காக பெருமளவு மான்யங்களை அவர்களுக்கு வழங்கும் அரசு பட்ஜெட்டின் மூலம் நடத்தப்பபடும் மூலதனத் திரட்டலும் இதில் அடங்கும்), தொழிலாளர்களின் ஊதியத்தை வெட்டுவதுடன் கூடிய, அவர் களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பறிப்பதுடன் கூடிய வளர்ச்சி இடதுசாரிகளின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற முடியாது. வெவ்வேறு மாறிலங்களுக்கு இடையில் முதலீட்டை ஈர்ப்பதில் போட்டி இருக்கும் பின்னணியில், இடதுசாரிகளின் வளர்ச்சிக் கொள்கை தங்களுடையதிலிருந்து வேறுபட்ட தாக இருப்பதால் தனியார் முதலீடுகள் இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களுக்கு வர மறுத்தால், முதலீட்டிற்கான மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும் (உதாரணமாக, பொதுத்துறை அல்லது கூட்டுறவுத்துறை முதலீடு). மேலும், புதிய தாராளமயக் கொள்கைகளின் தாக்குதலிலிருந்து அடிப் படை வர்க்கங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும்.\nஏகாதிபத்தியம் மற்றும் அதனால் முன் னெடுத்துச் செல்லப்படும் புதிய தாராளமயக் கொள்கைகள் ஆகியவற்றுக்கான தங்களது 'காலாவதியாகிப் போன' எதிர்ப்பை இடதுசாரி கள் கைவிட வேண்டும் என்கிற அறிவுரையை ஏற்றுக் கொள்வது தற்கொலைக்கு ஒப்பாகும்; முதலாளித்துவ மேலாதிக்க கட்டமைப்பிற்குள் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் ஒப்பா கும். அது, இடதுசாரிகளை முதலாளித்துவத் திற்கும் சோஷலிசத்திற்கும் இடையில் சமசரம் செய்யும் 'பிளேரியப்' பாதையை மேற்கொள் ளும் அமைப்பாக மாற்றிவிடும். (இந்த இடத்தில் பிரபாத் பட்நாயக் ஙிறீணீவீrவீtமீ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார். பொதுநிலத்தை விற்று கல்விக் கூடங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்பது போன்ற பொருளாதாரக் கொள்கை களை முன்வைத்த ஹென்றி வில்லியம் பிளேர் என்கி��� 19ம் நுாற்றாண்டு அமெரிக்க அரசியல் வாதியின் கொள்கைகளைப் பின்பற்றுவோரைக் குறிக்கும் சொல்-மொர்).\nமுதலாளித்துவ மேலோதிக்கத்தை தற்காலிகமாக ஏற்றுக் கொள்வது சமுதாயத்தை முதலாளித்துவ சமுதாயமாக மாற்றும் போக்கை விரைவு படுத்தும் என்றும், அதே அளவு விரைவாக முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்கிற பிரச்சனையை முன்னுக்கு கொண்டு வரும் என்று வாதிடப்படலாம். இது, முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் தொழிலாளர்கள், விவ சாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை ஒட்டச் சுரண்டுவது என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல, ஏனெனில் அது தற்காலிகமானதுதான், காலப்போக்கில் அது சரி செய்யப்படும் என்று முதலாளிகள் முன் வைக்கும் வாதத்தைப் போன்றது மட்டுமல்ல, உண்மையில் அதே வாதம்தான். (லண்டன், மான்செஸ்டர் நகரங்கள் நிர்மாணிக்கப்பட்ட போது அக்காலத்திய விவசாயிகள்கூட நிலங் களை இழக்க வேண்டியிருந்தது என்று நந்தி கிராம் மற்றும் சிங்கூர் போராட்டங்களின் போது அமர்த்தியா சென் போன்ற உணர்வு மிக்க பொருளாதார நிபுணர்கள் வாதிட்டது இந்த வகையைச் சேர்ந்ததுதான்).\nபல வகைகளில் இந்த வாதம் தவறானது. அவற்றில் மிகவும் வெளிப்படையானது பி வருமாறு: நம் போன்ற சமுதாயங்கள் முதலாளித்துவ சமுதாயமாக மாறும்போது, அது முதலாளித்துவத்திற்கு முந்தைய மற்றும் முதலாளித்துவமல்லாத கட்டமைப்புகளை அழித்தபோதும், அதனால் தொழில் இழந்த வர்கள் அனைவரையும் முதலாளித்துவ தொழில்துறையால் தனக்குள் உள்வாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில், முதலாளித்து வத்தால் குறிப்பிடத்தக்க அளவு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்கிற அளவிற்கு, முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் போக்கு மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப அடிப்படையின் அளவும், மாற்றத்தின் வேகமும் அதிகமாக இருக்கிறது. (லண்டனும், மான்செஸ்டரும் நிர்மாணிக்கப் பட்ட சூழல் முற்றிலும் வேறு. உதாரணமாக, காலனி ஆதிக்கத்தின் மூலம் திறந்து விடப்பட்ட வெப்ப பிரதேசங்களுக்கு பெருமளவு வெள் ளையர்களை முதலாளித்துவ மையத்திலி ருந்து குடியேற்றம் செய்வது அப்போது சாத்தி யமாக இருந்தது). நம்முடையது போன்ற சமுதாயங்களில் முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் போக்கு முற்றிலும் வேறானது. அது சிறு உற்பத்தியாளர்களை பாட்டாளிகளாக மாற்றுவதற்கு மாறாக ஓட��டாண்டிகளாக்கும் ஒரு போக்கிற்கு வழி வகுக்கிறது. இதற்குக் காரணம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது மாநாடு கூறியவற்றிலிருந்து முற்றிலும் மாறு பட்டடது ஆகும். காலனியாதிக்கத்திற்குட்பட்ட சமுதாயங்களிலும், மூன்றாம் உலக சமுதா யங்களிலும் இந்த நிகழ்வுப் போக்கு இருப் பதை கம்யூனிஸ்ட் அகிலம் அப்போதுதான் முதலில் அறிந்து கொண்டது.\nஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இந்த சமுதாயங்களை உலக பொருளாதாரத்துடன் இணைப்பதன் மூலம் அவை முதலாளித்து வத்திற்கு மாறிச் செல்லும் போக்கிற்கு இடை யூறு செய்ததே இதற்குக் காரணம் என்று ஆறாவது அகிலம் கூறியது. உலகப் பொரு ளாதாரத்துடன் அச்சமுதாயங்களை இணைத்த ஏகாதிபத்தியம் அவற்றை ஒரு வகையான சர்வதேச வேலைப் பிரிவினைக் குள் சிக்க வைத்தது. ஆனால் இன்றைய நிகழ் வுப்போக்கு அத்தகைய தடைகளிலிருந்து எழாது; இந்தியப் பொருளாதாரம் போன்ற வற்றைப் பொருத்தவரையில் அத்தகைய தடைகள் நெகிழ்வானவை; இறுக்கமானவை அல்ல. இத்தகைய சர்வதேச வேலைப் பிரி வினையின் பிடியிலிருந்து தன்னை விடு வித்துக் கொண்டு புதிய பொருளாதார கட்ட மைப்பிற்குள்ளேயே அதிவேகமாக முதலா ளித்துவத்திற்கு மாறிச் செல்ல இந்தியாவால் முடியும் என்பது கண்கூடு. முதலாளித்துவத் திற்கு மாறிச் செல்லும் அத்தகைய போக்கின் தற்கால தொழில்நுட்ப அடிப்படையிலிருந்தே அத்தகைய நிகழ்வுப் போக்கு எழுகிறது.\nபின்னர் அதைத் தாண்டிச் செல்லலாம் என்கிற நம்பிக்கையில் முதலில் முதலாளித்துவத்தை நிலைகொள்ளச் செய்வது என்கிற வாதத்திற்கு இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டு, பிளேரிய சமரசப்பாதையை மேற்கொள்வார்களேயா னால் அவர்கள் என்றென்றும் சமரசவாதிகளா கவே இருக்க வேண்டி வரும். முதலாளித்து வத்திற்கு மாறிச் செல்லும் போக்கைத் தொடர்ந்து முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்லும் தருணம் ஒரு இயற்கையான வரலாற்று முறிவாக எப்போதும் நிகழப் போவ தில்லை. அத்தகைய முறிவு நிகழவே இல்லை எனில் இந்த இரண்டு கட்டங்களுக்கும் இடை யிலான இந்த வித்தியாசம் என்பதே முற்றிலும் இல்லாமல் போய்விடும்.\nபின்னர் புதிய அடிப்படையில் புரட்சிகர இயக்கத்திற்கு புத்துயிரூட்டுவதற்குத் தேவை யான நிலைமைகளை உருவாக்காமல் ஏகாதி பத்திய எதிர்ப்பை கைவிட வேண்டும் என்கிற அறிவுரையை ஏற்றுக் கொள்வது இடதுசாரி களின் வர்க்க அடித்தளத்தை அழித்துவிடும்; பின்னர் ஒரு புரட்சிகர இயக்கமாக மறுபிறவி எடுப்பதற்காக பல பத்தாண்டுகள் நடத்திய போராட்டங்களின் மூலம் கட்டப்பட்ட இடதுசாரி களின் வர்க்க அடித்தளத்தை விரயம் செய்வது என்று இல்லாமல், முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்க கட்டமைப்பிற்குள் பிளேரிய சமரச பாணியில் தங்களை இணைத்துக் கொள்வது என்பதாகும்; அது மட்டுமின்றி அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வது என்பது 'அடிப்படை வர்க்கங்களை' 'டாவோயிசம்' முதல் இஸ்லாமிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வரையிலான தீவிரவாதக் கோட்பாடுகளின் பிடியில் தள்ளிவிடும்; அவை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, பெருந் திரள் மக்களின் அரசியல் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அதே காரணத் தினால், அவற்றால் எந்தவிதமான பலனும் விளையப் போவதில்லை; தங்களது இயல் பின் காரணமாகவே, அவர்கள் தங்களுக்கு தாங்களே நிர்ணயித்துக் கொண்ட உடனடி இலக்குகளைக் கூட அவர்களால் அடைய முடியாது; இதில் மக்களை விடுதலை செய்யும் ஒரு சமுதாயத்தை அமைப்பது என்பது அவர் களால் இயலாத காரியம். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இடதுசாரிகளின் கற்பனையில் உதித்த தல்ல; மக்கள் எதிர்கொள்ளும் புறவயப்பட்ட நிலைமைகளிலிருந்து அது எழுகின்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பை இடதுசாரிகள் கை விட்டார்கள் எனில், மற்ற சக்திகள், அவை எவ்வளவுதான் இந்த புறவயப்பட்ட நிலைமை களை வெற்றி கொள்ளும் திறனற்றவையாக இருந்தபோதும், அந்த வெற்றிடத்தை நிரப்பும். மக்கள் அவர்களின் தயவில் விடப்படுவர்.\nநன்றி : எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, 11.7.09\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ellamvil.com/en/products/-282", "date_download": "2020-07-07T23:15:37Z", "digest": "sha1:QPXNGKRS2YC4WAGIQUTYLEM74WZXZJER", "length": 2988, "nlines": 75, "source_domain": "ellamvil.com", "title": "ELLAMVIL", "raw_content": "\nகிளிநொச்சி ரவுனில் 10 பரப்பு காணி விற்பனைக்கு Used\nகிளிநொச்சி ரவுனில் 10 பரப்பு காணி விற்பனைக்கு\nகிளிநொச்சி ரவுனில் 10 பரப்பு காணி விற்பனைக்கு\nகிளிநொச்சி ரவுனில் 10 பரப்பு காணி விற்பனைக்கு\nகிளிநொச்சி ரவுனில் 10 பரப்பு காணி விற்பனைக்கு\nகிளிநொச்சி ரவுனில் 10 பரப்பு காணி விற்பனைக்கு\nகிளிநொச்சி ரவுனில் 10 பரப்பு காணி விற்பனைக்குண்டு A9 வீதியில் இருந்து 150 m 0771048865 viber பரப்பு 20 லட்சம்\n2 பசுக்கன்றுகள் விற்பனைக்கு உண்டு.\n2 பசுக்கன்றுகள் விற்பனைக்கு உண்டு. இடம் :- #கோப...\nகோண்டாவில் பலாலி றோட்டருகே காணி விற்பனைக்கு\nகோண்டாவில் பலாலி றோட்டருகே 12 பரப்பு காணி விற்பனைக...\nமானிப்பாய் (#கட்டுடை) ல் 3 - 1/2 பரப்பு காணி விற்பனைக்கு\nமானிப்பாய் (#கட்டுடை) ல் 3 - 1/2 பரப்பு காணி விற்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss-kasthuri-controversy/59407/", "date_download": "2020-07-07T22:49:18Z", "digest": "sha1:VQONR5AWQWGK6HJRWG4T7HES6A4QBPZ4", "length": 6121, "nlines": 105, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss Kasthuri Controversy With Kavin? - Shocking InfoBigg Boss Kasthuri Controversy With Kavin? - Shocking Info", "raw_content": "\nHome Bigg Boss கவினுடன் மோதல்.. கேமராவை உடைத்தாரா கஸ்தூரி – பிக் பாஸில் மீண்டும் பரபரப்பு.\nகவினுடன் மோதல்.. கேமராவை உடைத்தாரா கஸ்தூரி – பிக் பாஸில் மீண்டும் பரபரப்பு.\nகவின் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக பிக் பாஸிடம் புகார் கூறி கஸ்தூரி கேமராவை உடைத்ததாக தகவல் கசிந்துள்ளது.\nBigg Boss Kasthuri Controversy : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதாவின் ரி-எண்ட்ரியால் பிக் பாஸ் வீடே ரணகளமாகியுள்ளது.\nமதுமிதாவின் தற்கொலை முயற்சி, சேரன் லாஸ்லியாவின் கருத்து வேறுபாடு என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் அடுத்த சர்ச்சையாக தகவல் ஒன்று படு வைரலாக பரவி வருகிறது. அதாவது கஸ்தூரி கவின் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பிக் பாஸிடம் முறையிட்டதாகவும் தன்னை உடனே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறுவாரா மாட்டாரா – வெளியான ஷாக்கிங் அப்டேட்\nஇந்த கோபத்தில் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒரு கேமராவை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, ஆனால் இதுவரை இதன் உண்மை தன்மை வெளியாகவில்லை.\nஇந்த பிரச்சனையால் சில மணி நேரம் பிக் பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் ப்ரோமோக்���ளும் சுவாரஷ்யமாக இல்லை என கூறுகின்றனர்.\n அல்லது யாரோ கிளப்பி விட்ட வதந்தியா என்பதெல்லாம் இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.\nNext articleஅடேங்கப்பா தொகுப்பாளர் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா – முதல் முறையாக வைரலான புகைப்படம்.\nவிஜய் பாட்டை கேட்டு கிச்சனில் குத்தாட்டம் போட்ட தர்ஷனின் முன்னாள் காதலி – வைரலாகும் வீடியோ.\nஎன்ன ஒரு மாற்றம்.. பிக்பாஸில் குண்டா இருக்கும்போது அணிந்த அதே ஆடையை அணிந்த ஷெரின் – அதே உடையில் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.\nவிரைவில் தொடங்குகிறது பிக்பாஸ் 4 – வெளியானது சூப்பர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dosa-recipes/set-dosa/", "date_download": "2020-07-07T23:38:10Z", "digest": "sha1:L5CZE3H2BFCKBKI5DXJBABMVVIV6KSUJ", "length": 6005, "nlines": 86, "source_domain": "www.lekhafoods.com", "title": "செட் தோசை", "raw_content": "\nPreparation Time: 4 மணி நேரம் 15 நிமிடங்கள்\nCooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்\nபுழுங்கல் அரிசி 100 கிராம்\nகேசரி கலர் பொடி 3 சிட்டிகை\nசமையல் சோடா 2 சிட்டிகை\nஇதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு\nபச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து இவற்றை ஒன்றாக கலந்து ஊற வைக்கவும்.\n4 மணி நேரம் கழித்து ஆட்டி, உப்பு சேர்த்து ஆட்டி மூடி வைக்கவும்.\nகாலையில் கலர் பொடியையும், சமையல் சோடாவையும் கலந்து கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து, மாவை கரண்டியில் சிறிதளவு எடுத்து பருமனான தோசையாக ஊற்றவும்.\nசுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.\nஇரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/iemi-movie-will-release-500-screens/", "date_download": "2020-07-07T23:28:28Z", "digest": "sha1:JIHRDSWMSIA2REHG6KOZ36ES3A24WGL7", "length": 8265, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "உலகம் முழுவதும் பெரியளவில் வெளியாகும் விமல் படம் | iemi movie will release in 500 screens | nakkheeran", "raw_content": "\nஉலகம் முழுவதும் பெரியளவில் வெளியாகும் விமல் படம்\nவிமல், ஆஷ்னா ஜவேரி இணைந்து நடித்து, சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை. கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும். ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஷகிலாவின் பயோபிக்கை இணையத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை\nஇளைஞர் காங்கிரஸ் போராட்டம்: ‘அம்மா’ அமைப்புக் கூட்டம் ரத்து\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nமீண்டும் இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்கும் 'இந்தியன் -2' படக்குழு\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசுசாந்தின் கடைசி பட ட்ரைலர் வெளியானது\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/politics/poy-vedangalin-mannan-10003206", "date_download": "2020-07-07T23:08:26Z", "digest": "sha1:QR3U46AQPKWVTVV5Z4HQQMJSSZENYXLP", "length": 6301, "nlines": 141, "source_domain": "www.panuval.com", "title": "பொய்-வேடங்களில்மன்னன்: இப்பொழுது தலைநகர் டெல்லியில்.....! (பாகம்-10) - ஜெயேஷ் ஷா, ஆனந்தராஜ் - சிலம்பு பதிப்பு | panuval.com", "raw_content": "\nபொய்-வேடங்களில்மன்னன்: இப்பொழுது தலைநகர் டெல்லியில்.....\nபொய்-வேடங்களில்மன்னன்: இப்பொழுது தலைநகர் டெல்லியில்.....\nபொய்-வேடங்களில்மன்னன்: இப்பொழுது தலைநகர் டெல்லியில்.....\nஜெயேஷ் ஷா (ஆசிரியர்), ஆனந்தராஜ் (தொகுப்பு)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர���த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபொய்-வேடங்களில்மன்னன் (இப்பொழுது தலைநகர் டெல்லியில்.....\nஆட்சிக்கு வரும் முன் இவர்கள் கட்டவிழ்த்துவிட்ட நா கூசாப் பொய்களையும்,ஆட்சியில் அமர்ந்தப்பின் அடித்துள்ள தலைகீழ் பல்டிகளையும் ஜெயேஷ் ஷா அவர்கள் உரிய தரவுகளுடனும்,\nசிந்தனையை உசுப்பும் கார்ட்டூன் படங்களுடனும் தந்துள்ளார்....\nBook Title பொய்-வேடங்களில்மன்னன்: இப்பொழுது தலைநகர் டெல்லியில்.....\nகுஜராத் • ‘குஜராத் மாடல்’ என்பது என்ன • வளர்ச்சியின் முன்மாதிரி என்று குஜராத் அழைக்கப்படுவதன் பின்னணி என்ன • வளர்ச்சியின் முன்மாதிரி என்று குஜராத் அழைக்கப்படுவதன் பின்னணி என்ன உண்மையில் அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\n2ஜி: அவிழும் உண்மைகள்( கட்டுரைகள் ) - ஆ. இராசா :முன்னாள் மத்திய அமைச்சரும் அலைக்கற்றை வழக்கில் மிகுதியாகப் பெசப்பட்டவரும் ஆகிய திரு. ஆ. இராசா அவர்கள் ..\nஃபிடல் காஸ்ட்ரோ பேரூரைகள்கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/corona-update-today-30-05-2020/", "date_download": "2020-07-07T23:36:32Z", "digest": "sha1:OXXWZXTNRHF4Z44G756V567WWVM7JJC4", "length": 12462, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா - 20 ஆயிரத்தை தாண்டியது... - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன ���ீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று (மே 30) புதிய உச்சமாக ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184 ஆகவும், 160 ஆகவும் உயர்ந்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 82 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 21,184 ஆக உயர்ந்துள்ளது.\nமொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 12,605 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று உயிரிழந்த 6 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று ஒரே நாளில் 687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,239 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 18,030 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1915 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2020-07-07T23:35:12Z", "digest": "sha1:FMBDBY7D7J3VAHVPWOYLMC3KNOGIVZDR", "length": 10511, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஇலங்கை கலைஞர்களின் படைப்பில் உருவான பாடல்\nஇலங்கை கலைஞர்களின் படைப்பில் உருவான காணொளி பாடலான மையற் கனா பாடல் இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nயுவதி மற்றும் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் ; இரு தந்தை உட்பட இளைஞர் கைது\nவவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் யுவதி மற்றும் இரு சிறுமிகளை கடந்த பல நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய��து வந்த குற்றச்சாட்...\n50 சதவீதமான இளைஞர்களிடையே பாலியல் சுகாதாரம் பற்றிய அறிவு மட்டுப்பட்டுள்ளது - ஐ .நா சனத்தொகை நிதியம்\nஇலங்கையில் 50 சதவீதமான இளைஞர்களிடையே பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் பற்றிய அறிவு மட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள...\nமீன் பிடிக்கையில் கழுத்தை ஊடுருவிய மீன்: சிறுவனின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்..\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்...\nகடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 பேர் கைது\nசிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவ...\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட...\nபெருந்­தோட்­டத்­துறை இளைஞர், யுவ­தி­களின் விளை­யாட்டு திறமை வெளிக்­கொ­ண­ரப்பட­­ வேண்டும் - மஹிந்த\nதோட்டத் தொழி­லா­ளர்­களின் நாள் சம்­ப­ளத்தை 1,000 ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதன் மூலம் பெர...\n27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது \nபல்வேறு மொழிகள் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் சிங்கள மொழியில் மாத...\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\nஉலகலாவிய ரீதியில் அண்மைக்காலமாக சமுதாயப்பிளவுகள் அதிகரித்து பிரிவினை உருவாகிவரும் போக்கு காணப்படுகின்றது. அத்தகைய சவாலுக...\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இளைஞர் கைது\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதனை கருத்திற் கொள்ளாது பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இள...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/boomerang-behind-the-scenes/", "date_download": "2020-07-07T23:06:33Z", "digest": "sha1:U7KLGHJVDWUQP4OB5GA3ANHML2R33WTW", "length": 6510, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "பூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோ", "raw_content": "\nபூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோ\nபூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோ\nAtharva MuraliBoomerangBoomerang Behind the ScenesDirector R.KannanMegha Akashஅதர்வா முரளிஇயக்குநர் ஆர்.கண்னன்பூமராங்பூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோமேகா ஆகாஷ்\nநெடுநல்வாடை இயக்குநருக்கு என்ன பரிசு கொடுக்க – 50 தயாரிப்பாளர்கள் யோசனை\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nகொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை\nரம்யா பாண்டியன் லாக்டவுன் ஸ்பெஷல் கேலரி\nபெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்\nகொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_16", "date_download": "2020-07-07T23:27:43Z", "digest": "sha1:CJ4BTXCZSZ6BPQBJIVOWQJTEXQQ3W25Z", "length": 17399, "nlines": 119, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏப்ரல் 16 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 16 (April 16) கிரிகோரியன் ஆண்டின் 106 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 107 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.\n73 – யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்ற���கையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.\n1346 – செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.\n1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.\n1520 – ஐந்தாம் சார்லசின் ஆட்சிக்கு எதிராக எசுப்பானியாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.\n1582 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னாண்டோ டி லேர்மா அர்கெந்தீனாவில் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தார்.\n1799 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: டாபோர் மலை சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் உதுமானியத் துருக்கியரை யோர்தான் ஆற்றுக்கு அப்பால் விரட்டினான்.\n1818 – கனடாவுடனான எல்லை குறித்த உடன்பாட்டை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.\n1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவையை கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே மும்பையில் போரி பந்தருக்கும் தானேக்கும் இடையில் ஆரம்பித்தது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் வாசிங்டன், டி. சி.யில் அமுலுக்கு வந்தது.\n1876 – பல்கேரியாவில் உதுமானியப் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.\n1885 – இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.\n1912 – அரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயை வானூர்தியில் கடந்த முதல் பெண்ணாக சாதனை படைத்தார்.\n1917 – நாடு கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த விளாதிமிர் லெனின் உருசியா, பெத்ரோகிராத் திரும்பினார்.\n1919 – போலந்து-சோவியத் போர்: போலந்து இராணுவம் வில்னியசு நகரை (இன்றைய லித்துவேனியாவில்) கைப்பற்ற வில்னா போர் நடவடிக்கையை ஆரம்பித்தது.\n1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.\n1925 – பல்கேரியா தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: படை நடவடிக்கை 25 ஆரம்பித்ததை அடுத்து, குரோவாசியாவின் ஆட்சியை நாட்சி ஆதரவு \"உசுத்தாசே என்ற அமைப்பிடம் அச்சு நாடுகள் ஒப்படைத்தது.\n1943 – ஆல்பர்ட் ஹாப்மன் தற்செயலாக லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு மருந்தில் இல்பொருள்தோற்ற விளைவைக் கண்டுபிடித்தார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படையினர் பெல்கிரேட் மீது தாக்குதலைத் தொடுத்தனர். 1,100 பேர் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனை செருமனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற செருமனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1947 – அமெரிக்காவின் டெக்சாஸ் துறைமுகத்தில் சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் உயிரிழந்தனர்.\n1947 – சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பெர்னார்ட் பாருக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.\n1961 – கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்சிய-லெனினியவாதி என்றும், கியூபா பொதுவுடைமை நாடு எனவும் அறிவித்தார்.\n1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.\n1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1992 – மொசாம்பிக், மபூட்டோவில் கத்தீனா பி என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் 60,000 தொன் பாறை எண்ணெய் கடலில் கரைந்தது.\n2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.\n2013 – ஈரான், சீசுத்தான் பலுச்சித்தா மாகாணத்தில் 7.8-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.\n2014 – தென் கொரிய பயணைகள் கப்பல் செவோல் ஜின்டோ தீவில் மூழ்கியதில் 304 பேர் உயிரிழந்தனர்.\n1660 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1753)\n1813 – சுவாதித் திருநாள் ராம வர்மா, திருவிதாங்கூர் சமத்தான மன்னர் (இ. 1846)\n1848 – கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 1919)\n1851 – பொன்னம்பலம் இராமநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1930)\n1867 – ரைட் சகோதரர்கள், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1912)\n1886 – பி.ஸ்ரீ., தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாசிரியர், வரலாற்று ஆசிரியர் (இ. 1981)\n1889 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1977)\n1896 – ராமச்சந்திர தீட்சிதர், தமிழக இந்தியவியலாளர், திராவிடவியலாளர் (இ. 1953)\n1906 – கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி, தமிழக பன்மொழி ஆய்வாளர்\n1922 – அநுத்தமா, தமிழக எழுத்தாளர் (இ. 2010)\n1927 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்\n1935 – சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)\n1940 – இராயப்பு யோசப், இலங்கை கத்தோலிக்க ஆயர்\n1951 – ம. சூ. நாராயணா, இந்திய நடிகர், இயக்குனர் (இ. 2015)\n1953 – நிழல்கள் ரவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1957 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி\n1961 – ஜார்பம் காம்லின், அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதலமைச்சர் (இ. 2014)\n1963 – சலீம் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாளர்\n1969 – சௌம்யா, தமிழக கருநாடக இசைப் பாடகி\n1971 – செலெனா, அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 1995)\n1978 – லாரா தத்தா, இந்திய நடிகை\n1986 – பவுல் டி ரெஸ்டா, இசுக்கொட்டிய வாகன ஓட்ட வீரர்\n1783 – கிறித்தியன் மேயர், செக் வானியலாளர் (பி. 1719)\n1828 – பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (பி. 1746)\n1879 – பெர்னதெத் சுபீரு, பிரான்சியப் புனிதர் (பி. 1844)\n1888 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1845)\n1958 – உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியற்பியலாளர் (பி. 1920)\n1970 – ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1892)\n1972 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (பி. 1899)\n2007 – கோ. வா. உலோகநாதன், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர், கல்வியாளர் (பி. 1954)\n2007 – சந்திரபோஸ் சுதாகரன், இலங்கை ஊடகவியலாளர்\n2010 – கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத், இந்திய-அமெரிக்க மேலாண்மை வல்லுநர் (பி. 1941)\n2013 – சார்லஸ் புரூசன், ஜிப்ரால்ட்டர் அரசியல்வாதி (பி. 1938)\n2013 – எல். கே. பி. லகுமையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், காந்தியவாதி (பி. 1913)\nபெரும் இன அழிப்பு நினைவு நாள் (அங்கேரி)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2019, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/09/blog-post.html", "date_download": "2020-07-07T21:49:36Z", "digest": "sha1:TAHRL7XGR3DO3VHVDVV43NFN4XYF5DFZ", "length": 9903, "nlines": 161, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஆண் குழந்தை பிறக்க,குழந்தை திடகாத்திரமாக பிறக்க", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஆண் குழந்தை பிறக்க,குழந்தை திடகாத்திரமாக பிறக்க\nஆண் குழந்தை பிறக்க,குழந்தை திடகாத்திரமாக பிறக்க;\nபூசம் நட்சத்திரம் நாளில் ஆலமரத்த்தின் இரண்டு மலராத மொட்டுக்களை பறித்து பசும்பாலில் அரைத்து ,கர்ப்பிணி பெண்ணுக்கு சாப்பிடகொடுக்கவும்...இது பும்சவனம் எனப்படும்...இது நான்காம் மாதத்தில் செய்யப்படும் சடங்கு.இதை பெரும்பாலும் நாம் செய்வதில்லை..ஏழாம் மாத்த்தில் வளைகாப்பு செய்வதோடு சரி.ஆனால் அக்காலத்தில் இதை கடைபிடித்து இருக்கிறார்கள்..இத்துடன் இரண்டு உளுந்து ,கொஞ்சம் எள்ளு சேர்த்து இடித்து தயிருடன் கலந்தும் கொடுப்பர்..\nகர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நான்காம் மாதத்தில் அவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களை கணவன் வாங்கி கொடுக்க வேண்டும்..இந்த காலத்தில் கர்ப்பிணி விருப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை பாதிக்கப்பட்டு அங்கம் குறைவாகிவிடும்..\nஆண் ஜாதகத்தில் 5ஆம் இடமும் பெண் ஜாதகத்தில் 9ஆம் இடமும் குழந்தை பிறப்பை சொல்கின்றன..குரு,சுக்கிரன் கெடாமல் இருந்து 5ஆம் அதிபதியும் கெடாமல் இருந்தால் குழந்தை பாக்யம் உண்டு.5ஆம் அதிபதி ஆண் ராசியில் இருக்கிறாரா பெண் ராசியில் இருக்கிறாரா..அவர் நின்ற அதிபதி அதன் சாரம் நவாம்சத்தில் அவர் நிலை அறிந்தும் பலம் அறிந்தும் அறிய வேண்டும்...பார்த்த கிரக பார்வைக்கும் கணக்கு இருக்கிறது சனி பார்த்தால் எத்தனை பிறந்தாலும் பெண் என்றும் சொல்வர்.\nஜாதகத்தையும் கணித்து ,குறைகளை போக்கி கொள்வது நல்லது..முன்னோர் வழி சாபம் இருப்பின் அதை சரி செய்து கொள்ள வேண்டும்.\nLabels: ஆண் குழந்தை, குழந்தை, குழந்தை பிறக்க, ராசிபலன், ஜோதிடம்\nமகாளயபட்ச புரட்டாசி அமாவாசை அன்னதானம் 30.9.2016\nஆண் குழந்தை பிறக்க,குழந்தை திடகாத்திரமாக பிறக்க\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பி��கு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/famous-cinema-writter-twit-about-director-cheran", "date_download": "2020-07-07T23:18:44Z", "digest": "sha1:TQZXUVCGRDBVGYO274JECSDLNZAMOC7D", "length": 11130, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேறிய சேரன் உண்மையில் யார்? பிரபல எழுத்தாளர் அதிரடி! | famous cinema writter twit about director cheran | nakkheeran", "raw_content": "\nபிக் பாஸ்ஸில் இருந்து வெளியேறிய சேரன் உண்மையில் யார்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி மற்றும் சேரன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில், நாடகம் மற்றும் சினிமா துறையில் எழுத்தாளராக இருக்கும் பத்மாவதி சேரன் ஒரு நல்ல தந்தை என்றும் அனைவருக்கும் முன்னோடியாக இருக்கிறார் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் எதுவாக இருந்தாலும் பிக் பாஸ் என்பது ஒரு விளையாட்டு தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ்ஸில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேரன் ரகசிய அறையில் வைக்கப்பட்டு பின் மீண்டும் போட்டியாளராக அனுமதிக்கப்பட்டார். பின்பு கடந்த எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக்கூடாத குற்றம்” -கமல் காட்டம்\nகமல் கூறுவதைப் போல அரசிடம் ஒரு சதவிகித குறை கூட இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ\n'தமிழ் பாரம்பரியம், கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்துவேன்' -செம்மொழி புதிய இயக்குனர்\nஅமைச்சரின் பேச்சால் அதிருப்தியான நடிகர் கமல்ஹாசன்\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_193.html", "date_download": "2020-07-07T23:10:14Z", "digest": "sha1:DTJ763W6AYC6VZKEWJGN6ZO2CXP2YSAH", "length": 5164, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தொடரும் ஈஸ்டர் கைதுகள்: குருநாகலில் மூவருக்கு விளக்கமறியல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS தொடரும் ஈஸ்டர் கைதுகள்: குருநாகலில் மூவருக்கு விளக்கமறியல்\nதொடரும் ஈஸ்டர் கைதுகள்: குருநாகலில் மூவருக்கு விளக்கமறியல்\nஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னரான கைதுகள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்ற நிலையில் குருநாகலயில் இன்று ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் மூவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் தொடர்ந்தும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, அலகொலதெனிய பகுதியில் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_54.html", "date_download": "2020-07-07T23:13:35Z", "digest": "sha1:G7AEWZDLSSQ445FNV3P2PGTZ2MWETYE4", "length": 5596, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டாவின் குடியுரிமை வழக்கு: மனுவில் 'கோளாறு' - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோட்டாவின் குடியுரிமை வழக்கு: மனுவில் 'கோளாறு'\nகோட்டாவின் குடியுரிமை வழக்கு: மனுவில் 'கோளாறு'\nகோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாமை தொடாபில் விளக்கமளித்துள்ளது மேன் முறையீட்டு நீதிமன்றம்.\nகுறித்த மனுவில் கோட்டாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட விதம் கேள்விக்குட்படுத்தப்பட்டமையினை நிராகரித்துள்ள நீதிமன்றம் அமைச்சரவை ஒன்றில்லாத நேரத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் உள்ளதென விளக்கமளித்துள்ளது. எனினும், ஜனாதிபதியாக இருப்பவர் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டியவது அவரது கடமையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வழக்கின் மனு, விசாரணைக்கேற்ப வகையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை இணைத்து பதியப்படவில்லையென நீதிபதிகள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2020/05/ilayaraja-written-and-composed-music-for-frontliers/", "date_download": "2020-07-07T23:10:08Z", "digest": "sha1:NLRRRIIWVST7WT27DAKKUE7DC677KEAT", "length": 6312, "nlines": 171, "source_domain": "cineinfotv.com", "title": "Ilayaraja written and composed music for frontliers", "raw_content": "\nதமிழகத்தில் கொரொனா வைரஸால் 20,246 பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11313 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 154 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாளையுடன் 4வது கட்ட பொது\nஊரடங்கு முடிவடையும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.\nமக்கள் கொரொனா காலத்தில் பொருளாதாரத்திற்குப் பெரும் சிரமத்தைச் சந்தித்து வரும் சூழலில் சினிமாப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் கொரோனா போர் வீரர்களான\nமருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸாருக்கு பலரும் தங்கள் நன்றிகளை தெரிவித்து உயிரைப் பணயம் வைத்துச் சேவையில் ஈடுபடும் அவர்களைப் பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இசைஞானி இளையராஜா கொரோனா போர்வீரர்களுக்காக ஒரு\n’’பாரத பூமி’’ என்ற பாடலை எழுதி இசையமைத்துள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இப்பாடலைப் பாடியுள்ளார்.\nஇந்தப் பாடல் யூயிடியுப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.https://youtu.be/7d9L4pF3j8g\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamilnadu-total-corona-cases-cross-25000-mark/", "date_download": "2020-07-07T22:51:23Z", "digest": "sha1:6VIKWXNCW3XKGTUXGITEKQACSTUZXT5F", "length": 16033, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "#BreakingNews : தமிழகத்தில் 25,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுவதால் அச்சம்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n#BreakingNews : தமிழகத்தில் 25,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுவதால் அச்சம்..\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\n#BreakingNews : தமிழகத்தில் 25,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுவதால் அச்சம்..\nதமிழகத்தில் இன்று 1,200 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.000-ஐ தாண்டியுள்ளது.\nகொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.\nசில நாட்களாகவே, தினமும் சராசரியாக 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 தினங்களாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியுள்ளது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,101 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று மட்டும் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,822 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று சென்னையில் மட்டும் 1012 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,598-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று மட்டும் 610 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,316-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 11,345 பேர் மருத்துவமனையில் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக தலைமை செயலாளரின் பதவிக்காலம் நீட்டிப்பு\nதமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகத்தின் பதவிக்காலத்தை 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதியன்று புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றுக்கொண்டார். இவரை விட 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் இருந்தும், நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டதால், […]\nசென்னையில் முழு ஊரடங்கு கண்காணிப்பில் தீவிரம் காட்டவேண்டும்-தலைமைச்செயலர் சண்முகம் உத்தரவு\nஇந்தியாவில் கொரானாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்குகிறது..\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டாரா.. ஹாங்காங் ஊடகம் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு..\nநதிநீர் பிரச்னைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு\nகொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..\nமோடியின் அமெரிக்க பயணம்: 10 அம்சங்கள்\nகொரோனா பீதி.. 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடல்.. சுமார் 30 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு..\n”இரும்புத்திரை” திரைப்பட பாணியில் மோசடி – போலி கால்சென்டர் கும்பல் கைது\nடெல்டாவிற்காக தமிழக அரசு போடும் சட்டம் குப்பைக்கு தான். ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்பட மத்திய அரசு விடாபிடி – வைகோ\nதோனி சென்னை வருகை; உயிர்த்தெழுந்த சென்னை அணி..\nமுதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம்… ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு…\nஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் : ஈரான் – அமெரிக்கா பரஸ்பர குற்றம்சாட்டு..\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Turkey_Marmara_Istanbul/Buy-Sell_Sporting-Boats-Bikes/Pondeuse-parpaings-mobile", "date_download": "2020-07-07T23:07:20Z", "digest": "sha1:EQVYD33WGIC3WO23ZFXP7C7EWF4VHIW3", "length": 13923, "nlines": 126, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Machine a parpaing, paves: விளையாட்டு /படகு /மிதிவண்டி இன இஸ்தான்புல், டர்கி", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: விளையாட்டு /படகு /மிதிவண்டி அதில் இஸ்தான்புல் | Posted: 2020-06-16 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in கொள்முதல் மற்றும் விற்பனை in இஸ்தான்புல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/144228/", "date_download": "2020-07-07T23:25:13Z", "digest": "sha1:ZW6WTCFWGWWZ3STOXRQIXZSDYU4S4BXD", "length": 9921, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nநேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்ட 40 பேரில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர்களில் ஏழு பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய ஒருவர் கடற்படையுடன் நெருங்கிப் பழகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅவர்களில் 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் 849 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #அதிகரிப்பு #சவேந்திரசில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டாரில் கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன\nசிங்கப்பூரில் பல கட்டுப்பாடுகள் இன்றுமுதல் தளர்த்தப்பட்டுள்ளன.\nபொதுத் தேர்தலின் போது பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் வழிகாட்டல் அறிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம்\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி July 7, 2020\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது July 7, 2020\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு July 7, 2020\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது July 7, 2020\nநாவலப்பிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘���ிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9229:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-(Space-War)&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2020-07-07T23:27:40Z", "digest": "sha1:FUHHXIZH4F4T77JBMHQO42REYUX4O5MM", "length": 32667, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "விண்வெளிப் போர் (Space War)", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் விண்வெளிப் போர் (Space War)\nவிண்வெளிப் போர் (Space War)\nவிண்வெளிப் போர் (Space War)\n[ தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம் அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா\nஇதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும்.\nஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும்.\nஅப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் ' நானோ டெக்னாலஜி' விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள்.]\nவிண்வெளிப் போர் (Space War)\nதற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் அணுவாயுதங்களாகும். பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அணுவாயுதப் பலப்பரீட்சையில் ஈடுபட்டபடி அணுவாயுதங்களை உற்பத்திசெய்து பெருக்கின. ஆனால் தற்போதைய நிலைமையில் உலகின் பல நாடுகள் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பதுடன் அவ்வணுவாயுதங்களை நீண்டதூரம் காவிச்செல்லவல்ல ஏவுகணைகளையும் கொண்டிருக்கின்றன.\nspace-war-laserஎனவே, வல்லரசுகள் திறன்மிக்க ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்குவதிலும் ���திக கவனம் செலுத்தவேண்டிய நிலைமையை எதிர்கொண்டுள்ளன. இப் பாதுகாப்புப் பொறிமுறைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 1983 இல், றொனால்ட் றீகன் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவிவகித்த காலப்பகுதியில், அவரால் முன்மொழியப்பட்ட போர்முறைத் திட்டமே, Strategic Defense Initiative (SDI) என்றழைக்கப்படும் நட்சத்திரப் போர்முறையாகும் (Star War).\nதற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் அணுவாயுதங்களாகும். பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அணுவாயுதப் பலப்பரீட்சையில் ஈடுபட்டபடி அணுவாயுதங்களை உற்பத்திசெய்து பெருக்கின. ஆனால் தற்போதைய நிலைமையில் உலகின் பல நாடுகள் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பதுடன் அவ்வணுவாயுதங்களை நீண்டதூரம் காவிச்செல்லவல்ல ஏவுகணைகளையும் கொண்டிருக்கின்றன.\nspace-war-laserஎனவே, வல்லரசுகள் திறன்மிக்க ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலைமையை எதிர்கொண்டுள்ளன. இப் பாதுகாப்புப் பொறிமுறைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 1983 இல், றொனால்ட் றீகன் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவிவகித்த காலப்பகுதியில், அவரால் முன்மொழியப்பட்ட போர்முறைத் திட்டமே, Strategic Defense Initiative (SDI) என்றழைக்கப்படும் நட்சத்திரப் போர்முறையாகும் (Star War).\nஇந்தத் திட்டத்தின்படி சீரொளிக் கதிர் ஆயுதங்களைக் (laser weapon) கொண்ட செய்மதித் தொகுதிகள் விண்ணில் செலுத்தப்பட்டு அவை எப்பொழுதுமே எதிரிநாடுகளின் வான்பரப்பைக் கண்காணித்தபடி நிலைநிறுத்தப்படும். அமெரிக்காவைத் தாக்கும் நோக்குடன் எந்தவொரு நாடாவது ஏவுகணைகளை ஏவுமாயின், அந்த ஏவுகணைகள் அமெரிக்க வான்பரப்புக்குள் நுளையுமுன்னரே வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபடும் செய்மதிகளால் அழிக்கப்பட்டுவிடும்.\nமுதற்கட்ட பரிசோதனைகளின் படி இந்தத் திட்டம் எதிர்பார்த்தளவு வெற்றியை அமெரிக்காவுக்குக் கொடுக்கவில்லை என்றபோதிலும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இத்திட்டத்தினை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. ஒரு முழுமையான வெற்றிகரமான திட்டமாக இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அமைரிக்கப் பாதுகாப்புத்துறை தொடர்ந்தும் பல்வேறுபட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தனது பாதுகாப்புப் படைக் கட்டமைப்பில் விண்வெளிப் படை (Space Force) என்றொரு புதிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி உலகின் பல நாடுகள் விண்வெளிப் போர்முறையில் தமது கால்களைப் பலமாக ஊன்றுவதற்கான முயற்சியில் மிகவும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.\nspace-war-graphicமுதலாம் உலகப் போரின்போது நடைபெற்ற சமர்களில், இராணுவங்கள் உயர் நிலப்பரப்புக்களான மலை மற்றும் குன்றுப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் பெருமளவில் ஈடுபட்டன. இதற்கான காரணம், உயர்வான நிலப்பகுதிகளில் அமைக்கப்படும் நிலைகளில் இருந்து எதிரிப்படைகளின் தாக்குதல்களை இலகுவாக முறியடிக்கலாம் என்பதேயாகும். முதலாம் உலகப்போரில் மட்டுமன்றி மனிதகுலப் போரியல் வரலாற்றில் இதற்கான சான்றுகள் பல உண்டு.\nஇன்றைய உலகின் நவீன போரியல் விற்பனர்களின் உயர்நிலப்பகுதி விண்வெளியேயாகும். அதாவது அவர்கள் விண்ணிலிருந்து எதிரிகளைக் கண்காணித்து எதிரிப்படைகளின் மீது தாக்குதல் நடாத்தவோ அல்லது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கவோவல்ல தொழிநுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் செய்மதிகளை விண்ணில் நிறுத்தி இப்பணிகளை இலகுவாக்கிக் கொண்டுள்ளனர். இதன் பயனாக எதிரிப் படைகளின் நடமாட்டங்கள் அனைத்தும் துல்லியமாக அவதானிக்கப்படுகின்றன.\nஇவ் உயர் தொழிநுட்பத்தின் காரணமாக ஈராக்கியப் படைகளின் எந்தவொரு நகர்வும் அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகளின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இவ்வாறான கண்காணிப்புப் பணியுடன் தாக்குதல் பணியையும் இணைப்பதே விண்வெளிப் போர்முறையின் முக்கிய அம்சமாகும். அதாவது, அணுவாயுத மற்றும் பிற ஏவுகணைகளை எதிரிநாட்டு வான்பரப்பிற்குள் வைத்தே செய்மதியில் பொருத்தப்பட்டிருக்கும் சீரொளிக் கதிர் ஆயுதங்களின் (laser weapon) மூலம் தாக்கியழிப்பதாகும்.\nspace-war-plane1983 ஆம் ஆண்டு, Strategic Defense Initiative (SDI) எனப் பெயரிடப்பட்ட இந்த விண்வெளிப் போர்முறை தற்போது Ballistic Missile Defense என்று அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவினை ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் குடை (umbrella of protection) என வர்ணிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக வருடமொன்றிற்கு 4 பில்லியன் ($4 billion) அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டளவில் மேலும் 6.6 பில்லியன் ($6.6 billion) அமெரிக்க டொலர்கள் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.\nஅமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டங்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த நாடுகள் தம்மைத் தமது பாதுகாப்புக் குடையின்கீழ் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தக் குடையில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள் ஏனைய சிறிய நாடுகளைப் பாதிக்காதிருக்குமா இது ஒரு விடைதேடவேண்டிய வினாவே.\n[ தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம் அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா\nஇதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும்.\nஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும்.\nஅப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் 'நானோ டெக்னாலஜி' விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇன்னும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஓர் அசல் விண்தூக்கி மாதிரியை 2012 ஆம் வருடத்திற்குள் ஏவ சபதம் பூண்டிருகிறார்கள் அவர்கள்\nஇன்னும் பலநாடுகளில் வாழும் மக்களுக்கு விமானத்தில் பறப்பது ஆடம்பரம் தான். அளவான வருமானம் , முதலாளித்துவம், மலைக்க வைக்கும் விமானக் கட்டணம் ஆகியவை இதற்கு முழு முதற்காரணங்கள் .\nஆனால் இது எல்லா நாட்டுக்கும் பொருந்தாது . முக்கியமாக அமெரிக்காவுக்கு பொருந்தாது அங்கே விமானங்கள் போக்குவரத்தின் அன்றாட தேவை; அதுவும் போக கட்டணங்களும் அங்கு மிக குறைவு. எந்தவொரு கண்டுபிடிப்பும் அந்நாட்டில் தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது . அதுவும் போக மற்ற நாடுகள் ஒரடி வைத்தால் ஆயிரம் அடி வைக்கத் துணிந்தவர்கள் அமெரிக்கர்கள் . அதனால் தான் இந்தப் பொருளாதார நெருக்கடியிலும் அந்நாடு முதன்மையானதாகத் திகழ்கிறது .\nஎன்னடா இவன் தலைப்பை விட்டு எதோ சொல்கிறானே என்று யோசிக்க வேண்டாம். நான் மேல் கூறிய அனைத்திற்கு��் இனி வரப்போவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆம் விமானமும் , நம் வானத்தின் கூரைக்கடியே வாழ்கையும் அவர்களுக்குச் சலித்து விட்டது போலும்.space-elevator-345உலகைவிடவும் வேறு கிரகங்களைத் தங்கள் வீடாக்க அவர்கள் துணித்து விட்டார்கள் , இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்த நாடுகள் , அவர்கள் கண்டுபிடித்திருக்கும் ஸ்பேஸ் எலிவேட்டர் (space elevator) மாதிரிகளைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கின்றன.\nஎன்ன இதுவென்று யோசிப்பீர்கள். இதோ விளக்குகிறேன் . இவை தான் அமெரிக்கர்கள் கண்டுபிடித்திருக்கும் வருங்கால வானூர்திகள். இப்போதிருக்கும் ராக்கெட்டுகளை வைத்து விண்ணுக்குப் போக கிலோவுக்கு 10,000 டாலர்கள் செலவாகிறதாம். அனால் இவர்களின் புதிய கண்டுபிடிப்பான ஸ்பேஸ் எலிவேட்டர்கள்(விண்ணுந்திகள் ) மூலம் ஒரு கிலோ எடையை வெறும் 100 டாலர் செலவில் விண்ணுக்கு எடுத்துச்செல்ல முடியுமாம் சரி, இது எப்படி சாத்தியம் என்று தெரிவதற்கு முன்பு ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் .\nஸ்பேஸ் எலிவேட்டர் என்றால் என்ன \nஇந்த விண்தூக்கியின் செயற்பாடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்தூக்கியை ஒத்தது . இவற்றின் பிரதான பணி ஆட்களை அல்லது சுமைகளை மேலே தூக்கிச் செல்வது . ஆனால் ஒரு மின்தூக்கியால் மீறிப்போனால் இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு மேலே செல்ல முடியாது. இதை புதிய கண்டுபிடிப்பான வின்தூக்கிகளுடன் ஒப்பிட்டால் தெரியும் அவற்றின் சக்தி என்னவென்று ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்னும் தூக்கிகளால் பல்லாயிரம் மைல்கள், அதுவும் அசுர வேகத்திற் செல்ல முடியும்\n இதனை ஒரு சிறு உதாரணத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும். நாம் ஒரு சிறு கயிற்றிலோ அல்லது நூலிலோ, அதன் ஒரு முனையில் சிறிய கல்லொன்றினைக் கட்டி அதன் மறுமுனையை கையிற்பிடித்துச் சுற்றும்போது அந்தக்கல் நூலினைச் சுற்றும் வேகத்திற்கேற்ப குறித்தவொரு விசையுடன் வெளித்திசையில் இழுவையினை ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்படுத்தப்படும் விசையானது, நூலினைத் தொய்வின்றி வைத்திருப்பதைக் காணமுடியும்.\nஇந்த எளிய பௌதீகச் செயற்பாட்டின் அடிப்படையினைப் பயன்படுத்தியே விஞ்ஞானிகள் விண்தூக்கியினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலையானதோர் அமைவிடத்தில் நீண்ட வடம் ஒன்றின் ஒரு முனையைப் பொருத்தி மறுமுனையை விண்வெளிக்கு எடுத்துச்சென்று மறுமுனையில் ஒரு குறிப்பிட்டளவு நிறையினைப் பொருத்துதல் வேண்டும். இவ்வாறு பொருத்தப்பட்ட நிறையானது புவிச்சுழற்சியின் காரணமாக புவியுடன் சேர்ந்து சுற்றும். இச்சுழற்சியின் போது ஏற்படுத்தப்படும் விசை, குறித்த வடத்தினைத் தொய்வின்றிப் பேணும். புவிச்சுழற்சி சார்பாக, குறித்த வடம் புவியில் நிலையாக அமைந்திருக்கும். இவ்வாறு நிலையாக அமைந்திருக்கும் அந்த வடத்தினைப் பற்றி பொருள் ஒன்றினை மேல்கீழாக நகர்த்த முடியும்.\nஇவ்வாறு அந்த வடத்தினைப் பற்றி நகரும் பொருளுக்குப் பதிலாக விண்தூக்கி ஒன்றினை அமைப்பதனூடாக விண்வெளிப் பயணத்தினை இலகுவில் மேற்கொள்ள முடியும் என்பது விஞ்ஞானிகளின் உறுதியான நம்பிக்கை.\nபதினைத்து வருடம் முன்பு வரை இந்த விண்தூக்கி என்பது நம் பூமியின் எதிர்காலத்தைக் கணித்துகொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒரு கனவாகவே இருந்தது . எனென்றால் இந்த விண்தூக்கிகளை ஸ்பேஸ் ரிப்பன் என்னும் கயிறுதான் பாதை மாறாமல் விண்ணிற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் . கீழே இருக்கும் படம் இதை நன்கு விளக்கும்.\nஆனால் இந்த விண்கயிறு பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு நீளக்கூடியதாகவும் , மிகவும் சக்தி வைந்ததாகவும் இருந்தால்தான் விண்தூக்கியைப் பத்திரமாய் அக்கயிற்றால் மேலே தூக்கிச்செல்ல முடியும். பத்து வருடங்களின் முன்புவரை இப்படி ஒரு கயிறு என்பது சாத்தியமில்லையென்றே கருதப்பட்டது. ஆனால் 'நானோ டெக்னாலஜி' என்னும் புதிய தொழில் நுட்பம் ஒரு வடிவம் உருவாவதின் அடிப்படையையே புரட்டிப் போட்டு இது நிச்சயம் சாத்தியமெனச் சொன்னது \nஇது எப்படி சாத்தியம் என்பதற்கான பதில் இதோ ....\nதங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம் அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா இதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும். ஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மா��்ற முடியும். அப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் 'நானோ டெக்னாலஜி' விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஓர் அசல் விண்தூக்கி மாதிரியை 2012 ஆம் வருடத்திற்குள் ஏவ சபதம் பூண்டிருகிறார்கள் அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/", "date_download": "2020-07-07T23:42:33Z", "digest": "sha1:OC62LW34UPABWZAVRKY7UEMUBGEXJO2D", "length": 184023, "nlines": 736, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: 2009", "raw_content": "\nடாப் டென் டப்பா படங்கள் 2009 ..\nபெரிதும் எதிர்பார்ப்பைக் கிளப்பும் படங்கள் ஊத்திக் கொள்வது நமக்கு ஒண்ணும் புதுசில்லை. இந்த வருஷம் வெளியான நேரடித் தமிழ் படங்கள், கிட்டத்தட்ட 125. (உண்மையிலேயே) வெற்றி பெற்றவை எத்தனைன்னு பார்த்தா மண்டை காய்றது நிச்சயம். என்னோட பார்வையில், நல்லாயிருக்கும்னு நம்பிப் போன ரசிகர்களோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்ட, 2009 இன் டாப் டென் டப்பா படங்களைத்தான் இங்கே தொகுத்து இருக்கிறேன். ரேட்டிங் எல்லாம் கொடுக்கலை. இருக்குறதிலேயே பெரிய கொடுமை எதுன்னு நீங்களே சொல்லுங்கப்பா...\nசரியாப் படிக்காத பசங்க எல்லாம் படிச்ச பிகராப் பார்த்து உஷார் பண்ணினா வாழ்க்கைல ஓகோன்னு வரலாம்னு அரிய தத்துவ முத்தை உதிர்த்த படம். வடிவேலு ஸ்டைல்ல விவேக் பண்ணின காமெடிதான் படத்துல பாக்குற மாதிரி இருந்த ஒரே விஷயம். சன் டிவி விளம்பரத்துல மட்டும் படம் நூறு நாள் ஓடுச்சு. பொல்லாதவன், யாரடி நீ மோகினின்னு நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு.. இப்போ வரக்கூடிய தெலுங்கு படங்களே ஓரளவுக்கு டீசெண்டா இருக்குறப்போ, நமக்கு இது தேவையா தனுஷ்\nபாலா என்கிற அற்புதமான கலைஞன் சறுக்கின படம். இந்தப் படத்தை பாலாவைத் தவிர யாரும் எடுத்திருக்க முடியாது. ஆனால் படத்துக்கு இருந்த பிரமாண்டமான எதிர்பார்ப்பே படத்துக்கு மிகப் பெரிய மைனசாப் போச்சு. நல்ல நடிப்பை தெளிவில்லாத திரைக்கதை காலி பண்ணிருச்சுன்னு தான் சொல்லணும். கிளைமாக்ஸ் மகா சொதப்பல். ஆர்யா மூணு வருஷம் தாடியும் மீசையுமாதலைமறைவாத் திரிஞ்சது மட்டும்தான் மிச்சம்.\nரொம்ப நாளாவே தன்னோட கனவுப்படம்னு சரத் சொல்லிக்கிட்டு இருந்தாரேன்னு நம்பிப் போய் உக்கார்ந்தா.. அவ்வ்வ்வவ்.. ஏண்டா உள்ள வந்தேன்னு கூப்பிட்டு வச்சுக் குத்தின படம். சட்டை இல்லாம நமீதா கூட டான்ஸ் ஆடுன சரத்தைப் பார்த்து ஜன்னி வராத குறைதான். ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி எடுக்கலாம்னு சொல்லி டைரடக்கரு சரத் தலைல மிளகா அரச்சு இருந்தாரு...கூடவ தலையைக் கொடுத்தது நம்ம தப்புத்தான்.\nஏய்.. நீ மட்டும்தான் டப்பா படம் கொடுப்பியா.. நாங்க மாட்டோமான்னு சரத்துக்கு போட்டியா கேப்டன் களம் இறங்கி கலக்கிய படம். வானத்தப்போல விக்ரமன்னு போனா, வெளில வந்தவங்க கண்ணுலையும் காதுலையும் ரத்த ஆறு.. ஒரே லாலலா.. இன்பமே பாட்டுக்கு மீரா ஜாஸ்மின் ஆட, கேப்டன் பாட.. புரட்சிக் கலைஞரோட மேக்கப்பை பார்த்து ஹாலிவுட் மக்கள் எல்லாம் வாவ் வாட் எ மேன்னு வாயப் பொளந்தவங்க பொளந்தவங்க தான்.. டைரக்ட் டிக்கெட்டு..\nசுஜாதாவோட \"பிரிவோம் சந்திப்போம்\".. நாவல்கள் படமாக்கப்படும் போது எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவது கிடையாது என்கின்ற சினிமாத்துறையின் நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்தது.. நல்ல வேளை இந்தக் கொடுமைய பார்க்காம, படம் வரதுக்கு முன்னாடியே தல போய் சேர்ந்துட்டாரு.. கதாநாயகனோட லட்சணத்துக்கே படத்துக்கு ஆஸ்கார் அவார்டு தரணும்..\nபுலியைப் பார்த்து சூடு போட்டுக்கலாம்.. பூனையைப் பார்த்து தமிழ் சினிமாவைக் காப்பாத்த ஒரு விஜய் மட்டும் போதாது, நானும் களத்தில் குதிச்சே தீருவேன்னு அடம் பிடிக்கும் விஷாலுக்கு கிடைச்ச மரண அடி. பாட்டும் வொர்க்அவுட் ஆகாததினால படம் பயங்கர ஊத்து.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிராமத்துல இருந்து சிட்டிக்கு வர ஹீரோவை நாம பார்க்க வேண்டி இருக்குமோ தமிழ் சினிமாவைக் காப்பாத்த ஒரு விஜய் மட்டும் போதாது, நானும் களத்தில் குதிச்சே தீருவேன்னு அடம் பிடிக்கும் விஷாலுக்கு கிடைச்ச மரண அடி. பாட்டும் வொர்க்அவுட் ஆகாததினால படம் பயங்கர ஊத்து.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிராமத்துல இருந்து சிட்டிக்கு வர ஹீரோவை நாம பார்க்க வேண்டி இருக்குமோ\nதமிழ் சினிமாவை உலக சினிமா ரேஞ்சுக்கு கொண்டு போகாம விட மாட்டேண்டா டோய்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிற சேரனோட படம். நல்ல எண்ணம் தான்.. ஆனா படம் அந்த மாதிரிஇல்லையே.. நீளம் ஜாஸ்தி + திரைக்கதை சொதப்பல். அத விட பெரிய நொம்பலம், கதாநாயகனா சேரனே நடிச்சதுதான். வெற்றி கொ���ி கட்டு, பாண்டவர் பூமி, தேசிய கீதம் போன்ற படங்களைத் தந்த இயக்குனர் சேரன் தான் எங்களுக்கு வேண்டும். நடிகர் அல்ல.. புரிந்து கொள்வீர்களா சேரன்\nதசாவதாரத்துக்குப் பின் வரும் கே.எஸ்.ரவிக்குமார், அயன் வெற்றியோடு சூர்யா, ஹாரிஸ் என்று படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு. ஆனால் குருவி தந்த உதயநிதியின் படம் என்று நிரூபித்ததால்.. படம் பப்படம். தாய்வீடு காலத்து கதை.. எத்தனை நாள் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் பாட்டு, வடிவேலு மட்டும் இல்லை.. மொத நாளே சங்கு ஊதியிருக்கும். நயன்தாராவைப் பார்த்து பல பேர் மயக்கம் போட்டு விழுந்தது தனிக்கதை.\nபருத்திவீரனுக்குப் பிறகு அமீர் என்ன பண்ணப் போகிறார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, அவரோ கதாநாயக அவதாரம் எடுத்தார். சரி, கதை உலக சினிமா அளவுக்கு இருக்கும் போல என்று பார்த்தால்.. உலக சினிமா கதையை சுட்டு இருந்தார்கள். நான் அந்தப் படத்தைபார்த்ததே கிடையாது என்று இயக்குனரும், அமீரும் உளறியது செம காமெடி. அமீரின் இமேஜை டவுனாக்கிய படம்.\nதமிழ் சினிமாவிலேயே ரொம்ப நல்லவர் விக்ரம்தான் என்பதை நிரூபித்த படம். பின்ன அவர் நடிச்ச அந்நியன் கதையவே ஒருத்தர் அவர்கிட்ட சொல்லி.. இட் இஸ் சோ சுவீட் யூ நோ என்று விக்ரமும் மண்டையை ஆட்டி வைக்க.. இளிச்சவா புரொடியூசர் தாணு சிக்க.. ஷ்ஷ்ஷ்..யப்பா.. முடியல.. படத்தில உருப்புடியா இருந்தது தேவிஸ்ரீ பிராசத்தோட பாட்டு மட்டுமே.. ஆனா அதுக்கு விவேகா எழுதின வைர வரிகள் இருக்கே... நாலஞ்சு அவார்டு கொடுத்தாக் கூட போதாது.. இனிமேல் இப்படி படம்எடுக்காதீங்கன்னு யாராவது கந்தசாமிக்கு லெட்டர் எழுதுங்கப்பா..\nஎன்னடா.. பத்து படம் முடிஞ்சு போச்சே..ஆனா முக்கியமா ரெண்டு படத்தை காணோமேன்னு நீங்க தேடுறது புரியுது.. அதெப்படி விடுவோம்.. ஆனா பாருங்க.. அந்த ரெண்டு படமுமே, கண்டிப்பான முறையில.. ஓடாதுன்னு (ஓடக் கூடாதுன்னு) எதிர்பார்த்த படங்கள்.. சோ.. ஹியர் வி கோ..\nபோக்கிரி படத்துக்குப் பிறகு வந்த விஜய் - பிரபுதேவா காம்பினேசன். தொன்னூருல வந்த சோல்ஜர் ஹிந்திப் படத்தோட உல்டா. பாட்டு எதுவுமே எதிர்பார்த்த வெற்றி பெறாதது மொத அடி. லாஜிக் இல்லாத கதை, சொதப்பலான திரைக்கதை.. சிவசம்போ..\nபடம் நல்லாயிருக்கு, இல்லைன்னு சொல்றத விட.. வில்லு, குருவிக்கு எவ்வளவோ பரவாயில்லை பாசு.. இதுதான் ஒரு விஜய் ரசிகரின் கமென்ட் என்றால், எந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருப்பார் என்று நீங்களே யோசிங்க.. வெளங்கல.. நாலஞ்சு படத்தோட கலவை.. விஜய் திருந்தவே போறதில்லை.. இது பதிவுலக மக்களோட கமென்ட்.. மதுரைல ரெண்டாவது நாளேமதி தியேட்டர்ல காத்தாடுது.. வேற என்னத்த சொல்ல..\n(இந்த ரெண்டு படமுமே நான் பார்க்கல.. நண்பர்கள் சொல்லக் கேட்டதுதான் மக்களே..)\nஇதே மாதிரி நீங்க எதிர்பார்த்து மண்டை காஞ்ச படங்கள் ஏதாவது இருந்தாக் கூட பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா..\nஇதையும் படிங்க.. ஜெட்லி - 2009 ஆண்டின் சிறந்த பத்து மொக்கை படங்கள்\nசத்யம், தோரணை என்று பொறி கலங்கிப் போய் கிடக்கும் விஷாலின் அடுத்த படம். அகத்தியனின் மருமகன் திரு இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். சண்டக்கோழி, திமிரு என்று பட்டையைக் கிளப்பிய விஷால் - யுவன் காம்போ இந்தப் படத்திலும் தொடர்கிறது. குறிப்பாக சண்டக்கோழியின் \"தாவணி போட்ட தீபாவளி\"யும் , திமிருவின் \"அடங்கொப்புரானே\"வும் இன்றளவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். சில படங்களில் எல்லாப் பாடல்களுமே ஹிட்டாகும். மற்ற படங்களில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கும். தீராத விளையாட்டுப் பிள்ளை இதில் எந்த வகை எதிர்பார்ப்புகளை பாடல்கள் பூர்த்தி செய்கின்றனவா\nஎல்லாப் பாட்டுமே வெஸ்டர்ன் அடிதான்.\n1. Introduction (யுவன் ஷங்கர் ராஜா)\nஒரு நிமிடம் மட்டுமே ஒலிக்கும் சின்ன இசைக்கோர்வை. \"காதல் வைரஸ்\"இன் பைலாமோர் பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. தியேட்டரில் படம் ஆரம்பிக்குமுன் போடும் ஆங்கில இசை ஒன்று போடுவார்கள் இல்லையா அதேபோல பாட்டுக்களுக்கு முன்பாக வரும் அறிமுகம். சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.\n2 . பூ முதல் பெண் வரை (யுவன் ஷங்கர் ராஜா)\nவாழ்க்கையில் எனக்கு எல்லாம் விதம் விதமாக வேண்டும் என்று பாடும் கதாநாயகனின் அறிமுகப் பாடல். ரொம்ப மெனக்கெடாமல் எழுதி இருக்கிறார் பா.விஜய். காதலின் பிரம்மன் நான் என்றெல்லாம் ஓவராகவே ஹீரோவைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆனாலும் வரிகளில் இளமைத் தாண்டவம்.\nஅழகான பெண்ணொன்று..அறிவான பெண்ணொன்று..அன்பான பெண்ணொன்று..\nஒவ்வொன்றாய் பாரென்று.. என்னவள் யாரென்று.. சொல்கின்ற நாளென்று..\nஎப்போதும் பெதொஸ் பாடலாக தேடித் பிடித்து பாடும் யுவன் கொஞ்சம் வித்தியாசமாக இந்த வெஸ்டர்ன் பாடலை ���ாடியிருக்கிறார். முதல் முறை கேட்கும்போது பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஆனால் கேட்க கேட்க பரவாயில்லை. பாடலின் ஊடாக வரும் கோரஸ் நன்றாக இருக்கிறது.\n3. என் ஜன்னல் வந்த காற்றே ( ரோஷினி, ப்ரியா, திவ்யா)\nபடத்தில் இருக்கும் மூன்று கதாநாயகிக்களுக்கான அறிமுகப் பாடலாக இருக்கலாம். பாண் பண்டியின் ராப்போடு ஆரம்பிக்கிறது. மூன்று வித்தியாசமான குணாதிசயங்களை பாட்டின் ஊடாக கொண்டு வந்திருக்கிறார்கள். முதல் நாயகி இயற்கையை பெரிதும் வியப்பதோடு ஆரம்பிக்கிறது பாட்டு. இசை, கவிதை, அணில் என்றெல்லாம் பயணிக்கிறது. அடுத்ததாக வரும் நாயகி தன்னை ஒரு சாக்லேட் கேர்ள் என்கிறார். யார் என்னை கவனித்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை என சொல்லும் தைரியசாலி. மூன்றாவது நாயகி பற்றி சொல்லும் பாட்டின் கடைசி பகுதியில்தான் அதகளம்.\nஹே தங்கா தங்கா தங்கா\nஇது தாவணி போட்ட மங்கா\nஎன் மேல வைக்காத கண்ணு\nடப்பாங்குத்து ரேஞ்சுக்கு வெஸ்டர்ன் இசையிலேயே இறங்கி குத்தி இருக்கிறார் யுவன். செமபாட்டு.\n4. என் ஆசை எதிராளியே (விஜய் யேசுதாஸ், வினைதா )\nசீனப் படங்களில் போர்க்காட்சிகளின் போது இசைக்கப்படும் ஒலிக்கோர்வையை ஒத்திருக்கிறது இந்தப் பாட்டின் prelude. அதற்குப் பின் வருவது நமக்கு பழக்கமான வெஸ்டர்ன் இசைதான். நாயகனை மண்டியிட சொல்லும் நாயகி, மறுத்துப் பேசும் நாயகன் என்று போகிறது பாடல். படத்திலேயே இந்தப் பாட்டில் தான் பா.விஜய் கலக்கி இருக்கிறார்.\nசிறையில் வைத்து உன்னை சிதிலமாக்கி விட எனது காலடியில் கிடக்க வா..\nஒரு வித ஆண்மையுடன் வினிதாவின் குரல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.\nகைதட்டி கூப்பிட்டு பார் கார்மேகம் தூறல் தருமா...\nகண்ணே நீ ஆணையிட்டால் ஆகாயம் தரையில் வருமா..\nவிஜயின் குரல் எப்போதும் போல நம்மை ஈர்க்கிறது. ஆனாலும் பாட்டு என்னை பெரிதாக கவரவில்லை.\n5 . ஒரு புன்னகை தானே (ரஞ்சித்)\nPick of the album. காதல் ஈடேறிய சந்தோஷத்தில் நாயகன் பாடும் பாடல். எளிமையான வரிகளுக்கு ரொம்ப சிம்பிளாக இசை அமைத்து இருக்கிறார் யுவன். Excellent Arrangements.\nஹே பெண்ணே நீ என்ன அழகான கூர்வாளா..\nகொல்லாமல் கொல்கின்றாய் உடைகின்றேன் தூள் தூளா..\nரஞ்சித்தின் குரல் வசீகரிக்கிறது. இருந்தும் இந்தப் பாடலை யுவன் பாடியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.\n6. தீராத விளையாட்டுப் பிள்ளை (ஆண்ட்ரியா, தன்வ���,ரஞ்சித்)\n\"நெற்றிக்கண்\" பாடலின் ரீமிக்சாக இருக்குமோ என்று பயந்து கொண்டே கேட்டேன். நல்ல வேளையாக இல்லை. ஒரு பாடலை மட்டும் வாலி எழுதி இருக்கிறார். இனி அடிக்கடி டிஸ்கோக்களில் பிளே செய்ய ஒரு பாடல் கிடைத்து விட்டது.\nஅம்மம்மா உன்னைப்போல பிளேபாயே இல்லை..\nகிடாரில் பொளந்து கட்டி இருக்கிறார் யுவன். ஆண்ட்ரியாவின் குரலில் உற்சாகம் தளும்பி வழிகிறது.கொஞ்சம் கொஞ்சம் \"கள்வனின் காதலியின்\" கட்டில் காட்டு மன்னனும் ஞாபகம் வருகிறது. பாட்டு கண்டிப்பாக ஹிட் ஆகும்.\nபடத்துக்கான எல்லா பாடல்களும் ஹிட்டாவதில் இசையமைப்பாளரைப் போலவே நாயகன், இயக்குனருக்கும் பெரும்பங்கு உண்டு. உதாரணத்துக்கு ஹாரிஸை எடுத்துக் கொள்வோம். கவுதமுக்கு ம்யூசிக் போட்ட வாரணம் ஆயிரத்தில் எல்லாப் பாட்டுமே சூப்பர் ஹிட். ஆனால் ரவிக்குமாருக்கு ஆதவனில் மூன்று பாடல்கள் மட்டுமே ஹிட். இந்த உதாரணம் இளையாராஜாவுக்கும் பொருந்தும். இப்போது யுவன்ஷங்கரும் இதே பார்முலாவைப் பின்பற்றி ஆள்பார்த்துதான் அடிக்கிறாரோ என்றெண்ணத் தோன்றுகிறது. சர்வம், வாமணன், முத்திரை என்று தொடர்ந்து சொதப்பியவர் பையாவில் நிமிர்ந்து இருந்தார். தீ.வி.பி யில் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nதீராத விளையாட்டு பிள்ளை - கொஞ்சம் சுதி கம்மிதான்\n(ஹோய் டக்கு.. நாங்களும் பாட்டு பத்தி எழுதிட்டோம்ல..)\nராஜூ - குட்டி பாடல்கள்..\nLabels: இசை - பாடல்கள்\nகுறிப்பும் முன்னொழுக்கமும் என்ற பொன்.வாசுதேவனின் தலையங்கத்துடன் \"அகநாழிகை\"யின் இரண்டாம் இதழ் வெளிவந்து விட்டது. முதல் இதழில் குறையாக சொல்லப்பட்ட சின்ன எழுத்துரு மாற்றப்பட்டு இப்பொழுது பெரிய எழுத்துருவை பயன்படுத்தி இருப்பதால் படிக்க எளிதாக இருக்கிறது. நம் பதிவுலகை சேர்ந்த அன்பர்கள் அ.மு.செய்யதுவும், அதி பிரதாபனும் அறிமுக எழுத்தாளர்களாக தங்கள் சிறுகதைகளுடன் களம் இறங்கி இருக்கிறார்கள். நிலாரசிகனின் \"சங்கமித்திரை\" என்னும் கதையும், நண்பர் உழவனின் கவிதையும் வெளியாகி இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துகள். லாவண்யா சுந்தரரராஜன், பா.ராஜாராம், என்.விநாயகமுருகன் ஆகிய பதிவர்களோடு, விக்கிரமாதித்தயன், உமாஷக்தி, சந்திரா, நலன், சுகிர்தா ஆகியோருடைய கவிதைகளும் வெளியாகி இருக்கின்றன.\n\"அமுதமும் அமைதியும்\" என்ற பாவண்ணனின் கட��டுரை என்னை மிகவுமே பாதித்தது. கதை, கட்டுரை எதுவானாலும் மனிதர் அசத்துகிறார். இசை பற்றிய ரா.கிரிதரன் கட்டுரையும் , தாணு பிச்சையாவின் புத்தகம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையும் இருக்கின்றன. குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு கட்டுரை - அஜயன் பாலாவின் அல்ஜீரிய சுதந்திரப் போர் பற்றியது. புத்தகத்தின் ஹைலைட்டான விஷயங்கள் இரண்டு. அவை, மனுஷ்யபுத்திரனின் நேர்காணல் மற்றும் லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை. புதிதாக சில பிரச்சினைகளை மனுஷ்யபுத்திரனின் பேட்டி தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. \"காலச்சுவடு\" கண்ணன் மற்றும் \"உயிர் எழுத்து\" சுதீர் செந்தில் ஆகிய இருவரையும் மனிதர் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறார். பேட்டியின் முதல் பகுதி மட்டுமே இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. அடுத்த புத்தகத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங்.\nஅவர் ஒரு பிரபல பதிவர். சுவாரசியமான எழுத்து நடைக்கு சொந்தக்காரர். ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் இருந்து கொண்டு மற்றவர்களிடம் இருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்கிறாரோ என்பது அவரைப் பற்றிய என் எண்ணமாக இருந்தது. ஆனால் என்னுடைய அத்தனை கணிப்புகளையும் எங்களுடைய முதல் சந்திப்பே தூள் தூளாக்கி விட்டது. அத்தனை எளிமையாக, இனிமையாகப் பழகினார். இப்படி கதம்பமாக எழுதும் பதிவுக்கு \"உக்கார்ந்து யோசிச்சது\" என்று பெயர் வரக் காரணமும் அவர்தான். அவர் - கார்க்கி. இலக்கியம், இசை, சினிமா என்று ஒரு சில விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்குள் பல விஷயங்களில் ஒத்த கருத்து இருக்கிறது, ஒன்றைத் தவிர (ஹி ஹி ஹி.. அது என்னன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்..). நான் அவரிடம் சொன்னது இதுதான். \"தல, தளபதி பற்றிய என்னுடைய ரசனையும், உங்களுடைய ரசனையும் வெவ்வேறாக இருந்தாலும் நாம் நண்பர்கள்.. அதுதானே சகா முக்கியம். .\" கொஞ்ச நேரமே பேச முடிந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நன்றி சகா..\nநண்பனை கமுதிக்கு வண்டி ஏற்றி விடுவதற்காக ஆரப்பாளையம் வரை போயிருந்தேன். பேருந்தில் அவன் அமர்ந்த சீட்டிற்குப் பின் ஒரு இளம்பெண்ணும், சிறு குழந்தையும் (நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும்) உட்கார்ந்து இருந்தார்கள். அந்தப் பெண்ணின் கணவர் வெளியே ஜன்னலின் அருகே நின்று கொண்டிருந்தார். வண்டி கிளம்பப் போகையில் அந்த குழந்த��� மழலை மொழியில் திடீரெனப் பேசினாள்.\n\"ஏ யப்பா.. நானும் அம்மாவும் ஊரில இல்லைன்னு ரொம்ப ஊரு சுத்தாத.. வெளியில எல்லாம் மம்மு சாப்பிடாத.. அம்மா நூடுல்ஸ் வாங்கி வச்சிருக்கு.. அத மட்டும் சாப்பிடு.. வேற ஏதாவது வேணும்னா பக்கத்து வீட்டு யச்சுமி பாட்டிக்கிட்ட வாங்கிக்கோ.. ஏதாவது தப்பு பண்ணின.. தோல உரிச்சு உப்புக்கண்டம் போட்டிருவேன்..\"\nபக்கத்தில் நின்று கொண்டிருந்த நான் களுக்கென்று சிரித்து விட்டேன். அந்த ஆளுக்கு அவமானமாகப் போய் விட்டது போலும்.\n\"ஏண்டி, பிள்ளைக்கு இப்பவே டிரைனிங் கொடுக்குறியா\" என்று மனைவியின் மீது பாய்ந்தார்.\nஅதற்குள் பஸ் கிளம்பி விட, நானும் எஸ்கேப் மாமு எஸ்கேப்.\nமழை ஓய்ந்தும் தூவானம் விடாத கதையாக, ஈரோடு சங்கமத்தில் விருந்து முடிந்த பின்னும் மக்கள் செம கூத்தடித்து இருக்கிறார்கள். கேபிள் அண்ணன், தண்டோரா, அப்துல்லா அண்ணன், பரிசல், வெயிலான் என்று ஒரு செம ஜமா ஓடியிருக்கிறது. சீக்கிரமாகக் கிளம்பியதால் அநியாயத்துக்கு மிஸ் பண்ணி விட்டேன். அவர்கள் ஆடிய ஆட்டத்தின் சில காட்சிகளை ஈரவெங்காயம் தொகுத்திருக்கிறார். ரகளைகளைப் பார்க்க, இங்கே க்ளிக்குங்க..\nஹாலிவுட்டில் அவ்வப்போது Hot Shots, Epic Movie, Superhero Movie என்று தங்களைத் தாங்களே கிண்டல் செய்து கொள்ளும் வண்ணம் படமெடுப்பார்கள். தமிழில் இதுபோன்ற முயற்சிகள் ரொம்பக் குறைவே. சத்யராஜும், விவேக்கும் ஒரு சில காட்சிகளில் இதை முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முழு நீளப்படம் (கவனியுங்கள்.. நீலப்படம் அல்ல), தமிழ் சினிமாவைக் கிண்டல் செய்து வந்ததாக எனக்கு நினைவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்ய வந்திருக்கிறது தயாநிதி அழகிரியின் \"தமிழ் படம்\". சிவாஜி, பில்லா, நாயகன் என்று எல்லா படத்தையும் சகட்டுமேனிக்கு ஓட்டுகிறார்கள். டிரைலரே அசத்துகிறது. அதேபோல எதிர்பார்ப்பை ஏற்றியிருக்கும் இன்னொரு படம் \"ஆயிரத்தில் ஒருவன்\".செல்வராகவன் பட்டையைக் கிளப்பி இருப்பார் என்று நம்புகிறேன். (ஏன்யா டிரைலருக்கு எல்லாம் ஆளாளுக்கு விமர்சனம் போடுறீங்க.. கொஞ்சம் ஓவரா இல்ல) \"King Solomon's Mines\" ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அது என்ன இங்கிலீஷ் படம், அது பற்றி ஒரு பதிவு போடுங்களேன் என்று கேட்பவர்கள் போகவேண்டிய இடம் அண்ணன் ஹாலிவுட்பாலாவினுடைய தளம்.\nஉங்களுக்குப் பிடித்த நாயகனின் படம் நன்றாக ஓடுகிறது என்ற செய்தியைக் காட்டிலும், எதிராளி நடிகனின் படம் ஊத்திக்கொண்டது என்கின்ற செய்தி பல மடங்கு சந்தோஷத்தை தரக்கூடியது-ஸ்ரீலஸ்ரீஅஜால்குஜால் கார்த்திகேயானந்தா...\nஇன்று கிருஸ்துமஸ் நன்னாள். இயந்திரமயமாகிப் போன இந்த வாழ்க்கையில் நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான தேவைகள் ரொம்பவே அதிகம். பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உறவினர்கள் அனைவரும் ஒன்றாய் வீட்டில் கூடவும், நண்பர்களுடன் தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றன. அந்த வகையில் எல்லா பண்டிகைகளையும் நான் ரொம்பவே விரும்புகிறவன். எனவே.. கேக் எடு.. கொண்டாடு.\nபதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.\nபட்டும் திருந்தாத ஜென்மங்கள் ( சிறுகதை போட்டிக்காக..)\nதடதடத்து ஓடிக் கொண்டிருந்தது ரயில். முகத்தில் அறைந்த குளிர் காற்று மனதுக்கு இதமாய் இருந்தது. தாரை தாரையாய் வெளியே பெய்து கொண்டிருந்த மழையின் துளிகள் என் முகத்தில் தெறித்து விழுந்தன . மழையை ரசிப்பவன்தான் என்றாலும் மழையில் நனைவது ஏனோ பிடிக்காது. கதவை சார்த்தி விட்டுத் திரும்பியபோதுதான் அவளைப் பார்த்தேன். ரயிலின் மற்றொரு வாசலின் ஆபத்தான விளிம்பில் நின்று கொண்டிருந்தாள்.\n\"ஏய்.. அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. விழுந்து கிழுந்து தொலைச்சிட போற..\"\nநான் கத்தியதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அனிச்சையாக உடம்பு பின்வாங்க ரயிலின் உள்ளே வந்தாள். அவளருகே சென்றேன். இப்போது அவளை நெருக்கத்தில் கூர்ந்து பார்க்க முடிந்தது. அழகாக இருந்தாள். உடைகளில் ஏழ்மையின் சாயல்தெரிந்தது.\nஅவள் தலை குனிந்து நின்றாள். அழுது கொண்டிருக்கிறாளா சுற்றிலும் பார்த்தேன். கம்பார்ட்மெண்டில் இருந்த கொஞ்ச நஞ்ச பேரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.\n\"சரி.. எதுன்னாலும் பொறுமையா பேசிக்கலாம்.. மொதல்ல உள்ளே வந்து உக்காரு..\"\nஅவள் உள்ளே வந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு என் எதிரே அமர்ந்தாள். என்னெவென்று வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு அமைதி அங்கே நிலவியது.\n\"உன் பேர் என்னனாவது நான் தெரிஞ்சிக்கலாமா\nசடாரென்று நான் பேசுவேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.\n\"சொந்த ஊரு சிவசைலம்னு திருநெல்வேலி பக்கத்துல ஒரு கிராமம். அப்பாவுக்கு மளிகைக் கடை. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. டைலரிங் கத்துக்கப் போன இடத்துலதான் மொதமொதலா ராஜாவைப் பார்த்தேன். பின்னாடி சுத்தி சுத்தி வந்தான். காதல்னு சொன்னான். நம்புனேன். எங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாரு. வேற வழியில்லாம வீட்ட விட்டு மதுரைக்கு அவன் கூட ஓடி வந்துட்டேன். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, அவன் ஆசைப்பட்டது என்னோட உடம்புக்கும் நகைக்கும்தான்னு.. அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்து இந்த டிரைன்ல ஏறிட்டேன்.. ஆனா அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் செத்துப் போய்டலாம்னு...ஓ.ம்.ம்.ம்.ம்.ம்\"\nஎன்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் ஆதரவாக என்னருகே வந்து அமர்ந்தார்.\n\"மறுபடி உங்க வீட்டுக்குப் போறியா\n\"நான் மாட்டேன்.. எங்கப்பா என்னை வெட்டியே போட்டிருவாரு..\"\nசிறிது நேர அமைதிக்குப பிறகு கேட்டார்.\n\"என் கூட என் வீட்டுக்கு வா.. அங்க பத்திரமா இருக்கலாம்..\"\nஇந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கிறார்களா நான் சட்டென்று அவர் கால்களில் விழுந்தேன். என் தோளைத் தொட்டுத் தூக்கினார்.\n\"உங்க பேர் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா\nயார் கூப்பிடுவது என எட்டிப் பார்த்தேன். வெளியே திவாகர் நின்றிருந்தான். பக்கத்து வீட்டில் வசிப்பவன். என்றாவது ஒரு நாள் டைரக்டர் ஆகும் கனவில் இருப்பவன். என்னைப் போலவே அநாதை.\n\"வேணி மேடம் புக் கேட்டிருந்தாங்க.. அதுதான் கொடுத்துட்டுப் போகலாம்னு..\"\n\"கோவிலுக்குப் போயிருக்கா.. டேபிள் மேல வச்சிட்டுப் போ..\"\nவந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தாலும் கூட வேணி சுற்றி இருக்கும் மனிதர்களோடு நன்றாகப் பழகி விட்டாள். யாரெனக் கேட்டவர்களிடம் உறவுக்காரப் பெண் என்று சொல்லி சமாளித்து விட்டேன்.\nஎன்னுடைய வழக்கங்களும் நிறையவே மாறத் தொடங்கியதை என்னால் உணர முடிந்தது. இஷ்டப்பட்ட நேரத்து வீட்டுக்கு வருவதோ, கண்ட கண்ட இடங்களில் சாப்பிடுவதோ அறவே காணாமல் போனது. என் வாழ்வில் இருந்த வெறுமையை அவள் விரட்டி விட்டிருந்தாள். அவள் மீது எனக்கு தோன்ற ஆரம்பித்து இருந்த உணர்வு.. இதற்குப் பெயர்தான் காதலா..\nஎத்தனை நாள்தான் காதலை மனதிலேயே பூட்டி வைப்பது அவள் என்னை ஏற்பாளா கூடிய விரைவில் அவளிடம் நேரடியாக சொல்லி விட வேண்டும். என்னால் முடியுமா\n\"உங்களால ��ண்டிப்பா முடியும். நல்லா யோசிச்சு சொல்லுங்க..\"\nதிவாகர் எனக்குள் ஒரு பூகம்பத்தை விதைத்து இருந்தான். அவன் சொன்னது எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.\n\"உங்க அழகுக்கு நீங்க மட்டும் சினிமால நடிச்சீங்க.. சான்சே இல்ல.. எங்கேயோ போய்டுவீங்க.. எனக்குத் தெரிஞ்ச டைரக்டர் புதுசா ஒரு ஹீரோயின் தேடிக்கிட்டு இருக்கார்.. நாம சொன்னாக் கேப்பாரு.. சொல்றத சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..\"\nகுழப்பமாக இருந்தது. அன்பைப் பொழியும் செல்வம் ஒரு பக்கம். பணம், புகழ் என்று ஆசை காட்டும் திவாகர் இன்னொரு பக்கம். நான் என்ன முடிவெடுக்க\nவேணி இப்படி ஒரு முடிவெடுப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னை தேட வேண்டாம் என்று எழுதி வைத்து விட்டு காற்றோடு கரைந்து போயிருந்தாள்.\nஎன் அத்தனை அன்பையும் உன் ஒருத்திக்காக சேமித்து வைத்திருந்தேனே.. ஏன் பாழாய்ப் போன சினிமா ஆசைக்காக.. ச்சே.. கண்ணில்லாத ஒருவனுக்கு பார்வை கிடைத்து, மீண்டும் இரண்டே நாட்களில் பார்வை பறிபோனால் அவனுக்கு எப்படி இருக்கும் பாழாய்ப் போன சினிமா ஆசைக்காக.. ச்சே.. கண்ணில்லாத ஒருவனுக்கு பார்வை கிடைத்து, மீண்டும் இரண்டே நாட்களில் பார்வை பறிபோனால் அவனுக்கு எப்படி இருக்கும் எனக்கென இருப்பதாக நான் நம்பிக் கொண்டிருந்த ஒரே உறவும்... எனக்கு அழுகை அழுகையாக வந்தது.\nஎத்தனை சொல்லியும் மனது ஆறவில்லை. வேணி இல்லாத ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. அவளை முதல் முதலாய் பார்த்த ரயிலிலேயே என் வாழ்க்கையை முடித்துக் கொள்வதென முடிவெடுத்தேன்.\nஅதே ரயில். என் கால்களின் கீழே அதே தடக் தடக்..என்னோடு என் கவலைகளும் சாகட்டும். கீழே குதித்து விட யத்தனித்தபோது.. ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ரயிலின் மற்றொரு வாசலின் ஆபத்தான விளிம்பில் அவள் நின்று கொண்டிருந்தாள்.\n\"ஏய்.. அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. விழுந்து கிழுந்து தொலைச்சிட போற..\"\n(செம்மொழிப் பைந்தமிழ் மன்றம் நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதியது..)\nஇனிதே நடைபெற்ற ஈரோடு சங்கமம்..\nடிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் வாசகர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. பதிவுகளில் எழுத்துகளின் வாயிலாக மட்டுமே அறிந்த மனிதர்களை நேரில் பார்க்கும்போது ஏற்படக் கூடிய மகிழ்ச்சியையும் வியப்பையும் சொல்லி மாளாது. பதிவர் சந்திப்புகள் நட்பை வளர்க��கும் உறவுப்பாலங்களாக விளங்குகின்றன. எந்த ஊருக்குப் போய் இறங்கினாலும் கவலையேபடாமல் ஒரு போன் போட்டால் போதும், நமக்கு உதவிட நண்பர்கள் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கையையும் இந்தப் பதிவுலகம் தந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இப்படியொரு ஏற்பாட்டை செய்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கு நன்றியும் வாழ்த்துகளும்...\n(நேற்று நடந்த நிகழ்வுகளை என் நினைவுகளில் இருந்து தொகுத்து இருக்கிறேன். ஏதேனும் சம்பவத்தையோ, நண்பர்கள் யாருடைய பெயரையோ தவற விட்டிருந்தால் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்..)\nபதிவர் சந்திப்புக்கு மதுரையிலிருந்து நாங்கள் ஐந்து பேர் கிளம்பினோம். \"வலைச்சரம்\" சீனா ஐயா, \"ஒருமை\" ஜெர்ரி ஈஷானந்தா, \"விட்டலன் கவிதைகள்\" தேவராஜ் விடலன், ஸ்ரீதர் மற்றும் நான். நண்பர் விட்டலன் அஸ்ஸாமில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். பயணம் பதிப்பகத்தின் மூலமாக ஒரு கவிதை தொகுப்பும் வந்திருக்கிறது. உசிலம்பட்டி அருகே இருக்கும் ராமநாதபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். ஐந்து பேரும் மதுரை ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி கிளம்பினோம். கவிதை, இலக்கியம், சினிமா, சமூகம் என்று பல தளங்களில் உரையாடிக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரண்டரை மணி போல ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தோம். திருப்பூரில் இருந்து நண்பர் சொல்லரசன் போன் செய்தார். கிட்டத்தட்ட பத்து நண்பர்கள் மூன்று காரில் வண்டி கட்டி கிளம்பி வந்து கொண்டிருப்பதை உறுதி செய்தார்.\nபேருந்து நிலையத்தின் அருகே மதிய உணவருந்திக் கொண்டிருந்தபோதே நண்பர் ஜாபர் வந்து சேர்ந்தார். ஜாபர் - பதிவுகளை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வாசித்து வருகிறார். இப்போதுதான் தனக்கென ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருக்கிறார். அவரோடு கிளம்பி பதிவர் நண்பர்கள் தங்கியிருந்த ராஜ ராஜேஸ்வரி லாட்ஜுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே நண்பர்கள் நாமக்கல் சிபி, ரம்யா அக்கா, கலையக்கா, சித்தர் சுரேஷ் ஆகியோரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பினோம். லாட்ஜுக்கு வெளியில் நந்து F /O நிலா, நாகா, செந்தில்வேலன், உடுமலை.காமின் உரிமையாளர் (பெயர் நினைவிலில்லை..) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. எல்லோரும் பேசியவாறே நிகழ்ச்சி நடைபெறும் ஹாலை வந்தடைந்தோம். ���ூடான தேநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிறைய வாசகர்களும் வந்திருந்தார்கள். சரியாக நான்கு மணிக்கு தோழி முருக.கவியின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.\nநிகழ்ச்சிக்கு பதிவர் நண்பர் ஆரூரன் விஸ்வநாதான் தலைமை தாங்கி நடத்தும்படி ஒருங்கிணைப்பாளர் கதிர் கேட்டுக் கொண்டார். பதிவுகளின் அவசியம் குறித்து தெளிவாகப் பேசினார் நண்பர் ஆரூரன். \"கலிங்கராயன்\" எப்படி \"காளிங்கராயன்\" எனவும் கால மாற்றத்தின் காரணமாக \"காலிங்கரையான்\" எனவும் திரிக்கப்பட்டது என்பதை நகைச்சுவையாகக் குறிப்பிட்டவர், வரலாறு நேர்மையாக பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசினார். பின்பு சிறப்பு அழைப்பாளர்கள் பேச அழைக்கப்பட்டார்கள். இரா.வசந்த குமார் \"சிறுகதைகள்\" எழுதுவது பற்றிய தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார். வெண்பா எழுதப் பழகுவது சிறுகதைகள் எழுத மிகவும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அடுத்ததாகப் பேசிய சீனா ஐயா \"பதிவர்கள்-வாசகர்கள்\" பற்றிய தன்னுடைய பார்வையை முன்வைத்தார். அழகு தமிழில் அட்சர சுத்தமாகப் பேசி மனிதர் கலக்கி விட்டார்.\nமூன்றாவதாகப் பேசிய சகோதரி சுமஜ்லா வலைப்பூவில் பயன்படுத்தக் கூடிய டெக்னிகல் விஷயங்கள் பற்றிப் பேசினார். அடிப்படி கணினி அறிவு, ஆர்வமும் இருந்தால் போதும், நம்முடைய வலைப்பூவை அழகாக மாற்றி விடலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார். தமிழ் வலைப்பூக்கள் பற்றி அவர் எழுதியிருக்கும் புத்தகம் விரைவில் கண்ணதாசன் பதிப்பகம் சார்பாக வெளிவருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையுன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வாழ்த்துகள். அடுத்ததாகப் பேசினார் நண்பர் செந்தில்வேலன். தமிழ் விக்கிபீடியாவில் இருக்கும் தமிழ் பக்கங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று வருத்தப்பட்டவர் இந்த நிலை மாற வேண்டும் என்றார். ஐந்தே நிமிடம் பேசினாலும் நண்பர் பழமைபேசி பட்டையைக் கிளப்பினார். அமெரிக்காவில் இருந்து கொண்டு இங்கே இந்தியாவில் இருக்கும் ஒரு நண்பருக்கு உதவக் கூடிய சூழல் ஒன்றில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தமிழர்களுக்கு இடையே நிலவி வந்த இடைவெளியை பதிவுலகம் வெகுவாகக் குறைத்திருக்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்தார்.\n\"உலக சினிமா\" பற்றிய கருத்துக்களை நண்பர��� பட்டர்பிளை சூர்யாவும், \"சமூகத்தில் பதிவர்களின் பங்கு' பற்றி ரம்யா அக்காவும் திறம்பட உரையாற்றினார்கள். \"பதிவுலகில் அனைவருக்கும் எழுதவும் வாசிப்பதற்கான தளமும் கிடைக்கிறது\" என்று குறிப்பிட்ட அகநாழிகை பொன்.வாசுதேவன் பதிவுகள் அச்சு ஊடகங்களில் வர வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசினார். தஞ்சை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர்.இராசு கொங்கு மண்ணின் சரித்திரம் பற்றியம் பதிவுகள் எழுதுபவர்கள் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றியும் பேசினார். கடைசியாக \"தமிழ்மணம்\" காசி வாழ்த்துரை வழங்கினார்.\nஅடுத்த நிகழ்வாக “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, புதுகை அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகைப் பாண்டியன் (ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு விளம்பரந்தான்..) ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\nகடைசியாக லதானந்த், வெயிலான், பழமைபேசி, புதுகை அப்துல்லா, கேபிள் ஷங்கர், ஸ்ரீதர் ஆகியோரின் முன்னிலையில் பதிவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. அனானி கமெண்டுகள் பற்றிய காரசார விவாதம், பதிவுகளில் எழுதப்படும் விஷயங்களில் இருக்க வேண்டிய கவனம் என்று பல வ்சிஹயங்கள் அலசப்பட்டன. பதிவர்கள் பற்றி எல்லோரும் அறியும் வண்ணம் உலகத் தமிழ் மாநாட்டில் நம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தையும் முன்வைத்தேன். (அப்துல்லா அண்ணே.. கொஞ்சம் கவனிங்க..). பதிவர் சந்திப்பு எல்லாம் ஓகே, அடுத்து நாம் என்ன செய்யலாம் என்ற என்னுடைய கேள்விக்கு கதிர் சொன்ன பதில்..\"கார்த்திக்கு கல்யாணம் பண்ணலாம்\".. என்ன ஒரு வில்லத்தனம்.. ஆனாலும்.. இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..\nஇரவு ஏழு மணி போல நிகழ்வு முடிந்தது. பின்னர் அருமையான இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒரு கட்டு கட்டி விட்டு, நண்பர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். நேற்றைய நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய ஈரோடு பதிவுலக நண்பர்களுக்கு மீண்டும் என் நன்றி. இந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிய உதவிய தமிழ்மணம் உள்ளிட்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி..\nகேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, ரம்யா, வானம்பாடிகள்\n( திருப்பூரில் இருந்து )\nவெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், பரிசல்காரன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்\n( மதுரையில் இருந்து )\nஸ்ரீதர், சீனா, தேவராஜ் விட்டலன், ஜெர்ரி, கார்த்திகைப்பண்டியன்\nஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி\nகரூரில் இருந்து இளையகவி, முனைவர் இரா.குணசீலன் மற்றும் வாசகர்கள்..\n(கல்லூரியில் இருக்கும் தொழில்நுட்ப வம்புகளின் காரணமாக என்னால் படங்களை வெளியிட முடியிவில்லை.. நிகழ்வு பற்றி புகைப்படங்களுக்கான சுட்டி இங்கே..)\nஉலகிலேயே மிகவும் அதிகமான வசூலைக் கொடுத்த படத்தின் இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்தை வெளியிட பனிரெண்டு வருடங்கள் எடுத்துக் கொள்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ஜேம்ஸ் கேமரூனின் விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. 1998இல் வெளிவந்த \"டைட்டானிக்\" என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து 2009இல் வெளிவந்திருக்கும் படம்தான் \"அவதார்\". இன்று வரை ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். பிரமாண்டம் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தேடுபவர்கள் இந்தப் படத்தை பார்த்தால் போதும். நாம் சின்னப் பிள்ளைகளாக இருந்த காலத்தில் இருந்து கேட்டு வந்திருக்கும் அம்புலிமாமா டைப் கதைதான். ஆனால் மேகிங்கில் பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.\nபொதுவாக இது போன்ற அயல்கிரகவாசிகள் படங்கள் என்றாலே ஹாலிவுட்டில் ஒரு டெம்ப்ளேட் கதை வைத்திருப்பார்கள். பூமியில் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள். அவர்களை ஆக்கிரமிக்க வரும் கேட்ட ஏலியன்கள். அப்புறம் ஒரு தலைவன் (பெரும்பாலும் அமெரிக்க ஜனாதிபதி) வருவான். மக்களுக்காக போராடி ஜெயிப்பான். \"அவதாரில்\" சின்ன மாற்றம். இங்கே ஏலியன்கள் நல்லவர்கள். பூமி மனிதர்கள் அவர்களை அழிக்க நினைக்கிறார்கள். கடைசியில் மனிதர்களில் இருக்கும் நல்லவன் ஒருவன் அவர்களைக் காப்பாற்றுகிறான்.\nவினோதமான ஒரு வேற்றுகிரகம் பேண்டோரா. அங்கே \"நவி\" என்கின்ற இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மனித DNA மற்றும் நவி இன DNA இரண்டையும் இணைத்து உருவாக்கப்படும் ஜந்துதான் அவதார். நவி இனத்தைப் போன்ற உடம்பு. ஆனால் மனித மூளையால் இயங்குகிறது (மாட்ரிக்ஸ் ஞாபகம் இருக்கிறதா.. அதே மாதிரி..). கால்கள் செயலிழந்த கதாநாயகன் ஜேக் அவதாராக மாறி நவி இன மக்களுடன் பழகுகிறார். நவி இளவரசியுடன் காதல் கொள்ளுகிறார். அவர்களில் ஒருவனாகவே மாறிப் போகிறார். உண்மையில் மனிதர்களின் குறி - பேண்டோரா கிரகத்தின் கனிம வளம். ரோபோக்களின் துணையோடு நவி இனத்தையே அழிக்க முற்படுகிறார்கள். இப்போது அவர்களைக் காக்கும் பொறுப்பு ஜேக்கிடம் இருக்கிறது. கடைசியில் என்ன ஆனது என்பதுதான் அவதார் படத்தின் கதை.\nகண்கொள்ளாக் காட்சி என்று சொல்வோமில்லையா.. இந்த மொத்தப் படமுமே அப்படித்தான் இருக்கிறது. இத்தனைக்கும் நான் இந்தப் படத்தை 2 -Dயில் தான் பார்த்தேன். கால்கள் படும் இடமெல்லாம் பச்சை படர்ந்து செல்லும் சாலைகள், தொட்டவுடன் சுருங்கிக் கொள்ளும் அழகான பெரிய மலர்கள், அந்தரத்தில் தொங்கும் மலைகள், பறக்கும் டிராகன்கள், வித விதமான மிருகங்கள், ஒற்றை மரத்தின் ஊடாக பறந்து கிடக்கும் கிளைகள், சரிந்து விழும் அருவி என காட்சிகள் எல்லாமே விஷுவல் ட்ரீட். ஏதோ ஒரு கனவுலகத்தில் நுழைந்ததைப் போன்ற உணர்வு. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. இந்தப் படத்துக்காகவே புதிதாக ஒரு கேமராவைக் கண்டுபிடித்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தாலும் கிராபிக்ஸ் செய்ய மட்டும் நான்கு வருடங்கள் ஆனதாம். நவி இன மக்கள் பேசுவதற்காகவே புதிதாக ஒரு மொழியை உருவாக்கி இருக்கிறார்கள்.\nநடித்து இருப்பவர்கள் எல்லாமே நன்றாக செய்து இருக்கிறார்கள். குறிப்பாக நாயகியாக வரும் அந்தப் பெண் உண்மையில் எப்படி இருப்பார் என்பதைப் பார்க்க ஆசையாகஇருக்கிறது. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் மூன்று. ஒப்பனை - நீண்ட வால், நீளமான முடி, ஏழடி உயரம், நீல நிறம் என்று பார்க்க அழகாக() இருக்கிறார்கள் நவி இன மக்கள். ஒளிப்பதிவு -சான்சே இல்லை. கடைசியாக பின்னணி இசை. மூன்று துறைகளிலுமே இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் என நம்புகிறேன் (கூடவே விஷுவல் எபெக்ட்சுக்கும்).\nபடத்தின் பலவீனம் என்று சொன்னால், ஏற்கனவே ஒரு சில படங்களில் நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன காட்சிகள் வருவதுதான். அடுத்தது இதுதான் நடக்கப் போகிறது என்று யார் வேண்டுமானாலும் சொல்லாம். கடைசி சண்டையில் மிருகங்கள் வந்து உதவுவதும் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் இது எதுவுமே படம் பார்க்கும்போது நமக்கு தோன்றாமல் இருப்பதுதான் இயக்குனருக்கு வெற்றி. ஜேம்ஸ் கேமரூனுக்கு இந்தியா மீது நிறையவே காதல் உண்டு. டைட்டானிக் கூட ஒரு ஏழை-பணக்காரி காதல் என்ற நம்மூர் மசாலாதான். அதைப் போலவே நம்மூர் புராணக் கதைகளையும் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பயன்படுத்தி இருப்பார் போல. நவிக்களின் நீல நிறம், அவதார் என்று பெயர் என நிறையவே இந்தியத்தனம். ஆக மொத்தத்தில் நம் எல்லார் உள்ளேயும் இருக்கும் குழந்தைக்கு செமத்தியான தீனி தரும் கனவுப்படம்.\n(படம் பற்றிய மிரட்டலான டெக்னிக்கல் தகவல்களுக்கு இங்கே சுட்டுங்கள்..)\nஆபிசில் சோகமாக உட்கார்ந்து இருக்கிறார் டமீர். உதவியாளர் உள்ளே ஓடி வருகிறார்.\n\"அண்ணே.. உங்களப் பார்க்க குப்ரமணிய கிவா வந்துக்கிட்டு இருக்காப்புல.. ஏதோ புதுசா கதை புடிச்சிருக்காப்புலையாம்\"\nடமீர்: அட நாசமாப் போறவனே.. ஒரு ரோகிக்கே வரவன் போறவனெல்லாம் என்ன பார்த்து காறித் துப்பிட்டுப்போறான்.. இதுல இன்னொரு கதையா\nதப்பித்த டமீர் நேராப் போய் லேண்ட் ஆகுற இடம் எதுன்னு பார்த்தா.... நாட்டரசுவோட வீடு.\nடமீர்: ஆகா.. பூனைக்கு பயந்து புலியோட குகையில வந்து விழுந்துட்டேன் போலிருக்கே... செத்தேன்..\nநாட்டரசு: வாங்கண்ணே.. நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சுதான் நம்ம நண்பர்கள் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.. இந்தா வந்திருவாய்ங்க\n\"உருப்புடுவாய்ங்களா .. இவிங்க குடும்பம் எல்லாம் வெளங்காமத் தான் போகும்... தமிழன தமிழனாக் காட்ட விடாம சதி பண்றாங்க...\" புலம்பியபடி உள்ளே வருகிறார் டிங்கர் மச்சான்.\nடமீர்: என்னாண்ணே.. ஒரே பொலம்பல் அளவாடிய விழுதுகள் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு\nடிங்கர்: அத ஏன் தம்பி ஆனா ஊனா இந்த கிரபுதேவா காணாமப் போயிடுறான்.. கேட்டா லயன் கிட்ட இருந்து போன்னு, கமலத் பஞ்சாயத்துன்னு அழுவுறான்.. சரி நாமளே ஒரு ரோலப் போடுவோம்னு சொன்னா தயாரிப்பாளரு டரியல் ஆவுராறு.. நேத்துக் கூட தம்பி.. இந்த பமன்னா புள்ளைக்கு போனப் போட்டு.. தாயி.. அருமையான ரோலு.. கண்டாங்கி கட்டிக்கிட்டு கட்டையில போற.. சீ சீ.. கட்டை வண்டியில போற மாதிரி பாட்டு எடுப்போம்னு சொன்னா, எனக்கு நாய்க்காய்ச்சல்னு நடுங்கிக்கிட்டே சொல்றா.. எப்புடியா உருப்புடும் தமிழ் சினிமா\nடமீர்: அதேதாண்ணே.. நானும் தமிழ் சினிமாவ உலக சினிமா ரேஞ்சுக்கே கொண்டு போகப் பாக்குறேன்.. ஒருத்தனும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாய்ங்க..\n\"ஏய்.. யார் இங்கே உலக சினிமா பத்தி பேசினது அதெல்லாம் முடியாது.. நான் மட்டுந்தான் பேசுவேன்\" என்று அலறிக் கொண்டே வருகிறார் பேரன்.\nபேரன்: இப்போத்தான் துபாய்ல இருந்து வரேன்.. அடுத்த வாரம் அலாஸ்கா.. மூணாவது வாரம் நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியலயேப்பா.. ஒரே ஒளகப்பட விழவா போய்க்கிட்டு இருக்கேன்..\nடமீர்: (உக்கும்.. இங்க உள்ளூர் செலாவாநிக்கே வக்கில்லையாமா..) வாங்கண்ணே.. ரோகி பார்த்தாச்சா\nபேரன்: நான் ஏற்கனவ சொத்சி பார்த்துட்டேன் தம்பி.. நீங்க டொக்கிஷம் பார்த்தீங்களா\nடமீர்: நான் கூட கிளாசிக் ஏற்கனவே பார்த்துட்டேன்னே...\nபேரன்: சரி சரி.. கம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளியில சொல்லாதப்பா..\nடிங்கர்: ஏம்பா.. ரெண்டும் பேரும் என்னப்பா பேசுறீங்க.. ஒண்ணுமே புரியலையே..\nடமீர்: போங்கண்ணே.. இதெல்லாம் கேட்டுக்கிட்டு.. வெளில மல்லாட்ட அவிச்சு விக்கிறாங்க.. போய் வாங்கிட்டு வாங்க.. கொரிச்சிக்கிடே பேசுவோம்..\n\"ஏய்.. வெளில விக்கிறாங்க கடலை..\nநான் அவனை சும்மா விடலை..\nரோடு ரோடா போடுறது மேப்பு ..\nஒண்ணு சேர்ந்துட்டோம் - இனிமே நாமதான் டாப்பு..\"\nகொலைவெறியோடு ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தையும் வாங்கிக் கொண்டு நுழைகிறார் நாட்டரசு.\nடிங்கர்: ஏங்க.. என்னங்க சொல்றீங்க..\nநாட்டரசு: அண்ணே.. நாம் எல்லாருமே தனித்தனியா எடுத்து படம் போனியாகல.. ஏன் நாம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து நடிக்கக் கூடாது இந்த கதாநாயகப் பயலுகளுக்கு எல்லாம் இனிமா கொடுத்த மாதிரி இருக்கும்ல..\nபேரன்: ஆமாம்ப்பா.. நீ சொல்றதுதான் சரி.. தமிழ் ரசிகர்கள் எல்லாம் மண்ணு.. நல்ல படம் எடுத்தா அவங்களுக்குப் பிடிக்காது.. ஓட விட மாட்டாய்ங்க..பேசாம நீ சொல்ற மாதிரியே செஞ்சிடுவோம்..\nடமீர்: (அடப்பாவிகளா.. முடிவே பண்ணிட்டிங்களா..) சரி.. அப்போ கதைய சொல்லுங்க..\nநாட்டரசு: நீங்க எல்லோரும் கதானாயகன்களா நடிங்க.. எனக்கு கெஸ்ட்டு ரோலு.. அவ்வளவுதான்.. ஓப்பன் பண்ணினா ஒரு குப்பம். அங்கே இருக்குது கதாநாயகனோட வீடு.. டமீர்தான் ஹீரோ.. அவரோட பிரண்டு பேரன்.. ரெண்டும் பேரும் கடல்ல மீன் பிடிக்கப் போறாங்க.. போட்டு ஓட்டுரவருதான் டிங்கர்.. திடீர்னு ஒரு பெரிய சுறா போட்ட அட்டாக் பண்ணுது.. ஐய�� எங்களக் காப்பாத்துங்கன்னு எல்லோரும் கத்துறாங்க.. அப்ப நான் எண்ட்ரி கொடுக்குறேன்.. அப்போ ஒரு பாட்டு..\n\"நீ எந்த கடலு.. நான் எந்த கடலு.. வலை கூடத் தேவையில்லை\"\nசும்மா பாட்டக் கேட்டே சுறா மிரண்டு போகுது.. அதோட ஒரு அரை மணி நேரம் பைட் பண்ணி கொல்றேன்..\nபேரன்:(நீ இப்படி நடிச்சு மக்கள கொலையாக் கொன்னுடவ போலயேப்பா.. அவ்வவ்..) அப்புறம்\nநாட்டரசு: மீன் பிடிச்சிட்டு பத்திரமா கரைக்கு வர உங்ககிட்ட வில்லனோட ஆளுங்க வம்பு பண்றாங்க.. அங்க ஒரு சண்ட.. அங்கயும் நான் வந்து காப்பாத்துறேன்.. வில்லனைப் பார்த்து பேசுற வசனத்துல பஞ்சு தெறிக்குது..\n\"டேய்.. நீ அரசியல்வாதிக்குத் தான் பினாமி..\nஆனா நான் ஆண்டவன் உன்ன அழிக்க அனுப்பின சுனாமி..\"\n கதைக்கு பேரு வந்து.. வந்து.. கடலூர்ன்னு வச்சுப்போமா சொல்லுங்க.. எப்போ ஷூட்டிங் போகலாம்\nடிங்கர்: கதை நல்லாத்தாங்க இருக்கு.. ஆனா மண்ணுவாசம் வீசலியே..\nநாட்டரசு: வேணும்னா படம் பார்க்க வர மக்களுக்கு ஆளுக்கு ஒரு கைப்பிடி மண்ண ப்ரீயாக் கொடுப்போம்.. நம்ம ப்ரீகாந்த் மேவாகிட்ட சொன்னா எல்லா வாசமும் வீசுற மாதிரி ம்யுசிக் ரெடி.. மண்ண மோர்ந்து பார்த்துக்கிட்டே படம் பார்த்தா சரியாப்போச்சு..\nடிங்கர்: (அட வெளங்காதவனே..) இல்லைங்க.. இத விட அருமையான கதை ஒண்ணு என்கிட்டே இருக்கு.. அப்படியே உணர்ச்சிக் குழம்பா இருக்கும்..\nநாட்டரசு: குழம்பு சரி.. அப்ப ரசம் யாருங்க ஊத்துவா\nடிங்கர்: அட சும்மா இருப்பா.. கதையைக் கேளுங்க.. பண்ரொட்டி கிராமம்.. அப்படியே பள்ளிக்கூடத்தக் காட்டுறோம்.. வாசல்ல விக்கிற நெல்லிக்காய வாங்கித் தின்னுரதுக்காக லைன்ல நிக்குதுங்க நாலு பசங்க.. அதுதான் நாம.. வளர்ந்தாலும் படிச்ச ஸ்கூல விட்டுப் பிரியாம அங்கேயே திரியுதுங்க பயபுள்ளைங்க.. இங்க ஒரு திருவிழாப்பாட்ட போடுறோம்..\nடமீர்: போச்சுடா.. ஏங்க.. அப்படியே அங்க ஒரு காதல் ஜோடிய காட்டணுமே\nடிங்கர்: எப்படிங்க சரியாச் சொன்னீங்க எனக்கும் கூட படிக்கிற பிள்ளைக்கும் சின்ன வயசுலேயே காதல்.. இந்த ரோலுக்கு பொய்ஸ்வர்யாவைக் கேக்கலாங்களா\nபேரன்: (நீ கூப்பிட்டா கறவை மினியம்மா கூட வராதுயா டுபுக்கு..) மேல சொல்லுங்க நண்பா\nடிங்கர்: கெரகம் கதை அம்புட்டுத்தான்.. நீங்க எங்க காதலை எப்படி தியாகம் பண்ணி சேர்த்து வைக்கிறீங்கன்னு மக்களை பிழிய பிழிய அழ வச்சா முடிஞ்சு போச்சு.. நாலு பாட்டு சும��மா நச்சுன்னு பட்ஜெட்டுல எடுக்குறோம்.. மொதப் பாட்டு மொடக்குறிச்சி.. ரெண்டாவது பாட்டு ரெட்டியார்சத்திரம்..\nநாட்டரசு: (ஆகா.. இந்தாளு நமக்கு போட்டியா வந்திருவான் போலிருக்கே..) மூணாவது பாட்டு மூனாறுளையும் நாலாவது பாட்டு நாட்டரசன் கோட்டைளையும் எடுக்கலாம்.. கரெக்டா..\nடிங்கர்: சூப்பரு.. எப்படிங்க கரெக்டா சொன்னீங்க\nடமீர்: நாசமாப் போச்சு.. இதெல்லாம் பழைய கதைங்க.. ஏதாவது புதுசாப் பண்ணனும்.. இதுவரைக்கும் சொல்லாததா.. ரோகி மாதிரின்னு வைங்க..\n நான் நல்லா வஞ்சு புடுவேன்.. மானஸ்தன்யா.. என் படத்தையேதான் மறுபடி மறுபடி எடுத்துக்கிட்டு இருக்கேன்.. ஆப்பிரிக்கப் படத்த எடுத்து மறுபடி அவங்களுக்கே உலகப்பட விழாவுக்கு அனுப்புறதெல்லாம்.. யப்பா... இது உலக நடிப்புடா சாமி..\nபேரன்: சரி சரி.. கூல் டவுன்.. நான் வேணும்னா ஒரு கதை சொல்லட்டுமா\nடமீர்: நீங்க மட்டும் ஏன் மிச்சம் வச்சிக்கிட்டு.. சொல்லுங்க.. சொல்லித் தொலைங்க..\nபேரன்: காதல்.. சொல்லித் தீராதது.. நாலு பருவம்.. மொதல்ல புறா விடு தூது.. அப்புறமா லெட்டர்.. அதுக்கு அப்புறம் போன்.. கடைசியா மெயில்.. சும்மா சுத்தி சுத்தி லவ் பண்றேன்.. உங்க எல்லோருக்குமே வெயிட்டான ரோல்.. டமீர் போஸ்ட்மன்.. டிங்கர் என்னோட காதலுக்கு ஹெல்ப் பண்ற அண்ணன்.. நாட்டரசுக்கு என்ன தரலாம்\nநாட்டரசு: கொஞ்சம் வெஷம் வாங்கித் தரலாம் ஏங்க நீங்க லவ் பண்ணி முதுக காட்டி அழுகுறதுக்கு நாங்க ஒக்கார்ந்து விசிறி வீசணுமா ஏங்க நீங்க லவ் பண்ணி முதுக காட்டி அழுகுறதுக்கு நாங்க ஒக்கார்ந்து விசிறி வீசணுமா\nபேரன்: நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா.. ஒம்மூஞ்சிக்கு அவ்வளவுதாண்டி..\n\"வேண்டாம், வேண்டாம்.. நமக்குள்ள எதுக்குப்பா சண்ட..\" என்று டமீரும் டிங்கரும் அமைதிப்படுத்தப் போக.. அவர்கள் இவர்களை திருப்பித் தாக்க..\n\"டாய்.. யாருடா அவன் நானில்லாம கூட்டம் போட்டது.. அரசியலுக்கு அண்ணன் பழகிரி.. தன்னம்பிக்கைக்கு நான்தாண்டா முகவரி.. ஹே டண்டணக்கா.. எம்மவன் கிம்பு.. என்கிட்ட வச்சுக்காத நீ வம்பு\" என்றபடி கரடியார் பாய்ந்து வர.. மொத்த கூட்டமும் கலகலத்து காணாமல் போகிறது.\nLabels: சினிமா, மொக்கை, லொள்ளு\nஇருட்டை எனக்கு பிடித்திருக்கிறது (உரையாடல் போட்டிக்காக )..\nநண்பர்களோடு கதை பேசித் திரியவும்\nகுழந்தைகளின் அழகைப் பார்த்து ரசித்திடவும்\nமுன் பின் பார்த்தறியா பெண்களை\nஇருட்ட��� எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..\nஒரு சில மனிதர்களைப் பார்க்கும் பொழுது மட்டும் \"எப்படி இவர்களால் இத்தனை அன்பானவர்களாக, அடுத்தவர் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்க முடிகிறது\" என்று வியப்பாக இருக்கும். பதிவுலகில் அப்படிப்பட்ட ஒரு மனுஷி - ரம்யா. \"Will to Live\" என்கின்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். நல்லவர்களைச் சுற்றி நல்லவர்களே இருப்பார்கள் என்பதற்கு சான்று - ரம்யா அக்காவுடன் இருக்கும் கலையரசி அக்கா மற்றும் நண்பர் சித்தர் சுரேஷ். அருமையான மனிதர்கள். இரண்டு நாட்கள் அவர்களோடு தங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அன்பில் என்னை திக்குமுக்காட வைத்து விட்டார்கள். இந்த வார \"தேவதை\" புத்தகத்தில் ரம்யா அக்கா பற்றிய கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. வாழ்வில் தான் சந்தித்த கஷ்டங்களை எதிர்கொண்டு, தைரியத்தோடு போராடி முன்னேறி இருக்கும் ரம்யாக்காவின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம். \"இத்தனை கஷ்டங்களா\" என்று பரிதாபப்படுவதை விட \"நாமும் போராட வேண்டும்\" என யாரேனும் ஒருவருக்குத் தோன்றினால் கூட அதுதான் இந்தக் கட்டுரையின் வெற்றி.\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்..\nபோன வருடம் பூராவும் சாரு அமீரின் \"பருத்தி வீரனைத்\" தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார். \"Ethnic feel\", \"Dynosian feel\" என்றெல்லாம் என்னென்னமோ சொன்னார். அதுக்கு பதில் சொல்ற மாதிரி \"என்னப் பத்தி தப்பா நெனச்சுட்டீங்களே\"ன்னு அமீர் யோகியோட வந்திருக்கார். ( யு டூ அமீர் ) இதுல வேதனை என்னன்னா, இப்போ சாரு மிஷ்கின் பத்தியும் \"நந்தலாலா\" பத்தியும் பேச ஆரம்பிச்சு இருக்கார். எனக்கு ரொம்பவும் பிடிச்ச இன்னொரு டைரக்டர். அடுத்தது அவர்தானா ) இதுல வேதனை என்னன்னா, இப்போ சாரு மிஷ்கின் பத்தியும் \"நந்தலாலா\" பத்தியும் பேச ஆரம்பிச்சு இருக்கார். எனக்கு ரொம்பவும் பிடிச்ச இன்னொரு டைரக்டர். அடுத்தது அவர்தானா\nஒங்குத்தமா.. எங்குத்தமா.. யார நானும் குத்தம் சொல்ல..\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக பல கலவரங்கள் நடந்தது நமக்குத் தெரியும். இதை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்கள் வந்து இருக்கின்றன. \"1947 - தி எர்த்\" என்று சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது. ஆனால் அதே நேரத்தில், நமக்கு வெகு அருகே இதே போல ஒரு பிரச்சினை நடந்து இருப்பது எத்தனை பேருக்குத் தெர��யும் சுதந்திர இந்தியாவுடன் இணைய மறுத்த ஹைதராபாத் நிஜாம் அரசு பற்றியும், அதனால் ஏற்பட்ட கலவரங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது அசோகமித்திரனின் \"18ஆவது அட்சக்கோடு\". சந்திரசேகரன் என்னும் தனி மனிதனின் பார்வையில் அன்றைய சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது அசோகமித்திரனின் பேனா. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து சேரும் அகதிகள், அவர்கள் வாழ்க்கை, பிற மதத்தின் மக்கள் மீதான துவேஷம், மாணவர் போராட்டம் என்று பல விஷயங்களைப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி பரிசையும் வென்றிருக்கிறது. நடை கொஞ்சம் கொழ கொழ வளா வளா தான் என்றாலும் தமிழின் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவுகளில் ஒன்று என்றுசொல்லலாம்.\nமொபைலில் பேசிக் கொண்டே போய் விபத்தில் சிக்கிக் கொள்ளுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது கவலையளிக்கிறது. நேற்று காலை மதுரையிலும் ஒரு விபத்து. கணவன், மனைவி சென்ற பைக். போனில் பேசிக்கொண்டே போய் நேராகச் சென்று குப்பை வண்டிக்குள் விட்டிருக்கிறார்கள். மனைவி ஸ்பாட் அவுட். கணவன் பிழைப்பது கஷ்டம்தான் என்கிறார்கள். ஒன்றரை வயது குழந்தை வேறு இருக்கிறதாம். ஏன் இப்படி வண்டியை நிறுத்தி விட்டு பேசலாம்.. இல்லையா... வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டு பேசலாம். முடியாதென்றால் ஒரேடியாகப் போக வேண்டியதுதான். மக்கள் யோசிப்பார்கள்\nஅரசுப் பேருந்துகளில் எல்லாம் சமீப காலமாக \"பூம் டிவி\" என்று புதிதாக ஒன்றைக் காட்டி வருகிறார்கள். நல்ல முயற்சி. ஆனால் மனசாட்சி இல்லாத யாரோ ஒருவர்தான் பாடல்களை செலக்ட் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். கஸ்தூரிராஜாவின் விசிறி போல.. பிரபுவும் தேவயானியும் நடித்த கும்மிப்பாட்டு, காலம் போன காலத்தில் சிவாஜி நாட்டுப்புறக் கலைஞராக நடித்த படம் - இதிலிருந்து எல்லாம் பாட்டு போட்டால் மனுஷன் பஸ்சுக்குள் ஒக்கார்ந்திருக்க முடியுமா நடுநடுவில் விளம்பரங்கள் வேற.. ஷ்.. யப்பா.. முடியல.. ஏதோ தலைவரோட \"பணக்காரன்\" புண்ணியத்துல கொஞ்சமா பொழுது போகுது.\nசமீப காலமாக அடிக்கடி கண்களில் தட்டுப்படும் பெயர் - நாவிஷ் செந்தில்குமார். மனிதர் கவிதைகளில் பிரித்து மேய்கிறார். திண்ணை.காமில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவருடைய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.\nமட்டும் த���ன் கேட்க முடிந்தது...\nசூப்பர் ஸ்டார் - எத்தனை பேர் வந்தாலும் இந்தப் பட்டத்துக்கு உரியவர் ஒருவர்தான். ஆறிலிருந்து அறுபது வரை - அனைவரின் உள்ளம் கவர்ந்த மனிதர். பிறந்த தின வாழ்த்துகள்.\nசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..\nஇப்போதைக்கு அவ்வளவுதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))))))))\nஅவை - உன்னைப் போலத்தான்\nநீ தட்ட வேண்டும் என்பதற்காகவே\nஇடமெதுவென சட்டென்று நீ கேட்க\nஎல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு feelல எழுதினது.. கண்டுக்காதீங்கப்பா..:-))))\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\n\"டேய் மாப்ள.. நேத்து நடந்த மேட்டர் தெரியுமா\n\"நம்மள ரொம்ப நாளா கட்டைய கொடுத்துக்கிட்டு இருந்தான்ல.. கரிமேடு குமாரு.. வசமா மாட்டிட்டான்..\"\n\"எப்போடா.. எங்க வச்சு மடக்குனீங்க\n\"சாயங்காலம் நம்ம பசங்களோட டாப்ப போடலாம்னு ரயில்வே காலனி பக்கம் போயிருந்தேன்.. இப்பவெல்லாம் பிள்ளைங்கள பிரச்சினை இல்லாத ஏரியான்னு அங்கிட்டு தான் தள்ளிக்கிட்டு வராய்ங்க.. சும்மா சுத்திக்கிட்டு இருக்குறப்ப இவன் கண்ணுல சிக்கிட்டான்.. கூப்பிட்டு பேசினா ஓவரா சத்தாய்க்கிறான்.. கடுப்பாயிருச்சு.. இழுத்து வச்சு வவுத்த சேர்த்து ஒரே குத்து... அடிங்கோ@#$%.... அழுதுட்டான்..\"\n\"இருங்கடா வரேன்னு போய் ஆளைக் கூட்டியாந்தான்.. அவங்க வந்து நம்ம குரூப்ப பார்த்து பயந்து ஓடிட்டாய்ங்கள்ள...\"\n\"அது.. அவனுக்கு வேணுண்டா.. ஏண்டா மாப்புள.. ரொம்ப நாளா இந்த வசந்தி பிள்ளைக்கு ரூட் விட்டுக்கிட்டு இருந்தியே.. என்னடா ஆச்சு\n\"அவ வேலைக்கு ஆக மாட்டாடா..\"\n\"ரொம்பப் பயந்தாங்கொள்ளியா இருக்காடா.. எங்கேயும் வெளியே கூப்பிட்டா வர மாட்டேங்குறா.. ராத்திரி எஸ்.எம்.எஸ் அனுப்பக் கூட பயப்படுறா.. அவளக் கரெக்ட் பண்ணி மேட்டர் முடிகிறது எல்லாம் ரொம்பக் கஷ்டம் மச்சான்.. போன வாரம் தங்கச்சி ப்ரெண்டு ஒருத்தி வீட்டுக்கு வந்தா.. சும்மா செம கட்டை.. அடுத்து அவளைத்தான் நூல் விட்டுக்கிட்டு இருக்கேன்.. ஆமா.. அந்த மல்லிகாப் புள்ளைய முடிச்சுட்டியா\n\"அவ நம்மள எல்லாம் விடத் தெளிவு மாப்புள.. கஷ்டப்பட்டு ஒருத்தன் ரூமுக்கு கூப்பிட்டு போனனா.. @#$%^&&* அவளே லூப்ப கைல வச்சிருந்தா.. செம மாட்டு..\"\n\"ரைட்டு.. நீ நடத்துடா மகனே.. மச்சம்டா.. நமக்குதான் சரியானதா ஒன்னு கூட மாட்ட மாட்டேங்குது.. அதுக்கெல்லாம் கொடுப்பின வேணும்..\"\n\"பொருமிச் சாகாதீங்���டா.. நேத்து நம்ம காலேஜ் பஸ் ஏதோ அடியாமே என்னவாவது விசேஷம் உண்டா\n\"இல்லடா.. எல்லாப் பயலும் தப்பிச்சுட்டாங்க.. ஒரு நாள் லீவு போச்சு..\"\n\"ஆகா.. வட போச்சே.. விடுறா மாப்ள.. ஒரு நாள் இல்ல ஒரு நா.. இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்.. பத்து நாளைக்கு லீவு கன்பார்ம்.. ஹா ஹாஹா\"\nமேலே இருக்கும் உரையாடல் கதையோ கற்பனையோ அல்ல.. மதுரையின் முன்னணி பொறியியல் கல்லூரி ஒன்றின் பேருந்தில் மூன்று மாணவர்கள் பேசிக் கொண்டது. அவர்கள் முதல் வருடப் படிப்பில் தான் இருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டியது. சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே, அவர்களுக்கு கேட்கக் கூடுமே என்ற எந்த கவலையும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். தங்கள் பொறுப்பை அறியாமல் இருப்பதென்பது வேறு.. ஆனால் தெரிந்தே தவறுகள் செய்யும் இவர்களைப் பற்றி என்ன சொல்ல இவர்கள்தானா நாளைய இந்தியாவின் தூண்கள் இவர்கள்தானா நாளைய இந்தியாவின் தூண்கள் நம்மை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை.\nதொலைத்ததாய் நம்பிக் கொண்டிருந்த உறவொன்று\nமீண்டு(ம்) என்முன்னே வந்து நிற்க\nஆசிர்வதிக்கப்பட்டதாய் மாறிப்போகிறது இந்த தினம்\nஆணும் பெண்ணும் நண்பர்களாய் மட்டும் இருக்க முடியும்\nஉனக்கும் எனக்குமான உறவின் அடையாளம்\nகால நேரம் மறந்த கட்டற்ற பறவைகளாய்\nநாம் சுற்றித் திரிந்த பொழுதுகளை\nசுப்பிரமணியபுரத்தின் கல்லு சந்துகளும் குட்டிச் சுவர்களும்\nஇன்றும் கூட கதை கதையாய் பேசிக் கொண்டிருக்கக் கூடும்\nவிடுமுறைகளின் போது மட்டும் வந்து சேரும் காய்ச்சலும்\nபையனாக பிறந்ததற்காக நீ என் மீது கொள்ளும் செல்லக் கோபங்களும்\nஓர் மழை நாளின் நள்ளிரவில்\nஉன்னோடு சேர்ந்து காணாமல் போயின\n\"வாங்க வீட்டுக்கு போய் பேசுவோம்\"\nஎப்பொழுதும் டா போட்டுப் பேசும் உன்னிடம்\nஎங்கிருந்து வந்தது இந்த மரியாதை\nநீ மட்டும் வெகுதூரம் முன்னே சென்றிருக்க\nநான் பால்யத்திலேயே தேங்கி விட்டேனா\nவீட்டை அடைந்து சாவகசாமாய் பேசியபடி\nபடிகளில் ஏறிய நீ தடுமாற\nதாங்க வந்த என்னை சுவாதீனமாய் தடுத்து\nவிலகிய முந்தானையை சரி செய்த தருணத்தில்\nஓடு ஓடு ஓடு .. வரான் பாரு வேட்டைக்காரன்..\nவிஜய் அல்லது அஜித் படம் வந்தால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, மொபைல் நெட்வொர்க்குகளுக்கு கொண்டாட்டம்தான். ஒருவரை ஒருவர் மாற��றி மாற்றி திட்டி இவர்களின் ரசிகர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள், ஜோக்குகள் எல்லாமே அட்டகாசம். மிஸ்டர் X, மிஸ்டர் Y என்று ஆனந்த விகடனில் தனியாக ஒரு பக்கமே போடுமளவுக்கு இந்த ஜோக்குகள் பிரசித்தம். அந்த வரிசையில் சமீபத்திய ஹிட் - வேட்டைக்காரன். இங்கே நான் தொகுத்து இருக்கும் ஜோக்குகள் எதுவும் என் சொந்தக் கற்பனை அல்ல. நண்பர்கள் இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். (இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, நான் ஒரு நடுநிலைவாதி பாருங்க.. அதுக்காக.. ஹி ஹி ஹி..)\nவேட்டைக்காரன் படத்தின் கதைதான் என்ன\nவிஜய் ஒரு வேட்டைக்காரர். மான் வேட்டைக்காக காட்டுக்குப் போகிறார். அங்கே புலியின் குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் அனுஷ்காவைப் பார்க்கிறார். காப்பாற்ற முயலுகையில் புலி அவரைத் துரத்த ஆரம்பிக்கிறது. விஜய் தப்பிப்பதற்காக டிவிஎஸ் சாம்பில் ஏறிப் பறக்கிறார். (இங்கே தான் புலி உறுமுது பாட்டு..) புலியிடம் இருந்து தப்பிக்க வேண்டும். லெப்ட் இன்டிகேடரைப் போட்டு வண்டியை வலது பக்கம் திருப்புகிறார். புலி குழம்பிப் போய் வேறு வழியில் போய் விடுகிறது. வண்டியில் போகும்போது ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் விஜய் தலையில் விழுகிறது. (இங்கே என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாட்டு..) திடீர் என்று புலி ஷார்ட் ரூட்டில் வந்து விஜயை மடக்கி விடுகிறது. வேறு வழியின்றி விஜய் பாட ஆரம்பிக்கிறார்.(நான் அடிச்சா தாங்க மாட்ட..) கேட்கும் புலி செத்துவிழுகிறது. அனுஷ்காவைக் காப்பற்றுகிறார் விஜய். கடைசியாக இரண்டு பேரும் சேர்ந்து \"கரிகாலன் காலைப் போல' என்று பாட படம் முடிகிறது. எப்பூடி\nசரி சரி.. இந்தக் கதை பிடிக்கவில்லையா இது ஓகேவா என்று பாருங்கள்..\nஒரு நாள் காக்காவும் கொக்கும் வானத்தில் பறந்து கொண்டிருந்தன. திடீரென்று கொக்கு தடுமாறி சாக்கடையில் விழுந்து விடுகிறது. காக்க தன கையைக் கொடுத்து கொக்கைத் தூக்கி விட, கொக்கு \"கறுப்பான கையாலே என்னப் புடிச்சான்\" என்று பாட, ஒரே லவ்ஸ்தான்.ஆனால் கொக்கு வெள்ளையாக இருப்பதைக் காரணம் காட்டி காக்காவின் குடும்பத்தார் அவர்களின் காதலி ஏற்க மறுக்கிறார்கள். வேதனை கொண்ட கொக்கு கருப்பாவதர்காக எப்போதும் வெயிலில் ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தது. எதிர்பாராத ஒரு பொழுதில் 'வேட்டைக்காரன்\" விஜய் கொக்கை சுட்டு விடுகிறார். தீராத சினம் கொண்ட காக்கா விஜயை பழி வாங்க சபதம் செய்கிறது. கடைசியில் காக்காவின் சத்தியம் பலித்ததா படத்தைப் பாருங்கள். (நன்றி - அத்திரி)\nசாரி.. ஒரு கதைய சொல்லி நண்பர்களோட உயிரை வாங்குற அளவுக்கு நான் கொலைகாரன் இல்லைங்க..\nமக்கள் அனைவரும் உடனடியாக \"2012 ருத்ரம்\" என்னும் படத்தை பார்க்கும்படி கேட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஏன் என்றால்..\nவேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனால் என்ன நடக்கும் என்பதை வெள்ளைக்காரங்க படமாஎடுத்திருக்காங்க..\n\"வேட்டைக்காரன் படம் பார்க்க போற எல்லோருக்கும் ரெண்டு பஞ்சு தராங்கலாமே காதுல வைக்கிரதுக்கா பின்னணி இசை அவ்வளவு கொடூரமாவா இருக்கு\n\"அதுக்கு இல்லன்னே.. அந்தப் பஞ்சு ரெண்டும் படம் பார்த்து முடிக்கிறப்ப ஆளத் தூக்கி விடுவாங்கல்ல.. அப்ப மூக்குல வைக்கிறதுக்கு..\"(நன்றி -நையாண்டி நைனா )\nவேட்டைக்காரன் பாட்டின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ்:\nபோஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..\nடிரைலர் பார்த்தா தூங்க மாட்ட..\nபடம் பார்த்தா முழுசா வீடு போய் சேர மாட்ட..\nஹட்ச் - இப்போ.. வோடபோன்\nமெட்ராஸ் - இப்போ.. சென்னை\nபாம்பே - இப்போ.. மும்பை\nகல்கத்தா - இப்போ கொல்கத்தா\nசர்தார் - இப்போ.. விஜய்..\nஇப்போதைக்கு அவ்வளவுதான்.. கூடிய விரைவில் \"சாட்டைக்காரன் - முன் பின் எந்த நவீனத்துவமும் இல்லாத ஒரு விமர்சனத்தில்\" மீட் பண்ணுவோம்..:-)))\nLabels: சினிமா, நகைச்சுவை, மொக்கை\nஎ ஷார்ட் பிலிம் அபவுட் லவ்(1988)..\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உன்னதமான உணர்வு - காதல். இதுதான் காதல் என்றோ, எப்போது யார் மீது காதல் பிறக்கும் என்றோ எவராலும் கணிக்க முடியாது. காதல் கொள்ளாத மனிதர்கள் இந்த பூமியில் யாருமே கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். இளைஞன் ஒருவன் தன்னை விட மூத்த பெண் ஒருத்தியின் மீது கொண்ட காதலின் தீவிரத்தையும், தனிமையின் வலியையும் பற்றி பேசும் படம்தான் \"எ ஷார்ட் பிலிம் அபவுட் லவ்\".\nகையில் காயம் பட்டவனாக மருத்துவமனையில் படுத்திருக்கும் பத்தொன்பது வயது இளைஞன் டோமக்கின் நினைவுகளின் வாயிலாக விரிகிறது படம். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தன் நண்பனின் தாயுடன் வசித்து வருகிறான் டோமக். எதிர்த்தாற்போல் உள்ள குடியிருப்பில் இருக்கும் பெண்ணின் நடவடிக்கைகளைத் தன்னிடம் இருக்கும் தொலைநோக்கி வழியாக பார்த்து வருகிறான். அவள் இவன�� விட மூத்தவள். அவளுடைய பெயர் மேக்தா. வரைகலை நிபுணர்.\nஇரவில் மேக்டா வீட்டுக்கு வருகிறாள். அவளுக்கு போன் செய்கிறான் டோமக். ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான். உன்னோடு தினமும் இதே தொல்லையாகப் போய் விட்டது என்று அவள் கோபம் கொண்டு கத்தி விட்டு போனை வைத்து விடுகிறாள். மீண்டும் அவளை அழைக்கும் அவன் சாரி என்று ஒற்றை வார்த்தை சொல்லி விட்டு போனை கட் செய்கிறான். மறுநாளும் அவளைத் தொலைநோக்கி வழியாகப் பார்க்கிறான். அவள் தன்னுடைய நண்பனோடு வந்து உறவில் ஈடுபடுகிறாள். கோபம் கொண்டு தொலைநோக்கியை தள்ளிப் போட்டு விட்டு கேஸ் கம்பெனிக்கு போன் செய்கிறான். தன் வீட்டில் கேஸ் லீக் ஆவதாகச் சொல்லி அவளுடைய முகவரியைத் தருகிறான். அவர்களின் அவசர வருகையால் மேக்டா குழம்பிப் போகிறாள். அவர்கள் உறவு கொள்வதைத் தடுத்ததில் டோமக் குரூர சந்தோசம் கொள்கிறான். மேக்டாவை அருகில் சந்திக்க விரும்பும் டோமக் அவள் வீட்டின் பால்காரனாகச் சேர்கிறான்.\nமறுநாள் அவள் வெகு தாமதமாக வீட்டுக்கு வருகிறாள். தன்னுடைய நண்பனோடு சண்டை போட்டு விட்டு அறைக்குள் வந்து அழுகிறாள். இதைப் பார்க்கும் டோமக் பால் பாக்கெட் போடும் சாக்கில் அவளுக்கு மணி ஆர்டர் வந்திருப்பதாக ஒரு ஸ்லிப்பை அவள் வீட்டில் போட்டுச் செல்கிறான். பணம் வந்திருப்பதாக நம்பிக் கொண்டு அவளும் தபால் அலுவலகத்திற்கு வருகிறாள். எனினும் பணம் கிடைக்காமல் ஏமாந்து போகிறாள். தான் தான் அவளைப் பார்ப்பதற்காக அவ்வாறு செய்ததாக ஒத்துக் கொள்கிறான் டோமக். அவள் அழுதது தனக்கு தெரியும் என்று சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். எப்படி என்று கேட்க தான் தொலைநோக்கி வழியாகப் பார்த்ததை சொல்கிறான். அவள் கோபமாக அவனைத் திட்டி விட்டுப் போகிறாள்.\nமறுநாள் தன்னுடைய நண்பனிடம் இவனைப் பற்றி சொல்கிறாள் மேக்டா. அவன் டோமக்கை வம்புக்கு இழுத்து அடித்து விடுகிறான். பால் கொண்டு வரும் டோமக் காயம் பட்டிருப்பதைப் பார்த்து மேக்டா கேலி செய்கிறாள். அவன் சடாரென்று அவளைக் காதலிப்பதாகச் சொல்லி விடுகிறான். அவள் அவனுக்கு தன்னிடம் என்ன வேண்டும் என்று கேட்க ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறான். திரும்பி வந்து தன்னோடு ஐஸ்க்ரீம் சாப்பிட ஓட்டலுக்கு வரமுடியுமா எனக் கேட்கிறான். அவள் ஒத்துக் கொள்கிறாள். ஹோட்டலில் எத்தனை நாட்களாக அவன் அவளைப் பார்த்து வருகிறான் என்று விசாரிக்கிறாள். அவன் ஒரு வருடம் என்கிறான். அவளுடைய முன்னாள் காதலன் அவளுக்கு எழுதிய கடிதங்களையும் தான் மறைத்து விட்டதை சொல்கிறான். அவள் அவனை தன்னுடைய கைகளை ஆதரவாக பிடித்துக் கொள்ளும்படி சொல்கிறாள்.\nஇருவரும் அவளுடைய அறைக்கு வருகிறார்கள். அவள் அவனுடைய காதலைப் பற்றி விசாரித்துக் கொண்டே அவன் கைகளை எடுத்து தன மீது வைத்துக் கொள்கிறாள். பெண்ணின் முதல் ஸ்பரிசம் காரணமாக அவன் உடனே உச்ச நிலையை அடைந்து விடுகிறான். இவ்வளவுதான் உன் காதலா என்று அவள் கேட்க வெட்கம் கொண்டவனாக வீட்டுக்கு ஓடி விடுகிறான். அவளுக்கு சங்கடமாகப் போய் விடுகிறது. மன்னித்து விடு, திரும்பி வா என்று அட்டையில் எழுதிக் காட்டுகிறாள். அவனோ குளியலறைக்குள் புகுந்து தன் கைகளை அறுத்துக் கொண்டு மூர்ச்சை அடைகிறான்.\nவெகுநேரம் வரை அவன் திரும்பாததால் அவள் கவலை கொள்கிறாள். அவன் விட்டுச் சென்ற கோட்டை எடுத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குப் போகிறாள். அங்கே அவன் இல்லை, வெளியே போயிருப்பதாக நண்பனின் அம்மா சொல்கிறாள். மறுநாள் அவனுடைய அலுவலகத்தில் விசாரித்து அவன் காதலுக்காக கைகளை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் இருப்பதாக அறிகிறாள். தினமும் அவனுடைய அறையில் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா என பைனாகுலர்களின் வழியாக பார்க்க ஆரம்பிக்கிறாள். ஒரு நாள் அவன் திரும்பி விட்டதை அறிந்து அவனுடைய வீட்டுக்கு ஓடுகிறாள். அங்கே அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய தொலைநோக்கியின் வழியாக தன்னுடையஅறையை அவள் பார்க்கத் தொடங்குவதோடு படம் முடிகிறது.\nஉளவியல் ரீதியான பல விஷயங்களை இந்தப் படம் பேசுகிறது. உலகில் மனிதர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்ற டோமக்கின் கேள்விக்கு பதிலே இல்லாத விஷயம் அது என்கிறாள் அவனுடைய நண்பனின் அம்மா. கதையின் முக்கிய பாத்திரங்களான டோமக், மேக்டா, நண்பனின் அம்மா ஆகிய மூவருமே தீராத தனிமையால் அவதிப்படுகிறார்கள். அதுதான் அவர்களை பல்வேறு செயல்களைச் செய்ய தூண்டுகிறது. தன்னை டொமாக்பார்க்கிறான் என்பதை தெரிந்து கொண்டு அவன் கண்களில் படுமாறு படுக்கையை நகர்த்திப் போட்டு மேக்டா உறவு கொள்வது மனித மனதில் இருக்கும் குரூரத்தின் வெளிப்பாடு. ஹோட்டலில் தன்னைக் காதலிப்ப���ாக சொல்லும் டோமக்கிடம் மேக்டா சொல்கிறாள்..\"காதலா.. அப்படி ஒன்று இந்த உலகத்தில் கிடையாது..\".\nபடத்தில் பாலியல் விஷயங்களும் வெகு தைரியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னுடைய அறையில் இருக்கும் டோமக்கிடம் மேக்டா கேட்கிறாள் \"நான் உறவு கொள்வதைப் பார்த்து நீ சுய இன்பத்தில் ஈடுபடுவது உண்டா..\" ஆமாம் என்று அவனும் ஒத்துக் கொள்கிறான். ஆனால் இப்போது அவளைக் காதலிப்பதால் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்கிறான். டோமக்கின் அறைக்கு வரும் மேக்டாவிடம் நண்பனின் அம்மா \"நான் சொல்வது உனக்கு விளையாட்டாக இருக்கலாம்.. ஆனால் அவனுடைய அலாரத்தில் எப்போதும் எட்டரை மணிதான் இருக்கும்.. ஏனென்றால் அதுதான் நீ வீட்டுக்கு வரும் நேரம்\" என்று சொல்லும் காட்சி டோமக்கின் காதலின் தீவிரத்தை புரிய வைக்கிறது. பைனாகுலர்களைக் கொண்டு மேக்டா டோமக்கின் அறையைப் பார்க்க ஆரம்பிக்கும் காட்சியில் அவன் மீது அவளுக்கு நேசம் பிறந்து விட்டதை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இறுதிக் காட்சியும் ஒரு கவிதை. தொலைநோக்கி வழியாக தன்னுடைய அறையை மேக்டா பார்க்கிறாள். அங்கே அவள் அழுது கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் இப்போது அவளுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவள் கூடவே டோமக் இருக்கிறான்.\nபடத்தின் மிக முக்கியமான அங்கம், படத்தின் பின்னணி இசை. தொலைநோக்கி வழியாக டோமக் பார்க்கும் போது வரக் கூடிய இசை நெஞ்சை உருக்கக் கூடியது. அந்தக் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் இயற்கையான பின்னணி சத்தங்களே பயன்படுத்தப் பட்டு இருக்கின்றன. முக்கால்வாசி நேரம் இருட்டிலேயே படம் நடந்தாலும் ஒளிப்பதிவு கண்களை உறுத்தாமல் இருப்பது அழகு. 1988 ஆம் ஆண்டு வெளியான இந்த போலந்து நாட்டு படத்தின் இயக்குனர் கீஸ்லோவேஸ்கி. உலகத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்ற இந்தப் படம்தான் பிற்காலத்தில் \"எக் சொட்டி சி லவ் ஸ்டோரி\" என்ற பேரில் மணிஷா நடித்து சீன் படமாக ஹிந்தியில் வெளியானது. இசைக்காகவும் காதலின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய விதத்துக்காகவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் \"எ ஷார்ட் பிலிம் அபவுட் லவ்\"\nஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும் கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என���று ஏதாவது விதிகள் உள்ளனவா மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே எது நல்ல கவிதை சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல கவிதையா அதுதான் இலக்கியத் தரமா என் மனதுக்குள் பல நாட்களாகவே இருந்து வரும் கேள்விகள் இவை.\nசமீபத்தில் நண்பர் மற்றும் கவிஞர் யாத்ராவிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் அழகாகச் சொன்னார்.. \"கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் எழுதப்பட்டு இருக்கலாம். எந்த விதிகளும் கிடையாது. பத்தி பத்தியாகக் கூட எழுதலாம். ஆனால் அதைப் படித்து முடிக்கும் போது உங்களுக்குள் ஒரு சிறு சலனத்தையேனும் உண்டாக்கி இருந்தால் அதுதான் நல்ல கவிதைக்கான அடையாளம். வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்து ஒவ்வொருவரின் புரிதல் தன்மை வேறுபடலாம். புரியா விட்டால் நல்ல கவிதை, புரிந்தால் அது சாதாரணமானது என்றெல்லாம் கிடையாது.. எல்லாமே இலக்கியம்தான்.\" யோசித்துப் பார்க்கும்போது இது எத்தனை ஆழமான உண்மை என்று புரிகிறது.\nகவிதைகளைப் பொறுத்த மட்டில் நான் வாசிப்பின் ஆரம்பநிலையில் இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். புத்தகமாக வாங்கிப் படிக்கும் முன்பே முகுந்த் நாகராஜனின் கவிதைகளை இணையத்தில் வாசித்து இருக்கிறேன். எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், அற்புதமான விஷயங்களை கவிதைகளில் சொல்ல முடியும் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. அதன் பின்னர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் என்னைப் பெருமளவில் ஈர்த்து இருக்கின்றன. அந்த வரிசையில், நான் வாசித்தவரையில், என்னைப் பெரிதும் கவர்ந்த கவிதைப் புத்தகமென இசையின் \"உறுமீன்களற்ற நதி\"யைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஇசை தன் மீதும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதும் காட்டும் அன்பும் பாசமும் இந்தப் புத்தகத்தின் கவிதைகள் வழியே வெளிப்படுகின்றன. பொதுவாக கவிதைகளில் காணக் கிடைக்காத கேலியும், கிண்டலும் இசையின் கவிதைகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. சமூக அவலங்களின் மீதான சாடல்களையும், தன் மன அடுக்குகளில் தோன்றும் விசித்திரமான எண்ணங்களையும் அழகிய கவிதைகளாய் மாற்றும் வித்தை இசைக்கு மிக எளிதாக கைவருகிறது. கண்முன்னே நடக்கும் அக்கிரமங்களைக் கண்டும் காணாதது போல் போக வேண்டிய சூழல், ஆசைக்கும் நிஜ வாழ்க்கைக்குமான முரண்கள், கடவுளின் மீதான தன் கோபம் என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது அவருடைய கவிதைமொழி.\nதமிழில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான கவிஞர்களில் தானும் ஒருவர் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் பதிவு செய்து இருக்கிறார் இசை. இசையின் இயற்பெயர் ஆ.சத்தியமூர்த்தி. கோவையில் வசித்து வருகிறார். தற்போது உயிர்மையில் தொடர்ச்சியாக கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. \"காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி\" என்பது முதல் கவிதைத் தொகுப்பு. 'உறுமீன்களற்ற நதி\" அவருடைய இரண்டாவது தொகுப்பு. டங்குடிங்குடு என்பற பெயரில் பதிவுலகிலும் எழுதி வருகிறார்.\nபுத்தகத்தில் இருந்து சில கவிதைகள்..\nகாலையில் கதவு திறக்கும் பெண்ணுடலில்\nமுட்டி மோதி அலையுமவன் பெருமூச்சு\nஎங்கிருந்து கிளம்பி உடலில் நுழைகிறது\nபடுக்கையில் கிடந்து புரள்கிறது ஆறடி ஜுவாலை\nதலையணை எங்கும் குவிந்து கிடக்கிறது உதடுகள்\nபெற முடியாத தன் தட்டை\n3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு\nஆசை வந்து விட்டது ஒரு நாள்\n3 கி.மீ 3 கி.மீ எனத்\n(பின்குறிப்பு: வருகிற வெள்ளிக்கிழமை (27-11-09) அன்று நண்பர் யாத்ராவின் திருமண தாம்பூல நிச்சய விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..)\nஉக்கார்ந்து யோசிச்சது - கல்லூரி ஸ்பெஷல்...\nஅழகர்மலையின் அடிவாரத்தில் எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கும் பொறியியல் கல்லூரி அது. கடந்த ஒரு வாரமாக செய்முறைத் தேர்வுகள் ஆய்வாளராக (External Lab Examiner) அங்கேதான் சென்று வந்து கொண்டிருந்தேன். ஆரம்பித்து மூன்று வருடமே ஆகி இருந்தாலும் மாணவர்களுக்கான எல்லா வசதிகளையும் நிர்வாகம் செய்து தந்திருக்கிறது. காற்றோட்டத்துடன் கூடிய வகுப்பறைகள். அருமையான ஆய்வுக்கூட வசதிகள். அசந்து போய் விட்டேன்.\nபெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள்தான் அந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களோடு உரையாடுகையில், கேள்விகள் கேட்கையில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனித்தேன். நன்றாக படிப்பவர்களாக இர��ந்தாலும் கூட அவர்களால் தாங்கள் நினைப்பதை தெளிவாக சொல்ல முடியவில்லை. காரணம் - அவர்கள் வளர்த்துக் கொள்ள தவறிய மிக முக்கியமான திறமை. அது \"Communication Skills\"\" என்று சொல்லப்படும் தொடர்பு கொள்ளும் திறன்.\nஆங்கிலத்தில் பொளந்து கட்டுவதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும் அல்லவா என்னுடைய மாணவர்களிடம் அடிக்கடி இதைப் பற்றி நான் பேசுவதுண்டு. பொதுவாகவே தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாற ஒவ்வொரு கல்லூரியும் தனிப்பட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய நிறுவனங்கள் எல்லாம் சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே கேம்பஸ் பிளேஸ்மென்டுக்காக செல்வார்கள். நிலைமை மாறும் என்று நம்புவோம்.\nநாம் எத்தனைதான் நல்ல பிள்ளை மாதிரி அடங்கி இருக்க நினைத்தாலும் நம்ம சுழி சும்மாவே இருப்பதில்லை. ஆய்வாளராகப் போன இடத்திலும் அங்கிருந்த மக்களோடு நன்றாகப் பழகி விட்டேன். குறிப்பாக மின்னியல் துறையின் தலைவர் நமக்கு நெருங்கிய நண்பராகி விட்டார். அட்டகாசமான மனிதர். தமிழை நேசிக்கக் கூடியவர். கவிதை எல்லாம் எழுதுவாராம். அது மட்டுமல்லாது செம வேடிக்கையாய் பேசுகிறார். சாம்பிளுக்கு ஒன்று... அவர் என்னிடம் சொல்லியது..\n\"சார்.. நீங்க லெக்சரர்.. பாடம் சொல்லித்தாறவர்.. அதாவது பிரசங்கி.. நான் துறைத்தலைவர்.. உங்களை விட ஜாஸ்தி பேசணும்.. அப்போ நான்\nவாத்தியார் என்றால் மூன்று கிலோ இஞ்சியை முழுதாக அரைத்துக் குடித்த மாதிரியே அலைய வேண்டும் என்று யார் சொன்னது\nஎன்னுடைய கல்லூரியில் உடன் வேலை பார்க்கும் நண்பர் அவர். ஆய்வுக்கூட உதவியாளராகப் பணிபுரிகிறார். மதுரை தியாகராயர் கல்லூரியில் பகுதி நேர பொறியியல் படிப்பு படித்து வருகிறார். நண்பருக்குத் திருமணம் ஆகி குழந்தையும் உண்டு. அவருடைய மகள் இரண்டாம் வகுப்பில் படித்து வருகிறாள். மாலை நேரத்தில் அவரை சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். நான் போன நேரம் நண்பர் தரையில் அமர்ந்து கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து அவருடைய மகளும் வந்து சேர்ந்தாள். அவர்களுக்கு இடையேயான உரையாடல் இங்கே..\n\"அப்பா ஹோம்வொர்க் பண்ணிட்டு இருக்கேன்மா..\"\n\"எங்க மிஸ் கூடத்தான் ஹோம்வொர்க் கொடுத்தாங்க.. நான் முடிச்சுட்டேனே..\"\n\"அப்பா.. பெரிய பையன்ல.. அதான் கொஞ்சம் பெரிய கணக்கா கொடுத்திருக்காங்கமா..\"\n\"சும்மா ஏமாத்ததப்பா.. நானும் நோட்டுலதான் எழுதுறேன்.. நீயும் நோட்டுலதான் எழுதுற... உனக்கு தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுப்பா..\"\nசொல்லிவிட்டு ஓடி விட்டாள். நண்பர் என்னைப் பார்த்து அசடு வழிய, நான் சிரித்தபடி கிளம்பினேன்.\nவெள்ளிக்கிழமை சாயங்காலம் கல்லூரி முடிந்து வெளியே தான் வந்திருப்பேன். திடீரென மழை பிடித்துக் கொண்டது. நனைந்து கொண்டே வண்டியைக் கிளப்பினேன். தெப்பக்குளம் வரை என்னோடு டபுள்ஸ் வரும் நண்பரும் ஓடி வந்து ஏறிக் கொண்டார்.\n\"நல்ல வேளை.. இன்னைக்காவது மழை பெஞ்சதே\" என்றார்.\n\"அடடா, மழை பெஞ்சு ஊரெல்லாம் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்களே.. ரொம்ப சந்தோஷம்\" என்றேன்.\n\"நீங்க வேற.. கிட்டத்தட்ட ஒரு வாரமாவே இந்த ஜெர்கினையும் தொப்பியையும் எடுத்துக்கிட்டு வரேன்... மழையே இல்லை.. ஏதோ இன்னைக்கு பெய்தாலாவது நாம இதுகளத் தூக்கிட்டு திரிஞ்சதுக்கு ஒரு அர்த்தம் இருக்குல்ல..\"\n எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்களோ..\nநண்பர்களே.. நான் எப்போதுமே என்னுடைய இடுகைகளில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் பழக்கம் உடையவன். ஆனால் கடந்த மூன்று நான்கு மாதங்களாகவே என்னால் அவ்வாறு பதில் சொல்ல இயலவில்லை. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கல்லூரியில் இணைய வசதிகள் அதிகமாக இல்லாததும், அங்கே ப்ளாகர் தடை செய்யப்பட்டு இருப்பதும்தான் காரணம். என்னுடைய பதிவை பிரவுசிங் சென்டரில் இருந்துதான் எழுதி வருகிறேன். இருக்கக் கூடிய நேரத்தில் இடுகைகள் எழுதவும், மற்ற நண்பர்களின் இடுகைகளைப் படித்து பின்னூட்டம் இடவும் மட்டுமே முடிகிறது. கூடிய விரைவில் எனக்கென ஒரு கணினி வாங்கி விட்டால் இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடும். எனவே பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறேன் என்று யாரும் தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி..\nகல்லூரி ஸ்பெஷல்னு போட்டதால, வழக்கமா சொல்ற கவிதைக்கு பதிலா ஒரு புதிர் கணக்கு.. விடையைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க நண்பர்களே..\nஒரு கல்யாண வீடு. அங்கே வருகிற எல்லோருக்கும் ஆப்பிள் பழம் தருகிறார்கள். ப��ரிவர்களில் ஆண் என்றால் ஐந்து பழமும், பெண் என்றால் மூன்று பழமும் தர வேண்டும். குழந்தைகளுக்கு அரை பழம் (1/2) மட்டுமே கொடுக்க வேண்டும். திருமணத்துக்கு வந்தது மொத்தம் நூறு பேர் . நம்மிடம் இருப்பதும் நூறு ஆப்பிள்கள்தான். சரியாகப் பகிர்ந்து கொடுத்தாயிற்று. அப்படியானால் வந்த நூறு பேரில் எத்தனை ஆண், எத்தனை பெண் மற்றும் எத்தனை குழந்தைகள் இருந்தார்கள்\nநெக்ஸ்டு மீட் பண்றேன்.... :-))))))))))\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nடாப் டென் டப்பா படங்கள் 2009 ..\nபட்டும் திருந்தாத ஜென்மங்கள் ( சிறுகதை போட்டிக்காக..)\nஇனிதே நடைபெற்ற ஈரோடு சங்கமம்..\nஇருட்டை எனக்கு பிடித்திருக்கிறது (உரையாடல் போட்டிக...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nஓடு ஓடு ஓடு .. வரான் பாரு வேட்டைக்காரன்..\nஎ ஷார்ட் பிலிம் அபவுட் லவ்(1988)..\nஉக்கார்ந்து யோசிச்சது - கல்லூரி ஸ்பெஷல்...\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/11/blog-post.html", "date_download": "2020-07-07T22:33:07Z", "digest": "sha1:32FRM43IBL3AH3PYEHAIJQAHS5KNJXB2", "length": 39170, "nlines": 180, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நீதி தேவதைக்கு கேரள கஞ்சா மீது காதலா? பருத்தித்துறை நீதவான் மீது சுயாதீன நீதிச் சேவைகள் அணைக்குழுவில் முறைப்பாடு. பீமன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநீதி தேவதைக்கு கேரள கஞ்சா மீது காதலா பருத்தித்துறை நீதவான் மீது சுயாதீன நீதிச் சேவைகள் அணைக்குழுவில் முறைப்பாடு. பீமன்.\nவடகிழக்கிலே அரச காரியாலயங்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைநிறைவேற்றுக்காரியங்களாக மாறியுள்ள நிலையிலே நீதிமன்றங்களும் அந்த அருவருக்கத்தக்க செயலை பின்பற்றுகின்றதா என்ற அச்சம் நீண்ட நாட்களுக்கு பின்பு இக்கட்டுரையை வரைய நிர்ப்பந்தித���துள்ளது.\nயாழ்ப்பாணத்திற்கே சொந்தமான கள்ளக்கடத்தலும் கைக்கூலிக்கு கலாட்டாபண்ணுதலும் மீண்டும் குடாநாடெங்கும் தலைதூக்கியுள்ள நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரரையும் கைக்கூலிக்கு பொல்லு தடி வாள்களுடன் கையாலாகத் தொழிலினை செய்து வருவோரை ஜீ.ஜீ பொன்னம்பலம் காலத்திலிருந்து காப்பாற்றிவந்த யாழ் கறுப்பு சட்டையணிந்த ஆசாமிகள் இன்றும் இழிசெயலை எவ்வித வெட்கதுக்கமோ தயவுதாட்சணியமோ இன்றி தொடர்ந்து வருகின்றனர். இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் தமிழ் தேசியம், தமிழரின் உரிமை, உரிமைப்போராட்டம், கலாச்சாரம் என்றெல்லாம் மேடை மேடையாக முழங்கும் ரெலோ முதல்வர் சிறிகாந்தா –படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோவில் என்ற பழமொழிக்கு ஒப்பாக கயவர்கள் - கஞ்சாக்கடத்தல்காரர்கள் சார்பாக ஆஜராகுவதாகும்.\nசரி சிறிகாந்தா வாடகைக்கு அமர்த்ததப்படுகின்ற வக்கீல் வாங்குகின்ற பணத்திற்காக தன் கட்சிக்காரன் சார்பாக வாதாடுவார் என்று எடுத்துக்கொள்வோமே. ஆனால் நீதிபதிகள் கள்ளக்கடத்தல்காரர்களை காப்பாற்ற தமக்கு வழங்கப்பட்டுள்ள சட்டவரையறையை மீறி குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளக்கூடிய மற்றும் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துக்கின்றவிதத்தில் நடந்துகொள்வதன் மர்மம்தான் என்ன\nகடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மாதகல் பிரதேசத்திற்கு வந்திறங்கிய 60 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரும் கஞ்சாவுடன் பருத்திதுறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அதிபயங்கர போதைப்பொருள் சட்டத்தின்கீழ் குற்றவாளி மன்றில் ஆஜர் செய்யப்பட்டமையால் பிணை என்பது மஜிஸ்ரேட் நீதிமன்றில் கடினமான விடயம். சந்தேக நபர் சுமார் 6 மாத காலங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை ஒரு விசித்திரமான கதை. பிரதேசத்திலுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனான இவன் தனது கடத்தல் தொழிலுக்கு ஒவ்வொரு முறையும் புதிய புதிய வியூகங்களை கையாண்டு வந்தமையால் பொலிஸார் இவன் விடயத்தில் தமது கைகளை கசக்கிக்கொண்டு பற்களை நறும்பிக்கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் இளவாலை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி காரியத்தை கையிலெடுத்துள்ளார். புலனாய்வுப் பிரிவொன்றின் முன்னாள் அதிகாரரியான அவர் மக்களுடன் பின்னிப்பிணைந்து தகவல்களை கறந்து கொள்வதில் கில்லாடி. பிரதேசத்திற்கு வந்து ஒரிருமாதங்களிலேயே தகவல் வழங்குனர்கள் வலையமைப்பொன்றை இலகுவாக கட்டமைத்து கொண்டார். இவருடன் ஜம்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞனும் தகவலாளியாக இணைந்தான். தகவலாளி என்றாலே சமூகத்தில் துரோகி பட்டம்தான் சுமக்கவேண்டுமென்பதை நன்றாக தெரிந்திருந்தும் அவன் இக்கருமத்தைச்செய்ய துணிந்ததற்கு காரணம் குற்றமற்ற, களவற்ற, கயவர்களற்ற ஒரு சமூகத்தை தான் காண விரும்பியதாகும்.\nஜம்பு சமூகவிரோத செயல்களை வெறுக்கின்றான் என்ற உண்மையை அறிந்திராக கடத்ததல்காரன் ஜம்புவுடன் நட்பு கொண்டான். நாளடைவில் தனது தொழிலுக்கு உதவி புரியுமாறு கேட்டான். என்ன அந்த உதவி தான் கஞ்சாவை கடலால் இறக்கி கொண்டு செல்லுகின்றபோது பிரதேசத்தை நன்கு கவனித்து பொலிஸாரின் றோந்து மற்றும் அவர்களில் பிரசன்னம் இல்லாத பாதைகளை தொலைபேசியில் அறிவிப்பதாகும். நேரத்தையும் நாளையும் சொல்லுங்கள் உங்கள் பொருளை எங்கு கொண்டு செல்லவேண்டுமோ அங்கே நேரே கொண்டு செல்வதற்கு வழி செய்கின்றேன் என்றான் ஜம்பு. அர்த்தத்தை புரிந்து கொள்ளாத கடத்தல்காரன் நேரம் நாள் போன்ற தகவல்களை ஜம்புவிடம் கூறினான். சகல விடயங்களையும் கவனிக்கின்றேன் என பெருவிரலை உயர்த்தி காட்டிவிட்டு சென்ற ஜம்பு இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேரடியாக அழைப்பை எடுத்தான். விடயத்தை கூறினான். திட்டம் தீட்டப்பட்டது. மாதகல்லுக்கு வந்த கேரளகஞ்சா ஜம்பு கூறிய பாதை வழியே சென்று திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மாட்டிக்கொண்டதது. கச்சிதமாக தீட்டப்பட்டிருந்த திட்டமாகையால் ஜம்பு மீது கடந்தல்காரனுக்கு சந்தேகம் வரவே இல்லை.\nவிசாரணைகள் நடைபெற்றது. எங்கிருந்து வந்தது எங்கே போகின்றது என்ற கேள்விகளுக்கு கூட கடத்தல் காரன் கள்வரின் தாய்மொழியான பொய்யில் பதில் சொன்னான். X என்ற நபர் இப்பொதியை அனுப்பி வைத்ததாகவும் அவர் இதை எடுத்து கொண்டு ஒரிடத்தில் ஒப்படைக்க சொன்னதாகவும் பொதியில் கஞ்ஞா உள்ளது தனக்கு தெரியாது என்றும் றீல் விட்டு X இன் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தான். அத்தொலைபேசி இலக்கத்தை பரிசீலித்தால் அது கொழும்பிலுள்ள அபாணஸ் கொம்பனியில் பொது முகாமையாளரின் இலக்கம். ஆனால் நவீன தொலைத்தொடர்ப��யல் தொழினுட்பத்தினூடாக தேவையான தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு சகல உண்மைகளும் கண்டறியப்பட்ட பின்னார் கடத்தல்காரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.\nசுமார் மூன்று நான்கு மாதங்கள் விளக்கமறியலை கழித்த கடத்தல்காரனுக்கு தான் எவ்வாறு மாட்டினேன் தனக்கு உலை வைத்தது யார் தனக்கு உலை வைத்தது யார் என்ற உண்மைகள் தெரியவந்தது. தன்னை காட்டிக்கொடுத்தவனை என்ன செய்வது என்ற முடிவுக்கு வந்தான். நீதிமன்றில் யாழ்பாண சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டபோது கையை உயர்த்தி „ கனம் கோட்டார் அவர்களே என்ற உண்மைகள் தெரியவந்தது. தன்னை காட்டிக்கொடுத்தவனை என்ன செய்வது என்ற முடிவுக்கு வந்தான். நீதிமன்றில் யாழ்பாண சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டபோது கையை உயர்த்தி „ கனம் கோட்டார் அவர்களே நான் ஒரு உண்மையை சொல்லப்போகின்றேன் என்றான். சொல்லலாம் என நீதிபதி அனுமதி வழங்கியபோது, ஜம்புவின் பெயரை குறிப்பிட்டு இவரே தன்னிடம் குறித்த 60 கிலோ கஞ்சாவையும் தந்ததாகக்கூறினான்\". உடனடியாக ஜம்புவை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆணையிடப்பட்டது. விசேட அறிக்கை ஒன்றை தயாரித்த பொலிஸார் நீதிபதியை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று அதை பாரப்படுத்தினர். அவ்வறிக்கையில் குறித்த சம்பவம் தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட விசாரணையின் முழுவிபரமும் அடங்கியிருந்ததுடன் அதில் ஜம்பு சம்மந்தப்பபட்டதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பதுடன் அதற்கான தகவலை ஜம்புவே தங்களுக்கு வழங்கினார் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.\nபொலிஸாரின் அறிக்கையை நிராகரித்த நீதிபதி கடந்தல்காரன் விசுவாமித்திர முனிவரின் அண்ணன் மகன் அவன் பொய்யே பேசமாட்டான் அவன் சொல்வதெல்லாம் உண்மையிலும் மகா உண்மை எனவும் ஜம்புவை கைது செய்திடுவீர் எனவும் பொலிசுக்கு மீண்டும் கட்டளை பிறப்பித்தார். நிலைமையை உணர்ந்த ஜம்பு உடனடியாக யாழ்தேவியில் ஏறி கொழும்புக்கு சென்று சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் நீதிபதிக்கு எதிரான முறைப்பாடு ஒன்றினை தனது கைப்பட எழுதி கொடுத்துள்ளார். ஜம்பு தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:\nஇரு குழந்தைகளின் தந்தையான நான் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றேன். கடற்தொழிலையே வாழ்வாதாரமாக கொண்ட எமது வாழ்வியலை மேற்படி போதைப்பொர���ள் கடத்தல் சீர்குலைக்கின்றது என்பதாலும் இதனால் எமது சமூகத்திற்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதாலும் நான் இவ்விடயத்தை பொலிஸாருக்கு காட்டிக்கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். ஆனால் தற்போது சந்தேகநபரின் பொய்யான தகவலை ஏற்று நீதிபதி என்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் செயற்பாடானது என்னைப்போன்று அநீதிக்கு எதிராக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கும் அனைவரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலைமை தொடருமாக இருந்தால் அது குற்றச்செயல்களை ஊக்குவிப்பதாகவே அமையும். எனவே சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழு தனது முறைப்பாட்டை சரியான ரீதியில் விசாரணை செய்து நீதிபதிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.\nஇதேநேரத்தில் குறித்த நீதிபதி யாழ் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயலுக்கு எதிராக செயற்பட்டுவரும் தமிழ் பொலிஸ் உத்தியோகித்தர் ஒருவருக்கு எதிராக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், பல்வேறு தடவைகளில் காரணங்களின்றி குறித்த பொலிஸ் உத்தியோகித்தரை சந்தேக நபர்கள் முன்நிலையில் திட்டியதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் உத்தியோகித்தர் தனது மேலதிகாரியிடம் முறையிட்டுள்ளதுடன் அது தொடர்பிலும் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.\nயாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட , சமூக ஒழுங்கீனங்கள் தொடர்பில் பொலிஸார் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என யாழ் மாவட்ட நீதிபதி திரு இளஞ்செளியன் அவர்கள் பொஸாருக்கு அறிவுரைகளையும் ஆணைகளையும் வழங்குகின்ற அதேதருணத்தில் யாழிலுள்ள சில நீதிபதிகள் சட்டத்தையும் ஓழுங்கையும் நிலைநாட்ட துடிக்கின்ற உத்தியோகித்தர்களை மனநலிவடையச் செய்வது மக்கள் நீதித்துறை மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கைக்கு கேடாக அமைகின்றது.\nமறுபுறத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமையை செவ்வனே செய்துவரும் மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மீது சேறு பூசல்களும் இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் குற்றவாளிகளை காப்பாற்றும் ஈனச்செயலை செய்துவருகின்ற வக்கீல்களும் சில நீதிபதிகளும் உள்ளதாக நம்பப்படுகின்றது. அற்ப அரசியல் மற்றும் பொதுநலன்களுக்காக நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி செயற்படுகின்றபோது சாதாரண மக்களுக்கு நீதி என்பது கானல்நீர்தான்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறித...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\n���ன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71517/%22I-will-do-dialysis-games-for-children%22---thambi-dhurai", "date_download": "2020-07-07T22:53:58Z", "digest": "sha1:7W6P5QX3RCXBUY7V6O3WROCUF7ITFJLM", "length": 19125, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”குழந்தைகளுக்கு கேம்ஸ் போட்டுக்காட்டி டயாலிஸிஸ் செய்வேன்” - தம்பிதுரையின் நெகிழ்ச்சிபேட்டி | \"I will do dialysis games for children\" - thambi dhurai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n”குழந்தைகளுக்கு கேம்ஸ் போட்டுக்காட்டி டயாலிஸிஸ் செய்வேன்” - தம்பிதுரையின் நெகிழ்ச்சிபேட்டி\nதமிழகத்தில் தற்போது எங்குப் பார்த்தாலும் கொரோனா குறித்த விவாதங்களும், எச்சரிக்கைகளும், நம்பிக்கை வார்த்தைகளும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. மருத்துவர்களும் கொரோனாவுக்கான எதிரான போரை வெற்றி கொள்வதில் தங்களது முழு கவனத்தைச் செலுத்தி இரவு பகல் பாராமல் செயலாற்றி வருகின்றனர். ஆனால் நாம் இங்குக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கொரோனாவுக்கு எதிரான போர் என்பது கொரோனாவை மட்டும் வெற்றிகொள்வதில்லை.\nகொரோனாவுக்கு எதிராகப் போராடும் இந்தக் காலகட்டத்தில் பிறநோய்களால் அவதியுறும் நோயாளிகளுக்கும் எந்தப் பாதிப்பு வராமல் பாதுகாப்பதும் மிக முக்கியமானது. எப்படி கொரோனா தொற்று எதிர்த்து மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார்களோ, அதே போலப் பிற நோயாளிகளைப் பாதுகாப்பதிலும் மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.\nஅப்படிக் கடந்த 70 நாட்களாக எந்த விடுப்பும் எடுக்காமல் மருத்துவமனையிலேயே தங்கி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர்தான் குழந்தைகளுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளித்து வரும் மருத்துவப்பணியாளர் தம்பிதுரை. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் பரபரப்புடன் பணியாற்றி வரும் தம்பிதுரையை புதிய தலைமுறை வாயிலாகத் தொடர்பு கொண்டோம். அதே பரபரப்புடன் எங்களிடமும் பேசினார்.\n“எனக்குச் சொந்த ஊர் தர்மபுரி அருகே உள்ள மானியாதஹாள்ளி. அப்பா பேர், அபி மன்னன். அம்மா பேர் பூபதி. விவசாய குடும்பம்தான். தங்கை கலா, அவரும் மருத்துவத்துறை சார்ந்த ( ENT) படிப்பைத்தான் தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறார்” என்றார்.\nமருத்துவத் துறைக்குள் எப்படி நுழைந்தீர்கள்\nபன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன், எனது உறவினர் ஒருவர் ஒன்றரை வருடம் படிக்கக் கூடிய பாரா மெடிக்கல் பயிற்சியை அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் ஆர்வம் இல்லாமல் சேர்ந்தேன். ஆனால் பயிற்சிக்குள் நுழைந்த பின்னர் மருத்துவத் துறை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்தப் பயிற்சி முடிந்த பின்னர்தான் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராகச் சேர்ந்தேன். கடந்த மூன்று வருடங்களாக இங்கு பணியாற்றி வருகிறேன்.\nகொரோனா காலம் உங்களுக்கு எந்த வகையில் சவாலாக அமைந்தது\nஎழும்பூர் மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்துவதற்குச் சிறிது நாட்கள் முன்னர் தான் என்னுடன் பணியாற்றி வந்த பிரியா என்பவர் அவரது சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். நாங்கள் இருவரும் தான் குழந்தைகளுக்கான டயாலிஸிஸ் சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் போக்குவரத்து முடக்கப்பட்டதால் அவரால் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பமுடிய வில்லை. அதனால் குழந்தைகளுக்கான டயாலிஸிஸ் சிகிச்சை அளிப்பதற்கு நான் மட்டுமே மருத்துவமனையிலிருந்தேன்.\nஅந்தத் தருணத்தில் என் மனதில் ஒன்று மட்டு��ே ஓடிக்கொண்டிருந்தது. அது, இந்த இக்காட்டான சூழ்நிலையில் குழந்தைகளுக்காக நாம் இருக்கவேண்டும். அதற்காக, அவர்களின் உயிருக்காக மட்டுமே கடந்த 70 நாட்களும் மருத்துவமனையிலே தங்கி பணியாற்றினேன்.\nநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதை விடக் குழந்தைகளுக்குச் சிகிச்சை என்பது சவாலான காரியமல்லவா\nநிச்சயமாக, அதில் டயாலிஸிஸ் இன்னும் சிரமமானது. வலி காரணமாக ஆரம்பத்தில் குழந்தைகள் டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்க அனுமதிக்கமாட்டார்கள். அழுவார்கள், சண்டையிடுவார்கள். ஏனெனில் இங்குச் சிகிச்சை பெறும் அனைத்துக் குழந்தைகளும் 12 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். அவர்களை சமாதானப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காகவே எனது ஸ்மார்ட்போனில் அவர்களுக்குப் பிடித்த சில வீடியோ கேம்களை பதிவு செய்து வைத்திருக்கிறேன். முதலில் அதைக் காண்பித்து விளையாடுக் காட்டி அவர்களுடன் நெருக்கமாவேன். அதன் பின்னர் அவர்களுக்கு என்னைப் பிடிக்கும் வகையில் நடந்து கொள்வேன். இதனைத் தொடர்ந்து அவர்களை நோக்கி வரும் போதே நான் வரும் போதே குழந்தைகள் குஷியாகி விடுவார்கள். இந்தக் காலகட்டத்தில் மட்டும் 100 மேல் டயாலிஸிஸ் சிகிச்சைகளை அளித்து விட்டேன்.\nஇதனையெல்லாம் மீறி அவர்கள் குணமடைந்து செல்லும் போது என்னிடம் பேசும் வார்த்தைகளும், அவர்களின் பெற்றோர்கள் கூறும் உணர்ச்சி மிகு வார்த்தைகள்தான் என்னை இன்று வரை இந்தத் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்ய வைக்கிறது. குறிப்பாக மருத்துவமனை நிர்வாகம், இந்த ஊரடங்கு காலத்தில் நான் பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவமனை நிர்வாகத்தின் இயக்குநர் ரேமா சந்திர மோகன் எனக்காகச் செய்து கொடுத்தார். இதில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு.\nஉங்களின் பெற்றோர்களுக்கு இது குறித்துத் தெரிவித்தீர்களா\nஆம். கொரோனா ஆரம்பமான காலத்திலிருந்து இப்போது வரை எனது அம்மா கூறுவது “ நீ எனக்கு ஒரே ஆம்பள புள்ள அதனால இங்க வந்துரு வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம்” என்பதைத் தான். தந்தைக்கு நிலைமை குறித்துப் புரிய வைத்து விட்டேன். இருந்த போதிலும் பாதுகாப்பாக பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார்.\nஇதனையடுத்து எழும்பூர் மருத்துவமனையின் இயக்குநர் ரேமா சந்திர மோகனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.\nஅவர் பேசும் போது “ஆரம்பத்திலிர��ந்தே தம்பி மிக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தான். அதுவும் இந்த கொரோனா காலத்தில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விடுப்பு எடுக்காமல் அவன் பணியாற்றியது அவனது மருத்துவ தொழிலில் மிக முக்கியமான ஒன்று. காரணம் என்னவென்றால் மூத்த மருத்துவர்கள்தான் நோயாளிகளுக்காக இவ்வளவு மெனக்கெடுவார்கள். ஆனால் 23 வயதிலேயே அவன் இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்துள்ளான்.\nஅதனால் தான் அவனைப் பாராட்டும் வகையில் அவனுக்கு விருது வழங்கி கவுரவித்தோம். அந்தச் சமயம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கரும் மருத்துவமனைக்கு வந்து விட்டார். இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன் அவரும் தன் பங்குக்கு விருதையும் காசோலையையும் வழங்கி அவரது பாராட்டுகளையும் தம்பி துரைக்குத் தெரிவித்தார்” என்றார்\n’இருக்கு ஆனா இல்ல’ - ஐஸ்வர்யா ராய் ஜாடையில் வைரலான டிக்டாக் பிரபலம்\nகேரள யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்: அன்னாசி இல்லை தேங்காயில் வெடிமருந்து\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nசேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு\nமதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார்\nசீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா \n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ் மன்னனை அதிரவைத்த ரெட்டை மலை சீனிவாசன்..\nதோனி எடுத்த அந்த முடிவு.. உலகையே பாராட்ட வைத்த ஜென்டில்மேன் அணுகுமுறை\nகேரள அரசியலில் சர்ச்சையை கிளப்பும் 30 கிலோ தங்கக் கடத்தல்.. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nநெருப்பாற்றில் நீந்திய இந்திய அணி.. தோனி எனும் கேப்டனை வரலாறு உருவாக்கிய தருணம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’இருக்கு ஆனா இல்ல’ - ஐஸ்வர்யா ராய் ஜாடையில் வைரலான டிக்டாக் பிரபலம்\nகேரள யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்: அன்னாசி இல்லை தேங்காயில் வெடிமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/143905/", "date_download": "2020-07-07T23:19:16Z", "digest": "sha1:O7JHJGBINPTQR5KFTCOBPB57F3YWCPPB", "length": 13931, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனா இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும் – GTN", "raw_content": "\nஉலக��் • பிரதான செய்திகள்\nகொரோனா இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும்\nகொரோனா வைரஸ் இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் சுமார் 200 நாடுகளில் 57 லட்சத்து 16 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ளதுடன் உயிரிழப்பும் 3 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஇந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் போட்ட ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கி உள்ளதுடன் வாழ்வாதாரங்கள் பறி போய் உள்ளன.\nஇந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் குழந்தைகளின் நிலை குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப்பும், மனிதாபிமான அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பும் இணைந்து மேற்கொணடஆய்விலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது\nகுறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 8 கோடியே 60 லட்சம் குழந்தைகளை இந்த ஆண்டிறுதிக்குள் வறுமையில் தள்ளும் எனவும் இதன்மூலம் வறுமையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை15 சதவீத்தால் அதிகரித்து 67 கோடியே 20 லட்சமாக உயரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கு குழந்தைகள் சகாரா ,ஆபிரிக்கா, தெற்காசியா பகுதிகளில் வாழ்கின்றனர் எனவும் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் மிக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 44 சதவீதமானோர் இந்த நாடுகளில் உள்ளனர எனவும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 22 சதவீத அதிகரிப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று நோய் இதுவரை இல்லாத அளவில் சமூக பொருளாதார நெருக்கடிகளை தூண்டி உள்ளது. இது உலகெங்கும் உள்ள குடும்பங்களுக்கான வளங்களை வடிகட்டுகிறதென இந்த ஆய்வு முடிவுகளையடுத்து யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஹென்ரிட்டா போர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு கொள்கைகளால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் 2 மடங்குக்கு இருக்கும் என யுனிசெப்பும், சேவ் தி சில்;ரன் அமைப்பும் எச்சரித்துள்ளன.\nஉடனடி வருமான இழப்ப�� என்பது குடும்பங்கள் உணவு மற்றும் நீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பெறுவதற்கான திறனைக் குறைத்து விடும் எனவும் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை நாடுவதற்கான வாய்ப்புகள் குறையும் எனவும் தெரிவித்தக்கட்டுள்ளது. அத்துடன் குழந்தை திருமணம், வன்முறை, சுரண்டல், துஷ்பிரயோகம் ஆகியவற்றின் ஆபத்து அதிகரிக்கும் எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. #கொரோனா #ஆண்டிறுதி #குழந்தைகள் #வறுமை #யுனிசெப்\nTagsஆண்டிறுதி குழந்தைகள் கொரோனா யுனிசெப் வறுமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டாரில் கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன\nசரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம்\n99 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் :\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி July 7, 2020\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது July 7, 2020\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு July 7, 2020\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது July 7, 2020\nநாவலப்பிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ�� (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/low-budget-aishwarya-rai/104990/", "date_download": "2020-07-07T23:20:46Z", "digest": "sha1:IOVNTA2Y6AICBGSV3DS5WUJ664YMJSFT", "length": 7100, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Low Budget Aishwarya Rai | சினிமா செய்திகள் | Cinema News |Low Budget Aishwarya Rai | சினிமா செய்திகள் | Cinema News |", "raw_content": "\nHome Latest News அச்சு அசலாக அப்படியே ஐஸ்வர்யா ராய் ஜெராக்ஸ் போலவே இருக்கும் தமிழ் பெண் – வாய்...\nஅச்சு அசலாக அப்படியே ஐஸ்வர்யா ராய் ஜெராக்ஸ் போலவே இருக்கும் தமிழ் பெண் – வாய் பிளக்க வைக்கும் ஷாக்கிங் விடியோ\nஅச்சு அசலாக அப்படியே ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் தமிழ் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nLow Budget Aishwarya Rai : நடிகைகளைப் போலவே இருக்கும் சாதாரண மனிதர்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஆச்சரியமாக பார்க்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nபன்னிக்குட்டிக்கு பவுடர் அடிச்சு ஆம்பளைக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருக்கு – மீரா மிதுன் புதிய கோலத்தை கலாய்க்கும் ரசிகர்கள்\nஅதிலும் சிலர் அப்படியே அச்சு அசலாக நடிகர் நடிகைகளைப் போலவே இருப்பதுண்டு. அஜித்தைப் போல ஒருவர் உள்ளார் விஜய் பட ஒருவர் உள்ளார் என்பதை எல்லாம் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.\nஇந்த நிலையில் தற்போது அப்படியே ஐஸ்வர்யாராயை போலவே இருக்கும் தமிழ் பெண் ஒருவரின் டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nஏழைகளின் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் என அந்தப் பெண்மணியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.\nதானாக முன்வந்து கொரானா பரிசோதனை செய்த நடிகர் – வந்த ரிசல்ட் என்ன தெரியுமா\nஐஸ்வர்யா ராய் நடித்த டயலாக்குக்கு அப்படியே அவர் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை தன்னுடைய முக பாவனை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nஏழைகளின் உண்மையான ஐஸ்வர்யா ராய்\nலோ பட்ஜ��ட் ஐஸ்வர்யா ராய்..\nஇந்த பொண்ணுல்லாம் எங்கையா இருக்கு…\nPrevious articleமிஸ்கின் இயக்கத்தில் உருவாகிறது அஞ்சாதே 2 – இந்த முறை ஹீரோ யார் தெரியுமா\nNext articleநானும் வெறித்தனமான வெயிட்டிங் மாஸ்டர் டிரைலர் குறித்து பேசிய பிரபல நடிகர் – யார் என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nஇன்றும் உச்சத்தை எட்டிய கொரானா பாதிப்பு, அச்சத்தில் மக்கள் – முழு விவரம் இதோ\nதமிழகத்தில் பல்கலைக் கழக தேர்வுகளும் ரத்து அமைச்சர் அன்பழகன் அதிரடி பதில்\nஇதையும் கொஞ்சம் கவனிச்சு வாய்ப்பு கொடுங்க.. தளபதி விஜய்க்கு டேக் செய்து வனிதா வெளியிட்ட வீடியோ – இதெல்லாம் நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/08/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-07T22:49:21Z", "digest": "sha1:SF6DO3IGPK444PSVI4XWEAMK5FOUVZ3U", "length": 44007, "nlines": 223, "source_domain": "noelnadesan.com", "title": "முருகபூபதி யின் சொல்லியே தீர வேண்டிய கதைகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்\nவரலாற்றை எழுதும் முருகபூபதி →\nமுருகபூபதி யின் சொல்லியே தீர வேண்டிய கதைகள்\nமுருகபூபதி யின் சொல்ல மறந்த கதைகள் அல்ல\nசொல்லியே தீர வேண்டிய கதைகள்\nமுக்காலத்தையும் உணர்ந்துகொள்வதற்கான சிந்தனைப்புலத்துக்கு இட்டுச்செல்லும் சமூகக் கரிசனைக் கதைகள்\nமுருகபூபதி எழுதியிருக்கும் “சொல்ல மறந்த கதைகள்“ நம்முடைய சமகால எழுத்துகளில் மிகுந்த கவனத்திற்குரியதாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தக் கதைகள் ஒரு காலகட்டத்தின் உண்மை மனிதர்களையும் உண்மையான நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. நமது சமகால அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு அம்சங்களை உள்ளடக்கியதாக இவை உள்ளன. அத்துடன் சர்வதேச ரீதியான அனுபவங்களையும் நிகழ்ச்சிகளையும் வரலாற்றுச் சம்பவங்களையும் உள்ளடக்கியுள்ளன.\nவரலாற்றின் முக்கியமான ஆளுமைகள், முக்கியமான சம்பவங்கள், வரலாற்று மனிதர்கள் முதற்கொண்டு மிகச் சாதாரண மனிதர்கள் வரையில் சகலதரப்பினருடைய கதைகளும் பேசப்பட்டுள்ளன. . முருகபூபதி இவற்றை ஒரு பத்திரிகையாளராகவும் ஒரு இலக்கியப்படைப்பாளியாகவும் இணைந்து நின்று நல்லதோர் வெளிப்பாட்டு மொழியில் எழுதியிருக்கிறார்.\nஇதேவேளை ஏறக்குறைய முருகபூபதி சுய வரலாற்றையும் ஆதாரமாகக் கொண்ட��ருக்கின்றன. இப்படிப்பல காரணங்கள் “சொல்ல மறந்த கதைகளைக் கவனப்படுத்துகின்றன. இது இந்தக் கதைகளின்பால் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன. இது தனியே வாசிப்பின்பத்தையோ சுவாரசித்தையோ தருவதுடன் மட்டும் நிற்கவில்லை. அதற்கப்பால், நாம் பயணித்த வழியின் அனுபவம், இப்பொழுது நாங்கள் நிற்கின்ற மையம், இனிப் பயணிக்க வேண்டிய திசை போன்ற முக்காலத்தையும் உணர்ந்து கொள்வதற்கு உதவுகின்றது.\nஇந்த முக்காலத்தையும் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை பூபதி நமக்குத் தருகிறார். இந்தக் கதைகள் மையங்கொண்டுள்ள காலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தக் கதைகளின் வழியாக கடந்த காலத்தில் மீள் பயணம் செய்து தம்மை மீள்பார்வை பார்ப்பதற்கும் புதிய தலைமுறையினர் கடந்த காலத்தை அறிந்து ஆராய்வதற்கும் இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. இதற்காக நாம் பூபதிக்கு நன்றி சொல்லவேண்டும்.\nபொதுவாகக் கதைகளைச் சொல்வதிலும் கேட்பதிலும் இன்பமுண்டு. அப்படியென்றால், கதைகளுக்கு அந்த இன்பத்தை அளிக்கின்ற சிறப்பான குணமுண்டு என்றே அர்த்தம். கதைகள் எப்பொழுதும் உண்மையை உணர்த்துகின்றன. பொய்களை அடையாளம் காட்டுகின்றன. நம்முடைய அனுபவங்களையும் பிறருடைய அனுபவங்களையும் இணைத்தும் தொகுத்தும் சொல்கின்றன. இதன்வழியாக நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த மாதிரியான சிறப்பான குணங்களால்தான் உலகெங்கும் கதைகள் உள்ளன.\nஎனவேதான் கதை சொல்லும் மரபும் கதை கேட்கின்ற மரபும் எங்கும் ஆதியிலிருந்து இன்னும் உள்ளது. கதையின்றி எதுவும் இல்லை, யாரும் இல்லை என்பதே உண்மை. எல்லாவற்றுக்கும் கதையுண்டு. எவருக்கும் கதை உள்ளது. முருகபூபதி சொல்கின்ற இந்தக் கதைகள் புனைகதைகள் அல்ல. உண்மைக் கதைகள். ஆனால், அவர் ஒரு புனைகதை எழுத்தாளர். பத்திரிகையாளர் என்ற அடையாளத்துக்கும் அப்பால் பூபதியின் அடையாளமும் பங்களிப்பும் புனைகதையில்தானுண்டு. இதுவரையில் ஐந்து சிறுகதை நூல்களையும் ஒரு நாவலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார் பூபதி.\nஇதைத்தவிர, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், நேர்காணல்கள், கட்டுரை நூல்கள் என பூபதியினுடைய 20 புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. சில சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மதகசெவனெலி (சிங்களம்)\nசுமையின் பங்காளிகள் (சிறுகதைகள் – சாகித்திய விருது 1976) பறவைகள�� (நாவல் – சாகித்திய விருது 2002) இரண்டு தடவைகள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப்பரிசைப் பெற்றிருக்கிறார்.\nநாற்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டேயிருக்கும் பூபதி நமக்கு இன்னும் வியப்பூட்டிக்கொண்டேயிருக்கும் எழுத்தாளரே. அந்த வகையில் இங்கே பூபதி இன்னொரு வகையான எழுத்தை நமக்குத் தருகிறார். இது நாங்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டிய ஒன்று.\nஏனென்றால், இன்று இணைய வெளியில் பெருகியுள்ள தமிழ் எழுத்துகள் ஆதாரங்கள், அடிப்படைகள், ஒழுங்கு நெறிகள் எல்லாவற்றையும் சிதைக்கின்ற அளவுக்கு ஒரு விசச்சூழலாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இணையத்தில் வருகின்ற கவனிக்கத்தக்க எழுத்துகளைக் கூட இந்த விச வகையான எழுத்துகள் பெருந்திரையென விரிந்து மறைக்க முற்படும் அபாய நிலையே காணப்படுகிறது. ஒழுங்கு முறையான – அடிப்படைகளை உள்ளடக்கிய – ஆதார நிலைப்பட்ட எழுத்துகளைப்பற்றிய அக்கறை எழுதுவோருக்கும் இல்லை. அவற்றைப் பிரசுரிப்போருக்கும் இல்லை.\nமுன்னர் இருந்த பிரசுரவெளி வேறுபட்ட பண்பைக் கொண்டிருந்தது. அப்பொழுது இதழ்களும் பத்திரிகைகளும் முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கைக் கொண்டிருந்தன. அல்லது பொறுப்புச் சொல்லப்பட வேண்டிய ஒரு நிலையைக் கொண்டிருந்தன. இதைச் சில சந்தர்ப்பங்களில் சில இதழ்கள் மீறிச் செயற்பட்டாலும் பெரும்பாலும் ஒரு கருத்தை முன்வைக்கும்போதும் தகவல்களைச் சொல்லும்போதும் அவற்றுக்கான பொறுப்பை ஏற்கும் நிலை இருந்தது. அப்படியில்லாதபோது அதைச் சுட்டிக்காட்டி எழுதக்கூடிய நிலை – எதிர்வினையாற்றக்கூடிய நிலை காணப்பட்டது. ஆனால் இப்பொழுது இணையம் உண்டாக்கியிருக்கும் சாத்தியங்கள் தனி நபர்களும் தங்களுக்கென்று தனியான இணையம் வழியான வெளியீட்டை உண்டாக்க முடியும் என்பதால் பொறுப்பு, நியாயத்தன்மை என்பவற்றைப் பற்றிய கடப்பாடுகள் எதுவுமில்லாமல் எதையும் எப்படியும் எழுதலாம் என்ற நிலையை உண்டாக்கியிருக்கிறது. இதனால் பெரும்பாலான எழுத்துகள் வெற்றுக்கோதுகளாக, தவறான தகவல்களைக் கொண்டவையாக உள்ளன.\nஇந்த நிலை வாசகர்களுக்குப் பெரும் பாதிப்பைத் தருகின்றது. இதிலிருந்து வேறுபட்டதாக முருகபூபதியின் இந்த எழுத்துகள் உள்ளன. இவையும் பெரும்பாலும் இணைய வெளியில் பிரசுரமாகியிருந்தவையே.\nஆனால் – தமிழ் இணைய வெளியின் பொதுத்தன்மையில் இருந்து வில��ி. வாசகரை உயர்நிலை நின்று சிந்திக்கும் பண்பில் எழுதப்பட்ட எழுத்துகளாக இவை உள்ளன. முருகபூபதி ஏற்கனவே முறைப்படுத்தப்படுத்தப்பட்ட ஊடகத்தில் பணியாற்றியவர். சமூகக் கரிசனையோடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயற்பட்டவர். இடதுசாரிச் சிந்தனைத்தளத்தில் இயங்கியவர். முதிர்ச்சியடைந்த படைப்பாளி. மனிதாபிமானச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர். இந்த அடிப்படைகள் பூபதியின் எழுத்துகளில் பொறுப்பையும் சர்வதேசியத் தன்மையையும் விரிந்த பார்வையையும் உண்டாக்கியிருக்கின்றன.\nஎனவே வாசகர்கள் பூபதியிடமிருந்து பெறுமதியான பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. “சொல்ல மறந்த கதைகள்“ என்ற இந்தக் கதைகள் (இவை கதைகளா, கட்டுரைகளா, பத்திகளா, சுயவரலாற்றுப்பதிவா எந்த வடிவத்தில் இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம் என்ற கேள்வியும் உண்டு) வழியாக ஈழத்தமிழருக்கான அரசியலை, இலங்கையர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை, உலகளாவிய நிகழ்ச்சிகளின் வழியான அனுபவங்களை, இலங்கைச் சமூகங்களுக்காக தங்களை ஒப்புக்கொடுத்து வாழ்ந்த மனிதர்களை, ஆளுமைகளை எல்லாம் அறிய முடியும்.\nஉதாரணமாக முக்கியமான ஒரு ஆளுமை – இலங்கையின் முன்னாள் பிரதமராக இருந்த தஹநாயக்கவைப் பற்றிய பதிவு. கற்பனையிலும் எட்டாத மனிதரான தஹநாயக்க, மிகச் சிறந்த தலைவர். உயர்ந்த பண்பாளர். தேர்தலில் தோல்வியைத் தழுவிய செய்தியை அறிந்தவுடன், தான் இருந்த பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறி சாதாரண மனிதராக பஸ் நிலையம் சென்று பஸ்ஸில் ஏறிப்பயணித்து ஊர் திரும்பிய தஹநாயக்கவைப்பற்றிச் சொல்லும்போது அன்றைய காலிமுகத்திடலையும் சமூக அரசியற் சூழலையும் தான் அப்போதிருந்த நிலையையும் சேர்த்துச் சொல்லி விடுகிறார்.\nஇதைப்போல இன்னொரு பதிவு – “காவி உடைக்குள் ஒரு காவியம்“ என்ற தலைப்பில் பௌத்த துறவியான வணக்கத்துக்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ தேரோவைப்பற்றி உள்ளது. ரத்ன வண்ஸ தேரோ எப்படித் தமிழையும் தமிழர்களையும் இலங்கையையும் நேசித்தார் என்பதை விரிவாகச் சொல்கிறது. ஒரு தேரோவைப்பற்றிய தனிச்சித்திரம் என்பதற்கு அப்பால், இலங்கையின் இன, மத, மொழி, இலக்கிய விடயங்களை மையப்படுத்தி இந்தப் பதிவு உள்ளது. பொதுவாக இலங்கையில் பௌத்த பிக்குகளைப்பற்றிய தமிழ்மனப்பதிவு எதிர்மறையானது.\nசிங்கள இனவாதத்தைத் தாங்குகின்ற தூண்களாகவும் தூண்டுகின்ற திரிகளாகவும் பிக்குமார் சித்திரிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்குச் சில காரணங்களும் இருந்தன. இதையும் பூபதி சொல்கிறார். “எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சிங்களத்தேசியத்திற்காகவும் தனது அரசியல் தேவைகளுக்காகவும் இலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இருக்கவேண்டிய பிக்குகளை அரசியலுக்குள் கொண்டுவந்தார். பின்னர் அவர் ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுடப்பட்டு இறந்தார் என்பது பழையசெய்தி. அவரது மறைவு வாரிசு அரசியலுக்கும் வித்திட்டது என்பதும் கடந்துபோன செய்தி. இன்று இலங்கை பாராளுமன்றத்துக்குள் ஹெல உருமய என்ற கட்சியின் பிரதிநிதிகளாக பிக்குகள் காவி உடையுடன் பிரவேசித்திருக்கின்றார்கள். இலங்கையின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பலமான சக்தியாகவும் அவர்கள் மாறிவிட்டார்கள்…..“ என. இதேவேளை பூபதி இந்தப் பொது அனுபவத்தை மறுத்து, வேறு மாதிரிகளும் உண்டென்று சொல்கிறார்.\nபூபதியின் அணுகுமுறையே பொது மனப்பாங்கில் உள்ள குறைபாடுகளுக்கும் விழிப்பின்மைக்கும் எதிரானதுதான். ஒரு படைப்பாளியின் இயங்குதளம் அப்படித்தான் இருக்கும். ஒரு ஊடகவியலாளரின் இயக்கமும் அப்படித்தான் செயற்படும். மாறுதல்களை உண்டாக்கும் விதமாகச் செயற்படுவது. புதிதை உருவாக்க முனைவது என்ற வகையில் இது இருக்கும்.\nபூபதி மாறுதல்களை உண்டாக்குவதற்காக எழுத்திலும் செயற்பாட்டிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர். எனவேதான் அவருடைய எழுத்துகள் மாறுதல்களை நோக்கியதாக உள்ளன. இந்த நூலிலுள்ள அத்தனை பதிவுகளும் இப்படித்தான் உள்ளன. இதுதான் இந்தப் பதிவுகளின் சிறப்பு. ஒன்றின் ஊடாகப் பலவற்றையும் அறிய முடிவது. இதைப் பூபதியே சொல்கிறார்,\n“ வாழ்க்கை அனுபவங்களின் இருப்பிடம். படைப்பாளி அந்த இருப்பிடத்தை தனக்குள் வைத்திருக்கமாட்டான். அந்தப்படைப்பாளி ஒரு பத்திரிகையாளனாகவும் பயணித்திருப்பானேயானால் ‘இருப்பிடங்கள்’ அம்பலமாகிவிடும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏராளமான சொல்ல மறந்த கதைகள், சொல்லப்பயந்த கதைகள், சொல்ல மறுத்த கதைகள், சொல்ல வேண்டிய கதைகள் நெருடிக்கொண்டுதானிருக்கும்“ என்று.\nஉண்மைதான். பூபதியின் அனுபவங்கள் வித்தியாசனமானவை. அவர் ஒரு பத்திரிகையாளராகவும் இலக்கியப்படைப்பாளியாகவும் செயற்பாட்டு இயக்கங��களில் இணைந்திருப்பவராகவும் ஒரு புலம்பெயரியாகவும் இருப்பதால் ஏராளமான – வேறுபட்ட அனுபவங்களை உடையவராக உள்ளார்.\nஇலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த பூபதி முழு இலங்கையிலும் அனுபவம் கொண்டவர். பூபதியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கின்ற காலம், இலங்கை கொந்தளிக்கத் தொடங்கிய காலமாகும். ஆகவே, பூபதி சொல்லுகின்ற இந்தக் கதைகளின் காலமும் பெரும்பாலும் இலங்கையின் நெருக்கடிகள் நிறைந்த காலமாகவே உள்ளன.\nஇனமுரண்களும் ஆயுதக்கிளர்ச்சிகளும் இனப்போரும் புலப்பெயர்வம் நெருக்கடியான வாழ்க்கையும் நிறைந்தவையாகவே உள்ளன. இந்த நிலைமைகளையும் இந்தப் பதிவுகள் உள்ளடக்கியுள்ளன. இந்த நூலை வாசிக்கும்போது கடந்த நாற்பது ஆண்டுகால இலங்கையின் அரசியல். பொருளாதார, சமூக, பண்பாட்டு அம்சங்களை அறியக் கூடியதாக உள்ளது. அதேவேளை உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளின் விளைவுகளையும் அறிய முடிகிறது.\nஇதற்கும் நல்ல உதாரணங்கள் உள்ளன. “எதிர்பாராதது“ என்ற பதிவில், “ ஐநூறு ஆண்டுகால பழமைவாய்ந்த புனித பஸில் கதீட்ரல் தேவாலயம் மாஸ்கோ கிரம்ளினில்தான் இருக்கிறது. சோசலிஸத்திற்காக பாடுபட்ட மேதை லெனினின் பொன்னுடலும் இருக்கிறது. முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளிவாசலும் இருக்கிறது. இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் எத்தனை குடியரசுகள் எத்தனை சுயாட்சிக்குடியரசுகள், எத்தனை சுயாட்சிப்பிராந்தியங்கள் அங்கிருந்தன என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த சோஷலிஸ சோவியத் யூனியன் இன்று இல்லை என்பதும் எதிர்பாராததே“ என்று சோவியத் யுனியன் பற்றிய சித்திரத்தை வரைகிறார்.\nஇன்னொரு பதிவில், இலங்கை இந்திய உடன்படிக்கைக்காலம் பற்றி எழுதப்பட்டுள்ளது. வேறொன்றில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காகக் காத்திருப்பதைப்பற்றியும் அவருடனான முருகபூபதியின் உறவைப்பற்றியும் அந்த நட்புக்காலம் பற்றியும் சித்திரிக்கப்பட்டுள்ளன. வேறொரு பதிவில், ஜே.வி.பி கிளர்ச்சி பற்றியும் அந்தக் காலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மனம்பெரியயைப்பற்றியும் எழுதப்பட்டுள்ளது.\nஇன்னொன்றில் வியட்நாம் அமெரிக்க யுத்தத்தின்போது நேபாம் குண்டுத்தாக்குதலுக்குள்ளாகிய சிறுமி கிம்புக் பற்றிய பதிவு. இந்தப் பதிவு என்னை மிகவும் பாதித்தது. இதில் பூபதியின் விவரிப்பு உச்சமானது. பாருங்கள், ஒரு பகுதியை – மாஸ��கோ ஹோட்டல் கொஸ்மோஸ் மாநாட்டு மண்டபம் திரையரங்கைக்கொண்ட விஸ்தீரனமானது.அன்று நாம் அங்குசென்றபோது அந்த மாநாட்டு மண்டபம் ஒரு சர்வதேச நீதிமன்றமாக உருமாறியிருந்தது. ஏகாதிபத்தியமும் அதன் அச்சுறுத்தல்களும் அடாவடித்தனங்களும் மூன்றாம் உலகநாடுகளையும் வறிய மற்றும் வளர்முக நாடுகளையும் எவ்வாறு பாதித்தன – அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையெல்லாம் அதில் பாதிக்கப்பட்டவர்கள், நேரில் கண்டவர்கள், சம்பவங்களை ஆய்ந்தறிந்த ஆய்வாளர்கள் தமது வாக்கு மூலங்களில் சமர்ப்பிக்கவுள்ளனர் என்ற தகவல் அந்த நீதிமன்றத்தினுள் பிரவேசித்தபோது எமக்குக்கிடைத்தது.\nஏழு நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் நீதிபதிகளாக அன்று செயற்பட்டனர். பதினைந்து நாடுகளின் பிரதிநிதிகள் தத்தம் நாடுகளில் ஏகாதிபத்தியம் செய்த அடாவடித்தனங்களையும் நாசகாரச்செயல்களையும் வாக்குமூலமாக விபரித்தனர்.\nநிகழ்ச்சி அறிவிப்பாளர், “ இனி அடுத்து ஒரு குறுந்திரைப்படம் காண்பிக்கப்படும்” என்றார்.\nஅந்த நீதிமன்றம் இருளில் மூழ்கியது.\nமேடையிலிருந்த அகலத்திரையில் தோன்றியது வியட்நாமில் அமெரிக்க விமானங்களின் நேபாம் குண்டு வீச்சுக்காட்சிகள். பதட்டத்துடன் பார்க்கின்றோம். ஒரு சிறுமியும் சிறுவனும் மேலும் சில குழந்தைகளும் உடல் தீப்பற்றி எரிய கதறிக்கொண்டு ஓடுகிறார்கள். நெஞ்சத்தை உருக்கும் காட்சி. அச்சிறுவனின் உடலில் ஆடைகள். ஆனால், அந்த அழகிய சிறுமியோ எரிந்த ஆடைகளை களைந்து விட்ட நிலையில் எரிகாயங்களுடன் கதறிக்கொண்டு ஓடிவருகிறாள். அவளைக்காப்பாற்றவேண்டும் என்ற உணர்வு எம்மை உந்தித்தள்ள ஆசனத்தின் விளிம்புக்கு வந்துவிடும்போது ‘ நாம் வியட்நாமில் இல்லை. அந்தக்கொடுமையை காண்பிக்கின்ற ஒரு நீதிமன்றத்தில் இருக்கிறோம்’ என்ற பிரக்ஞையை தருகிறது அந்த நீதிமன்றத்தில் மெதுவாகப்படரும் மின்வெளிச்சம்.\nஅரங்கில் மயான அமைதி. மேடையில் அந்தக்காட்சியை காண்பித்த திரை மேலே சுருண்டு சென்றுவிடுகிறது. மேடையிலும் தற்போது ஒளி பரவுகிறது.\nஇளம் கத்தரிப்பூ நிற ஆடையில் தேவதையாகத்தோன்றுகிறாள் ஒரு அழகிய சிறுமி. கைகூப்பி, கையசைத்து தன்னை தனது பெயர்சொல்லாமலேயே அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். யார் இந்த சின்னத்தேவதை எங்கோ வெகு சமீபத்தில் பார்த்த முகமாக இருக்கிறதே எ���்று நினைவுப்பொறியில் ஒரு மின்னல்.\nவியட்நாமில் ‘ட்ராங்பேங்’ என்ற கிராமத்தில் நேபாம் வீசப்பட்டபோது எரிகாயங்களுடன் ஓடிய அதே சிறுமி, பதின்மூன்று வருடங்களின் பின்னர் எமது கண்முன்னே…..மேடையில்….\nஆசனத்திலிருந்து எழுந்தோடிச்சென்று மேடைக்குத்தாவி அந்தச்சிறுமியை அணைத்துக்கொள்கின்றேன். எனது கண்கள் பனிக்கின்றன. அவளது கரங்களை தீண்டுகின்றேன். குளிர்ந்த நிலையில் எரிகாயத் தழும்புகளுடன் அந்தக்கரங்கள். என்னைத்தொடர்ந்து பலரும் மேடைக்கு வந்துவிடுகிறார்கள்.\n“நான் உயிர் பிழைப்பேன் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் எமது வியட்நாம் நாட்டின் வெற்றிவிழாவை கண்டதும் எனது பாக்கியம்தான். எமது வெற்றியின் பத்தாவது ஆண்டு பூர்த்தியை முடித்துக்கொண்டு இங்கே உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்” என்றார், எங்களையெல்லாம் கவர்ந்த வியட்நாம் தேவதை கிம்புக்.\nபூபதியின் எழுத்துகளில் வேகமும் தகவல்களும் நிறைந்திருப்பது ஒரு அடிப்படையான பண்பாக உள்ளது. இதற்குக் காரணம் அவர் பத்திரிகையில் பணியாற்றியதாக இருக்கலாம். பத்திரிகையில் எழுதும்போது தகவல்களைத் திரட்டி அவற்றை Story ஆக்க வேண்டிய அவசியம் உண்டு. ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் இதற்காக வாய்ப்பை பூபதிக்குக் கொடுத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இதனால், தன் வரலாற்றை அடியோட்ட ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தப் பதிவுகள், புறவுலகைப்பற்றிய கதைகளாகவும் வரலாற்றின் பதிவாகவும் சமதளத்தில் உள்ளன.\nஇந்தப் புத்தகத்தை நீங்கள் மிக எளிதாக வாசித்து விடலாம். முருகபூபதியின் எழுத்து உங்களை அப்படியே ஆகர்சித்து விடும். ஆனால், இதில் எழுதியிருக்கும் விடயங்கள் உங்களை மிக ஆழமான சிந்தனைப்புலத்துக்கு இட்டுச்செல்லும். நல்ல எழுத்துகளின் இயல்பு இது. இதையெல்லாம் தந்திருக்கும் முருகபூபதிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.\n← முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்\nவரலாற்றை எழுதும் முருகபூபதி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nஅஞ்சலிக்குறிப்பு: Dr இராஜநாயகம் இராஜேந்திரா.\nநடேசனின் “உனையே மயல் கொண்டால் “\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகன���ன் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\nகாமமும் மருத்துவமும் இல் தனந்தலா. துரை\nவண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல் இல் Mahindan Mailvaganam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2013/04/blog-post.html", "date_download": "2020-07-07T23:09:17Z", "digest": "sha1:SOV44FQOLGNV2MSHB6IWQITLC53RNZ5C", "length": 10646, "nlines": 160, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சந்தனம்,விபூதி,குங்குமம் நெற்றியில் பூசிக்கொள்வது ஏன்..?", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசந்தனம்,விபூதி,குங்குமம் நெற்றியில் பூசிக்கொள்வது ஏன்..\nநம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.\nதலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத���துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.\nLabels: kungumam, santhanam, vipoothi, ஆன்மீகம், குங்குமம், சந்தனம், பக்தி, விபூதி, ஜோதிடம்\nகோடை காலத்திற்கு ஏற்ற தகவல் . நன்றி\nசந்தனம்,விபூதி,குங்குமம் நெற்றியில் பூசிக்கொள்வது ...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159232-topic", "date_download": "2020-07-07T23:20:11Z", "digest": "sha1:YOLMCSOIPD2MDVG3ETX24GBMTRPFFHGZ", "length": 19724, "nlines": 177, "source_domain": "www.eegarai.net", "title": "கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்\n» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்\n» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பா��� இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\nகரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்\nகுஜராத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த\nபெண்ணின் சடலத்தை புதைப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு\nஅவரது சடலத்தை புதைத்தால் அந்தப் பகுதியில் கரோனா நோய்த்\nதொற்று ஏற்படும் என்று அஞ்சி அவா்கள் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.\nகரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆமதாபாதில் உள்ள\nசா்தாா் வல்லபபாய் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த\n46 வயது பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.\nஇதையடுத்து இறுதிச் சடங்கிற்காக அவரது இல்லம் அமைந்துள்ள\nகாக்டாபித்துக்கு அந்தப் பெண்ணின் சடலம் கொண்டு செல்லப்பட்டது.\nபின்னா் அவரது வீட்டுக்கு அருகே உள்ள மயானத்தில் அந்தப் பெண்ணின்\nசடலத்தை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு கூடிய அந்தப்\nபகுதி மக்கள் பெண்ணின் சடலம் அங்கு புதைக்கப்பட்டால் அந்தப் பகுதியில்\nகரோனா பாதிப்பு ஏற்படும் என்று கூறி அவரது சடலத்தை புதைப்பதற்கு\nகரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை எவ்வாறு கையாள வேண்டும்\nஎன்று அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் அந்த சடலம்\nசுத்திகரிக்கப்பட்டதாகவும், இதனால், அந்த சடலத்தால் கரோனா நோய்த்\nதொற்று ஏற்படும் என்று அச்சப்படத் தேவையில்லை என்றும் போலீஸாா்,\nஎனினும் அந்தப் பகுதி மக்கள் அதை ஏற்க மறுத்து பெண்ணின் சடலத்தை\nபுதைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அந்தப் பகுதிக்கு அருகே\nஉள்ள தனிலிம்டா என்ற பகுதியில் உள்ள மயானத்துக்கு அந்தப்\nபெண்ணிண் சடலம் கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கும் அவரது சடலத்தை புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு\nதெரிவித்தனா். எனினும் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அந்த இடத்தில்\nபுதைப்பதற்கு அப்பகுதி மக்கள் அனுமதித்தனா். இதையடுத்து பலத்த\nபாதுகாப்புடன் அந்தப் பெண்ணின் சடலம் அந்த இடத்தில் புதைக்கப்பட்டது\nRe: கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்\nஅதேசமயம் புரிந்த மக்களில் சிலர் கட்டுப்பாடுகளை மதிக்காமல் ஊர் சுத்துகிறார்களேஇது அச்சமின்மையா அல்லது ...இது அச்சமின்மையா அல்லது ... (சில வார்த்தைகளை இங்கே பதிவிடாமல் இருப்பது நல்லது)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்��்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/page/17/", "date_download": "2020-07-07T22:36:32Z", "digest": "sha1:IXYWOTWY6UBWJXCS3CDOPOT3XMM6E2CY", "length": 23109, "nlines": 495, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக அரசுநாம் தமிழர் கட்சி Page 17 | நாம் தமிழர் கட்சி - Part 17", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சே��்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 44 பேரைப் போர்க்கால அடிப்படையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்குநேரி\nசாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்டன ஆர்பாட்டம் – திருச்சி\nகபசுர குடிநீர் வழங்குதல் – 10 கட்டங்கள் நிறைவு\nகபசூரண குடிநீர் வழங்கல் வேலூர் மாவட்டம்,குடியாத்தம்‌ வட்டம்\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\n – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்\n[ படங்கள், காணொளிகள் இணைப்பு ]மாவீரர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மாவீரர் தின ஈகைச்சுடரோட்டம்.\nநாள்: டிசம்பர் 02, 2010 In: கட்சி செய்திகள், வட சென்னை\nதமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் வீர மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு சென்னை தியாகராய நகர் செ. தெ .நாயகம் ம...\tமேலும்\n[காணொளி இணைப்பு] தமிழர்களின் போராட்டத்தையடுத்து ராஜபக்சே ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது .\nநாள்: டிசம்பர் 02, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nபிரிட்டன சென்றிருக்கும் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.\tமேலும்\nசீமான் நெல்லை உரை பாகம் 14\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 13\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 12\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 11\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 13\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 87\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் – 7\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் – 7\tமேலும்\nசீமான் நெல்லை உரை பாகம் 9\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 44 பேரைப் போர்…\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகு…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்குநேரி\nசாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்ட…\nகபசுர குடிநீர் வழங்குதல் – 10 கட்டங்கள் நிறை…\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும்…\n – தமிழக அரசுக்கு சீமா…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?page=4", "date_download": "2020-07-07T23:12:21Z", "digest": "sha1:RCRU4VB44PTDXKKROECXMA3XTYLS77JO", "length": 10098, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனா­தி­பதி | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஜனா­தி­பதி கோத்­தாபய­வுக்கு அழுத்தம் கொடுப்­பாரா மோடி\nஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக் ஷ எதிர்­வரும் 29ஆம் திகதி இந்­தி­யா­வுக்கு மேற்­கொள்ளும் பய­ணத்தின் போது, 13ஆவது திருத்­தச்...\nஇத­ய­ சுத்­தி­யுடன் அழைத்தால் ஜனா­தி­ப­தி­யுடன் பேசத் தயார்: மாவை சேனா­தி­ராஜா\nஜனா­தி­பதி இத­ய­சுத்­தி­யுடன் சிந்­தித்து தமிழர் தரப்­புடன் பேச விரும்­பினால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும் ஜனா­தி­பதி கோத...\nஇலங்கை அரசியலில் இன்று இடம்பெறப்போவதென்ன ; காபந்து அரசாங்கத்தை அமைக்கிறார் ஜனாதிபதி\nபுதிய ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க் ஷ­வுக்கு புதிய காபந்து அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு இட­ம­ளிக்கும் வகையில் பிர­தமர்...\nஇலங்­கையின் ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்தாபய ராஜ­பக்ஷ நேற்று...\nசகல இனங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் - ரிஷாத் நம்பிக்கை\nபுதிய ஜனா­தி­பதி சகல இனங்­க­ளுக்­கி­டை­யிலும் சமா­தானம், ஐக்­கியம், சகோத­ரத்­துவம், நம்­பிக்­கை­ மற்றும் பாதுகாப்­பு­ ஆ­...\nபுதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால்\nஜனா­தி­பதி தேர்தல் பிர­சார பணி­க­ளுக்கு இன்னும் 4 நாட்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் பிர­சா­ரங்கள் இறு­திக்­கட்­ட­மாக தீவி­...\nவடக்கு, கிழக்கில் இன்றும் நாளையும் சஜித் சூறாவளி பிரசாரம்\nபுதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் சூறா­...\nசு.க.வை காப்­பாற்­றவே சஜித்திற்கு ஆத­ரவு ; கோத்­தா­வுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு என்னால் கூறமுடியாதென்கிறார் உமா\nபுதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கொழும்பு மா...\nவடக்கில் தேர்தல் பிர­சாரத்தில் ஜலனி பிரே­ம­தாஸ..\nபுதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் பாரியார் ஜலனி பிரே­ம­தாச வடக்கில் தேர்தல் பிர­ச...\nமக்களின் உணர்வே வெற்றிபெறும் - ஜ.ம.மு.வின் தேசிய அமைப்பாளர் ஜனகன் விசேட செவ்வி\nஎதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லா­னது பணத்­திற்கும் மக்­களின் உணர்­வுக்கும் இடை­யி­லான போட்­டி­யாக அமையப் போகின்­றது. இந்...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/07/16.html", "date_download": "2020-07-07T22:19:26Z", "digest": "sha1:UUF7UJYLWM6ZHBPO22Y7WC5FVQGDUMY6", "length": 20861, "nlines": 228, "source_domain": "blog.nimmadhi.com", "title": "சொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!", "raw_content": "\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\n1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.\n2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.\n3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.\n4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.\n5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.\n6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,\n• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.\n• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.\n• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.\n• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.\n• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.\n7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக த���்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.\n8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.\n9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.\n7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,\n9. வாரிசு பின் தொடர்ச்சி,\n11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,\n17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,\n21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,\n22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,\n23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை\n24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை\nபோன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.\n1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.\n11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.\n12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .\n13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.\n14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.\n15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.\n16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17115", "date_download": "2020-07-07T22:42:43Z", "digest": "sha1:SNDVX5VBWXNMVRUONPKF66RWHGM37ZZG", "length": 24326, "nlines": 222, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 8 ஜுலை 2020 | துல்ஹஜ் 342, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 21:31\nமறைவு 18:40 மறைவு 08:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 ���ாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஐனவரி 7, 2016\nஜன. 09இல் “தடைகளைத் தாண்டி...” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1709 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஅபூதபீ காயல் நல மன்றம், இக்ராஃ கல்விச் சங்கம் அமைப்புகள் இணைந்து, “தடைகளைத் தாண்டி...” எனும் தலைப்பில், பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை, இம்மாதம் 09ஆம் நாளன்று நடத்தவுள்ளன. இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, இவ்வமைப்புகளின் சார்பில், இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-\nகாயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்தில் காணப்படும் தடைகளைக் களைந்தெறிவதற்காக - நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் இக்ராஃ கல்விச் சங்கம் கலந்தாய்வுக் கூட்டத்தை 12.12.2015. சனிக்கிழமையன்று நடத்தியது.\nஇது தொடர்பாக பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனியே கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திடுவதென - அக்கூட்டத்தின் நிறைவில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள செயல்திட்டத்தின் படி, பெற்றோருக்கான மாபெரும் கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கம், 09.01.2016. சனிக்கிழமையன்று ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம் வருமாறு:-\n உங்கள் அருமைப் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காணவும், அவர்களது வருங்கால வாழ்வு ஒளிமயமாகவும் நீங்கள் யாவரும் படும் பாட்டை நாங்கள் நன்கு நன்கறிவோம்.\nஅத்தகைய தடைகளைத் தாண்டி நீங்கள் வெற்றி நிலையை அடைந்து, உங்கள் மக்களை முன்னேற்றம் கண்டவர்களாகக் காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில், தாங்கள் யாவரும் தவறாமல் பங்கேற்றுப் பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nநிகழ்வு நாளன்று ஊரிலில்லாத அல்லது வர இயலாத நிலையிலுள்ள பெற்றோர், இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, உங்கள் சார்பில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவரையேனும் அனுப்பி வைத்திடவும், இச்செய்தியைப் பார்க்கும் அனைவரும், உங்களுக்கு அறிமுகமான - ஊரில் பயிலும் மாணவ-மாணவியரின் பெற்றோருக்கு இத்தகவலை உடனடியாகத் தெரிவித்து, அவர்களை இக்கருத்தரங்கில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எல்லாம்வல்ல இறைவன் நம் யாவரின் உளத்தூய்மையான நற்கருமங்களையும் தனதருளால் அங்கீகரித்து, அதன் முழுப் பலனையும் நம் யாவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(மக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)\nஅபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக\nஇக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [09 January 2016]\nஉங்களின் இந்த பாராட்டத்தக்க நிகழ்ச்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்தி பிராத்திக்கின்றேன்.\nநம் பிள்ளைகளின் நல்வாழ்விற்க்காக பலரும் பலவகையில் பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் சேவைகளை வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக . அதன் பயன்களை தொடர்ந்து நம் மக்களுக்கு தருவானாக.\nகொஞ்சம் நெருடல், இவ்வளவு வசதிமிக்க நம் ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் ஆடியோ பிரச்சனை மட்டும் சரிகாணப் படாமல் இருக்கின்றது. எங்கள் தம்மாம் நற்பணி மன்றம் சார்பாக அங்கு நடத்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் திருப்தியா அமையவில்லை. ஆடியோ விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.\nஆக, இந்த ஆடியோ 'தடைகளைத் தாண்டி' இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 11-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2016) [Views - 850; Comments - 0]\nதங்களுடைய தலைவர் ஊழலற்றவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை: சகாயம் IAS பேச்சு\nவரலாற்றில் இன்று: மருத்துவர் தெருவில் புதிய சாலைப் பணிக்காக பழைய சாலை கிளறப்பட்டது ஐனவரி 10, 2011 செய்தி ஐனவரி 10, 2011 செய்தி\nவரலாற்றில் இன்று: வேகமாக நீர் தேங்கும் சிமெண்ட் சாலைகள் ஐனவரி 10, 2010 செய்தி ஐனவரி 10, 2010 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2016) [Views - 923; Comments - 0]\nபொது வினியோகத் திட்ட குறைகேட்புக்காக மனுநீதி நாள் முகாம் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர்\nசமுதாயக் கல்லூரியில் சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2016) [Views - 921; Comments - 0]\nஎல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nநாளிதழ்களில் இன்று: 08-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2016) [Views - 868; Comments - 0]\nபொதுநல அமைப்பு, தனியார் நிறுவனம் இணைந்து ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வினா-விடை வங்கி அன்பளிப்பு\nமீலாதுன் நபி 1437: மஹ்ழராவில் மீலாத் விழா போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள்\nமாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் இக்ராஃ கலந்தாய்வு பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம் பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம்\nநாளிதழ்களில் இன்று: 07-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2016) [Views - 908; Comments - 0]\nவரலாற்றில் இன்று: நகராட்சி தலைவர் - மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஐனவரி 6, 2011 செய்தி ஐனவரி 6, 2011 செய்தி\nபத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழக அரசு பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஜனவரி 17 அன்று மாநிலம் முழுவதும் போலியோ முகாம்கள் 5 வயதிற்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு 5 வயதிற்குட்பட்ட 70 லட்சம் குழந���தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு\nநாளிதழ்களில் இன்று: 06-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/1/2016) [Views - 745; Comments - 0]\nஜன. 06 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omakkulam.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2020-07-07T22:40:04Z", "digest": "sha1:MFUAZYZNDLXPCNRQB2R4UBJVH3EJAFOG", "length": 34249, "nlines": 136, "source_domain": "omakkulam.blogspot.com", "title": "அரும்பு.ப.குமார் arumbu.pa.kumar: டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் - திரைப்படம் அல்ல... ஒரு வரலாற்றுப் பாடம்", "raw_content": "உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்\nடாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் - திரைப்படம் அல்ல... ஒரு வரலாற்றுப் பாடம்\nஇந்தியாவின் தனித்துவம் என்னவென்றால் இந்திய சமுதாய அமைப்புதான் என்று பெருமிதத்துடன் கூறுவோர் உண்டு\nவேலைப்பிரிவினை அடிப்படையில் கட்டப்பட்ட இந்திய சமுதாய அமைப்பு போல் உலகில் வேறெங்கும் காண இயலாது எனப் புளகாங்கிதம் அடைவோர் உண்டு. ஆனால், சிந்திக்க விடாமல் தடுக்கிற இப்படிப்பட்ட பெருமைத் திரைகளின் பின்னால் இருப்பது, ��ிறப்பால் மனிதர்களுக்குத் தாழ்ச்சியும் உயர்ச்சியும் கற்பித்த சாதிப் பாகுபாடுதான்.\nஅறிவு சார்ந்த வன்முறை, உடல் சார்ந்த வன்முறை இரண்டு வகையாலும் சாதி அடுக்கின் மேல் தட்டுகளில் அமர்ந்துகொண்டவர்கள், அவர்களுக்குக் கீழேதான் மிதிபட வேண்டும் என்றாலும் தங்களிடமும் மிதிபடுவதற்கு என சில பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதால் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டவர்கள், இந்த மேல்தட்டினர் அனைவரிடமும் மிதிபடுவதற்கென்றே அடித்தட்டிற்குத் தள்ளப்பட்டவர்கள்... இதையெல்லாம் தத்துவமாக்கியதே வர்ணாசிரம (அ)தர்மம். இது இந்த நாட்டின் மிகப்பெரிய அவமானமேயன்றி, பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nஉலகமறிய இந்த உண்மையை உரக்கக்கூறியவர், சாதி-வர்க்க பேதம் ஒழிப்பதற்கான அரசியல் இயக்கத்தை வழிநடத்தி அதற்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். அவரைப் பற்றிய ஒரு திரைப்படம் ஆங்கிலத்தில் 2000வது வெளியானது. சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்ற இந்தப் படம் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற பல இந்திய மொழிகளில் மறுபதிப்புச் செய்யப்பட்டு அந்த மாநிலங்களின் மக்களையும் சென்றடைந்தது. தமிழிலும் வருகிறது என்ற தகவல் வந்தது, ஆனால் படம் திரையரங்கிற்கு வராமலே இருந்தது. இப்போது அதிலிருந்த சட்டச் சிக்கல்கள் களையப்பட்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நேரடி விநியோகத்தில் தமிழக மக்களிடமும் வருகிறது.\nமழைக்காகக் கோவில் மண்டபத்தில் ஒதுங்குகிற தலித் இளைஞனை அடித்து நொறுக்குகிற ஒரு ஆதிக்க சாதிக்கூட்டம், உன் மனசில் என்ன அம்பேத்கர்னு நினைப்பா என்று கேட்பதுடன் படம் தொடங்குகிறது. ரத்தச்சேற்றில் அந்த இளைஞனின் உடல் கோயில் வாசலில் நந்தி சிலையருகே கிடப்பதாகக் காட்டப்படுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள காட்சி.\nமன்னரின் நிதியுதவியோடு மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் செல்கிறார் அம்பேத்கர். படிப்பு முடிந்து வந்தபின் அரண்மனையில் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்பது ஒப்பந்தம். தந்தையின் எதிர்ப்பை மீறி வெளிநாடு புறப்படுகிற அம்பேத்கரின் நோக்கம் அரண்மனை வேலைக்காகப் பட்டம் பெறுவதல்ல. சிறு வயது முதல் அவர் அனுபவித்த சாதிப் பாகுபாட்டு இழிவுகளுக்கான வரலாற்று மூலங்க��ைக் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சியே நோக்கம். அப்படி அவர் கண்டுபிடித்த உண்மைகள்தான், சமுதாய விடுதலையை இணைக்காமல் இந்தியாவின் அரசியல் விடுதலை என்பதில் அர்த்தமில்லை என்ற உறுதியான எண்ணத்தை அவருக்குள் விதைக்கிறது. அந்த எண்ணத்தின் தாக்கத்தில், தீண்டாமைக்கும் சாதி வேற்றுமைகளுக்கும் எதிரான போராளியாக அவர் பரிணாம வளர்ச்சி கொள்கிறார்.\nஇதே அடிப்படையில்தான் அவர் காந்தியிடம் மோதுகிறார். பிரிட்டிஷ் அரசுடனான பேச்சுவார்த்தையில் தலித் மக்களுக்கு என தேர்தல்களில் தனித்தொகுதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். அது மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தில் பிளவு ஏற்படுத்திவிடும் என்று கூறுகிற காந்தியுடன் வாதாடுகிறார். அம்பேத்கரின் இக்கோரிக்கையை எதிர்த்து ஆதிக்கசாதியினர் கலவரங்களில் ஈடுபடுகிறார்கள். பிரிட்டிஷ் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி தனது உண்ணாவிரதப் போராட்ட ஆயுதத்தை கையில் எடுக்கிறார் காந்தி. அவரது நாடித்துடிப்பு குறைந்து வருகிறது என மருத்துவர்கள் எச்சரிக்க காந்தியின் மகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். \"என்னுடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வற்புறுத்துகிறவர்கள் காந்தியைப் பார்த்து அவருடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்\" என்று அம்பேத்கர் கேட்பதில் எத்தனை நியாயம் எனினும் காந்தியை சந்திக்கிறார், ஒரு உடன்பாடு ஏற்படுகிறது. அப்போது \"உண்ணாவிரத ஆயுதத்தை அடிக்கடி கையில் எடுக்காதீர்கள் காந்திஜி\" என்று அம்பேத்கர் கூறுகிறபோது திரையரங்கில் எழுகிற கைதட்டல் ஒலி, ஒரு நுட்பமான அரசியல் புரிதலை வெளிப்படுத்துகிறது.\nஅம்பேத்கர் ஒரு பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிராமணர் என்று நினைத்த காந்தி அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து வியக்கிறார். பின்னர் சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருக்கத் தகுதி வாய்ந்தவர் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அம்பேத்கரின் பெயரை பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் காந்தி பரிந்துரைக்கிறார். அன்றைய அரசியலின் உயர்ந்த தரத்தை இப்பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.\nதலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம், பொதுக் குளத்தில் நீர் பருகும் போராட்டம் என அடுத்துதடுத்த ஓட்டம் அன்றைய உண்மைச் சூழலை உணர்த்துகிறது. இந்தப் போராட்டங்களுக்கான தேவைகள் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்ற இன்றைய உண்மைச் சூழலோ உறுத்துகிறது.\nசட்ட வல்லுநராக மட்டுமல்ல, குடியரசாக ஆகிவிட்ட இந்தியாவின் சட்டங்கள் எந்தத் திசையில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்த அரசமைப்பு சாசன நிர்ணயக் குழுவின் தலைவராகவும் வரலாற்றுப் பங்களித்தவர் அம்பேத்கர். குழுவின் மற்ற உறுப்பினர்களில் பலர் ஒத்துழைக்காத பின்னணியில் மற்ற பல நாடுகளில் இருந்து மாறுபட்ட, பெருமைக்குரிய ஒரு அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிக் கொடுத்த தலைமகனாகத் திகழ்ந்தவர் அம்பேத்கர்தான் என்ற உண்மையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கிற இடம், படத்தைப் பார்ப்பவர்களுக்கும் அதனைத் தெளிவு படுத்துகிறது.\nசட்ட அமைச்சராக, ஒரு முக்கியமான சட்டத்தைக் கொண்டுவர முனைகிறார் அம்பேத்கர். இந்து திருமணச் சட்டம், விதவைச் சட்டம் ஆகியவற்றில் முற்போக்கான மாற்றங்களைச் செய்கிற, இந்தியப் பெண்ணுக்கு புதிய உரிமையை வழங்குகிற அந்தத் திருத்தத்தை ஆணாதிக்க இந்துக்கள் எதிர்க்கிறார்கள். பெண் அடங்கியிருப்பதே தர்மம் என்ற போதிக்கப்பட்ட ஆயிரமாண்டுகால போதனையில் மயங்கிய இந்துப் பெண்களும் கூட எதிர்க்கிறார்கள். முற்போக்காளரான நேரு இந்த எதிர்ப்பைக் கண்டு பணிகிறபோது, அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்...\nசாதி, பாலின பாகுபாட்டு இழிவுகளுக்கெல்லாம் அடிப்படை இந்து மதக் கோட்பாடுதான் என்ற முடிவுக்கு வருகிற அம்பேத்கர், \"இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன்\", என்று அறிவிக்கிறார். மற்ற மதங்களிலும் இந்துத்துவ சாதிய அழுக்கு ஒட்டியிருப்பதைக் கண்டு இறுதியில், அதற்கு இடமில்லாத புத்த மதத்தைத் தேர்வு செய்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு புத்தமதத்தைத் தழுவுகிறார். இறை நம்பிக்கையோ மத நம்பிக்கையோ இல்லாதவர்களும், அம்பேத்கரின் இந்த முடிவில் இருந்த அறச்சீற்றத்தை அங்கீகரிப்பார்கள்.\nதன் மக்களின் காயங்களையும் வலிகளையும் துடைப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட அவரது உடலில் நோய்களும் வலிகளும் குடியேறுகின்றன. தன் உடலை மட்டுமல்ல குடும்பத்தையும் கூட கவனிக��க இயலாதவராகவே அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. ஆயினும், அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார் அன்பு மனைவி ரமாபாய். அவரது மரணப்படுக்கையில் அம்பேத்கரின் துயரம் பார்வையாளர்கள் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. மனதை உறைய வைக்கிற இப்படிப்பட்ட காட்சிகள் பல இடங்களில் அமைந்திருக்கின்றன.\nஅம்பேத்கரின் சமுதாயத் தொண்டு தொடர வேண்டும் என்பதற்காகவே அவரது வாழ்க்கைத் துணையாகிறார் டாக்டர் சவிதா. இதனையும் இப்படம் பண்பு நேர்த்தியுடன் சொல்கிறது.\nமூன்று மணிநேரப் படத்தில் ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் நடந்து வந்த அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டாக்டர் ஜப்பார் பட்டேல். நேருக்கு நேர் அந்த நிகழ்வுகளோடு கலந்து நிற்கிற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக் மேத்தா. உரையாடல் இல்லாத தருணங்களில் உணர்வுகளைத் தக்க வைக்கிறது ஆனந்த் மோடக் இசை.\nபட்டப்படிப்புக்காக செல்கிறவர், தங்குவதற்கு இடம் மறுக்கப்பட்டு அலைகழிக்கப்படுகிறவர், அதிகாரியாக இருந்தாலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கீழ்நிலை ஊழியரால் அவமதிக்கப்படுகிறவர், துன்பம் நேர்கையில் வயலினெடுத்து மீட்டுகிறவர், குடும்பத்தின் மீது பாசம் மிக்கவர், லட்சியத்தில் உறுதிமிக்கவர் என ஒவ்வொரு கட்டமும், அம்பேத்கராய் நடிப்பதற்கு இவரைவிட்டால் வேறு யாரும் பொருத்தமல்ல என்று மெய்ப்பித்திருக்கிறார் மம்முட்டி. மோகன் கோகலே, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோரும் இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.\nஆம், இந்தப் படம் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லவில்லை. அவரது வாழ்க்கையின் செய்தியைச் சொல்கிறது - வலுவாக.\nஒரு திரைப்படத்தின் விடுதலைக்கே இப்படிக் காத்துக்கிடக்க வேண்டியிருந்திருக்கிறது என்றால், இந்தப் படத்தின் செய்தியாகிய சாதி-வர்க்க பேதம் ஒழிப்பு என்ற லட்சியம் நிறைவேற இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியிருக்கும் இனியும் காத்திருப்பதற்கில்லை என்ற உள்வேகத்தை ஒவ்வொருவர் மனதிலும் விளைவிக்கிற வரலாற்று வித்துதான் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.\nடிசம்பர் 6 அன்று அம்பேத்கர் நினைவு நாள் வருகிறது. அதையொட்டி டிசம்பர் 3 அன்று வெளியாகிற இந்தப் படத்திற்கு தமிழக மக்களும் முற்போக்கு இயக்கங்களும் பேராதரவு அளித்து அந்த வரலாற்று வித்து பெரும் காடாக வளர வழிவகுத்திட வேண்டும்.\n(தீக்கதிர் 29.11.2010 இதழில் வெளியான கட்டுரை)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nடாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் - திரைப்படம் அல்ல... ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 2\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - ‍‍தனஞ்சய் கீர் PDF\nபுத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\nடாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows of Dr. Ambedkar\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், அக்டோபர் 14, 1956 அன்று தீக் ஷாபூமி, நாக்பூரில் ஆறு லட்சம் பேர்களுடன் பௌத்த சமயத்தில் இணைந்த‌ போது ஏற்றுக்க...\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - ‍‍தனஞ்சய் கீர் PDF\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 12\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/03/", "date_download": "2020-07-07T23:35:30Z", "digest": "sha1:UOYMYMD3QPPUAIN6UEYTXTXHDLLNR66T", "length": 33856, "nlines": 527, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 3/1/15 - 4/1/15", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமுதல் திரைப்படமான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தலை நிமிர்ந்து… சற்றே இவன் வேறமாதிரி திரைப்படத்தில் சின்னதாக சருக்கி… மூன்றாவது திரைப்படமான வலியவன் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை இப்போது பார்த்து விடலாம்…\nபொதுவா இயக்குனர் சரவணன் இயக்கும் திரைப்படத்தின் நாயகிகள் கொஞ்சம் துடுக்குதனமானவர்கள்… இவன் வேற மாதிரி திரைப்படத்தில் அது மிஸ்சிங்… வட்டியும் முதலுமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவை துணைக்கு அழைத்து வந்துள்ளார்…\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா, திரைவிமர்சனம்\nGeethanjali Telugu movie review – 2014- கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படவிமர்சனம்.\nநிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்.\nசினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருப்பவர்... நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக போட்டு படம் எடுக்க தில் வேண்டும்...\nLabels: சினிமா விமர்சனம், தெலுங்குசினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nஉப்புக்காத்து 32 (கனகா எனும் இளம்விதவை)\nமரக் என்று வெங்காயத்தை கடித்து குண்டானில் துழவி கைக்கு தட்டு பட்ட நாலைந்து சோற்று பருக்கைகளை வாயில் போட்டு விட்டு ,கடைசியாக குண்டான் நீராகராத்தில் இருக்கும் முக்கால் வாசி தண்ணீரை குடித்து விட்டு வாயை துடைத்து, வேலைக்கு கிளம்ப எத்தனித்தாள்....கனகா...\nகனகாவுக்கு 34 வயது... பார்க்கும் போது 22 வயதைதான் சொல்லுவார்கள்.... சரியான உடம்புக்கு எடுத்துக்காட்டாக கனகா உடம்பை தைரியமாக சொல்லலாம்...\nLabels: அனுபவம், உப்புக்காத்து, சமுகம், சென்னை, தமிழகம்\nஇயக்குனர் மிஷ்கின் உதவியாளர் வடிவேல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் கள்ளப்படம். கள்ளப்படம் என்று ஒரு படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கேள்வி பட்டு இருந்தாலும் மூன்று வாரத்துக்கு முன் நண்பர் செந்தில்... கள்ளப்படம் எனது நண்பரின் அண்ணன் இயக்கும் திரைப்படம் என்றார்...\nசாண்ட்வெஜ்& நான் வெஜ் ((18/03/2015))\nஇந்தியா டாட்டர் ஆவணபடம் வந்து ஒரு பெரிய பிராளயத்தை உண்டு பண்ணியது.... என்னை பொருத்தவரை இந்த ஆவணப்படம் நம்மோடு சுற்றிக்கொண்டுஇருக்கும் செவ்வாழைகளை இனம் காட்டியது எனலாம்..\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம், தமிழ்சினிமா\nதை தை தித்திதை தை தை தித்தித்தை...\nயாழினிக்கு பரதநாட்டிய வகுப்பில் முதல் பாடம்...\nLabels: அனு���வம், மனதில் நிற்கும் மனிதர்கள், யாழினிஅப்பா\nஇன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015\n(என் மார்ப்பு மற்றும் கை கால்களை சுட்டிக்காட்டி)\nகுரங்குக்கு முடி இருக்கறது போல.... உன் உடம்பு புல்லா ஏன்பா முடி வளர்ந்திருக்குது\nLabels: Labels: இன்று பிறந்தவர்கள், இன்று பிறந்தவர்கள், யாழினிஅப்பா\nJK Enum Nanbanin Vaazhkai-2015 ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைவிமர்சனம்.\nசேரனின் ஜெகே எனும் நண்பனின் வாழ்க்கை...\nதமிழகத்தின் ஏன் இந்தியாவின் முதல் சிடூஹெச் திரைப்படம்..\nLabels: தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nEnnakkul oruvan -2015 எனக்குள் ஒருவன் திரைவிமர்சனம்.\nகன்னட சினிமாவுக்கு சமீபத்தில் மரியாதை என்ற அரிதாரம் பூசிய திரைப்படம் என்றால் அது மிகையில்லை.. கன்னட சினிமாவை யாரும் கவனிக்கமால் இருந்த வேளையில் , தியேட்டர் இருட்டில் டார்ச் அடித்து வழிகாட்டுப்வனை போல லுசியா திரைப்படம் கவனிப்பினால் கன்னட சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல இருந்தது....\nLabels: தமிழ்சினிமா, திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசென்னை மயிலையில் அதிகரிக்கும் நடமாடும் டீக்கடைகள்.\nசென்னை மயிலை வாசிகள்... கண்டிப்பாக இந்த மாற்றத்தை கடந்த மூன்று மாதங்களாக பார்த்து இருக்க வாய்ப்புண்டு... இளம் வயது சல்மான்கான் ஷாருக்கான் போன்று இருக்கும் சின்ன வயது பசங்கள் டீ விற்று அலைவதை பார்த்து இருப்பீர்கள்....\nLabels: அனுபவம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, மயிலாபூர்\nமணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி டிரைலர் ரிவியூவ்.\nதமிழில் படத்துக்கு படம் வித்தியாசமாக வேவ்வேறு ஜானர்களில் படம் எடுக்கும் இயக்குனர் மணிரத்னம்... தமிழ் இயக்குனர்களை வட நாட்டு பக்கம் தலை நிமிர வைத்தவர்களில் மணியும் ஒருவர்.\nLabels: சினிமா விமர்சனம், தமிழகம், தமிழ்சினிமா, திரைவிமர்சனம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஉப்புக்காத்து 32 (கனகா எனும் இளம்விதவை)\nசாண்ட்வெஜ்& நான் வெஜ் ((18/03/2015))\nஇன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015\nEnnakkul oruvan -2015 எனக்குள் ஒருவன் திரைவிமர்சனம்.\nசென்னை மயிலையில் அதிகரிக்கும் நடமாடும் டீக்கடைகள்.\nமணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி டிரைலர் ரிவியூவ்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) க���க்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாற�� (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/sani-peyarchi-palan/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-07T22:17:46Z", "digest": "sha1:M4SUHN5BP2X6C54VZHN5DJA6AW4AK746", "length": 29769, "nlines": 312, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "மகர ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nமகர ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nமகர ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nநிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம் ,தை மாதம் 10ம் தேதியும்,ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.\n29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.\nஇக்காலகட்டங்களில் மகர ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.\nமகர ராசிக்கு சனிபகவான் தற்போது 12ம் இடத்தில் இருந்து 1ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.\n1ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.\nஅது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -3ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 10ம்இடத்தையும் பார்ப்பார்.\nமகர ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கிறது. மிக மிக மிக எச்சரிக்கையாக இருக்கக்கூடிய காலகட்டம் இது.\nஉங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லக்கூடிய காலகட்டம் மிகவும் சோதனையான காலகட்டம் என்பதால் அதற்கேற்ற தக்க பரிகார முறைகளையும் வழிபாட்டு முறைகளையும் செய்து கொள்வது நல்லது.\nதொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம். புதிய தொழில் ஆரம்பிக்கும் வேண்டாம்.\nவேலை பார்ப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. மேல் அதிகாரிகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது.\nசிலருக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் இந்த காலகட்டங்களில் விரைத்துக்கொண்டு புதிய தொழில் தொடங்க வேண்டாம்.\nகடன் வாங்கி கடனை அடைப்பது, ஜாமீன் போடுவது கண்டிப்பாக கூடவே கூடாது.\nபெண்கள் விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருங்கள். வேலியில் போகும் ஓணானை வீட்டுக்குள் தானாகத் தேடி அழைத்து வர வேண்டாம்.\nமிஸ்டு காலில் ஏற்படும் பழக்கம் குடும்பத்திலிருந்து மிஸ் ஆக்கிவிடும். கவனம்.\nபெண்களால் ஏமாற்றப்படும் சூழ்நிலை உருவாகும்.\nபெண்களும் ஆண்களிடத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nவிளையாட்டாக ஆரம்பிக்கும் கள்ளக்காதல் கொஞ்சம் ,கொஞ்சமாக புற்று நோய்போல் பரவி உயிருக்கு உலை வைத்துவிடும் அல்லது ஊரில் அவமானப்படும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.\nசன��யின் வேலையே ,ஒருவனுடைய ஆசையை தூண்டி ,அதனால் அலைக்கழிக்க வைப்பது ஆகும்.\nமாட்டினீங்கனா சிக்கி சின்னாபின்னமாகி விடுவீங்க.\nசூதானமா இருக்கணும் அப்பு. சொல்லி புட்டேன். இல்லன்னா சோத்துக்கு லாட்டரி அடிக்க விட்டுரும்.\nபிரச்சனை எந்த வடிவில் வருகிறது என்பதே தெரியாது என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.\nகணவன் ,மனைவி உறவில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.\nவண்டி வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லவும். ரேஸ் போனீங்கன்னா ஜூஸ் ஆயிருவீங்க பார்த்துக்குங்க.\nஇரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nசிலருக்கு சொத்து பிரச்சினைகள், வீடுவாசல் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்.\nவண்டி வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படும். முறையாக பராமரித்து கொள்வது நல்லது.\nபருவ வயதில் இருக்கும் மாணவர்கள் மாணவிகள் புதிய நண்பர்களின் சேர்க்கையால் பாதை மாறலாம் என்பதால் அவர்களின் பெற்றோர் கவனமுடனிருப்பது நல்லது.\nமாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றன்றே முடித்து விடுவது நல்லது.\nமாணவ-மாணவிகளிடம் செல்போன் பயன்படுத்துவதை கவனமுடன் பெற்றோர் கண்காணியுங்கள் .பாதை மாறும் நேரம் இது.\nமாணவ-மாணவிகளின் நடைமுறை வாழ்க்கையில் வித்தியாசம் தெரிந்தால் கண்டிப்புடன் கண்டியுங்கள். நல்லது கெட்டதை தீர்க்கமாகச் சொல்லிக்கொடுங்கள்.\nகுறிப்பாக பருவ வயதில் இருக்கும் பெண்கள் ,ஆண் நண்பர்களிடம் கடலை கருகும் அளவிற்கு கடலை போட்டால் கைப்பிள்ளை போல் காணாமல் போய்விடுவீர்கள் என பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.\nமகர ராசியை பொறுத்தவரை அடுத்த வரும் இரண்டு இரண்டரை வருடம் நித்திய கண்டம் பூரண ஆயிசு என்பதால் நீங்கள் தான் கவனமுடன் இருக்க வேண்டும்.\nஉடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை ஆன மருத்துவ ஆலோசனைகள் எடுத்துக்கொள்வது நல்லது.\nமேலே உள்ள கோட்சாரத்தில் உங்கள் சுய ஜாதகத்தில் மோசமான திசா புத்திகள் நடந்து கொண்டிருந்தால் நிச்சயமாக விழிப்புணர்வு தேவை.\nசிலருக்கு திருமணம் ஆனாலும், வேலை சார்ந்தோ மற்ற விஷயங்களினாலோ சற்று பிரிந்திருக்க நேரிடும். குழந்தை பாக்கியமும் ஏற்படும்.\nசனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்���த்திரத்தில் நுழையும்.\nசூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.\nஇந்த காலகட்டங்களில் தந்தை, மகன் உறவு பாதிக்கக்கூடும். 23. 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது.\nதொழில் சுணக்கம் ஏற்படும்.டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.\nசந்திரனின் நட்சத்திரத்தை கடந்து,சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.\n11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களிலும் கவனம் தேவை.\nகுறிப்பாக தொழில் மற்றும் உடல் நலத்தில் கவனம் தேவை\nசனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன்,பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.\nசனியின் அஸ்தமன காலகட்டங்கள் :\nசனி அஸ்தமனமாகும் காலகட்டங்களில் புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.\nசிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.\nமார்க்கண்டேயன் சிவனை கட்டியணைத்தது போல் உங்கள் குலதெய்வத்தை கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்.\nதினசரி விநாயகரை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்க வேண்டாம்.\nசனிக்கிழமை காலை சனி ஹோரையில் அருகில் உள்ள பழமையான சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்த பிறகு அங்கு தனி சன்னதியில் இருக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வரவும்.\nஅன்று மாலை அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் செய்து கொள்ளவும்.\nசரி ஸ்ரீராமஜெயம் சொல்லி எழுதி வாருங்கள். எந்த பிரச்சினையும் வராது\nபிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.\nஇந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர�� செய்யுங்கள்.\nஜோதிடர் ஸ்ரீ ராமஜெயம் மாரிமுத்து\nசனிபெயர்ச்சி கும்பம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி மீனம் ராசி 2020 – 2023\nமீன ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகும்ப ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமகர ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nதனுசு ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nவிருச்சிக ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nதுலா ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகன்னி ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nசிம்மம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகடகம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமிதுனம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nரிஷபம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமேஷம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 Video\nமீனம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nகும்பம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிபெயர்ச்சி மீனம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி கும்பம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி மகரம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி தனுசு ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி விருச்சிகம் ராசி (7 1/2 சனி முற்றிலும் முடிகிறது) 2020 – 2023\nதனுசு ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிபெயர்ச்சி துலாம் ராசி (அர்த்தாஷ்டம சனி) 2020 – 2023\nசனிபெயர்ச்சி கன்னி ராசி (பஞ்சம சனி) 2020 – 2023\nசனிபெயர்ச்சி சிம்மம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி கடகம் ராசி (அஷ்டம சனி முடிந்தது) 2020 – 2023\nசனிபெயர்ச்சி மிதுனம் ராசி (அஷ்டம சனி ஆரம்பம்) 2020 – 2023\nசனிபெயர்ச்சி ரிஷபம் ராசி (அஷ்டம சனி முடிந்தது) 2020 – 2023\nசனிபெயர்ச்சி மேஷம் ராசி (கர்ம சனி) 2020 – 2023\nவிருச்சிக ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nதுலா ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nகன்னி ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசிம்ம ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu1 month ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan1 month ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan1 month ago\nநான்காம் இடம் - நான்காம் பாவகத்தை …by Astro Viswanathan1 month ago\nஒன்பதாம் இடம் - ஒன்பதாம் பாவகத்தை …by Astro Viswanathan1 month ago\nஏழாமிடம் - ஏழாமிடத்தை பற்றி எதையெ …by Astro Viswanathan1 month ago\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கி …by Sri Ramajeyam Muthu1 month ago\nJune 2020 Solar Eclipse – சூரிய கிரகணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\nதனுசு ராசி மே மாத பலன்கள் 2020\nவிருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020\nதுலாம் ராசி மே மாத பலன்கள் 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tag/coronavirus-outbreak/", "date_download": "2020-07-07T22:33:05Z", "digest": "sha1:DHEXSWMQQKKADLHMUV244BYRMYKZLQM6", "length": 22489, "nlines": 112, "source_domain": "1newsnation.com", "title": "Coronavirus Outbreak Archives | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\nபிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை அந்நாட்டில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 66,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே, அதனை சிறிய காய்ச்சல் என்று அந்நாட்டு ஜெயிர் பொல்சனோரா அழைத்து வந்தார். மேலும் சமூக விலகலை பின்பற்றாமலும், பொது இடங்களில் மாஸ்க் அணியாமலும் கொரோனா […]\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த […]\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச கொரோனா பாதிப்பு.. ஒரு நாளில் 20,000-ஐ நெருங்கியது இதுவே முதன்முறை..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளில் 20,000-ஐ நெருங்கியதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5.28 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது 5-ம் கட்டமாக அமலில் உள்ளது. ஆனால் இம்முறை அன்லாக் 1.0 என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் கொரோனா […]\nகொரோனாவில் இருந்து மீண்டவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல மறுக்கும் குடும்பத்தினர்.. மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் ஆன 50 பேர்..\nஹைதராரபாத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வீட்டிற்���ு அழைத்து செல்ல குடும்பத்தினர் மறுப்பதால், 50-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மருத்துவமனையில்அட்மிட்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற ஒரே உறுதியுடன் தான் கொரோனா நோயாளிகள் அந்த கொடிய நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுகின்றனர். ஆனால் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு கூட, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 50-க்கும் மேற்பட்டவர்களின் நிலை இதுதான். […]\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 70,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 70,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் முதன்முறையாக ஒரே நாளில் 3,509 […]\nஇந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்.. ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..\nஇந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 13,586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த […]\nஇந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 2003 பேர் பலியானதால் அதிர்ச்சி.. 3.54 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 2003 பேர் பலியானதால் கொரோனா பலி எண்ணிக்கை 11,903-ஆக அதிகரித்துள்ள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. […]\nபாரபட்சமின்றி அனைவரையும் தாக்கும் கொரோனா.. பாசிட்டிவானால் என்ன செய்ய வேண்டும்..\nகொரோனா உறுதியானால் என்ன செய்வது என்பது குறித்தும், மருத்துவமனைக்கு என்னென்ன கொண்டு செல்லலாம் என்பது பற்றியும் பார்க்கலாம்.. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதன் காரணமாக தற்போது உலகளவிலான கொரோனா […]\nகொரோனா பாசிட்டிவான பிறகு மாயமான 277 பேர்.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nசென்னையில் கொரோனா தொற்று உறுதியான 277 பேரை காணவில்லை என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பாதிப்பு எண்ணிக்கை 45,000-ஐ நெருங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் சுமார் 31,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நோய்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், சென்னை மாநாகராட்சியும், தமிழக அரசும் திணறி வரும் நிலையில், சென்னையில் கொரோனா தொற்று உறுதியான […]\nஇதையும் கவனிங்க.. இந்தியாவில் 50 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டனர்..\nஇந்தியாவின் கொரோனா நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக இந்தியாவில் ஒரே நாளில் 11,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. எனினும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி 1,49,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் நேற்று ஒரே நாளில் […]\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொ��ோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamilnadu-education-minister-on-schools-opening-date/", "date_download": "2020-07-07T23:26:09Z", "digest": "sha1:OECT2A7JM2UCX4EEHIAO2LNZKJ2CMCGC", "length": 14204, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்\nபொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறவுள்ளன. இத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பள்ளிகளை திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கள் கேட்கப்படும். அதனடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.\nதொடர்ந்து, ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள் பள்ளிகள் இயங்கினால்தான் அனைத்து பாடங்களையும் ஆசிரியர்களால் முழுமையாக நடத்தி முடிக்க முடியும். ஆனால், தற்போதைய சூழலில், நடப்பு கல்வியாண்டில் (2020-21) பள்ளிகளை திறப்பது தாமதமாகி வருவதால், பாடங்களை முடிப்பதில் ஆசிரியர்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆராய, 16 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏவுக்கு கொரானா தொற்று உறுதி\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு நோய்த்தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏ ஒருவருக்கு கொரானா உறுதியாகி உள்ளது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஆன ஜெ.அன்பழகனுக்கு(61) […]\nஈக்வெடார் இல்லை.. ஹைதி நாட்டிற்கு நித்தியானந்தா தப்பியோட்டம்..\nதமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரகப்பகுதியில் சலூன் கடை திறக்க அனுமதி\nமுதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சுபஸ்ரீ…\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்..\nசீனா கொரோனாவை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை; டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு\nபொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகள் தப்பித்தது போல, விழுப்புரத்திலும் நடக்கக் கூடாது – மு.க ஸ்டாலின்\nசேலத்தில் உடும்பு பிடித்து சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது….\n“பாஜகவினரை பலவீனமாக நினைக்காதீர்கள்.. உங்களை பெல்ட்டால் அடிப்பேன்..” அதிகாரிகளை மிரட்டிய மத்திய அமைச்சர்..\nஆட்சியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nசிறப்பு ரயிலில் பயணித்த 10 மாத குழந்தை உயிரிழந்த சோகம்.. ரயில்வேயின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு..\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/109220-", "date_download": "2020-07-07T23:15:30Z", "digest": "sha1:WFMYRDGBUMBEFH3MC2OXC7R4M5CYYJPY", "length": 11500, "nlines": 189, "source_domain": "cinema.vikatan.com", "title": "Timepass Vikatan - 22 August 2015 - அழகிய இங்கிலீஷ் மகள் | Hollywood Actress - Eva Longoria - Timepass", "raw_content": "\nராதே மா, இப்படிப் பண்றீங்களேமா\n“லூஸ் மோகன் மாதிரி வரணும்\nபடக்கதை - ஆரஞ்சு வோட்கா\nடாக்கி டாக்கி டாங்கி ஸ்டைல்\n‘வித்தவுட் மென்’, ‘ஃபுட் ஃபைட்’, ‘எ டார்க் ட்ரூத்’ போன்ற படங்களில் நடித்து அசத்திய ஈவா லோங்கரியா, இந்த வார இனிய இங்கிலீஷ் மகள்.\nஅம்மணிக்கு ஆச்சு 40 வயது. ஆனாலும் பார்த்தால் ஆன்ட்டி மாதிரியா தெரியுது\nகுடும்பத்தின் நான்கு பெண்களில் கடைக்குட்டி என்பதால், ஆண்பிள்ளையைப் போலத்தான் வளர்ந்தார் ஈவா. சிறு வயதிலே காட்டுப்பன்னி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடக் கற்றுக்கொண்டாராம். அப்புறம் ஏன் பார்வையாலே பசங்களையும் வேட்டையாடுறீங்க அம்மணி\nபடிப்பிலும் சுட்டி. பேச்சுலர் டிகிரியை முதல் வகுப்பில் பாஸ் செய்தவர், தொடர்ந்து முதுநிலைப் பட்டப் படிப்பையும் முடித்தார். ‘பெண்களுக்கு கல்வி முக்கியம். ஆண்கள் எதையும் சொல்லித்தர மாட்டார்கள்’ என்பார் ஈவா. ஃபேக்ட் ஃபேக்ட் ஃபேக்ட்\n‘டெ���்ப்ரேட் ஹவுஸ் ஒய்ஃப்ஸ்’ என்ற வில்லங்கமான தொலைக்காட்சித் தொடர்தான் ஈவாவைப் புகழ்பெற வைத்தது. அதில் அடிக்கடி சூடான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால், ஈவாவின் பாட்டி கோபப்பட்டாராம். கடமை உணர்ச்சி கண்ணுக்குத் தெரியலையா பாட்டி\n2005-ம் ஆண்டு உலகின் டாப் 50 அழகிகள் பட்டியலில் ஒய்யார நடை போட்டு இடம் பிடித்தார் ஈவா லோங்கரியா. அதற்கு முன்னே பல அழகிப் பட்டங்கள் வென்றிருந்தாலும் உலக லெவல் என்பது அப்போதுதான் கிடைத்தது.\n‘மேக்ஸிம்’ பத்திரிகையின் டாப் 100 ஹாட் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் ஈவா. ஒரு வருடம் அல்ல, தொடர்ந்து இரண்டு வருடங்கள் உலகின் நம்பர் ஒன் ஹாட் கேர்ள் ஈவாதான். அதனால்தானே டைம்பாஸில் எழுதுறோம்\n2003-ல் ‘ஸ்னிட்ச்ட்’ என்ற படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் கலைச்சேவை புரிந்துள்ளார். இருந்தாலும் ஈவாவின் சாய்ஸ் எப்போதுமே தொலைக்காட்சிதான். எங்க ஊரில் வெள்ளித்திரையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினாத்தான் சின்னத்திரைக்கு வருவாங்க\nஈவா ஹாட் பொண்ணுதான் என்றாலும் காமெடிதான் அவரது ஹைலைட். டிவி, சினிமா என இரண்டிலும் நகைச் சுவைக்காக மட்டுமே பத்து விருதுகள் பெற்றுள்ளார். ஃபன்னி கேர்ள்\nஈவா மாதிரி ஒரு பொண்ணுக்கு எத்தனை பேர் க்யூவில் நி்ற்பாங்க இதுவரை ஆறு பேருடன் காதலாகிக் கசிந்துருகியிருக்கிறார். இரண்டு பேருடன் திருமணம் செய்து வாழ்ந்துள்ளார் ஈவா. டோனி பார்க்கர் என்ற பேஸ்கட் பால் வீரருடன் 2007 முதல் 2011 வரை சேர்ந்து வாழ்ந்து பின் பிரிந்தார். இப்போதைக்கு அம்மணி சிங்கிள்தான்\nஒல்லிக்குச்சி உடம்புக் காரியின் அங்க அளவுகள் 34-23-33 என்கிறது ஹாலிவுட் இணையதளம். படம் பார்த்து நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/Irumbu-Manithan", "date_download": "2020-07-07T21:56:06Z", "digest": "sha1:2I34K72LQ73UUSTBPU6CCNVYBMX46AQF", "length": 6820, "nlines": 112, "source_domain": "v4umedia.in", "title": "Irumbu Manithan - Reviews - V4U Media Page Title", "raw_content": "\nநாயகன் சந்தோஷ் பிரதாப் சிறிய அளவில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். தனது கடின உழைப்பால் உயர்கிறார். தாய் - தந்தை இல்லாமல் அனாதையாக இருக்கும் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து சொந்த மகன்களாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு திருட வரும் கஞ்சாகருப்பு, திருந்தி சந்தோஷின் உதவியாளர் ஆகிறார். நல்ல முறையில் ஹோட்டல் வளர்ந்து வரும் நிலையில், தாதாவான மதுசூதனன் கண்ணை உறுத்த ஹோட்டலை பறிக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் சந்தோஷிடம் இருந்து ஹோட்டலை பறிக்க முடியவில்லை.\nதிருமணம் செய்தால், தத்தெடுத்து வளர்க்கும் மகன்களை பிரித்து விடுவார் என சந்தோஷ் தனது காதலியான அர்ச்சனாவையும் ஒதுக்கி வைக்கிறார். கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் மகன்களுக்காக வாழ்கிறார் சந்தோஷ். ஆனால் மகன்களோ வளர்ந்த பின்பு, தந்தையிடமிருந்து சொத்தை பறித்துக்கொண்டு சந்தோசை நடுரோட்டில் விடுகின்றனர். மகன்கள் செய்த துரோகத்தில் இருந்து சந்தோஷ் மீண்டு வந்தாரா இல்லையா\nநாயகன் சந்தோஷ் இதுவரை காட்டாத வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டியுள்ளார். 25 வயது இளைஞனாகவும் சரி, 60 வயது முதியவராகவும் சரி ஒருசேர காட்டியுள்ளார் சந்தோஷ். கஞ்சா கருப்பு படம் முழுவதும் சந்தோஷ் கூடவே வருகிறார்.\nநாயகியாக வரும் அர்ச்சனா காதல் செய்யும் போது சரி, திடீரென்று மாறும் போதும் சரி நடிப்பால் கவர்ந்துள்ளார். மகன்களாக வரும் 3 பேரும், வில்லன் லால் ஆகியோர் கொடுத்த ரோலை சரியாக செய்துள்ளார்.\nஇரண்டாம் பாதியில் வரும் பெரும்பாலான காட்சிகள், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாமலை & சரத்குமார் நடித்த சூர்யவம்சம் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துகின்றன. இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம்.\nஇரும்பு மனிதன் - மகன்களை நம்பும் பெற்றோர்களுக்கு ஏற்படும் நிலைமையை கூறியிருக்கிறார் இயக்குனர் டிஸ்னி.\nGod Father | காட்ஃபாதர்\nமனிதத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் - M.S. பாஸ்கர் வேண்டுகோள் | M. S. Bhaskar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/msdos2.html", "date_download": "2020-07-07T23:06:13Z", "digest": "sha1:TIDVNE7RM2CPLB4DX4P3HHU7XXOCEG7O", "length": 10118, "nlines": 166, "source_domain": "www.thozhirkalam.com", "title": "DOS ல இவ்வளவு COMMANDS இருக்கு தெரியுமா உங்களுக்கு ? பகுதி 2", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nDOS ல இவ்வளவு COMMANDS இருக்கு தெரியுமா உங்களுக்கு \nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் பரிச்சியமான வார்த்தை DOS. (Disk Operating System). Windows பயன்படுத்தும் அனைத்து கணினியிலும் இது இருக்கும் . இதில் அனைத்தும் command ஆக அழைக்கபடுகிறது . கிழே சில commands உள்ளது . இவை உங்களுக்கு தெரியுமா என பாருங்கள் .\nகமெண்ட்களை பற்றி விரிவாக விளக்கினால் அனைவருக்கும் பயன்படுமே...கமெண்ட்களை மட்டும் தெரிந்துக்கொண்டு என்ன செய்வது, கமெண்ட்களை எப்படி பயன்படுத்துவது என்பதை குறித்தும் விரிவாக எழுதினால் அநேகர் பயன்பெறுவர்...இருப்பினும் இது பயனுள்ள தகவலே வாழ்த்துக்கள்\nதங்கள் கருத்துக்கு நன்றி .. கண்டிப்பாக செய்கிறேன் சகோ\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-08-06-02-39-43/makkalreport-nov12/22118-2012-11-28-01-42-20", "date_download": "2020-07-07T23:15:36Z", "digest": "sha1:ETCWFZVYX4NAHBPFD6EEDPO4F57MPIJF", "length": 22225, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "உயிரற்ற சிலைகளுக்காக பலியாகும் மனித உயிர்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமக்கள் ரிப்போர்ட் - நவம்பர் 2012\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nபரமக்குடி படுகொலை - குருதி தோய்ந்த வரலாறு\nபரமக்குடி படுகொலை - திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு\nபரமக்குடி படுகொலை – ஜெயலலிதா அரசின் தமிழர் விரோதம்\nபரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம்\nவரும் செப்டம்பரில் பரமக்குடி படுகொலைக்கு அரசியல் பதிலடி கொடுப்போம்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nமக்கள் ரிப்போர்ட் - நவம்பர் 2012\nபிரிவு: மக்கள் ரிப்போர்ட் - நவம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 28 நவம்பர் 2012\nஉயிரற்ற சிலைகளுக்காக பலியாகும் மனித உயிர்கள்\nபரமக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு மற்றும் பிறந்த தினம் குரு பூஜையாக தேவர் சமூக மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 30ம் தேதி இந்த வருட குரு பூஜைக்காக அரசியல் கட்சித் தலைவர் கள் பாதுகாப்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்ற பின் னர், தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குரு பூஜைக்காக பசும்பொன் செல்ல காவல்துறை வகுத்துக் கொடுத்த பாதை வழியாக செல்லாமல் தலித்து கள் வாழும் பாம்பு விழுந்தான் என்ற ஊர் வழியாகச் சென்றதில் ஏற்பட்ட கல வரத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் குரு பூஜைக்கு போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தேவர் சமுதாயத்தவரின் வாகனம் ஒன்றை மதுரை சிந்தாமணி அருகே வழி மறித்த கும்பல் அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇச்சம்பவங்களுக்கு பழிக்குப்பழி நடவடிக்கை யாக தலித்துகள் பகுதிக்குள் நுழைந்த தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nகடந்த ஆண்டு இதே பரமக்குடியில் இம்மானு வேல் சேகரனின் நினைவு நாளையொட்டி நடந்த சாதிக் கலவரத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு தலித்துகள் கொல்லப் பட்டனர். இந்த ஆண்டு இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி அமைதியாகவே நடந்து முடிந்தது. ஆனால் தேவர் குரு பூஜையில் சாதி மோதல் ஏற்பட்டு விலைமதிப்பில்லா மனித உயிர் கள் பலியாகியுள்ளன.\nகடந்த முறை பரமக்குடி வன்முறையில் பலியா னவர்கள் தலித்துகள். இந்த முறை பலியாகியிருப்ப வர்கள் தேவர் சாதியினர் என்று அடையாளப்படுத் தப்பட்டாலும் அவை மனித உயிர்கள் என்பதில் சமமானவைதான்.\nதேவர் குரு பூஜையை முன்னிட்டு வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்த்தே பசும்பொன் செல்லும் பாதையைத் தீர்மானித்திருந்த காவல் துறை அந்தப் பாதையில்தான் வாகனம் செல்ல, வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால் மாற் றுப் பாதையில் செல்லும் வாகனங்களை தடுப்ப தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றுதான் குற்றம்சாட்ட வேண்டியிருக்கிறது.\nபாம்பு விழுந்தான் கிராமத்திற்குள் தேவர் சாதி யினரை ஏற்றிச் சென்ற வாகனத்தை அங்கிருந்த கிராம அலுவலர்தான் தடுத்து, இந்த வழியாகப் போக வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கி றார். ஆனால் அதையும் மீறி அவர்கள் உள்ளே சென்றிருக்கின்றனர். அங்கே காவல்துறையினர் நிறுத்தப்படவில்லை.\nஇரண்டு தலைவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி யென்பது இரு சமூகத்தவர்களின் வன்முறை தினங் களாகவே ��டைமுறையில் கடைபிடிக்கப்படுகின் றன. தலைவர்களை நினைவு கூறுகிறோம் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் வெட்டி மாய்த்துக் கொள்கின்றனர்.\n என்கிற எண்ணம்தான் இரு தரப்பு இளைஞர்களின் உள்ளத்தில் விரவிக் கிடக்கிறது என்பதற்கு ஆதா ரங்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டங்கள்.\nஒவ்வொரு ஆண்டும் வரும் இரு தலைவர்களின் நினைவேந்தல் தினங்களை பரமக்குடி மற்றும் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்க ளின் நிம் மதியைக் கெடுக்கும் தினங்களாக இரு தரப்பினரும் மாற்றி வைத்துள்ளனர்.\nஇரு தரப்பினருக்குமிடையேயான போட்டிகள் ப்ளக்ஸ் பேனரில் இருந்தே துவங்குகின்றன. தேவர் குரு பூஜைக்கு அந்த சமூக மக்கள் 300 ப்ளக்ஸ் போர்டுகள் வைத்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்துக்கு 305 பேனர்களாவது வைத்து முன்டா தட்டுகின்றனர் தலித் இளைஞர்கள்.\nதலித்துகள் 300 பால் குடங்கள் எடுத்தால், தேவர்கள் 301 பால் குடங்கள் எடுத்து முஷ்டிûயை உயர்த்துகின்றனர். இப்படி துவங்கும் போட்டி மனப்பான்மை உயிர் பலியில் போய் முடிகிறது.\nஎத்தனை பாதுகாப்புகள் போட்டாலும், இரு தரப்பினரின் மனதிலுள்ள வெறுப்பும், கோபமும், பழி வாங்கும் எண்ணமும் மாறி - அவர்களுக்கி டையே சகோதரத்துவம் தழைக்காதவரை வன் முறை நெருப்பு பற்றிக் கொண்டுதான் இருக்கும். இந்த வன்முறைகளுக்கெல்லாம் திராவிட இயக்கங் கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.\nஅரசியல் ஆதாயங்களுக்காக சாதிய அடிப்ப டையில் ஓட்டுக்களை கவர மணி மண்டபங்களும், சிலைகளும் நிறுவிய பெருமை திராவிட கட்சிக ளுக்கே உண்டு. பறவைகள் எச்சங்கள் இடுவதற்கே பயன்படும் இந்தச் சிலைகளால் சம்மந்தப்பட்ட சமூகத்தினரின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடுவதில்லை.\nஅந்தத் தலைவர்களைப் புகழ வேண்டுமானால் அவர்கள் பெயரில் கல்வி நிறுவனங்கள், நூலகங் கள், வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட் டால் - அந்த தலைவர்களின் நல்ல கருத்துகள் மக் களை சென்றடைய வழிவகை செய்தால் அது அந்த தலைவர்களையும், அவர் சார்ந்த சமூகத்தையும் போற்றுவதாக அமையும்.\nதிராவிடக் கட்சிகள் இதுபோன்று அறிவுப்பூர்வமாக செயல்பட்டிருந்தால் அப்பாவி மக்களின் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.\nயாரோ ஒரு சமூக விரோதி ஒரு தலைவரின் சிலையை அவமதித்து விட்டால் அதனால் ஏற்ப டும் வன்முறைகளும், சூறையா���ல்களும், பலியா கும் மனித உயிர்களும் மக்களின் வாழ்வில் துயரத் தைத்தான் கொடுக்கின்றன.\nசிலைகள் நிறுவுவதால் வரும் கேடுகளை நன்றாக அறிந்திருந்தும் சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, வேலு நாச்சியாருக்கு சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. எங்கே போய் முட்டிக் கொள்வது\nஉயிரற்ற சிலைகளுக்காக உயிருள்ள மனிதன் பலியாவதைப் பற்றி அரசுக்கு என்ன கவலை. மக்கள் நல ஆட்சியாக அவை இல்லையே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/04/16202420/1237456/Naveen-Sudden-Marriage.vpf", "date_download": "2020-07-07T22:48:56Z", "digest": "sha1:RQH5UFHP6UTHHA5SUCN4P3RUDYGLDL44", "length": 12794, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "திடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன் || Naveen Sudden Marriage", "raw_content": "\nசென்னை 08-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nமூடர் கூடம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குனருமான நவீன், சிந்து என்பவரை திடீர் என்று திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Naveen\nமூடர் கூடம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குனருமான நவீன், சிந்து என்பவரை திடீர் என்று திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Naveen\n‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஇதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.\nஎனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பி���்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம்pic.twitter.com/F0rpz5Q2n9\nஇந்நிலையில், இயக்குனர் நவீன் சிந்து என்ற பெண்ணை திடீர் பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nNaveen | நவீன் | மூடர் கூடம் நவீன்\nவிஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்\n81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்\nசமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்\nவிஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் ரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/ganguly-congratz-bangladesh-team-their-victory/", "date_download": "2020-07-07T23:24:23Z", "digest": "sha1:DCOZVT3VCAYRPREPURFT3PPL3PBN5GO5", "length": 5614, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "இந்திய அணியை தவிர்த்து பங்களாதேஷ் அணியை பாராட்டிய பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இந்திய அணியை தவிர்த்து பங்களாதேஷ் அணியை பாராட்டிய பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி – விவரம் இதோ\nஇந்திய அணியை தவிர்த்து பங்களாதேஷ் அணியை பாராட்டிய பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி – விவரம் இதோ\nபங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை தோற்கடித்து சர்வதேச அரங்கில் இந்திய அணி முதல் முறையாக வீழ்த்தி வங்கதேசம் சாதனை பட��த்தது.\nஇந்நிலையில் இந்த போட்டி முடிந்து ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்ட பி.சி.சி.ஐ – யின் தலைவர் கங்குலி குறிப்பிட்டதாவது : டெல்லியில் நடந்த மோசமான காற்று மாசுபாடு மற்றும் புகை மூட்டம் இருந்தும் இந்த போட்டியில் விளையாடிய இரு அணிகளுக்கும் நன்றி என்றும் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் போட்டியை வெற்றிகரமாக வென்று காட்டிய வங்கதேச அணிக்கு வாழ்த்துக்கள் என்றும் கங்குலி குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் ஷாகிப் இல்லாமலும் அந்த அணி சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.\nமோதிரா மைதானத்தை தொடர்ந்து இந்தியாவில் அமையவுள்ள 3 ஆவது மிகப்பெரிய மைதானம் – சுவாரசிய தகவல் இதோ\nரஜினி ஸ்டைலில் மரண மாஸாக தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த அனிருத் – வைரலாகும் வீடியோ\nதோனியை கண்டெடுத்து அணியில் சேர்த்துக்கு காரணம் இதுதான் – கங்குலி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamilnadujobsfortamils-goes-trends-in-social-media-ttp-cadres-conduct-a-mass-protest-in-trichy/", "date_download": "2020-07-07T22:25:52Z", "digest": "sha1:Z37TDZR36IKEAOIG45CGGIZA5WCEG6EE", "length": 16881, "nlines": 154, "source_domain": "nadappu.com", "title": "சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆன \"தமிழக வேலை தமிழருக்கே\": திருச்சியில் ஆயிரக் கணக்கானோர் திரண்டு மறியல் (வீடியோ)", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..\nகரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:\nகொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nசிங்கப்பூர், இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nசமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆன “தமிழக வேலை தமிழருக்கே”: திருச்சியில் ஆயிரக் கணக்கானோர் திரண்டு மறியல் (வீடியோ)\n“தமிழக வேலை தமிழருக்கே” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன் கூறியதாவது:\nவடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலை தேடி ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வடநாட்டவர்களே அதிகம் பணியமர்த்தப்படுகின்றனர். இதைத் தடுக்கவே இன்று வாயில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இது இத்துடன் நிற்காது. வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலை தேடி வருவோரை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே மறித்து திரும்பிப் போகுமாறு கேட்டுக் கொள்ளும் போராட்டத்தையும் விரைவில் நடத்த இருக்கிறோம். வன்முறை எதுவுமின்றி, தமிழக வேலை தமிழருக்கே என்ற முழக்கத்துடன் எங்களது போராட்டம் விரிவு படுத்தப்படும்”\nமுன்னதாக, #தமிழகவேலைதமிழருக்கே, #TamilnaduJobsForTamils என்ற முழக்கம் ஹேஸ்டேக்குடன் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.\nமத்திய அரசின் துறைகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள பணி காலியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் ரயில்வே துறை பழகுநர் இடங்களுக்காக 7000 பேரிடம் நேர்காணல் நடைபெற்றதாகவும், அதில் வெறும் 400 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் மற்றவர்கள் வெளி மாநிலத்தவர் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தக் கருத்துகளை பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு, #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரண்டாக்கினர்..\nதமிழ்நாட்டிலுள்ள தென்னகத் தொடர்வண்டித்துறை பணியிடங்களுக்கு பணிப்பழகுநராகத் (Act Apprentice) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1765 பேரில் 1600 பேர் இந்திக்காரர்களாக இருப்பது இந்திய அரசின் திட்டமிட்ட தமிழின விரோத சூழ்ச்சி\n#TamilnaduJobsForTamils #தமிழகவேலைதமிழருக்கே தமிழக வேலை தமிழருக்கே தமிழ்த்தேசிய பேரியக்கம் பெ.மணியரசன்\nPrevious Postமுதல்வர் பதவி விலக தயாரா : துரைமுருகன் கேள்வி.. Next Postதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை..\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசின் பொம்மை செயல் திட்டம்: பெ.மணியரசன்\n“நீட்”டை விரட்ட ஒருங்கிணைவோம்: பெ.மணியரசன்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2017/09/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-07T22:17:02Z", "digest": "sha1:CWIBJ6PL4CON27YOTRWMYABSY64O36DD", "length": 6319, "nlines": 66, "source_domain": "selangorkini.my", "title": "எம்பிஎஸ்ஏ நான்கு பேருந்து மற்றும் ஒரு லாரியை பறிமுதல் செய்தது - Selangorkini", "raw_content": "\nஎம்பிஎஸ்ஏ நான்கு பேருந்து மற்றும் ஒரு லாரியை பறிமுதல் செய்தது\nஷா ஆலம், செப்டம்பர் 29:\nஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) செக்சன் 7, செக்சன் 24 மற்றும் தாமான் ஸ்ரீ மூடா ஆகிய பகுதிகளில் நான்கு பேருந்துகளை பறிமுதல் செய்தது. மேலும் தாமான் ஸ்ரீ மூடாவில் ஒரு லாரியை கனரக வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது என்று தொழில்முறை பொதுத் தொடர்பு பிரிவு தலைவர் ஷாரின் அமாட் கூறினார். பொது இடங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மீது எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.\n” கனரக வாகனங்களை நிறுத்தியதால் கார் நிறுத்துமிடங்கள் வீடமைப்பு பகுதியில் பற்றாக்குறை ஏற்படுகிறது குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பில் பெரும்பாலும் நடக்கிறது. இது மட்டுமில்லாமல் பசுமை இடங்களையும் கனரக வாகனங்கள் நிறுத்தியதால் பாதிக்கப்படுகிறது. மேலும் வாகனங்கள் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விடும் அளவிற்கு சில இடங்களில் ஏற்படுகிறது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.\nஇந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் அமலாக்க பிரிவு, சட்டத்துறை பிரிவு, தொழில்முறை பொதுத் தொடர்பு பிரிவு, தரைப் போக்குவரத்து சேவை ஆணையம், மலேசிய அரச காவல்துறை மற்றும் சாலை போக்குவரத்து இலாகா ஆகியவை பங்கேற்றனர் என்று ஷாரின் கூறினார்.\nஅப்புறப்படுத்தப்படாத கன���க வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கட்டணமாக ரிம 300 விதிக்கப்படும் என்றார். இந்த கட்டணம் ரிம 2000 கூட உயரலாம். மேலும் நாள் ஒன்றுக்கு ரிம 50 சேவை கட்டணமாக விதிக்கப்படலாம் என்று விவரித்தார்.\nதீவிர அரசியலில் ஈடுபட்டால், நடிப்புக்கு முழுக்கு\nமாநில அரசாங்கம் கொள்கைகளை மறுஆய்வு செய்ய தயாராக உள்ளது\nநாடாளுமன்ற சபாநாயகராக அசார் அஜீசான் ஹாருன் முன்மொழியப் பட்டார் \nபத்தாங்காலியில் சித்தம் வியாபாரத் தளவாடங்கள் வழங்கும் நிகழ்ச்சி\nஆறு புதிய கோவிட்-19 நோய் சம்பவங்கள், அனைவரும் மலேசியர்கள் \nதுணை சபாநாயகராக மகளிரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்- எங் சுவி லிம்\nஎஸ்ஓபிகளை பின்பற்றி நாடாளுமன்ற கூட்டத்தொடர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/02/22/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-07T23:39:14Z", "digest": "sha1:JS4JSY27KGFQ5DQFPYFNNKK2SM7VZWMH", "length": 8529, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nசீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nசீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nசீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய 8 விலங்கு இனங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.\nமொத்தம் 82 டைனோசர் படிமத்தளங்கள், 6 டைனோசர் இனம் மற்றும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்யதுள்ளனர்.\nஷெய்ஜங் ஹைட்ராலஜி மற்றும் ஜியோலஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் குழுவினர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.\nஷெய்ஜங் பகுதியைச் சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 புதிய டைனோசர் இனங்கள், படிமங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஷெய்ஜங் பகுதியில் அதிக டைனோசர்கள் வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஷெய்ஜங் அருங்காட்சியகத்தின் துணை பொறுப்பாளர் ஜின் சிங்ஷெங் தெரிவித்துள்ளார்.\nபுதிய கண்டெடுப்புகள் பல்வேறு வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்கள் அழிவுற்றிருப்பதை தெரியப்படுத்தியுள்ளன.\nசிறுகோள் மோதியதால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் மூலம் எரிமலை சீற்றம் உள்ளிட்டவை ஏற்பட்டு டைனோசர் இனம் அழிந்து போயிருக்கலாம் என கூறப்படுகிறது.\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு\nகொழும்பு துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்…\nசீனாவில் பரவும் புதிய வகை காய்ச்சல்\nஇந்தியாவில் Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிப்பு\nஅமெரிக்க படையினரை தாக்குவதற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு\nதுறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம் இன்றும் தொடர்கிறது\nசீனாவில் பரவும் புதிய வகை காய்ச்சல்\nஇந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை\nரவி உள்ளிட்ட எழுவருக்கு எதிரான பிடியாணைக்கு தடை\nதனியாருக்கு PCR மாதிரிகளை அனுப்புவது சிக்கலானது\nகைதிக்கு தொற்று: தொற்றுநோயியல் பிரிவிற்கு மாற்றம்\nரஷ்யப் பெண் துன்புறுத்தல்: ஐவருக்கு விளக்கமறியல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nசிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2017/33528-2017-07-25-05-01-17", "date_download": "2020-07-07T23:26:24Z", "digest": "sha1:36BZP2ER7ZQHT2EKYXUNHYH5TM4SUUSX", "length": 20977, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "பெரியாரியம் - பெண்ணுரிமை விவாதங்களுடன் ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - ஜூலை 2017\nமனு தர்ம எதிர்ப்பைச் சமையல் அறைகளிலிருந்து தொடங்க வேண்டும்\nஇளைஞர்களே, ‘சுயஜாதி’ மறுப்பாளர்களாகி ஜாதி சங்கங்களை புறக்கணிப்போம்\nபார்ப்பனியம் என்பது மிக மோசமானது\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 1\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\n1971இல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம்\n‘பெரியார்’ - புரட்சிகரப் பெண்ணியத்தின் முன்னோடி\n‘இனப்பெருக்கத் தடைக்காலம்’ கட்டுரை எதிரொலி\nஉலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஸ்லெட்ஜ் வண்டி\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 25 ஜூலை 2017\nபெரியாரியம் - பெண்ணுரிமை விவாதங்களுடன் ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு விழா\nபெரியார் சிந்தனைகள் - பெண்ணுரிமை குறித்த விவாதங்களின் நிகழ்வாக பேராசிரியர் சரசுவதி எழுதிய ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு ஜூலை 9ஆம் தேதி மாலை சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் சிறப்புடன் நிகழ்ந்தது. பல்வேறு இதழ்களில் பேராசிரியர் சரசுவதி எழுதிய 32 கட்டுரைகளின் தொகுப்பாக வெளி வந்திருக்கும் இந்த நூலை, பரிசல் புத்தக நிலையம் வெளியிட்டிருக் கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் இலக்கியங்களாக்கிய எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தலைமையில் நடந்த நிகழ்வில் மணிமேகலை சவுரிராசன் வரவேற்புரையாற்ற, கவிஞர் காளமேகம், ஓ. சுந்தரம், கீதா இராமகிருட்டிணன், கவிஞர் ஜெய பாஸ்கரன், ஆழி. செந்தில்நாதன், முனைவர் சுந்தரவள்ளி ஆகியோர் நூல் குறித்தும் பெண்ணுரிமை குறித்தும் ஆழமான கருத்துகளை முன் வைத்தனர். நிறுவனங்களின் வழியாகவும் குடும்ப அமைப்பின் வழி யாகவும் மறுக்கப்படும் பெண்ணுரிமை குறித்தும் சமூகத்திலும் குடும்பத்தி லும் எதிர்கொள்ள வேண���டிய அவசியம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.\nநூலை தந்தை பெரியாருக்கு அர்ப் பணித்துள்ள இந்த நூலின் ஆசிரியர் பேராசிரியர் சரசுவதி முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\n“இராமாயண ‘புஷ்பக விமானம்’, ரைட் சகோதரர் களின் கண்டுபிடிப்புக்கு மிக மூத்தது. அவர்களுக்கே உந்து சக்தியாக இருந்தது என்று மார்தட்டும் இவர்கள், சந்தேகத்தின்பேரில் சீதையை இராமன் தீக்குளிக்கச் செய்தது தான், இன்றைய பெண் எரிப்புக் கொலைகளுக்கு முன்னோடி, வழிகாட்டி என்பதை மூர்க்கமாக மறுப்பார்கள், மழுப்புவார்கள். மதிமயங்கி மாதவி வீடேகி வாழ்ந்து, பொருளிழந்து பிணங்கித் திரும்பிய கோவலன், புது வாழ்வு தொடங்க ‘சிலம்புள கொண்மின்’ என்று இன் முகத்தோடு ஈந்த கண்ணகிகள் இன்றும் இருக் கத்தான் செய்கிறார்கள். உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்த, கற்பரசிகள் பெய்யெனப் பெய்யும் பெருமழையாகப் போற்றப்படுகிறார்கள். சரி ஆனால், இவர்களோடு கற்பே அற்ற, கற்பிழந்த கோவலன்கள், கேவலன்களாக எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றி மதுரை மூதூர்களிலும், மதராசப் பட்டணங்களிலும் தலை நிமிர்ந்து நெஞ்சுயர்த்தித் திரிந்து கொண்டிருக்கிறார்களே அவர்கள் தூற்றப்படு கிறார்களா என்ன ஆனால், இவர்களோடு கற்பே அற்ற, கற்பிழந்த கோவலன்கள், கேவலன்களாக எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றி மதுரை மூதூர்களிலும், மதராசப் பட்டணங்களிலும் தலை நிமிர்ந்து நெஞ்சுயர்த்தித் திரிந்து கொண்டிருக்கிறார்களே அவர்கள் தூற்றப்படு கிறார்களா என்ன ஏனிந்த இரட்டை அளவுகோல்\nநூலுக்கு அணிந்துரை எழுதிய எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி, தனது அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\nமனித விலங்குகள் கூட்டமாக குழுவாக வாழும் தன்மை கொண்டவை. அதனால் தாய்வழிச் சமுதாயத்தில் குடிகளாக வாழ்ந்தது. பின்னர் தந்தை வழிச் சமுதாயத்தில் அதுவே படிப்படியாகக் குடும்பம் என்ற அமைப்பாக இறுக்கப்பட்டது. குடும்பம் என்ற அமைப்பை அப்படியே கட்டிக் காப்பதன் மூலம்தான் சொத்துடைமை உரிமையை வம்சாவழியாகக் கை மாற்ற முடியும் என்பதால் ஆணாதிக்க சக்திகள் மதத்தையும் அரசையும் அதற்காக உருவாக்கிப் பயன் படுத்தின. இன்று வரை உலகில் பல அமைப்புகள், நிறுவனங்கள் தூள் தூளாக நொறுக்கப்பட்டு விட்டன. ஆனால் குடும்பம் என்ற அமைப்பு மட்டும் அப்படியே பாதுக��க்கப்படு கிறது. இதனை முதன்முதலில் பெண்ணிய நோக்கில் உணர்ந் தவர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் என்பார்கள்.\nஅதற்கு அடுத்து இதனைச் சரியாகக் கணித்துக் கூறியவர் தந்தை பெரியார். பெண் விடுதலையில் சாதி ஒழிப்பின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டினார். சுயமரியாதைத் திருமணங்களை முன்னெடுத்து நடத்திக் காட்டினார். ஆயிரக் கணக்கில் அவர் நடத்திய சுயமரியாதைத் திருமணங்கள் இந்து மதத்தின் அகமண முறையை வெடி வைத்துத் தகர்த்தன.\nஅது மட்டுமல்லாமல் வீட்டுக்குள் குடும்பத்துக்குள் பெண்களுக்கு எதிராக நடை பெறும் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பெண்களைப் போராடத் தூண்டினார். “புருஷன் இரண்டாம் கலியாணம் செய்து கொண்டால் நீயும் இரண்டாம் தாரமாக, மூன்றாம் தாரமாகக் கலியாணம் செய்து கொள்’ என்றார். அவன் சின்ன வீடு வைத்துக் கொண்டால் நீயும் வைத்துக் கொள். புருசன் அடித்தால் அடிபட்டுக் கொண் டிராதே” என்றார். இது பழைய மன்னராட்சி அல்ல. ஜனநாயக ஆட்சியில் பெண்ணுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது என்றார். அந்தக் காலகட்டத்தில் சமூகத்துக்கு இது அதிர்ச்சி வைத்தியம்தான். ஆனால் இன்று இவையெல் லாம் பெண்ணுரிமை சாசனத் தில் இடம் பெறத் தொடங்கி யிருக்கிறது” என்று குறிப்பிடு கிறார்.\nவிழாவில் நூல் வெளியீட்டுக்கு உதவியோருக்கு சிறப்புகள் செய்யப் பட்டன. நூலின் ஆசிரியர் பேராசிரியர் சரசுவதி சுருக்கமான ஏற்புரை வழங்கினார். ‘தோழமை’ அமைப்பின் இயக்குனர் தேவநேயன் நிகழ்ச்சிகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். பல்துறை சார்ந்த சிந்தனையாளர்கள், இலக்கிய வாதிகள், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், பெண்கள் என அரங்கம் நிரம்பியிருந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-07-07T22:18:31Z", "digest": "sha1:EXNJ5ZEOTZYZXZDMFNYY77OMDEET5NEH", "length": 8557, "nlines": 44, "source_domain": "muslimvoice.lk", "title": "புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி” – பிரதி அமைச்சர் பைசல் காசீம் – srilanka’s no 1 news website", "raw_content": "\nபுத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி” – பிரதி அமைச்சர் பைசல் காசீம்\n(“புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி” – பிரதி அமைச்சர் பைசல் காசீம்)\nபுத்தளம் தள வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள 1200 கட்டிகள்கொண்ட ஆறு மாடிக் கட்டடங்களைத் தடுப்பதற்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சதி செய்கின்றார் என்று சுகாதார,போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:\nபுத்தளம் தள வைத்தியசாலையில் இருக்கின்ற குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் நான் நான்கு தடவைகள் அங்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றேன். தாதிமார்கள் மற்றும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவியதை முதலாவது விஜயத்தின்போது கண்டறிந்தேன்.அவற்றை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளோம்.\nவைத்திய உபகரணங்களுக்கான தட்டுப்பாடும் இருந்தது.அதையும் ஓரளவு நிவர்த்தி செய்துள்ளோம்.அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால வேலைத் திட்டங்களை வகுத்துள்ளோம்.\nஅதன்படி,ஆறு மாடிகள் கொண்ட நான்கு கட்டடங்களை அந்த வைத்தியசாலையில் அமைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.மூன்று மாடிகள்,நான்கு மாடிகள் என அமைத்தால் சில வருடங்கள் கழித்து இட நெருக்கடி ஏற்படுகின்றபோது அவற்றை இடிக்க வேண்டியேற்படும். இப்போதே ஆறு மாடிகளை அமைத்துவிட்டால் அவற்றை இடிக்க வேண்டி வராது.அதனாலேயே.நாம் எல்லா கட்டடங்களையும் ஆறு மாடிகள் கொண்டவையாக அமைக்கவுள்ளோம்.\nஎல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியவாறு அனைத்துவிதமான மருத்துவ வசதிகளையும் கொண்ட -நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 1200 கட்டில்களுடன் இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன.\nஆனால்,சில அமைச்சர்கள் இவ்வாறான சேவைகளை விரும்பவில்லை.நாம் இவற்றைக் கொண்டு அரசியல் செய்கிறோம் என்று கூறுகின்றனர்.எமது தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமை புத்தளத்துக்கு அழைத��துச் சென்று நாம் அரசியல் செய்கின்றோம் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூறி புலம்பியுள்ளார்.\nஇவரின் செயற்பாடு புத்தளம் மக்களுக்கு கிடைக்கவுள்ள இந்த வைத்தியசாலை கட்டடங்களை-நவீன மருத்துவ வசதிகளை தடுப்பதாகவே இருக்கின்றது.உண்மையில் இவர் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மக்களின் வயிற்றில் அடிக்கின்றார்.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்திருப்பது மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான்.அவற்றை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதற்காக அல்ல.\nஅந்த அமைச்சருக்கு கிடைத்திருக்கும் அமைச்சின் ஊடாக முடிந்தால் அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும்.நாம் அதைத் தடுக்கமாட்டோம்.அதைபோல் அவரும் எமது சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது.\nமஹிந்தவின் ஆட்சியில் மஹிந்தவிடமும் பசிலிடமும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பற்றி குறை கூறித் திரிந்ததுபோல் இந்த அரசிடம் செய்ய முடியாது.அது இங்கு எடுபடாது.முடிந்தால் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.இல்லாவிட்டால் நாம் செய்வதைப் பார்த்துக்கொண்டு இருங்கள்.-எனத் தெரிவித்துள்ளார்.\n-பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு-\nமகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு\nஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:05:18Z", "digest": "sha1:EHGP6PEXOVHWQKWH2VW4LNID475L35VJ", "length": 8917, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nங் ( ங் (உதவி·தகவல்)) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் பதினைந்தாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை \"ஙகர மெய்\" அல்லது ஙகர ஒற்று என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"இங்கன்னா\" என வழங்குவர்.\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\n1 \"ங்\" இன் வகைப்பாடு\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ங் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்���ை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nதமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ங் மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது க், ங் என்னும் இரண்டும் அடி நாக்கு மேல்வாயின் அடியைப் பொருந்த உருவாகின்றன. இதனால் க், ங் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].\nங் தமிழ் எழுத்துக்களில் அடிப்படையான எழுத்து. ஒலி அடிப்படையில் ங் உடன் பிற உயிர்கள் சேரும்போது ஙகர உயிர்மெய்கள் பெறப்பட்டாலும், வரி வடிவத்தில் அகரத்தோடு சேர்ந்த ஙகர வர்க்க எழுத்தே அடிப்படையான வரிவடிவமாக உள்ளது. இவ்வரிவடிவுடன் புள்ளி ஒன்றைச் சேர்ப்பதன் மூலமே தனி மெய்யான ங் பெறப்படுகின்றது.\nஙகர மெய், 12 உயிரெழுத்துக்களுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.\nங் + அ ங ஙானா\nங் + ஆ ஙா ஙாவன்னா\nங் + இ ஙி ஙீனா\nங் + ஈ ஙீ ஙீயன்னா\nங் + உ ஙு ஙூனா\nங் + ஊ ஙூ ஙூவன்னா\nங் + எ ஙெ ஙேனா\nங் + ஏ ஙே ஙேயன்னா\nங் + ஐ ஙை ஙையன்னா\nங் + ஒ ஙொ ஙோனா\nங் + ஓ ஙோ ஙோவன்னா\nங் + ஔ ஙௌ ஙௌவன்னா\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:13:29Z", "digest": "sha1:WOJYPHN4CNBVGABKHU4D5SGHN3HGDATM", "length": 7333, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பள்ளிக்கூடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபள்ளி என்பது இங்கு வழிமாற்றப்படுகிறது. வேறு பயன்பாடுகளுக்கு பள்ளிவாசல் கட்டுரையைப் பார்க்க.\nபள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (School) என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும்.பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள்.\nதமிழில் பள்ளிக்கூடம் என்ற வார்த்தையின் பெயர்க்காரணத்தை தொ. பரமசிவன் விளக்கியுள்ளார். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் குருகுலத்திற்கு செல்ல முடியாது. சமண, புத்த மதங்கள் வளர்ந்தோங்கிய காலத்தில் துறவிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தங்களது படுக்கை இருக்கும் பகுதிக்கு கல்வி கற்க குழந்தைகளை அனுப்புமாறு கோரினர். தமிழில் படுக்கும் இடத்தைத் தான் பள்ளி என்று அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் நாங்கள் பள்ளிக்குப்போகிறோம் : அதாவது, சமண, புத்த படுகைகளுக்கு செல்கிறோம் என்று சொன்னதன் வழியாகவே தமிழில் கல்வி கற்கும் இடம் பள்ளி என்றானது என்கிறார் அவர்.[1]\nமுதன்மைக் கட்டுரை: இந்தியாவில் கல்வி\nஇந்தியாவில் கீழ்நிலைப் பாலர் வகுப்பு (Lower Kinder Garden), மேல்நிலைப் பாலர் வகுப்பு (Upper Kinder Garden), மற்றும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளி, 6 முதல் 8 வகுப்பு வரை நடுநிலைப்பள்ளி, 9 முதல் 10 வகுப்பு வரை உயர்நிலைப்பள்ளி, 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளி என 14 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகின்றது.\nமுதன்மைக் கட்டுரை: இலங்கையில் பாடசாலைகள்\nஇலங்கையில் தரம் 1 முதல் தரம் 13 வரை பாடசால��க் கல்வி போதிக்கப்படுகிறது.\n↑ மதுக்கூர் இராமலிங்கம் (4 செப்டம்பர் 2014). \"குரு வேண்டாம்; ஆசிரியர் போதும்\" 4. தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்த்த நாள் 4 செப்டம்பர் 2014.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பள்ளிக்கூடம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2020, 04:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_62.html", "date_download": "2020-07-07T22:30:23Z", "digest": "sha1:5PXMHFCAIWG2G6JPE2SPWBI6JTEAS2QY", "length": 7605, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெறி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபூரிசிரவஸின் வெறி ஏன் என்று நான் வெண்முரசின் அத்தியாயங்களை மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அவன் போர்க்களத்தில் அம்புகளுக்குப் பயந்து கொண்டு ஒளிந்திருக்கிறான். அப்போதே அம்பு எடுத்துக் கழுத்தை கிழித்துக்கொள்ளவேண்டும் என வெறி ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சிறுமையை தான் அடைந்தவனுக்குத்தான் அப்படி ஒரு வெறி வரும். ஆகவேதான் அவன் சாத்யகியின் மகன்களைக் கொல்கிறான். அதிலும் ஈவிரக்கம் இல்லாமல் கொல்கிறான். பெரிய கொலைகாரர்கள் தற்கொலைசெய்கிறார்கள். தற்கொலையும் கொலையும் இணைந்தே உள்ளன. பூரிசிரவஸ் செய்தது ஒரு தற்கொலைதான். அவன் தன்னுடைய மனசாட்சியைத்தான் அழித்துக்கொள்கிறான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2553467", "date_download": "2020-07-07T22:29:02Z", "digest": "sha1:ZJ5FOHP6A25MSDXWHOBQNCABISAREO6J", "length": 17112, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "பீஹார் தேர்தல்: பிரசாரத்தை இன்று துவக்குகிறார் அமித் ஷா| Amit Shah launches NDA campaign in Bihar | Dinamalar", "raw_content": "\nகொரோனா பிடியிலிருந்து வெகுவாக மீண்டு வரும் சென்னை\n'பானி பூரி ஏடிஎம்': 10ம் வகுப்பு மட்டுமே முடித்த ...\nபொருளாதார வளர்ச்சி: 'நிடி ஆயோக்' உறுதி\nபரிதாபாத்தில் விகாஷ் துபே பதுங்கல்\nஆம்புலன்சை ஓட்டி சென்��� நடிகை ரோஜா செயலால் சர்ச்சை\nஇந்தியாவுக்கு எதிரான நேபாளப் பிரதமரை காப்பாற்ற ... 1\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு வழக்கு: சி.இ.ஓ. உள்பட 12 பேர் ...\nஅத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், ... 2\nஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் ...\nதெலுங்கானாவின் ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணிக்கு ... 1\nபீஹார் தேர்தல்: பிரசாரத்தை இன்று துவக்குகிறார் அமித் ஷா\nபாட்னா : பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 7) துவக்குகிறார்.\nபீஹாரில், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று துவக்கி வைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக, பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பீஹார் மக்களுடன், 'ஆன்லைன்' வழியாக அமித் ஷா இன்று பேசுகிறார்.\nஇதற்காக, மாநில முழுவதும் உள்ள, 72 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில், அமித் ஷாவின் பேச்சை கேட்க, பா.ஜ., சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா எதிரொலி; சொகுசு விடுதிகளில் அடைத்து வைப்பு(19)\nமேற்கு வங்கத்தில், 'கண்' வைத்துள்ள பா.ஜ.,(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிஹாரில் மீண்டும் நிதிஷ் குமார் தலைமையில் பா ஜ க + ஜே டி யூ ஆட்சி அமைவது உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா எதிரொலி; சொகுசு விடுதிகளில் அடைத்து வைப்பு\nமேற்கு வங்கத்தில், 'கண்' வைத்துள்ள பா.ஜ.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/10/16173854/Supermodel-Bella-Hadid-is-Worlds-Most-Beautiful-Woman.vpf", "date_download": "2020-07-07T22:32:14Z", "digest": "sha1:L7OLDHTKRUPISYWE3J3IEIXU2H36XDE2", "length": 12262, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Supermodel Bella Hadid is World's Most Beautiful Woman According to Science || அறிவியலின் படி உலகின் மிகச் சிறந்த அழகியாக பெல்லா ஹடிட் தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅறிவியலின் படி உலகின் மிகச் சிறந்த அழகியாக பெல்லா ஹடிட் தேர்வு\nஅறிவியல் மற��றும் கிரேக்க கணித அடிப்படையில் சூப்பர் மாடல் பெல்லா ஹடிட் தான் உலகின் மிக அழகான பெண்ணாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 16, 2019 17:38 PM\nகிரேக்க கணிதத்தின் அடிப்படையிலும், அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞானிகள் உலகின் மிக அழகான பெண்ணை தேர்ந்து எடுத்து உள்ளார்கள். விஞ்ஞான முறையில் அழகை வரையறுக்க முயற்சிக்கும்போது கிரேக்க அறிஞர்கள் பயன்படுத்திய தரங்களின்படி முக விகிதங்களின் அளவீடுகள் கணக்கிடப்படுகின்றன. கிளாசிக் கிரேக்க கணக்கீடுகளுக்கு ஏற்ப 'பியூட்டி ஃபை கோல்டன் விகிதம் ' அழகை வரையறுத்து உள்ளது.\nபியூட்டி ஃபை கோல்டன் விகிதம் என்பது ஐரோப்பிய மறுமலர்ச்சியின் போது உருவாகியது. கலைஞர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் தங்கள் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் போது தங்களுக்கு உதவியாக கோல்டன் ரேஷியோ என அழைக்கப்படும் இந்த சமன்பாட்டைப் பயன்படுத்தினர்.\nவிஞ்ஞானிகள் ஒரு நபரை அழகாக மாற்றுவதை விளக்க இந்த கணித சூத்திரத்தைத் பயன்படுத்தினர். ஒருவரின் முகத்தின் நீளம் மற்றும் அகலம் அளவிடப்படுகிறது. பின்னர் முடிவுகள் பிரிக்கப்படுகின்றன. கோல்டன் விகிதத்தின்படி, சிறந்த அழகான் முகம் என்பது சுமார் 1.6 அளவு குறியீடு ஆகும்.\nஇந்த அளவீடுகள் நெற்றி கண்களுக்கு இடையில், கண்களுக்கு இடையில் இருந்து மூக்கின் அடிப்பகுதியிலும், மூக்கின் அடிப்பகுதியிலிருந்து கன்னத்தின் அடிப்பகுதியிலும் எடுக்கப்படுகின்றன. காதுகளின் நீளம் மூக்கின் நீளத்திற்கு சமமாகவும், கண்ணின் அகலம் கண்களுக்கு இடையிலான தூரத்திற்கு சமமாகவும் இருக்க வேண்டும்.\nஇந்த அளவீடுகளின் படி லண்டனின் புகழ்பெற்ற சிறந்த முக அழகு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜூலியன் டி சில்வா அழகிகளை தேர்ந்து எடுத்து உள்ளார்.\n'கோல்டன் ரேஷியோ' அளவீடுகளின்படி, 23 வயதான மாடல் அழகி பெல்லாவின் ஹடிட்டின் முகம் 94.35 சதவீதம் சரியானதாக வந்து உள்ளது. அடுத்து பாப் திவா பியோன்சே இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது முகம் 92.44 சதவீதம் சரியானதாக உள்ளது.\nநடிகை அம்பர் ஹியர்ட் 91.85 சதவீத விகிதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாப் பாடகி அரியனா கிராண்டே 91.81 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளார்.\nஇது குறித்து டாக்டர் ஜூலியன் டி சில்வா கூறியதாவது;-\nமுகத்தின் அனைத்து கூறுகளும் ���டல் முழுமைக்காக அளவிடப்படும் போது பெல்லா ஹடிட் தெளிவான வெற்றியாளராக இருந்தார். அவர் தனது தாடை 99.7 சதவிகித மதிப்பெண்ணுடன் சரியான வடிவத்திலிருந்தது என கூறினார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. \"காற்று வழியாக பரவும் கொரோனா\" உலக சுகாதாரா அமைப்பு பரிந்துரைகளை திருத்த விஞ்ஞானிகள் கோரிக்கை\n2. புதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை\n3. 4 மாத குழந்தை கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்\n4. ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியா- ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு\n5. அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=8", "date_download": "2020-07-07T23:02:31Z", "digest": "sha1:7HZCMBSNKGXRLXUOYOUB6BZ7DZKJ2XU5", "length": 9974, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநப���் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகாட்டுக்குள் நிர்வாண களியாட்டம் : 1000 இளைஞர், யுவதிகள் நிர்வாணமாக சுற்றிவளைப்பு : அதிரவைக்கும் தகவல்\nசீகிரியா, பஹத்கம காட்டுக்குள் நடத்தப்பட்ட பாரிய ஆபாசக் களியாட்ட வைபவம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவைளக்கப்பட்டுள்ளது.\nகாணாமலாக்கப்பட்ட இளைஞர் குறித்து நேரில் கண்டவர் யாழ். நீதிமன்றில் சாட்சியம்\nயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்...\nவாள் வைத்திருந்தவருக்கு 6 மாத சிறை தண்டனை\nவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிம...\nகிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளரை இனந்தெரியாத நபர்கள் கடத்தி சென்று தாக்கி பணம் கொள்ளை\nகிளிநொச்சி இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பஸ்ஸிலிருந்து வந்திறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து சென்று...\nவெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் வடக்கில்லை - விக்கி\nதமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர். உண்மையில் வெற்றிடத்திற்கு ஏற்ற தகைம...\nதெஹிவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை கல்கிஸ்ஸை...\nசட்டவிரோதமாக ஒரு தொகை வல்லப்பட்டை மற்றும் கொதல ஹிம்புட்டுவை தாய்லாந்திற்கு கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவரை நேற்று...\nஅமெரிக்க சமாதானப்படைக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து\nஅமெரிக்க சமாதானப்படையின் தன்னார்வத் தொண்டர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதன் மூலம் ஆங்கிலக் கல்விக்கான ஒத்துழைப்பை...\nமுச்சக்கர வண்டிகளை சேதப்படுத்திய இருவர் கைது\nவவுனியா – ஓமந்தையில் மது போதையில் வந்த இரு இளைஞர்களினால் நான்கு முச்சக்கர வண்டிகளின் கண்ணாடிகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள...\nவவுனியாவில் இளைஞனை கட்டி வைத்து தாக்குதல்\nவவுனியாவில் இளைஞர் ஒருவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரி...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடய���ே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jul2016/31652-6", "date_download": "2020-07-07T23:46:20Z", "digest": "sha1:Q2UKUCX2JEVN4FPXBYTERZMDT2ZYMQRJ", "length": 33275, "nlines": 256, "source_domain": "www.keetru.com", "title": "நாலு பேரு நாலு விதமா பேசியது…. 6", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகாட்டாறு - ஜூலை 2016\nஆண்ட பரம்பரை பட்டம் வேண்டுமா\nகல்வியைப் பாகுபாடின்றி அனைவருக்கும் அளிக்கக் கூடாது\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகுடியாலும் கூத்துகளாலும் உண்டாகுங் கேடுகள்\nசமூக நீதியின் நோக்கத்தையே சிதைக்கிறது ‘வடிகட்டும்’ முறை\nஅனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்\nகாவிப் பாசிசமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் வாழ்வும்\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nபிரிவு: காட்டாறு - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 15 அக்டோபர் 2016\nநாலு பேரு நாலு விதமா பேசியது…. 6\nசமபந்தி விருந்து வேண்டாம்; சம்மந்தி விருந்துக்குத் தயாரா\nஇனி நீங்கெல்லாம் எப்படிக் கட்சி நடத்தப் போறீங்களோ. உங்க பொழப்புல மண்ணுதான் என்றபடி வாட்ஸ் - அப்பில் வந்தார் தம்பி கார்த்தி. என்னாச்சு தம்பி நீங்கெல்லாம் திருந்திட்டீங்களா என்றவனிடம் அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை, உ���்க வேலையை பா.ச.க தமிழ் மாநிலத்தலைவர் தமிழிசை அக்கா செய்ய ஆரம்பிச்சுட்டாங்களே இனி நீங்க எப்படி பொழப்ப ஓட்டுவீங்க என்றான்.…\nஅதாவது, அமித்ஷா சொல்லிட்டாருன்னு அந்தக்கா இனி வருசத்துல 365 நாளும் தலித் வீடுகளில் தான் சாப்பிடுவேன் அப்படின்னு சொல்லிட்டு, சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, இனி உங்க பருப்பு வேகாது. அப்படின்னு தம்பி சொல்லி முடிக்கலை, எந்நேரம் பார்த்தாலும் போனை நோண்டிட்டு பருப்பு வெந்துடுச்சு வந்து சாப்பிட்டு விட்டு போடா என அம்மா சத்தம்.\nஉணவு முடித்து தெம்பா வந்து உட்காந்தா, மீண்டும் தம்பி கார்த்தி பதில் என்னாச்சு என்றபடி ம்….. ஏதோ அந்தம்மா அய்யரம்மா மாதிரியில்ல பேசறாங்க, பார்த்தாலே தீட்டு சொல்லப்பட்டவங்க, தொட்டால் தீட்டு அப்படின்னு சொல்லப்பட்டவங்க வீட்டில் சாப்பிடுவதில் என்ன ஆச்சரியம் என்றேன். தெரியுமே எச்.ராஜா, இல.கணேசன், கே.டி.ராகவன் இவங்க போய் சாப்பிடனுமுண்ணு சொல்ல வர்றீங்களா என்றான் தம்பி கார்த்தி…. இதைத்தான் நீங்க எப்பவும் சொல்றீங்க….\nஇந்த சமபந்தி விருந்து காலமெல்லாம் மலையேறியாச்சு, அதனால் சம்மந்தி விருந்து போடச் சொல்றோம். எச்.ராஜா, இல.கணேசன், கே.டி.ராகவன் போன்ற பாசக தலைவர்கள் எல்லாம் சேரியில் சம்மந்தி விருந்து சாப்பிடச் சொல்றோம். அப்புறம் தமிழிசை அக்காவுக்கு ஒரு கோரிக்கை கொங்கு மண்டலம் பக்கம் ஒரு பழமொழி இருக்கு அதை பாலோ பண்ணச்சொல்றோம்…. அப்படி என்ன பழமொழி அது….. சம்மந்தம் செய்யாமல் கை நனைக்காதே….\n‘கிளப்புல மப்புல திரியுற பொம்பள’\n‘கிளப்புல மப்புல திரியுற பொம்பள’ என்ற சங்கத் தமிழ்ப் பாடலை இயற்றி இசையமைத்த ஆம்பள மற்றும் ‘ஆம்பள’ படத்தின் இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழா, தன் மீசையை முறுக்கி விட்டுக் காட்டுல கழனியில திரியுற ஜல்லிகட்டு காளைகளைப் பற்றி ஒரு பாட்டுடெழுத, பொறுக்காதே இந்த பீட்டாவுக்கு கண்டனம் தெரிவிக்க, இவரும் திருப்பி மீசையை முறுக்க… மறுபடியும் முதலில் இருந்தா….. கண்ணைக் கட்டி வர….\nஇதுல சில பேரு மீசையை முறுக்கி விட்டு வீரத்தின் அடையாளமெனத் திரிய, நீங்க மீசையை முறுக்குங்க அல்லது முறுக்காமல் போங்க, காளையை அடக்குங்க அடக்காமல் போங்க. தமிழர் அடையாளம் தமிழர் அடையாளம் அப்படின்னு ஜல்லிகட்டை புதிதாய் தூக்கி செங்குத்தா ந���றுத்த வந்தவரிடம் நம் சந்தேகமெல்லாம் தமிழா அப்படிங்கறது நீங்க வாசிச்சு வாங்கின பட்டம் அந்த ஹிப்-ஹாப் அப்படிங்கறது தொல்காப்பியத்திலா, கலித்தொகையிலா, புறநானூறிலா எதில் வருதுன்னு சொல்லுங்க ஆதி.\nஊர் பக்கம் 30 தறிவச்சு ஓட்டுற மாமன் பாசக வில் முக்கிய புள்ளி, 2014 க்கு முன்னாடி அடிக்கடி சொல்லுவாரு, நீ வேணுமன்னா பாரு மாப்ள 2014 மே மாசம் நாங்க ஆட்சிக்கு வர்றோம் அப்புறம் நீயெல்லாம் ஆடித்தள்ளுபடியில் ஆடி காரே வாங்கலாம் அந்தளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தி விடுவோம் என்பார்….\nபோன வாரம் ஒப்பனக்கார வீதியில அக்காவோட நடந்து வந்துட்டு இருந்தாரு. என்ன மாமா இந்தப்பக்கம் என்றதுக்கு ஆடித்தள்ளுபடி போட்டாச்சுல்ல எனறார். அட ஆடி கார் ஷோரூம் அவநாசி ரோட்டு பக்கமுல்ல இருக்கு எனச் சொல்லி முடிக்கல, அக்காவை முன்னாடி போகச்சொல்லிட்டு மெதுவாகச் சொன்னார். மோடி வந்தா ஆடித் தள்ளுபடியில் ஆடி கார் வாங்கலாமுன்னு சொன்னது என்னவோ உண்மைதான் மாப்ள. ஆனா இன்னிக்கு தறி ஓடுற ஓட்டத்துல ஆடித்தள்ளுபடியில அண்டர்வேர் தான் வாங்க முடியும் போல என்றார்.…\nஒரு யோசனை சொன்னாக் கேட்டுக்குங்க ஆடித்தள்ளுபடி முடிஞ்சதும் அடுத்த எலக்சனில் மோடித்தள்ளுபடி செய்து பாருங்க என்றபடி நடையைக் கட்டினேன்….\nபெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைய ஆன்மீகக் கல்வி அவசியமுன்னு மத்திய மனித வள மேம்பாட்டுக் குழுத் தலைமை ஆலோசகர் இராமகோபாலன் அய்யர் சுலபமாச் சொல்லிட்டுப் போயிட்டாரு. அப்படி ஒரு ஆன்மீகக் கல்வி முறையை ஏற்படுத்தினால் அதில் என்னென்ன பாடங்கள் இருக்குமென யோசிச்சுப் பார்த்தா...\nதசரத மகாராஜாவுக்கு 60,000 மனைவிகள் இருந்தது, ஆத்து மேட்டுல குளிக்கிற பெண்களிடம் சேலை திருடிய கிருஷ்ணனின் கதை, முனிவன் மனைவியிடம் வந்த இந்திரன் கதை, பார்வதியிடம் சிவன் காலை தூக்கி நடனம் ஆடிய கதை, இதையெல்லம் தாண்டி கலியுகத்தில் சங்கராச்சாரியார், தேவநாதன் போன்றோர் கதை என அப்படி இப்படி வைத்தாலும் போதும். நிச்சயமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் வெளியில் குறைய நிறைய வாய்ப்புண்டு.\nதமிழகத்தில் திராவிட கட்சிகள் இருக்கும் வரை இந்த மாதிரியான புனிதப் பாடத்திட்டங்களைக் கொண்டுவர முடியாது. அதனால் மத்திய அரசு இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுப் பாடத் திட்டத்தில் நிறைவேற்றினால் நல்லது எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அது முடியாதே…. ஸ்ம்ருதி இராணியை மனித வள மேம்பாட்டு துறையில் இருந்து தூக்கிட்டாங்களே என்றபடி வந்து நின்றார் கலைக் குழு நாரயணமூர்த்தி.\nவர வர உங்களுக்குக் கண் தெரியமாட்டிங்குது. உங்களுக்கு இராமகோபாலன் அய்யர் சொன்னது ஆன்மிகக் கல்வி அல்ல ஆன்மீகக் கலவி அதை தப்பா புரிஞ்சுட்டு...……\nஇதே மாதிரி தப்பாவே புரிஞ்சுக்கிட்ட விசயம் இன்னென்னு இருக்கு… அன்னிக்கு வானொலியில் சேகர் நாடகம் ஓடிட்டு இருந்துச்சு மலர் மாமாவும் நானும் கேட்டுட்டு இருந்தோம். நாடகத்தில்….. ஒரு வசனம்...\nஇனிமேல் நீ என்னை அப்பா அப்படின்னு கூப்பிடாதே- அப்பா\nசரிடா, இராமசாமி - மகன் –\n மாப்ள சேகரு அய்யாவை வாடா போடா அப்படின்னு கூப்பிடற மாதிரி வசனம் எழுதி இருக்கிறார். இந்தப் பார்ப்பானுக புத்தியைப் பாருங்க என்றார். அட போங்க மாமா. எப்பப் பார்த்தாலும் சேகர் மாமாவைத் தப்பாவே பேசறது உங்களுக்கு வேலையாப் போச்சு, அவரு அப்பா பேரு சோ.இராமசாமி அதை தான் அவா அப்படி சொல்றாள் நொக்கு இப்ப புரியுதா\nஅது சரி போன வாரம் சரவண பவனில் தோசை ஆர்டர் செய்யனுமுன்னா கூட இந்தி தெரிந்து இருக்கணும் அப்படின்னு சொல்றாளே என்றார் மலர் மாமா. அட இதுல என்ன தப்பு சேகர் நடைமுறையைத் தான் சொல்லி இருக்காரு. ஓ... நீங்களும் அவாளுக்கு சப்போர்ட்டா ஆமா உண்மையை யார் சொன்னாலும் கேட்டுத்தான் ஆக¹ம்….\nசேகர் என்ன சொல்ல வர்றார்ன்னா இந்தி படிச்சவங்கெல்லாம் ஓட்டலில் சர்வர் வேலைக்கு தான் வர முடியும். இதைப் போய் தப்பா நெனச்சுட்டு…..\nஇன்னிக்கு எங்க மருத்துவமனையில என தினமும் ஏதாவது ஒரு கதையை சொல்வது என் துணைவியின் வழக்கம். அன்று சொன்ன கதை. ஒரு பெண்னுக்கு செயற்கைக் கருத்தரிப்பு செய்தார்களாம். அதாவது குழந்தை இல்லாத தம்பதிகள் பரிசோதனைக்கு வந்தால் அதில் ஆணுக்கு விந்தணுவில் உயிர் அணுக்கள் குறைவாக இருந்து பெண்ணிடம் குறை இல்லாமல் இருந்தால் பெண்ணின் கரு முட்டையை வெளியே எடுத்து அதில் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் யாரோ ஒரு முகம் தெரியாத ஆணின் குறைபாடில்லாத விந்தணு ஊசி மூலம் கரு முட்டையில் செலுத்தி கரு உருவாக்கி மீண்டும் பெண்ணின் கருப்பையில் வைத்து விடுவார்கள்.\nஇதை மட்ட��மே செய்யும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏராளமாக தமிழகத்தில் உள்ளன. என்ற செய்தியை பேசிக்கொண்டிருக்கும் போதே இன்னிக்கு அறிவியல் வளர்ச்சியில் இவை நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் இச்செய்திகளை 75 ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கிறார் பெரியார். அவர் மருத்துவரும் அல்ல, விஞ்ஞானியும் அல்ல. இவை அனைத்தும் அவர் பெண்கள் மீது இருந்த அக்கறையில் சொல்லியிருக்கிறார் எனச் சிலாகித்துக் கொண்டிருக்கும் போதே வீடு வந்தடைந்தோம்…\nதொலைக்காட்சியில் அப்போது அச்செய்தி ஓடியது பொருத்தமாகவே இருந்தது. பெருமாள் முருகனின் மாதெருபாகன் நாவல் மீதான தடை நீக்கம் என்ற செய்தி அது.… குழந்தை இல்லாத ஒரு பெண் குழந்தைப் பேறுக்காக வேறு ஆணை நாடுகிறாள். அது அங்குள்ள கோவில் தேர்த் திருவிழா இருட்டில் வழக்கமாக நடப்பது என்பதாக அக்கால நடைமுறையை, தான் சேகரித்த ஆதாரங்களோடு அதே பகுதில் பிறந்து வளர்ந்த இன்னும் சொன்னால் அதே சமூகத்தைச் சேர்ந்த நாவலாசிரியர் பதிவு செய்தார்.\nநாவல் வெளியாகி பல வருடங்கள் கழித்து சில அரசியல் காரணங்களுக்காக அந்நாவலின் சில பக்கங்கள் கொளுத்தபட்டது அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே… இன்று அறிவியல் வளர்ச்சியால் நடைபெறும் செயற்கைக் கருத்தரிப்பு ஏறக்குறைய அன்று நடைபெற்ற அந்நிகழ்வுக்கு ஒப்பானதே.…என்ன அன்று கரு முட்டையை வெளியே எடுத்து ஊசி போடுவது சாத்தியமில்லை . அதனால் நேரடியாக உடலுறவு வைத்தார்கள். அதுவும் இருட்டில் ஆடவன் யார், என்ன ஜாதி என்று கூட தெரியாமல் அது போலவே இன்றும் விந்தணு கொடுத்த ஆண் யார் என்ன ஜாதி என தெரிவதில்லை.\nமாதொருபாகன் நாவல் தங்களைக் கேவலப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் குறிப்பிட்ட கொங்கு வேளாளர் சமுதாயப் பெண்கள் யாரும் செயற்கைக்கருத்தரிப்பு மையத்தை நோக்கிச் சென்றதில்லையா ஏன் கொங்கு மண்டலத்தில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் எதுவும் இல்லையா ஏன் கொங்கு மண்டலத்தில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் எதுவும் இல்லையா செயற்கைக்கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தைகள் குறிப்பிட்ட அந்த ஜாதி அடையாளத்தோடு வாழ்வதில்லையா\nஆண், பெண் சேர்க்கை என்பதே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது சாத்தியமான இக்காலத்தில் கூட மானுட வரலாற்றின் நீட்சியில் எப்போதோ நடைபெற்ற செயல் எங்கள் கேவலப் படுத்துகிறது எனச் சொல்லும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர் ஏன் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை…கற்பு எனற பெயரில் இந்துமதம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் விலங்கை உடைத்தெறியும்வரை எதுவும் சாத்தியமில்லை.\nமாதெருபாகன் நாவலில் சொல்லப்பட்டதுபோல அந்தப் பகுதியில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தில் மட்டுமல்ல. எல்லாச் சமூகத்திலும் உண்டு… இந்தியா முழுவதுமே அனைத்து ஜாதிகளுமே கலப்பினங்களே. ஜாதி பிறப்பில் இல்லை மூளையிலேயே உள்ளது….\nஎழுதி முடிக்கும் முன் அடடே என்றேன்.…என்னாச்சு என்றார் என் துணைவி. கடைசியில் என்னையும் சிரியசாக எழுத வைத்து விட்டர்களே..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/potassium/", "date_download": "2020-07-07T22:39:23Z", "digest": "sha1:MD76FSKHN7RVU5VXIP43WN44D3IKCGRY", "length": 18841, "nlines": 244, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Potassium « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய் வருவது எதனால்\nவயது 63. கடந்த 25 வருடங்களாக சர்க்கரை நோயாலும், உயர் ரத்த அழுத்தத்தாலும் சிரமப்படுகிறேன். தற்போது வலது கை, இடது கால் மரத்துப் போகிறது. கால் பாத எரிச்சல��ம் உள்ளது. கூடவே மலச்சிக்கலும். பிராஸ்டெட் சுரப்பி வீக்கத்தின் காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கமும் கெடுகிறது. இவை நீங்க வழி என்ன\n“குணகர்மவிகல்பம்’ என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவாகட்டும், செய்யும் செயலாகட்டும், சாப்பிடும் மருந்தாகட்டும் இவை அனைத்திலும் குணமும்; கர்மமும் நிறைந்துள்ளன. குணத்திற்கு உதாரணமாக எளிதில் செரிக்காதவை, எளிதில் செரிக்கக்கூடியவை, குளிர்ச்சியானவை, சூடானவை, எண்ணெய்ப் பசையை உடலுக்குத் தருபவை, வறட்சியை ஏற்படுத்துபவை போன்ற உணவு வகைகளைக் குறிப்பிடலாம். கர்மம் என்றால் செயலைச் செய்பவை, உதாரணமாகக் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குகிறது, தேன் சற்று தூக்கலாகவும், நெய் சற்று குறைவாகவும் குழைத்து வாய்ப்புண்ணில் பூச அது விரைவில் குணமடைவதும் செயல்திறனால் ஏற்படுகின்றன.\nஇந்தக் குணமும் கர்மமும்தான் சர்க்கரை வியாதியையும் தோற்றுவிக்கின்றன. ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் உத்யோகம், அதிக நேரம் படுக்கையில் படுத்து உறங்குதல், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, நீர்வாழ் மிருகங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துச் சாப்பிடுதல், அடிக்கடி பால் சாப்பிடுதல், புதிய அரிசி, வெல்லத்தினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் நம் உடலில் நெய்ப்பு, குளிர்ச்சி, உடல்கனம், மந்தநிலை, ரத்தத்திலும், சதையிலும் கொழுப்பு, வழுவழுப்பு போன்ற குணங்கள் அதிகரிக்கின்றன. இதை வெளியேற்றுவதற்கான வழியை உடல் தேடுகிறது. சிறுநீரகம் இந்தக் குணங்களை இழுத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதை அறியாது காரணத்தைத் தொடரும்போது இந்தக் குணங்கள் ரத்தத்திலும் சிறுநீரிலும் மிகைப்பட்டு காணுவதால் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையில் நாம் சர்க்கரை நோயாளி என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு அதன்பிறகு தினமும் ஒரு பயம் காலந்த வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.\nமுன் குறிப்பிட்ட காரணங்களுக்கு நேர் எதிரான செயல்களைச் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். அதாவது ஓர் இருக்கையில் அதிகம் அமர வேண்டாம், குறைந்தது ஒருமணிநேரமாவது நடக்கவேண்டும். பகல் தூக்கம் கூடாது, மாமிச உணவில் கட்டுப்பாடு, அரை லிட்டர் அளவுத��ன் பால், அரிசியைக் குறை, இனிப்புப் பண்டங்கள் வேண்டாம் போன்ற மருத்துவரின் கட்டளைகளை ஏற்று அவற்றிற்கு நேர் எதிரான கசப்பு, துவர்ப்பு, காரச் சுவைகளை உணவில் சேர்க்கத் தொடங்கும்போது பல ரஸôயன மாற்றங்களை நம் உடல் சந்திக்கிறது. இந்தச் செயல்களின் வாயிலாக, குடலில் வாயுவின் சீற்றம் மிகைப்படுகிறது. காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை வாயுவிற்கு மிகவும் அனுகூலமானவை. வாயுவின் சீற்றம் ஏற்படுவதால் நீங்கள் குறிப்பிடும் மரத்துப் போதல், கால் பாத எரிச்சல், மலச் சிக்கல், பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்றவை ஏற்படும்.\nகுடலில் வாயுவின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த விளக்கெண்ணெய் நல்ல மருந்தாகும். விளக்கெண்ணெய்யை இளஞ்சூடாக வயிற்றின் மீது உருட்டித் தேய்க்கவும். வலது கீழ் வயிற்றுப் பகுதியில் தொடங்கி இடது பக்கமாகக் கீழ் வயிற்றுப் பகுதி வரை சுமார் 20-25 நிமிடங்கள் தடவி விடவும். தொப்புளின் உள்ளேயும் நன்றாக எண்ணெய்யை ஊறவிடவும். கை, கால் மரத்துப் போன பகுதிகளிலும், கால் பாதத்திலும் விளக்கெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தடவவும். நன்றாக ஊறிய பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.\nவிளக்கெண்ணெய்யைக் கலந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளும் தங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். சுகுமாரம் கஷாயத்துடன் 1/4, 1/2 ஸ்பூன் ஹிங்குதிரிகுணம் எனும் எண்ணெய் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. இம்மருந்து மலச்சிக்கலைப் போக்கி, பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். குடல் வாயுவின் சீற்றத்தை அடக்கி, நரம்புகளுக்கு வலுவூட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:04:58Z", "digest": "sha1:7UOMO7XNOMH6WAMUTBSK2QEKHLCXDEMX", "length": 89191, "nlines": 338, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிங்கப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிங்கப்பூர் அல்லது அலுவல்முறையாக சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்��ப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும். மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. நிலச்சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.\nசிங்கப்பூரின் அமைவிடம் (பச்சை) ஆசியானில் (அடர் சாம்பல்)\nமற்றும் பெரிய நகரம் சிங்கப்பூர் 1\nமலாய் , ஆங்கிலம், மேண்டரின், தமிழ்\n• அதிபர் ஹலீமா யாகோப்\n• பிரதமர் லீ சியன் லூங்\n• தன்னிச்சையாக விடுதலை பெற்றதாக அறிவித்தது(ஐ.இ. இடமிருந்து) ஆகத்து 31, 1963\n• அதிகாரப்பூர்வமாக மலேசியாவின் மாநிலமாக இணைந்தது செப்டம்பர் 16, 1963\n• மலேசியாவிடமிருந்து பிரிந்து தனி நாடாகியது ஆகத்து 9, 1965\n• மொத்தம் 704 கிமீ2 (190வது)\n• 2011 கணக்கெடுப்பு 5,183,700\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $123.4 பில்லியன் (57வது)\n• தலைவிகிதம் $82,762 (3வது)\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+8)\n1. சிங்கப்பூர் ஒரு நகர நாடாகும்.\n2. 02 மலேசியாவில் இருந்து அழைக்கும் போது\nகிபி 2 ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819 ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1824 இல் பிரித்தானியாவின் நேரடி ஆட்சியினுள் வந்தது. 1826 இல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகத்து 9 இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றானது.\nசிங்கப்பூர் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையில் ஓரங்க நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.\nகொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையில், சிங்கப்பூரின் ஆள்வீத வருமானம் உலக நாடுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது. சிங்கப்பூரின் ம��்கள்தொகை 5 மில்லியனுக்கும் சற்று மிகுதியாகும். இவர்களில் 2.91 மில்லியன் உள்ளூரில் பிறந்தவர்கள். மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் இந்தியர்கள் உள்ளனர். சிங்கப்பூரின் அலுவல்முறை மொழிகள்: ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியவையாகும். ஆசியான் அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் ஏப்பெக் அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. அத்துடன், கூட்டுசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகள் ஆகிய அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது.\nமிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். விடுதலைக்குப் பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினைத் தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.\nசிங்கப்பூர் சிங்கம் +ஊர் = சிங்கப்பூர், அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளைக் கொண்டதும் ஆகும். சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின்படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம்போல ஒரு மிருகத்தைப் பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு.\nசிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14ஆம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாகக் காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.\nஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்���து. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் – 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் – துமாசிக் நகருக்கு \"சிங்கப்பூரா\" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.\n1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பவர் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் குடியேற்றநாடு ஆகியது. சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குகார் (William Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப்படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வ���ழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.\nசிங்கப்பூர் ஆறு, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர். அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர். இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில் பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறிபப்பட்டது தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள்பற்றி மிகக்குறைவாகவே அறியவருகிறது.\nபினாங்கு, மலாக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பாகமாக இருந்தது. சப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கிவருவதைப் பிரித்தானியா அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகச் சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது. ஆனால் ஜெர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்க் கப்பல்களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததனால் இத் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகள்(ஜப்பன் படைகள் ) மலாயாவைக் கைப்பற்றிக் கொண்டன. அப்படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, பெரும்பாலான தமது படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்த பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வியடைந்ததுடன், புகமுடியாதது என்று சொல்லப்பட்ட கோட்டையையும் 1942 பெப்ரவரி 15 ஆம் தேதி சப்பானியத் தளபதி தொமோயுக்கி யாமாஷித்தாவிடம் (Tomoyuki Yamashita) ஒப்படைத்துச் சரணடைந்தனர். இத்தோல்வியை \"பெரும் இழப்பு\" என்றும் \"பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி\" என்றும் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தைச் சப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அது சப்பானியரிடம் வீழ்ச்சியடையு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. சப்பானியர் சிங்கப்பூரின் பெயரை \"ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு\" என்னும் சப்பானியத் தொடரைச் சுருக்கி \"ஷொனான்டோ\" என மாற்றினர். உலகப் போரில் சப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்தின் பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.\n1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோஃப் பின் இசாக் என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ பிரதமராகவும் ஆயினர். 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலைபெற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 1963 ஆம் ஆண்டு செப்டெம்பரில் மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ஆட்சியிலிருந்த மக்கள் செயர் கட்சிக்கும் கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகள் காரணமாக 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இறைமையுள்ள நாடானது. யூசோப் பின் இஷாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார்.\nசிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை, வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அந் நாடு எதிர் நோக்கவேண்டியிருந்தது. லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினையைச் சமாளித்ததுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திப் பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்களும் அமைக்கப்பட்டன. இக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடு���ள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று.\nசிங்கப்பூரின் தீவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகள்\nசிங்கப்பூர் 63 தீவுகளை உடையது, இதில் பெரிய முதன்மை தீவு சிங்கப்பூர் தீவென அழைக்கப்படுகிறது [1]. மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள இணைப்பு சாலைக்குப் பெயர் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே, மேற்கில் உள்ள இணைப்பு சாலைக்கு டுவசு என்று பெயர். சந்தோசா, புளாவ் மேகோங்ர புளாவ் யுபின், ஜூராங் தீவு ஆகியவை மற்ற குறிப்பிடதக்க தீவுகள் ஆகும்.\nகடலிலிருந்து நிலத்தை மீட்கும் திட்டம் செயலில் உள்ளது. இதன் காரணமாக 1960ல் 581.5 ச. கிமீ (224.5 சதுர மைல்) இருந்த நிலப்பரப்பு தற்போது் 704 ச.கிமீ (272 சதுர மைல்) ஆக உள்ளது. 2030ம் ஆண்டில் மேலும் 100 ச. கிமீ நிலம் மீட்கப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது [2]. சில நிலமீட்பு திட்டங்களில் சிறிய தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய தீவு உருவாக்கப்படுகின்றன. நகரமயமாக்கல் பெரும்பாலான முதன்மை மழைக்காடுகளை அழித்துவிட்டாலும் 5% நிலமானது இயற்கை காடுகளாகப் பாதுகாக்கப்படுகிறது [3]. புகிட் திமா என்பது குறிப்பிடத்தகுந்த அழிக்கப்படாத காடாகும்.\nசிங்கப்பூர் அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் இங்கு வானம் மங்கலாக மூட்டத்துடன் காணப்படும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், சிங்கப்பூர்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nவிடுதலைக்கு முன்பு இப்பகுதியிலிருந்த பிரித்தானிய குடியிருப்புக்களின் தலைநகராகச் சிங்கப்பூர் விளங்கியது. பிரித்தானியரின் முதன்மை கடற்படை தளமாகக் கிழக்காசியாவில் இது விளங்கியது. பிரித்தானியாவின் கடற்படை தளமாக இருப்பதால் சிங்கப்பூரில் உலகின் பெரிய உலர் கப்பல் பராமரிக்கும் களம் இருந்தது. சிங்கப்பூர் கிழக்கின் ஜிப்ரால்ட்டர் என்று அழைக்கப்பட்டது. சுயஸ் கால்வாய் திறந்ததால் உலக வணிகத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. அதனால் சிங்கப்பூர் வணிகத்தின் முதன்மை வழியாக விளங்கியது. அதன் காரணமாகச் சிங்கப்பூர் துறைமுகம் உலகின் பெரிய துறைமுகமாக மாறியது. விடுதலைக்கு முன்பு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நபர் ஒன்றுக்கு 511 டாலராக இருந்தது. இது அப்போது கிழக்காசியாவில் மூன்றாவது உயர்வான நிலையாகும். விடுதலைக்கு பின்பு அன்னிய நேரடி முதலீடு மற்றும் சிங்கப்பூர் முன்னெடுத்த தொழிற்புரட்சிக்கான வழிகளும் அந்நாட்டை புதிய பொருளாதார நாடாக மாற்றியது.\nதற்போதைய சிங்கப்பூர் சந்தை பொருளாதாரத்தின் மூலம் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. சிங்கப்பூரின் பொருளாதாரம் முதலீட்டாளர்க்கு உகந்ததாகவும் வணிக கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளது. இது உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று. சிங்கப்பூர் உலகின் 14வது பெரிய ஏற்றுமதியாளராகவும் 15வது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு, மூடிசு, பிட்ச் ஆகிய மூன்று கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நாணயநிலை மதிப்பீட்டில் ஆசியாவில் சிங்கப்பூர் மட்டுமே உயர் மதிப்பீடு (AAA) பெற்ற நாடாகும் [6][7]. ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. இங்குள்ள அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும் [8]. சிங்கப்பூரின் தொழிலாளர்களில் கிட்டதட்ட 44 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினராகும்[9]. சிங்கப்பூர் பத்தாவது பெரிய வெளிநாட்டு நிதியிருப்பை கொண்டுள்ள நாடாகும்[10][11]. சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளியாகும், இதை வெளியிடுவது சிங்கப்பூர் பண அதிகார அமைப்பாகும். சிங்கப்பூர் வெள்ளியை புருனை வெள்ளியுடன் பரிமாற்றிக்கொள்ளலாம் [12].\nசிங்கப்பூர் பொருளாதாராம் ஏற்றுமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இயந்திர பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் போன்றவை ஏற்ற��மதியில் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிய நாடாக இருந்தபோதிலும் சிங்கப்பூர் பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இந்த உத்தியால் ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நாட்டின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பாதிக்காதென அரசு கருதுகிறது[13].\nஇதன் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையும் பெரும்பங்கு வகிக்கிறது. 2007ஆம் ஆண்டு 10.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தார்கள் [14]. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு சூதாட்ட இடங்களை 2005ல் அரசு அனுமதித்தது. மருத்துவ சுற்றுலாவின் மையமாகத் தன்னை மேம்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 200,000 வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகச் சிங்கப்பூர் வருகிறார்கள். 2012ல் ஒரு மில்லியன் மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவம் பார்த்து 3 பில்லியன் அமெரிக்க வெள்ளியை வருமானமாகப் பெற அரசு குறிக்கோள் கொண்டுள்ளது [15]. சிங்கப்பூர் கல்வி மையமாகவும் திகழ்கிறது. 2006ல் 80,000க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படித்தார்கள்[16] . 5,000க்கும் அதிகமான மலேசிய மாணவர்கள் தினமும் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே வழியாகத் தினமும் வந்து படித்துச் செல்கிறார்கள். 2009ல் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் 20% வெளிநாட்டு மாணவர்கள் படித்தார்கள். வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்காசியா, சீனா, இந்தியாவைச் சார்ந்தவர்கள் [17] .\nசிங்கப்பூர் உலகின் நான்காவது முன்னணி நிதி மையமாகவும்[18], சூதாட்டத்திற்கான இரண்டாவது பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. அதிக பொருட்களைக் கையாளும் உலகின் முன்னணித் துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்றாகும். உலக வங்கி வணிகம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் மிகக்குறைந்த இடம் எனச் சிங்கப்பூரைத் தெரிவு செய்துள்ளது இதைச் சிறந்த தளவாடங்கள் மையம் எனவும் வரிசை படுத்தியுள்ளது. இலண்டன், நியு யார்க், டோக்கியோவிற்கு அடுத்து சிங்கப்பூர் நான்காவது பெரிய வெளிநாட்டு நாணய பரிமாற்ற மையமாகும். [19]\n2001ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாகச் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2% குறைந்தது. இதனால் 2001 டிசம்பரில் பொருளாதார மீளாய்வு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அது பொருளாதாரத்தைச் சீரமைக்க பல்வேறு கொள்கைகளைப் பரிந்துரைத்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் சிங்கப்பூர் மந்தநலையிலிருந்து மீண்டது. 2004ல் 8.3விழுக்காடு 2005ல் 6.4 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது[20], 2006ல் 7.9 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது[21]. 2009ல் 0.8 விழுக்காடு வளர்ச்சி குறைந்து 2010ல் பொருளாதாரம் மீண்டு 14.5 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது[22]. சேவைத் துறையிலேயே பெரும்பாலானவர்கள் வேலை செய்கிறார்கள். டிசம்பர் 2010 கணக்குப்படி 3,102,500 பணியிடங்களிலில் 2,151,400 பணியிடங்கள் சேவைத் துறையைச் சார்ந்தது ஆகும். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் 2 விழுக்காடு ஆகும்[23].\nவிழுக்காடு கணக்கில் சிங்கப்பூரிலேயே அதிக மில்லியனர்கள் உள்ளனர். ஆறு வீட்டுகளில் ஒரு வீடு நிலம், வணிகம், வீடு, ஆடம்பர பொருட்கள் இல்லாமல் மில்லியன் அமெரிக்க வெள்ளியை கொண்டுள்ளது. சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகமாகும்[24]. பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்த நாடாக இருந்த போதிலும் இங்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது தீர்மானிக்கப்படவில்லை. முன்னேற்றமடைந்த நாடுகளில் இங்கு ஊதிய ஏற்றத்தாழ்வு மிக அதிகம் [25][26].\nசிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், தமிழர், சீனர், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சிங்கப்பூரின் வெற்றிக்கும் அதன் தனித்துவத்துக்கும் சமய, இன நல்லுறவு அரசாங்கத்தில் முக்கிய காரணமாக அதன் சமய, இன நல்லுறவுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் மொத்தச் மக்கள்தொகையில் 42 விழுக்காடு வெளிநாட்டினராக உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரின் கலாசாரத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றனர்.\nபிரபலமான விளையாட்டுக்களாகக் கால்பந்து, கூடைப்பந்து, துடுப்பாட்டம், நீச்சல், படகோட்டம், மேசைப்பந்து, பூப்பந்து என்பன காணப்படுகின்றன. பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் பொது நீச்சல் குளங்கள், வெளிப்புற கூடைப்பந்தாட்ட திடல்கள், உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் போன்ற வசதிகளை அருகில் கொண்ட பொது குடியிருப்பு பகுதிகளில் வாழ்கின்றனர். தண்ணீர் விளையாட்டுக்களான படகோட்டம், கயாகிங், நீர் சறுக்கு போன்றவை பிரபலமாக உள்ளன. இசுகூபா டைவிங் மற்றொரு பிரபலமான உற்சாக விளையாட்டாக இருக்கிறது. 1994 இல் உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் கால���பந்து லீக்,[27] தற்போது வெளிநாட்டு அணிகள் உட்பட 12 கழகங்களைக் கொண்டுள்ளது.[28] முன்னாள் ஆஸ்திரேலிய தேசிய கூடைப்பந்து லீக் எனப்படும் சிங்கப்பூர் சிலிங்கர்சு அக்டோபர் 2009 இல் நிறுவப்பட்ட ஆசியான் கூடைப்பந்து லீக்கில் உள்ள தொடக்க அணிகளில் ஒன்றாகும்.[29]\nஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சியும், வானொலியும், செய்தித்தாள்களும் உள்ளன. வசந்தம் என்பது தமிழ் தொலைக்காட்சியாகும். ஒலி என்பது தமிழ் வானொலி, தமிழ்முரசு என்பது செய்திதாள் ஆகும். மீடியாகார்ப் என்ற நிறுவனம் பெரும்பாலான தொலைக்காட்சி, வானொலி நிலையங்களை நடத்துகிறது. இது அரசு முதலீட்டு அமைப்புக்குச் சொந்தமானதாகும். சிங்கப்பூர் பிரசு கோல்டிங்சு என்பது செய்தித்தாள்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். தமிழ்முரசை இவ்வமைப்பே நடத்துகிறது. சிங்கப்பூரில் ஊடக சுதந்திரம் குறைவு. சிங்கப்பூரில் 3.4 மில்லியன் இணைய பயனாளிகள் உள்ளனர். இது உலகளவில் அதிகமாகும். இணையத்திற்கு அதிக கட்டுப்பாடுகளை அரசு விதிக்கவில்லை[30]. சில நூறு (பெரும்பாலும் ஆபாச தளங்கள்) இணைய தளங்களைத் தடை செய்துள்ளது[31]. இத்தடை வீட்டு இணைப்புகளுக்கு மட்டுமே; அலுவலக இணைய இணைப்புகளுக்குத் தடை இல்லை[32].\n2011ம் ஆண்டின்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும். இதில் 3.25 மில்லியன்(64%) மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மேலும் உலகளவில் ஒரு நாட்டின் சனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். 2009 கணக்கெடுப்பின்படி சீனர்கள் 74.2%மாகவும், மலாயர் 13.4%மாகவும், இந்தியர் 9.2%மாகவும் உள்ளனர்.[33]\n2010ம் ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூர் மக்கள் தங்களை ஏதாவது ஒரு இனத்தை சார்ந்தவர்களாகத் தான் குறிப்பிடமுடியும். இயல்பாகத் தந்தையின் இனத்தையே மகன் அல்லது மகள் சார்ந்ததாக அரசு பதிவேட்டில் குறிப்பிடப்படும். இதனால் அரசு கணக்கின் படி பல்லின கலப்பு மக்கள் இல்லை என்றே இருக்கும். 2010க்கு பின்பு இரு இனங்களை சார்ந்தவர் எனப் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.[34] 1000 மக்களுக்கு 1400 அலைபேசிகள் உள்ளன. நிலப்பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்கு மாடி வீட்டு மனைகளை வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மக்களுக்கு வழங்���ுகிறது. குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.\nசிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 33% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தத்தையும், 18% மக்கள் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர். எந்த மதமும் சாராதவர்கள் 17% உள்ளனர். 15% மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். இசுலாமை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் மலாய் மக்கள் ஆவர். டாவோயிசத்தை 11% மக்கள் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர். பௌத்த சமயத்தையும் டாவோயிசத்தையும் பெரும்பாலும் சீனர்களே பின்பற்றுகின்றனர். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்தியர் ஆவர்.\nபௌத்தத்தின் மூன்று பிரிவுகளான மகாயாணம், வஜ்ராயணம், தேரவாததிற்கு இங்கு மடங்கள் உண்டு. பெரும்பாலோர் மகாயாணத்தை பின்பற்றுகின்றனர் [36]. சீன மகாயாணமே இங்கு பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது.\nஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும்.[37] சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களில் சுமார் 100,000 பேர் அல்லது 3 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்த மொழியாகப் பேசுகின்றனர்.[38]\nஆங்கிலம், சீனம், தமிழ், மலாயில் எழுதப்பட்டுள்ள எச்சரிக்கை\nசிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது[39]. மலாய் தேசிய மொழியாக இருந்தாலும் நடைமுறையில் ஆங்கிலத்துக்கே அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது, அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா போன்றவற்றில் மலாய் தேசிய மொழியாக உள்ளதால் அண்டை நாடுகளுடன் சச்சரவுகளைத் தவிர்க்க மலாயை தேசிய மொழியாகக் கொண்டுள்ளது [40][41] . அரசாங்கத்தின் அலுவல்கள், வணிகம், கல்வி போன்றவை ஆங்கிலத்திலேயே நடக்கின்றன.[42][43]. சிங்கப்பூரின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன,[44] . நீதிமன்றத்தின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் முறையிட வேண்டும் என்றால் மொழிபெயர்ப்பாளர் தேவை.[45][46]. 20 விழுக்காடு சிங்கப்பூர் மக்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கவோ எழுதவோ தெரியாது. 2010ம் ஆண்டு கணக்கின்படி 71 விழுக்காடு மக்களுக்கு இரண்டு அல்லத��� அதற்கு அதிகமான மொழிகள் தெரியும் [47]. சிங்கப்பூரில் பெரும்பான்மை (பாதி மக்கள்) மக்களின் மொழியாக சீனம் உள்ளது.\nநன்யாங் தொழினுட்ப பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டிடம், சிங்கப்பூரின் ஐந்து அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.\nஆரம்ப, இரண்டாம், மூன்றாம் நிலைக் கல்விக்கு பெரும்பாலும் அரசு துணைபுரிகிறது. அனைத்து தனியார் மற்றும் பொதுக் கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகக் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.[48] அரசு பள்ளிகளின் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்கிறது.[49] \"தாய் மொழி\" தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதுடன் தேர்வுகளும் ஆங்கிலத்திலேயே நடாத்தப்படுகின்றன.[50] அதே சமயம் பொதுவாக \"தாய் மொழி\" சர்வதேச அளவில் முதல் மொழியைக் குறித்தாலும்; சிங்கப்பூர் கல்வி முறையில், இது இரண்டாவது மொழியைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது, ஆங்கிலம் முதல் மொழி எனப்படுகிறது.[51][52] வெளிநாடுகளில் சிலகாலம் இருந்த மாணவர்கள் அல்லது தங்கள் \"தாய் மொழியைக்\" கற்க சிரமப்படுபவர்களுக்கு ஒரு எளிமையான பாடத்திட்டத்தினை எடுக்க அல்லது பாடத்தைக் கைவிட அனுமதிக்கப்படுகிறது.[53][54]\nகல்வி மூன்று நிலைகளில் நடைபெறுகிறது: அவை \"ஆரம்பக் கல்வி\", \"இடைநிலைக் கல்வி\", \"பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி\" என்பனவாகும். இவற்றில் ஆரம்பக் கல்வி மாத்திரமே கட்டாயமானது, இது மாணவர்களுக்கு நான்கு ஆண்டு அடிப்படைப் பயிற்சியையும் இரு ஆண்டுகள் திசையமைவு பயிற்சியையும் வழங்குகிறது. மொத்தமாக ஆரம்பப் பள்ளி ஆறு ஆண்டுகளாகும். பாடத்திட்டமானது ஆங்கிலம், தாய்மொழி, கணிதம் ஆகியவற்றிலான அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.[55] அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலம், தாய்மொழி, கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.[56]\nசிங்கப்பூரின் இரண்டு முக்கிய பொதுப் பல்கலைக்கழகங்களான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களினுள் அடங்குகிறன.[57]\nசிங்கப்பூர் துறைமுகம் பின்னால் தெரிவது சந்தோசா தீவு\nசிங்கப்பூர் சிறிய, மக்கள் அடர்த்திமிக்க நாடாகியதால் இங்கு தனியார் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது சாலைகளில் நெரிச்சலை தவிர்க்கவும் மாசுப���ுதலை குறைக்கவும் அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். மகிழுந்து வாங்க அதன் சந்தை மதிப்பை விட ஒன்றறை மடங்கு சுங்கத்தீர்வை வாங்குபவர் அரசுக்கு செலுத்த வேண்டும். மேலும் அவர் சிங்கப்பூரின் மகிழுந்து வாங்க உரிய தகுதி சான்றிதழ் (COE) வாங்க வேண்டும். இச்சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மகிழுந்தை சிங்கப்பூரில் ஓட்ட அனுமதிக்கிறது. இங்கு மகிழுந்தின் விலை அதிகம், சிங்கப்பூர்வாசிகளில் 10க்கு ஒருவர் மகிழுந்து வைத்துள்ளார் [58].\nமின்னனு கட்டண சாலை வடக்கு பாலம் சாலை\nதனிப்பட்ட முறையில் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருப்பதாலும் பேருந்து தொடருந்து வசதி நன்றாக இருப்பதாலும் பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் பேருந்து, தொடருந்து, வாடகை மகிழுந்து, மிதிவண்டி மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். எசு.பி.எசு டிரான்சிட் என்ற நிறுவனம் பேருந்துகளை இயக்குகிறது. எசு.எம்.ஆர்.டி கழகம் என்ற நிறுவனம் பேருந்துகளையும் தொடருந்துகளையும் இயக்குகிறது. 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாடகை மகிழுந்துகளை இயக்குகின்றன. 25,000 வாடகை மகிழுந்துகள் சிங்கப்பூரில் உள்ளன. மற்ற முன்னேரிய நாடுகளுடன் ஒப்பிடும் போது வாடகை மகிழுந்துகளின் வாடகை குறைவு, எனவே இவற்றின் பயன்பாடு மக்களிடையே அதிகம் உள்ளது.[59]\nசிங்கப்பூரின் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர், இதில் 161 கிலோ மீட்டர் விரைவுச் சாலைகளாகும். உலகின் முதல் நெரிச்சல் கட்டண திட்டமான சிங்கப்பூர் வட்டார உரிம திட்டம் 1975ல் நடைமுறை படுத்தப்பட்டது. 1998ல் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு மின்னனு கட்டண சாலை என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் மின்னனுமுறையில் சுங்கம் வசுலித்தல், மின்னனு முறையில் உணர்தல், காணொளிமூலம் கண்காணித்தல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது.[60]\nஆசியாவில் பன்னாட்டு போக்குவரத்தின் முக்கிய மையமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. 2005ல் சிங்கப்பூர் துறைமுகம் 1.15 மில்லியன் டன் (கப்பலின் மொத்த சுமையளவு) கையாண்டது. சாங்காய் துறைமுகத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவான சரக்குகளை (423 மில்லியன் டன்) கையாண்டது. கப்பலின் பொருட்களை வேறு கப்பலுக்கு மாற்றும் முதன்மை மையமாகவும் திகழ்கிறது. கப்பல்கள் எரிபொருளை நிரப்பும் மையமாகவும் திகழ்கிறது.[61]\nதென்கிழக்காசியாவின் வானூர்தி மையம���கச் சிங்கப்பூர் விளங்குகிறது. இலண்டனிலிருந்து சிட்னி செல்லும் வானூர்திகள், பயணிகள் இடைத்தங்கும் இடமாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது [62]. சிங்கப்பூரில் 8 வானூர்தி நிலையங்கள் உள்ளன[22]. சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் 80 வானூர்தி நிறுவனங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இவை 68 நாடுகளில் உள்ள 302 நகரங்களை இணைக்கின்றன. சிங்கப்பூர் வான்வழி இந்நாட்டின் தேசிய வானூர்தியாகும்.[63]\nகடலில் கப்பல்கள் செல்லுகின்றன, பின்புறம் சிங்கப்பூர் தெரிகிறது.\nவிக்கி ட்ரேவல் - சிங்கப்பூர் வழிகாட்டி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2019, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-1/", "date_download": "2020-07-07T23:42:54Z", "digest": "sha1:JHQJB36AYWPEBVPILRQLLPTVLEGBCILM", "length": 3424, "nlines": 65, "source_domain": "tamilthiratti.com", "title": "காசு பணம் துட்டு மணி மணி :1 - Tamil Thiratti", "raw_content": "\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nகாசு பணம் துட்டு மணி மணி :1\nகாலமாற்றமும்-கிரக பலனும்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு காலமாற்றத்தால ஒவ்வொரு பாவ காரகமும் எப்படி தங்கள் பலனை மாற்றித்தருதுன்னு சொல்லிக்கிட்டு வந்தன். கடேசியா 9 ஆம் பாவத்தை பத்தி விலாவாரியா சொன்னன். இந்த பாவ காரக பலனை எப்படி “கண்டிஷனிங்” பண்றதுன்னு\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-49\nஎள் அடையும் ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலும்\nTags : காசு, துட்டு, பணம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/19-arrested-after-women-stripped-attacked-had-chilli-powder-stuffed-in-her-private-parts-in-assam-by-mob-for-illegal-arrack-selling/", "date_download": "2020-07-07T22:39:33Z", "digest": "sha1:A462WB365AP5R2X3BDGCCPKUDNZIS2NS", "length": 14621, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "அஸ்ஸாம்: கள்ளச் சாராயம் விற்ற பெண்ணின் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடி தூவி தண்டனை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅஸ்ஸாம்: கள்ளச் சாராயம் விற்ற பெண்ணின் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடி தூவி தண்டனை\nகள்ளச் சாராயம் விற்ற பெண்ணை அடித்து பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடி தூவி தண்டனை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அஸ்ஸாம் கிராமத்தில் நடந்துள்ளது.\nகுடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக அஸ்ஸாம்-மிசோராம் எல்லையில் உள்ள நாக்ரா அவுட்போஸ் பகுதியில் உள்ள பழங்குடியின கிராமத்தில் ஒரு பெண் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். கிராம கட்டுப்பாடு என்ற பெயரில் அந்த பெண்ணை, கிராமத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக சேர்ந்து அடித்து உதைத்தனர்.\nஅப்போது அவரது பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி தண்டனை வழங்கியுள்ளனர். கடந்த 10ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.\nதாக்குதலுக்கு ஆளான பெண் புகார் அளிக்க முன்வரவில்லை என்ற போதிலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கரீம்கங் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.\nஇதன் பின்னர் போலீசார் கிராமத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். தன்னை தாக்கியவர்களை அந்த பெண் அடையாளம் காட்டவில்லை. எனினும் வீடியோ மற்றும் விசாரணை மூலம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண்களும் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஅந்த பெண் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்தார். மேலும், ஒழுங்கீன செயல்களுக்கும் அவர் இடமளித்து வந்தார். கிராமத்தினரும், போலீசாரும் எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அவற்றை நிறுத்தவில்லை என்று கிராமத்தினர் குற்றம்சாட்டி��ுள்ளனர்.\nகன்னியாஸ்திரிகள் போராட்டம் எதிரொலி: பிஷப் பிராங்கோ காவல்துறை விசாரணைக்கு ஆஜர் தொலை தொடர்பு துறைக்கும் பீடி சிகரெட்டுக்கும் ஒரே வரியா ஏர்டெல் அதிபர் கண்டனம் உ.பி. பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி\nPrevious புழல் சிறையில் கணினி சார்ந்த பூட்டு, சாவி திட்டம் விரைவில் அறிமுகம்\nNext கருப்பு பண வெளியேற்றம் தான் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம்,,,,,சுப்ரமணியன் சுவாமி\nபுகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது….\nஇராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து\nசீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப்…\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=34372", "date_download": "2020-07-07T22:35:51Z", "digest": "sha1:2WSI42SCXV43KS4BNFGREEFJO7J6EGFU", "length": 18253, "nlines": 323, "source_domain": "www.vallamai.com", "title": "நான் அறிந்த சிலம்பு – 67 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநான் அறிந்த சிலம்பு – 67\nநான் அறிந்த சிலம்பு – 67\nபுகார்க் காண்டம் – 07. கானல் வரி\n“மயங்கு திணைநிலை வரி அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்”\nநல்ல முத்துகளால் செய்த அணிகளை அணிந்த\nநன்மை பொருந்திய பவளத்தால் ஆன மேகலை அணிந்த\nசெந்நெல் பயிரையுடைய மருத நிலம் தோறும்\nஅலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய\nவலிய மீன்கொடி உடைய மன்மதன் ஏவிய அம்புகளால்\nஎன் மேனியில் மேவிய புதிய புண்கள்\nஎன்னை அடையாளமே கண்டுகொள்ள முடியாவண்ணம்\nஎன் அழகதனை மறைத்துதான் விளங்குகின்றன.\nஇதை என் அன்னையவள் அறிந்தால்\nகடல் முத்து நிகர்த்த புன்னகை புரியும்\nபரதவர் சேரியில் வலைகள் உலரும்\nஅலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய\nபசலை படர்ந்த என் மேனி\nவெறியாட்டு நிகழ்த்தி தெய்வமது வழிபட்டு\nஇக்கொடுமை செய்தவர் யார் என\nஎன் அன்னையவள் ஆராய்ந்து அறிந்தால்\nஅடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:\nமதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.\nபாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும்.\nMalar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.\nவந்து விட்டது வசந்த காலம் \n-மு.மங்கையர்க்கரசி ஒரு சமுதாயத்தில�� உள்ள மக்கள் தம் வாழ்க்கையை நடத்தும் முறையிலிருந்து பெறக்கூடிய வாழ்வியல் நெறியே பண்பாடு. நாம் உண்ணுகின்ற உணவினைப் பொறுத்துத்தான் பழக்க வழக்கம், மன உணர்வுகள் அமைகின்\nநான் அறிந்த சிலம்பு – 242\n-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரை காதை சோதிட வார்த்தை ஆடிமாதத்தின் கிருஷ்ண பட்சத்து அஷ்டமியும் கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக் கிழமையில், தெளிவாக அமைந்த தீக்கதுவினாலே, புகழில்\n-தனுசு- எங்களோடு சேரும் இன்னுமொரு என் நண்பனே உனக்கு வரவேற்பு முதலில் வருக வருக ஒவ்வொரு ஆண்டும் சேரும் ஒவ்வொரு நண்பனும் ஒவ்வொரு வகையில் எங்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறான்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/india-cricket.html", "date_download": "2020-07-07T22:40:19Z", "digest": "sha1:WHKTWKD5BLFLLPZMR2CFWBTWH5L76NJH", "length": 17153, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "இரண்டாவது மிகப்பெரிய தோல்வியுடன் தென்னாபிரிக்காவுடனான தொடரை இழந்தது இந்தியா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவ���் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇரண்டாவது மிகப்பெரிய தோல்வியுடன் தென்னாபிரிக்காவுடனான தொடரை இழந்தது இந்தியா\nஇன்றைய தினம் இடம்பெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 214 ஓட்டங்களினால் பொர வெற்றி பெற்றது.\nதொடரைத் தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டும் எனும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.\nமுதல் விக்கெட்டுக்காக 33 ஓட்டங்கள் மாத்திரம் பகிரப்பட்ட நிலையில் அம்லா 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த டி கொக் மற்றும் டு பிளசிஸ் ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தைப் பகிர்ந்தது.\nஇருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 154 ஓட்டங்களைப் பகிர்நதிருந்த வேளையில் டி கொக் 109 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸின் ஆட்டத்தை இந்திய பந்து வீச்சினால் கட்டுப்படுத்த முடியவில்லை. 360 டிகிரி ஆட்டத்திற்கு பெயர் போன டிவில்லியர்ஸ் இந்திய பந்து வீச்சினை மைதானத்தின் நாலா பக்கங்களிற்கும் சிதற விட்டார்.\nடிவில்லியர்ஸ் மற்றும் டு பிளஸிஸ் தலா 119 மற்றும் 133 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் டுபிளஸிஸ் உபாதை காரணமாகவே மைதானத்தை விட்டு வௌியேறியமை குறிப்பிடத்தக்கது. டிவில்லியர்ஸின் 119 ஓட்டங்கள் வெறுமனே 61 பந்துகளில் பெறப்பட்டதுடன் அதில் 11 ஆறு ஓட்டங்களும் 3 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும்.\n50 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக் அணி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 438 ஓட்டங்களைக் குவித்தது. இந்த 438 ஓட்டங்களுடன் அதிகூடிய தடவை 400 ஓட்டங்களைக் கடந்த அணி எனும் சாதனையையும் படைத்தது. இதற்கு முன்னர் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தலா 5 தடவை 400 ஓட்டங்களைக் கடந்திருந்தன. அத்துடன் ஒருநாள் வரலாற்றில் மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.\nஇந்திய அணி சார்பாக பந்துவீச்சில் அனைவரும் ஓட்டங்களை வாரி வழங்கிய போதிலும் ஹர்பஜன் சிங், ரெய்னா மற்றும் குமார் ஆகியோர் தலாா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதில் ஒருநாள் போட்டி வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள�� வழங்கிய பந்துவீச்சாளர் எனும் சாதனையை பிரவீன் குமார் படைத்தார். இவர் மொத்தமாக 10 ஓவர்களில் 106 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nபதிலுக்கு 439 எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே விக்கெட்டுக்கள் சீரான இடைவேளையில் சரிய ஆரம்பித்தன. எனினும் ரஹானே மற்றும் தவான் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்களைப் பகிர்நத போதிலும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை.\nதவான் 60 ஓட்டங்களையும் ரஹானே 87 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்காது போகவே இந்திய அணியின் தோல்வி உறுதியானது. .36 ஓவர்கள் நிறைவில் 224 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.\nதென்னாபிரிக்க அணி சார்பில் ஸ்டெய்ன் 3 விக்கெட்டுக்களையும், ரபாடா 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nஇது இந்திய அணியின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகும். இதற்கு முன்னர் இலங்கை அணியுடனான போட்டியில் 245 ஓட்டங்களால் தோல்வியடைந்தமையே இந்திய அணி பெற்ற மிகப்பெரிய தோல்வியாகும்.\nபோட்டியின் நாயகனாக டீ கொக்கும் போட்டித் தொடரின் நாயகனாக டீ வில்லியர்ஸும் தெரிவு செய்யப்பட்டனர். இதுவே தென்னாபிரிக்க அணியால் இந்தியாவிற்கு எதிராக இந்திய மண்ணில் பெற்ப்பட்ட முதல் தொடர் வெற்றியாகும். அத்துடன் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சொந்த மண்ணில் இந்திய அணி பெறும் முதல் தொடர் தோல்வியும் இதுவாகும்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5657:2009-04-17-13-36-05&catid=78:medicine", "date_download": "2020-07-07T22:07:02Z", "digest": "sha1:V3C6DBRNOSRGJZXOH45DJPH3XQO733IE", "length": 11327, "nlines": 114, "source_domain": "www.tamilcircle.net", "title": "விற்றமின் மாத்திரைகள் தேவைதானா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\nயாரைப்பார்த்தாலும் விற்றமின் மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களிடம் போனாலும்\"நல்ல விற்றமின் மாத்திரைகள் எழுதித் தாருங்கோ' என்றே கேட்கிறார்கள். சாதாரணமாக மூன்று ரூபா முதல் முப்பது ரூபா வரை என இவை பலவகைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. தாராளமாக வாங்கிப் போடுகிறார்கள். தாராளமாக செலவு செய்கிறார்கள் ஆனால் செலவழிக்கும் பணத்திற்கு பலன் கிடைக்கிறதா\nஇன்னொரு முறையில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒருவகை நாகரிக மோஸ்தர் போலாகிவிட்டதோ எனவும் தோன்றுகிறது.\nஏனைய பலரையும் விட, மாதவிடாய் நின்ற பின் பெண்கள் விற்றமின்களை நாடுவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகமென கருதப்படுகிறது. அதைத் தடுக்க மாத்திரைகளை நாடுகிறார்கள்.\nஇதனால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறதா மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறதா, புற்றுநோய் வராமல் காப்பாற்றுகிறதா\nஇல்லை என்கிறது Archives of Internal Medicine என்ற மருத்துவ இதழ். ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான பெண்களை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு என 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி இதழ் கூறுகிறது.\nஆனால் இவற்றை உட்கொள்வதால் வேறு நோய்கள் வருகிறதா என்று கேட்டால் அதற்கும் ஆதாரம் இல்லை. அதாவது அத்தகைய மல்ரி விற்றமின் மாத்திரைகளால் நன்மை ஏற்படுவதாகவும் தெரியவில்லை. தீமைகள் ஏற்படுவதாகவும் தெரியவில்லை. எனவே கொடுக்கும் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என அவற்றின் பாவனையாளர்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.\nஆனால் மருந்துகளை விட சாதாரணமாகக் கடைப்பிடிக்கக் கூடிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் இத்தகைய நோய்கள் வராமல் தடுக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.\nஉதாரணமாக புற்றுநோய்களையும் அழுத்தங்களையும் தடுக்க கூடிய ஒட்சிசன் (Antioxidents) எதிரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. இவை இயற்கையானவை என்பதால் உடலுக்கு தீங்கற்றவை என கருதலாம். இவற்றைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொண்டால் மல்ரி விற்றமின் மாத்திரைகளை நாட வேண்டியதில்லை.\nஅடுத்ததாக இந் நோய்களைத் தடுக்க ஒருவர் செய்ய வேண்டியது உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியாகும். உடலுக்கு வேலை கொடுக்காது சோம்பேறியாக இருந்தால் என்ன நடக்கும் \nஎடை கூடும், நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்ற நோய்கள் தேடி வரும்.\nகாலத்திற்கு முன்பே நோயுற்று \"இறைவனடி' சேர நேரிடும். உடலுளைப்பற்ற வாழ்க்கை முறையானது தசைகளைப் பலவீனப்படுத்தும் எலும்புகளை தேய்வடையச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது.\nபெரும்பாலான மல்ரி விற்றமின் மாத்திரைகள், மருந்துகளாக அன்றி மேலதிக உணவு (Supplimentary Food) என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் மருந்துகள் மீது இருப்பது போல அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகளோ, கண்காணிப்போ குறைவு. அத்துடன் விலைகளும் அதிகமாக இருக்கின்றன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்தக் கூடியன. எனவே கவர்ச்சியான விளம்பரங்களாலும் ஏமாந்து வீணாகச் செலவு செய்யும் நிலைமை நிலவுகிறது.\nஎனவே அடுத்த தடவை நீங்கள் விற்றமின் மல்ரி விற்றமின் போன்ற மருந்துகளை வாங்க முன் இரண்டு தடவை சிந்தியுங்கள். உங்கள் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். மாத்திரைகளுக்குப் பதிலாக உணவின் மூலம் அவற்றை எடுக்க முடியுமா என மீள் பரீசிலனை செய்யுங்கள்.\nமாதவிடாய் நின்ற பெண்கள் ஓஸ்டியோபொரோசிஸ் நோயைத் தடுப்பதற்காக மேலதிக கல்சியம் எடுப்பது வேறு விடயம் அதை நிறுத்த வேண்டாம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/09/10/foreign-educational-institutions-bill-2010/?replytocom=48806", "date_download": "2020-07-07T23:24:24Z", "digest": "sha1:WYJVANDJNYSSGI3AWKHX7TC46GV2Q745", "length": 79303, "nlines": 360, "source_domain": "www.vinavu.com", "title": "வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோன�� பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்து���ைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்\nமறுகாலனியாக்கம்கல்விதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்போலி ஜனநாயகம்நீதிமன்றம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nவெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்\nஇந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த வேண்டும், அது பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என்ற முழக்கத்தோடு எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை.\nமைய அரசின் நேரடிக் கண்காணிப்பால் இயக்கப்படும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில அரசால் நடத்தப்படும் அறிவியல், கலை, பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நிறுவனங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தனியார் ஆராய்ச்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் போன்ற அனைத்தும் உயர்கல்வி நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் அடங்கும்.\n47க்குப் பிந்தைய இந்தியாவில் சில நூறு உயர்கல்வி நிறுவனங்களே இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் கல்வி தனியார்மயமானதன் முலமாக அவற்றின் எண்ணிக்கை புற்றீசல்களைப் போல முளைத்து ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வளர்ந்துள்ளது. மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களே தரங்கெட்டுப் போயுள்ள நிலையில், மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அனைவருக்கும் இலவசக் கல்வியளித்தல் என்ற தன் அடிப்படைக் கடமையிலிருந்து இவ்வரசு விலகியுள்ளதை அதன் நடைமுறையிலிருந்து நாமறிவோம்.\nஇதற்கெல்லாம் மேலாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் ஆணையின் பேரில் கடந்த ஆண்டில் (2011) உயர்கல்விக்கான பல சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது மைய அரசு. அவற்றில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழக சட்டமுன்வரைவு – 2010 (Universities for innovations Bill – 2010), கல்வித்தீர்ப்பாயங்களுக்கான சட்டமுன்வரைவு (Educational tribunals Bill – 2010), பன்னாட்டுக் கல்விநிறுவனங்களுக்கான சட்டமுன்வரைவு (Foreign educational institutions bill – 2010) அகிய மூன்று உட்பட மொத்தம் 16 வகையான உயர்கல்விச் சட்டமுன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக மேற்சொன்ன மூன்று சட்டமுன்வரைவுகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு வந்து சந்தை போடவும், அதன் மூலம் அமைக்கப் பெறும் கல்வித் தீர்ப்பாயங்களுக்கு நிகரில்லா அதிகாரம் கொடுக்கவும் ஒட்டுமொத்தமாக உயர்கல்வியில் மாணவர்களை முடமாக்கப் பார்க்கவும் வந்துள்ள திட்டங்களாகும்.\nஉலக அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் கிளைகளை இங்கு கொண்டு வந்து நமது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் புத்துயிரூட்டலாம் மேலும் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு கொண்டுவரலாம், என்ற நோக்கத்திற்காக, 2010 ஆம் ஆண்டின் மத்தியில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதை வரைவுத்திட்டத்தின் மூலமாக இச்சட்டமுன்வரைவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கொண்டு வந்தது. இவ்வகையான பல்கலைக்கழகங்கள் இந்தியாவை அறிவுத் துறைக்கான மையமாக மாற்ற வழிவகுக்கும் என்றும் மத்திய மாநில பல்கலைக் கழகங்களில் தனித் தன்மையான சிறப்புத்துறைகள் ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவில் காணப்படும் குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காக ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும் என���ும் இவ்வறிக்கைகள் கூறுகின்றன.\nகாட் ஒப்பந்தத்தின் மூலம் வரி மற்றும் வணிகத்துறையில் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், வணிகம் தொடர்பான சேவைத்துறைகளின் பொது ஒப்பந்தத்தின் மூலம் (GATS – General agreement of trade on services) சேவைத்துறகளான தொலைபேசி, மின்சாரம், வங்கி, காப்பீட்டு நிறுவனம், மருத்துவம், ஆராய்ச்சி, நீதிமன்றங்கள், ஊடகங்கள், கல்வி போன்ற அனைத்திலும் தனது தனியார்மயமெனும் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி காவு வாங்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு நீட்சியாகவே இந்த சட்ட முன்வரைவுகள் உயர்கல்வி நிறுவனங்களிலும் தனது அமெரிக்க விசுவாசத்தின் மூலம் பல பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்களை கல்லா கட்ட கூவி அழைக்கின்றன. கரும்பு தின்னக் கூலியா என்பது போல வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களும் தனது கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் அனைவரையும் அடிமையாக்க திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன.\nஅந்நிய நேரடி முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் இவை, மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதிலிருந்து இப்பல்கலைக்கழகங்களில் சேர அவர்கள் கட்டவேண்டிய கட்டணம், செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம்,தேவையான துறைகளை ஆரம்பிப்பது, புதிய பாடத்திட்டங்களை அமைப்பது, ஆசிரியர்களை நியமிப்பது, நிர்வாகத்தின் மற்ற வேலைகளுக்கு ஆட்களை நியமிப்பது, அவர்களின் சம்பளம், அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களே கவனித்துக்கொள்வதற்கான முழு அதிகாரத்தையும் இச்சட்ட முன்வரைவு கொடுக்கிறது. மேலும் இக்கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளுக்காகப் பெறும் காப்புரிமையும் அந்தந்த நாட்டைச் சேர்ந்த பல்கலைகழகங்களே உரிமை கோரும் என்பது உட்சபட்சம்.\nஏற்கனவே எய்ம்ஸ், ஐ.ஐ.டிக்கள் போன்ற மத்தியக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாமல் தனது ஆதிக்க சாதி மனபான்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டிய இவ்வரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப்பல்களைக் கழகங்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்க அனுமதியளித்ததன் மூலம் அங்கும் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்தது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அக்கல்விநிறுவனங்களில் நுழையாத அளவிற்குச் சவக்குழிவெட்டி நவீனத்தீண்டாமையைக் கடைபிடித்து வருகிற நிலையில், அது மேலும் புற்றுநோய் போல இப்புதியப் பல்கலைக் கழகங்களிலும் பரவவிருக்கிறது.\nதற்போதைய உயர் கல்வி நிறுவனங்களில் இருப்பது போல மாணவர்களுக்கிடையில் தேர்தலோ, மாணக்க உறுப்பினர்களை முக்கிய முடிவெடுக்கும் சிண்டிகேட் கூட்டங்களில் நுழையவோ இப்பல்கலைக்கழகங்களில் அனுமதியில்லை. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் புத்தாக்கப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை, இன்னும் சொல்லப் போனால் இப்பல்கலைக் கழகங்களை நடத்துபவர்கள் மீது ஏதேனும் ஊழல் நடந்திருக்கிறது போன்ற நம்பகத்தகுந்த தகவல்கள் வந்தால் கூட அதை சி.பி.ஐ அல்லது மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் (CAG) தலையிட்டு அதன் நிதி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் கிஞ்சித்தும் இல்லை.\nகல்விக்கானத்தீர்ப்பாயச் சட்டமுன்வரைவு – 2010, இது மாநிலத் தீர்ப்பாயம், மற்றும் தேசியத் தீர்ப்பாயம் என இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது, இவை முறையே மூன்று மற்றும் ஆறு பேர் கொண்ட கமிட்டியை உள்ளடக்கியதாகும். பல்கலைக்கழகத்தின் பங்குதாரர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போன்றவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கவும், இத்தீர்ப்பாயம் குற்றவாளி என்று கருதுபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டிக்கவும் வரைமுறையில்லா அதிகாரத்தைக் கொடுக்கிறது இம்மசோதா. தீர்ப்பாயங்களின் முடிவே இறுதியானது, வேண்டுமானால் சிறப்பு அனுமதியுடன் உச்சநீதிமன்றம் அனுகலாம்.\nஇவ்வாறு பல்வேறு சட்டங்களின் மூலம் அனைவரது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறித்துள்ள அரசு, இத்தீர்ப்பாயத்தின் மூலம் குறைந்தபட்சம் எஞ்சியிருக்கும் ஜனநாயகத்தையும் பறித்துக்கொண்டு, நம்மை அம்மணமாக்கும் நிலையும் வரப்போகிறது. இச்சட்டமுன்வரைவைக் கொண்டுவரபோவதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினரையும் கூட்டி கருத்துக்கணிப்பு கேட்டுள்ள நிலையில் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்��ிறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.\nஉயர்கல்வி விஷயத்தில் கொண்டுவரப் போகிற இந்த சட்டமுன்வரைவுகள் மூலம் கடைசியாக மீதமிருக்கும் அரசுக் கல்லூரிகளையும் ஒழித்துவிட்டு பணம் இருப்பவர்கள் மட்டுமே இனி கல்வி கற்கலாம் என்கிற நிலை இன்னும் கூடிய விரைவில் வரப்போகிறது என்பதுடன் இடஒதுகீட்டை முற்றிலுமாக ஒழிப்பது, கோடிகளில் கொள்ளையடிப்பது, தீர்ப்பாயங்களின் ஏகபோக அதிகாரம், மிச்ச சொச்ச சமூக நீதியை ஒழிப்பது போன்ற அபாயங்களும் நிகழவுள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கி வரும் நிலையில், உயர்கல்விகான இச்சட்ட முன்வரைவுகள் சேவைத்துறையில் சோரம் போக வழிவகுப்பதுடன், நமது அறிவு வளத்தையும் திருடிக்கொண்டு போகப்போவது, வெகுதொலைவில் இல்லை. மேலைநாட்டு கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் பரப்புவதன் மூலம் இன்று இருக்கும் அந்நிய மோகத்தை மேலும் வெறியாக்கி வளர்க்கவும், மாணவர்களை அதிக விலைபோகக்கூடிய பண்டமாக மாற்றவும் இறுதியில் கிஞ்சித்தும் சமூக அக்கறை இல்லாத, முடமாக்கப்பட்ட சமூகமாக மாற்றும் அபாயமும் உள்ளது.\nதீவிர நிதி நெருக்கடியால் பாதிக்கப்படுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்கள் கல்விச் சந்தையைத் திறக்கவே இச்சட்டத்தை இங்கு அமுல் படுத்த நெருக்கடியைக் கொடுக்கின்றன என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஏதோ நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் பெரிய அக்கறை இருப்பது போலவும் அதற்காகத்தான் இக்கழிசடை மசோதாக்கள் வரவிருப்பதாகவும் ஒரு போலி பிம்பத்தை இவ்வரசு உருவாக்கி வருகிறது. இந்த அபாயச் சங்கைக் குறிப்புணர்ந்து போராடப் போகிறோமா அல்லது மேலும் இருளில் மூழ்கிச் சாகப்போகிறோமா என்பது நமது கையில்தான் உள்ளது.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nதலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்\n“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்\nசுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஎதிர்பார்த்தது தான்.. நாடு முழுவதும் தனியார் மயமாய் ஆகும் வரை ஓய போவதில்லை காங்கிரஸ் அரசு…\n//இந்திய உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை//\n(சமச்)சீரான சீரிய சிந்தனை தரும் சமத்துவ உலகத்தரம்வாய்ந்த கல்விபெறாமல் தமிழ்மதவெறி தமிழ்தேசியவாத “கிணற்றுத் தவளைக்கூட்டம்” உருவாக்க திட்டமிடும் நண்பா உன் பம்மாத்து பலிக்காமல் பலியாயாகக்கடவாய்…,\nஒன்னும் புரியலேயே அப்பாவி. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.\nபள்ளி, கல்லூரி என அனைத்தும் தனியார் முதலாளிகளிடம் தாரைவார்க்கப்பட்டுவிட்டன.தற்போது பன்னாட்டு முதலாளிகளும் வந்து கொண்டு இருகிறார்கள்.மக்கள் போராட வேண்டிய தருணம் இது.சிறந்த பதிவு.\nசிபிஎம் இவற்றை தொடர்ந்து எதிர்த்துள்ளது.கல்லூரி/பல்கலை ஆசிரியர் சங்கங்கள், இடதுசாரி மாணவர் அமைப்புகள் எதிர்த்துள்ளன.இவற்றை எதிர்ப்பவர்கள் உங்களிடம் வந்து முன் அனுமதி பெறாததால் உங்களுக்கு தெரியவில்லை போதும்.பிறர்தான் ஒன்றும் செய்யவில்லை என்று குறை கூறும் நீங்கள் என்ன செய்ய்ப் போகிறீர்கள்.இதுவரை என்ன செய்தீர்கள்.குட்டைகுழப்பி- சரியான பெயர்தான் தாங்கள் ஒன்றும் செய்யாவிட்டாலும் வாய்சவடாலுக்கு குறைச்சல் இல்லாத, குட்டை குழப்புவதே புரட்சி என்று திரியும் அமைப்பினை சேர்ந்தவர் இந்தப் பெயரில் எழுதுவது பொருத்தமாக உள்ளது.\nஎல்லாமே வந்து கொண்டுகிட்டு இருக்கு. இனி இது\nஇது என்ன புது கொள்(ளை)கையோ\n//மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களே தரங்கெட்டுப் போயுள்ள நிலையில், ////\nஎப்படி இவை இப்படி சீரழிந்தன ஏதாவது ‘முதலாளித்துவ’ சதி தான் காரணமா ஏதாவது ‘முதலாளித்துவ’ சதி தான் காரணமா அல்லது நிரந்தர வேலை வாய்பு, சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டு சதியா அல்லது நிரந்தர வேலை வாய்பு, சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டு சதியா முதலில் இந்த விசியத்தை ஆழமாக அலச முயல்க. இதை சரியாக ‘புரிந்து’ கொள்ளாத வரை உங்களால் சரியான ‘தீர்வை’ சொல்லவே முடியாது. தனியார்மயத்திற்க்கு ஏன் பெரிய எதிர���பில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.\n///இச்சட்டமுன்வரைவைக் கொண்டுவரபோவதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினரையும் கூட்டி கருத்துக்கணிப்பு கேட்டுள்ள நிலையில் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்திறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.////\nஇவர்கள் அனைவரும் உங்களை விட ‘புத்திசாலிகள்’ மற்றும் யதார்த்தம் புரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது. இவர்கள் அனைவரும் மடையர்கள் அல்லது அயோக்கியர்கள், வினவு மட்டும் தான் சரியான பார்வை உடையது என்பதை ஏற்க்க லாஜிக் தடுக்கிறது \nஅமெரிக்காவில் பணி புரியும் (தமிழகத்தை சேர்ந்த) பேராசிரியர் ஒருவர் சென்னையில் ஒரு மிக தரமான உயர்கல்வி நிறுவனத்தை துவங்கி நடத்துகிறார். Great Lakes Institute of Management, Chennai. http://greatlakes.edu.in/ இதே போல் வெளிநாட்டு பல்கலைகழக நிறுவனங்களும் வரபோக்கின்றன. மிக பயன் கிடைக்க போகிறது.\nஉங்க பேச்சை கேட்டு நல்ல ‘சந்தர்ப்பங்களை’ இழக்க எந்த மடையனும் தயாரில்லை. ஆனால் இது ஜனனாயக நாடு தான். உங்க ‘பிரச்சார்த்தை’ தொடர தடையில்லை. சாத்தனை பற்றி கூட சில கிருஷ்துவ பிரச்சார குழுக்குகள் தொடர் பிரச்சாரம் செய்கின்றன. அதை செய்ய தடையில்லை. அதே போல் நீங்களும் தொடர்ந்து ‘முழங்கி’க்கிட்டே இருங்க. best of luck. :))))\n//சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்திறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.//\nகட்டுரையின் மையக்கருத்தினை ஆதரிக்கும் அதே வேளையில், எல்லாக்கட்டுரைகளைப்போலவும் வழக்கம்போல சி.பி.எம் மீது சேற்றை வாரி இறைத்திருப்பதை கண்டிக்கவும் செய்கிறேன்.\nஇடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவளித்துவந்த காலங்களில் எல்லாம், அவர்களின் எதிர்ப்பின் காரணமாக இச்சட்டங்களை காங்கிரசினால் நிறைவேற்றமுடியாமல் போனது என்பதுதான் உண்மை.\nஇணைந்து எதி��்க்கவேண்டிய/போராடவேண்டிய இடங்களில்கூட இப்படி முறையற்ற அரசியல் அவதூறுகளை அள்ளிவீசுவது சரியல்ல தோழர்களே.\nK.R.அதியமான்: //அமெரிக்காவில் பணி புரியும் (தமிழகத்தை சேர்ந்த) பேராசிரியர் ஒருவர் சென்னையில் ஒரு மிக தரமான உயர்கல்வி நிறுவனத்தை துவங்கி நடத்துகிறார். Great Lakes Institute of Management, Chennai. http://greatlakes.edu.in/ இதே போல் வெளிநாட்டு பல்கலைகழக நிறுவனங்களும் வரபோக்கின்றன. மிக பயன் கிடைக்க போகிறது.//\nநீங்கள் சொல்கிற அந்த “great lakes” இல் படிப்பதற்கு வருடத்திற்கு 13 லட்சம் ரூபாய் கட்டணும். குப்புசாமி மகனும் முனியம்மா பொண்ணும் அங்க படிக்க முடியுமா\nகோடிகளில் புரள்வோருக்காக மட்டுமே சட்டம் இயற்றுவதுதான் அரசாங்கத்தின் கடமையா\nஅவர்களால் முடியாதுதான். விதிவிலக்காக சிலர் வேலை செய்து பணம் சேர்த்து, அல்லது கடன் வாங்கி படிக்க சாத்தியம் உண்டு. சென்னை மடிப்பாக்கத்தில் அப்படி உயர்ந்த ஒருவர் இருக்கிறார். நான் சொல்ல வந்தது இது அல்ல : இத்தனை செலவு செய்து படிக்க சிலர் தயாரக உள்ளனர். கல்வி நிறுவனம் நடத்த வெளிநாட்டினர் தயாராக இருக்கின்றனர். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதே லிபர்ட்டேனிய கொள்கை. அரசுக்கு நஸ்டம் எதுவும் வராது. மாற்றாக லாபம் தான் உண்டு. வெளிநாடு சென்று படிக்காமல் இங்கேயே படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்கள் இங்கேயே வேலை பார்க்க வாய்ப்புகளும் உருவாகும். புதிய தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி சாலைகளை உருவாக்கவும் செய்வர். எல்லோருக்கும் நன்மை தான் கிடைக்கும்.\nசரி. இந்திய அரசு பல்கலைகழகங்கள் பற்றிய எனது முதல் பின்னூட்டத்திற்க்கு பதில் சொல்லுங்க. அதில் ஏழை மாணவர்கள் படிக்க முடியும். ஏன் அவை இப்படி சீரழிந்துவிட்டன அதை எப்படி சீர் செய்வது அதை எப்படி சீர் செய்வது 60 வருடங்களுக்கு முன்பு மிக சிறந்த, உலக தரம் வாய்ந்த பல்கலைகழகமாக சென்னை பல்கலைகழகம் திகழ்ந்தது. நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன் இங்கு தான் படித்து ஆய்வு செய்தார். பல இதர சாதனையாளர்களை உருவாக்கிய பல்கலைகழகம். அன்று ஆங்கிலேயா ஏகாதிபத்திய ஆட்சி. ஜனனாயகமே இல்லாத முதலாளித்துவ முறை. அந்த காலகட்டத்திலேயே உலக தரம் வாய்ந்ததாக, ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ரிட்ஜ் பலகலைகழகங்களுக்கு இணையாக திகழந்த சென்னை பல்கலைகழகம் இன்று ஏன் இப்படி சீரழிந்தது 60 வருடங்கள��க்கு முன்பு மிக சிறந்த, உலக தரம் வாய்ந்த பல்கலைகழகமாக சென்னை பல்கலைகழகம் திகழ்ந்தது. நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன் இங்கு தான் படித்து ஆய்வு செய்தார். பல இதர சாதனையாளர்களை உருவாக்கிய பல்கலைகழகம். அன்று ஆங்கிலேயா ஏகாதிபத்திய ஆட்சி. ஜனனாயகமே இல்லாத முதலாளித்துவ முறை. அந்த காலகட்டத்திலேயே உலக தரம் வாய்ந்ததாக, ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ரிட்ஜ் பலகலைகழகங்களுக்கு இணையாக திகழந்த சென்னை பல்கலைகழகம் இன்று ஏன் இப்படி சீரழிந்தது இத்தணைக்கும் இன்று பெரும் நிதி ஒதுக்கீடு பெறுகிறது. விவாதிக்கலாமா இதை முதலில் \nகோவை அண்ணா பல்கலைகழகம் சில ஆண்டுகளுக்கும் முன்பு தமிழக அரசால் உருவாக்கப்பட்டது, பல கோடி செலவில். அதன் துணை வேந்தர பல கோடிகள் லஞ்சம் அளித்து பதவி பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கபட்ட கேவலம் நடந்தது. ஏழைகள் படிக்க உருவாக்கபபடும் அரசு நிறுவனங்களில் இத்தனை சீரழிவு ஏன் \nஒரு வேளை இப்பல்கலைக்கழகத்தில் தற்பொழுது அம்பிகளின் ராஜ்ஜியம் இல்லாமல் போனதால் தானோ\nஅடிப்படியே இல்லாத விவாதம் உங்களுடையது…..\nஇங்கிருக்கிற பல்கலைக்கழகங்களில் ஊழல் நடக்கிறதென்று சொல்லி, எல்லாவற்றையும் விற்றுவிட்டு, ‘வாங்கடா உள்ளே’ என்று உலக அளவிலான கல்வி வியாபாரிகளை அழைத்துவருவதுதான் தீர்வா\nஇங்கிருக்கிற தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றின் தரம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்…\n//விதிவிலக்காக சிலர் வேலை செய்து பணம் சேர்த்து, அல்லது கடன் வாங்கி படிக்க சாத்தியம் உண்டு.//\nமூன்று வேளை சோற்றுக்கே அல்லல்படும் 70 கோடிக்கும் மேலான மக்கள்தான் இங்கு இருக்கிறார்கள். அவனை ‘உன்னால முடிஞ்சா 13 லட்சம் கடன் வாங்கி படிச்சிக்கோ…” என்று சொல்லும் உங்கள் நியாயம் எனக்கு கொஞ்சம் கூட புலப்படவில்லை. அதிலும் வேலை செய்து இத்தனை லட்சங்களை சேர்த்து படிக்கனுமா உங்களோட கணக்கு அறிவு அபாரம்….\n//இங்கிருக்கிற பல்கலைக்கழகங்களில் ஊழல் நடக்கிறதென்று சொல்லி, எல்லாவற்றையும் விற்றுவிட்டு, ‘வாங்கடா உள்ளே’ என்று உலக அளவிலான கல்வி வியாபாரிகளை அழைத்துவருவதுதான் தீர்வா\nஎல்லாவற்றையும் ‘விற்றக’ சொல்லி யாரும் சொல்லவில்���ையே கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை துறைகளில் அரசு செய்ய வேண்டியதை ஒழுங்கா செய்தாலே போதுமே. இதுவரை இல்லாத அளவு பல ஆயிரம் (ஏன் லச்சம்) கோடிகள் இந்திய மைய, மாநில அரசுகள் இத்துறைகளுக்கு ஒதுக்கியும். செலவழித்தும், நிகர விளைவுகள் பயன்கள் ஏன் இப்படி மோசமாக உள்ளன என்று தான் கேட்டேன் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை துறைகளில் அரசு செய்ய வேண்டியதை ஒழுங்கா செய்தாலே போதுமே. இதுவரை இல்லாத அளவு பல ஆயிரம் (ஏன் லச்சம்) கோடிகள் இந்திய மைய, மாநில அரசுகள் இத்துறைகளுக்கு ஒதுக்கியும். செலவழித்தும், நிகர விளைவுகள் பயன்கள் ஏன் இப்படி மோசமாக உள்ளன என்று தான் கேட்டேன் கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் அளிக்க முயல்க. பிறகு முடிவு செய்யாலாம் யாரின் வாதம் அடிப்படையே இல்லை என்று.\nதனியார் மற்றும் அன்னிய கல்வி நிறுவனங்கள் வருவதால் யாருக்கும் நஸ்டமோ அல்லது தீங்கோ விளையப்போவதில்லை. அதில் படிப்பவர்கள் படிக்கட்டும். பெரும்பாலனவர்கள் அரசு நிறுவனங்களில் (முக்கியமாக ஆரம்ப பள்ளிகளில்) தான் படிக்கின்றனர். ஆனால் அவைகளின் தரம் மற்றும் ஒழுங்க சரியாக இல்லை. ஏன் அதை எப்படி சீர் செய்வ்தான் அதை எப்படி சீர் செய்வ்தான் அந்நிய நிறுவனங்களை, தனியார் கல்வி நிறுவனங்களை முற்றிலும் ‘தடை’ செய்தால் அல்லது அவற்றை அரசுடைமையாக்கினால், பிரச்சனை ‘தீர்ந்துவிடுமா’ என்ன அந்நிய நிறுவனங்களை, தனியார் கல்வி நிறுவனங்களை முற்றிலும் ‘தடை’ செய்தால் அல்லது அவற்றை அரசுடைமையாக்கினால், பிரச்சனை ‘தீர்ந்துவிடுமா’ என்ன பேதமை. முதல்லா நீங்க சார்ந்துள்ள சி.பி.எம் சார் அரசு ஊழியர்கள் சங்கங்கள், குறிப்பாக அரசு ஆசிரியர்கள், அரசு பலகலைகழக ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்களை சார்ந்த ‘ஊழியர்கள்’ தங்கள் கடமைகளை எத்தனை தூரம் நேர்மையாக செய்கின்றனர் என்று அலசுங்கள். உரிமைகளுக்கு ’மட்டும்’ தான் போராடுவோம் ; கடமை பற்றி பேசவே மாட்டோம் என்போர்கள், தனியார் கல்வி நிறுவனங்களை பற்றி பேச வந்துவிட்டார்கள்.\n//இங்கிருக்கிற தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றின் தரம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்…///\nஆம. பல நிறுவனங்கள் தரம் கு���ைந்தவை தான். காலப்போக்கில் அவை அழியும். அதுதான் ‘சந்தை பொருளாதார’ விதி. தரத்தில் உயர்ந்தவை, கட்டிணங்கள் குறைவாக கேட்க்கும் நிறுவனங்களே செழிக்கும். இன்னும் பல வருடங்கள் ஆகும் அதற்க்கு. இது புதிய துறைதானே. சரி, என்ன செய்யாலாம் என்கிறீர்கள் \n///மூன்று வேளை சோற்றுக்கே அல்லல்படும் 70 கோடிக்கும் மேலான மக்கள்தான் இங்கு இருக்கிறார்கள்.///\nஇல்லை. இது ஒரு மித். வறுமையில் வாழும் மக்கள் தொகை மற்றும் விகிதம் அத்தனை அதிகம் அல்ல. விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.\n/// அவனை ‘உன்னால முடிஞ்சா 13 லட்சம் கடன் வாங்கி படிச்சிக்கோ…” என்று சொல்லும் உங்கள் நியாயம் எனக்கு கொஞ்சம் கூட புலப்படவில்லை. அதிலும் வேலை செய்து இத்தனை லட்சங்களை சேர்த்து படிக்கனுமா உங்களோட கணக்கு அறிவு அபாரம்….///\nஎம்.பி.ஏ படிக்க தான் நான் சொன்ன நிறுவனம். முதலில் பட்ட படிப்பு படித்த பின், எங்காவாது சில ஆண்டுகள் வேலை செய்து, பொருள் ஈட்டி பிறகு மேற்படிப்பு படிக்கும் சாத்தியத்தை சொன்னேன். அரசு நிறுவனங்களான அய்.அய்.எம் இல் எம்.பி.ஏ இடம் கிடைத்தால், உடனே கல்விக்கு கடனும் கிடைக்கும். நான் மேற்கோள் காட்டிய நிறுவனத்தின் கட்டிணம் எத்தனை என்று சரியாக தெரியவில்லை. 5 லச்சங்களுக்குள் தான் இருக்கும் என்று யூகம். அதை வைத்துதான் சொன்னேன். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஒரு ஏழை மாணவர், அப்படி தான் கடன் வாங்கி எம்.பி.ஏ முடித்து இன்று முன்னேறியிருக்கிறார்.\nசரி, சென்னை பல்கலைகழகம், நந்தனம் அரசு கல்லூரி பற்றி பேசலாமே அவை தான் அரசின் வரிப்பணத்தில் இயங்குகின்றன. ஏழை மாணவர்கள் அங்கு தான் படிக்கின்றனர். அவை பற்றி நாம் ‘கவலை’ படலாம். தனியார்களை பற்றி கவலை தேவையில்லை. அது பொது பணம் அல்ல.\nசிந்தன்.. என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை. யாரும் எந்த பல்கலைகழகத்தையும் விற்கப்போவதில்லை. கூடுதலாக வெளிநாட்டு பல்கலைகழகங்கள் வரப்போகின்றன.\nபொறியியல் கல்லூரிகளை எடுத்துக்கொள்வோம். அண்ணா பல்கலை., கோவை அரசு கல்லூரி முதலிய அரசு கல்லூரிகள், பி.எஸ்.ஜி, முதலிய தனியார் கல்லூரிகள் (மொத்தம் 20-30 கல்லூரிகள்)இல் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கேம்பஸ் மூலம் வேலை கிடைக்கும் நிலை உள்ளது. இது கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கும் தெரியும். இருப்பினும் ஒரு பி.இ. பட்டம் வேண்டும் என்றே மற்ற கல்லூரிகளில் சேர்கின்றனர். தரமில்லை என தெரிந்தும் ஏன் அந்த கல்லூரிகளில் சேர்கிறார்கள் மேலும் நீங்கள் கூறியது போல் அந்த 400 ல் பல கல்லூரிகளில் இடங்கள் நிரம்புவது இல்லை.\nஒரு ஊரில் 10 உணவகங்கள் உள்ளன. ஆனால் 1,2 உணவகங்கள் மட்டுமே தரமான உணவைப் பரிமாறுகின்றன. அந்த ஊரில் 20 பேர் மட்டுமே அந்த உணவகத்தில் தரமான சாப்பாடு சாப்பிடுகின்றனர். மீதி உள்ள மக்கள் உணவகத்திற்கு செல்ல வசதி இருந்தும் இடமில்லாததால் மட்டமான உணவகத்திற்குச் செல்கிறார்கள். இப்போது வெளிஊரில் இருந்து ஒருவர் புது உணவகம் துவங்குகிறார். நல்ல தரமான் சாப்பாடு. தங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நம்மை விட்டு போய் விடுவார்களோ என் பயந்த மட்டமான உணவகம் தரத்தை உயர்த்திகின்றன. ஏற்கனவே தரமான உணவு பரிமாறிய 2 உணவகங்களும் இத்துனை நாட்களாக ஏகாட்கிபத்தியமாய், எப்படியும் நம்மகிட்ட தானே வந்தாகனும் என்று சோம்பலாய் இருந்தவர்கள் சுறுசுறுப்பானார்கள்.\nகுப்பன் மகனும் முனியம்மா மகனும் மட்டமான கல்லூரிகளில் தான் படிக்கிறார்கள் என யார் சொன்னது. நன்றாக படித்தால் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். என் உடன் அண்ணா பல்கலைகழகத்தில் படித்த இரு நண்பர்களின் தந்தைகள் முறையே விவசாயம், சமையல் வேலை செய்தவர்கள். சைதையைச் சேர்ந்த சரத் பாபு ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் படிக்க முடிந்த்தது.\nஇந்த வெளிநாட்டு கல்லூரிகள் வருவதால் ஏற்கனவே குறைவான மதிப்பெண் பெற்று ஏதோ ஒரு டிகிரி வாங்கினால் போதும் என் இருப்பவருக்குப் பயனில்லை. ஆனால் நன்றாக படித்தும் நல்ல கல்லூரிகளில் போதுமான இடங்கள் இல்லாததால் வாய்ப்பு கிட்டாமல் தவிக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதம். அந்த மாணவர்களில் குப்பன் மகனும் முனியம்மா மகளும் இருக்கக்கூடும்.\nவெளிநாட்டு கல்விநிலையங்கள் இங்கே வருவதால் என்ன கேடு விளையும் என்று நீங்கள் புலம்புகிறீர்கள் என புரியவில்லை..\n100 கோடி மாணவர்களும், 5 கோடி ஆசிரியர்களும், பல ஆயிரம் கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைந்திருக்கிற கல்வித்துறையில் உலகளவில் 48,00,000 கோடி பணப்புழக்கம் இருக்குமென உத்தேசமாகக்கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கல்வியில் மிகப்பெரிய வியாபாரம் ஒளிந்துகிடப்பதை கண்டறிந்துவிட்டனர் கார்ப்பரேட் முதலாளிகள்.\nவெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர் உஷார் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி September 30, 2011 At 5:39 pm\n[…] முதல் பதிவு: வினவு […]\nதனியாரிடம் கல்வியை ஒப்படைத்த பின் தேசிய கல்வி நாள் கொண்டாடும் அரசின் வக்கிரம்\n“அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் 5 விழுக்காடு இடம் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்துப் பொறியியல் படிப்புகள், பட்டயப் படிப்புகள் அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.”\n“ஐந்து நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.6500-க்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பமாகக் கணக்கிடலாம் என்கின்றது திட்டக் கமிஷன். ரூ.6500 எங்கே, ரூ.37,500 எங்கே\nஅதனால் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 1.8 லட்சமாகக் குறைத்து, அதாவது ரூ. 15,000 மாத வருமானத்துக்கு குறைவாக இருந்தால் –\nஇந்த 5 சதவிகித ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும்”-by Dinamani.\nஇக்கூற்று சரியாக உள்ளதா என்று பார்ப்போம்:\nமாத செலவு: ( 5 நபர்கள்)\nவீடு வாடகை : ரூ. 3,000\nபால் : ரூ. 900\nகரண்ட் பில் : ரூ. 450\nகாஸ், கேபிள் டிவி:ரூ 520\nமருந்து : ரூ 1500\nபஸ் சிலவு : ரூ 1300\nவிஷேச சிலவு : ரூ 500\nபண்டிகை சிலவு : ரூ 1000\nதேநீர், நொறுக்கு : ரூ 900\nதுணி, மணிகள் : ரூ 1000\nபள்ளி / கல்லூரி : ரூ 10,000\nசேமிப்பு @ 10% : ரூ 2250\nமொத்த சிலவு : ரூ 30,000\nதமிழ் நாட்டில் ஊழலற்ற வாழ்வு நடத்த குறைந்த பட்சம் குடும்ப இருவர் வருமானம் மாதம் ரூ 30,000 அவசியம் தேவை. வருட விலை ஏற்றம் 10% கணக்கில் கொள்ளவில்லை.\nகிரீமி லேயருக்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆண்டு மீண்டும் உயர்த்தப்பட்டது போல மீண்டும் ஏற்படவேண்டாம். ( 27% இடங்களுக்கு 6% மட்டுமே நிரம்பி உள்ளன).\nதினமணி தயவு செய்து மறு பரிசீலனை செய்யவும். நல்லதலையங்கம். வாழ்க பத்திரிகை தர்மம்.\n—by டாஸ்மாக் செல்லாத தமிழ் குடிமகன்\nவெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொல்லைப்புறமாக நுழைக்க மன்மோகன் அரசு சதி\n[…] கல்வி கற்க முடியும் என்பது உள்ளிட்ட பல ஆபத்துக்கள் இந்த வெளிநாட்டு பல்கல… வரப்போகிறது என்பதே […]\nLeave a Reply to jk பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்���ல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1261783.html", "date_download": "2020-07-07T22:18:34Z", "digest": "sha1:QNC4DDQFFCJBMX26F3ANLRBIKKQH3LAA", "length": 13138, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வில்லியனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு – வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nவில்லியனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு – வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை..\nவில்லியனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு – வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை..\nவில்லியனூர் அருகே கோர்க்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோம்நாத் மாலிக். இவரது மகன் சரத் மாலிக் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு புதுவையில் தனியார் ரெக்சின் கடையில் வேலை பார்த்து வந்தார்.\nஇதற்கிடையே சரத்மாலிக் தனது வயதை விட 4 வயது அதிகம் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்யவும் முடிவு செய்தார். தனது விருப்பத்தை சரத்மாலிக் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆனாலும், சரத்மாலிக் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் பிடி வாதமாக இருந்தார்.\nஇந்த நிலையில் சம்ப வத்தன்று இது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தனது வார்த்தையை மீறி அந்த பெண்ணை திருமணம் செய்தால் வீட்டில் இருக்க வேண்டாம் என சரத் மாலிக்கை அவரது தந்தை சோம்நாத் மாலிக் எச்சரித்தார்.\nஇதனால் மனமுடைந்த சரத்மாலிக் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலிமருந்தை (வி‌ஷம்) எடுத்து தின்று விட்டார்.இதில் மயங்கி விழுந்த சரத்மாலிக்கை அவரது பெற்றோர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சரத்மாலிக் பரிதாபமாக இறந்து போனார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் கோர்க்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்\nபெரம்பலூர் அருகே கல்லால் முகத்தை சிதைத்து வாலிபர் கொடூரக்கொலை.\nதீவக வலயக் கல்லூரிகளில், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மாணவிகள் வெற்றிவாகை..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன் -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம் பாதிக்காது –…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்..\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nவெலிக்கடை சிறைச்சாலை கொரோனா : தனிமைப்படுத்தலில் 600 க்கும் அதிகமானோர்\nஒஸ்ரியா’ நிறுவனத்தால் பெண் தலைமை குடும்பங்களுக்கு நிதியுதவி\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nயாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடு\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nவெலிக்கடை சிறைச்சாலை கொரோனா : தனிமைப்படுத்தலில் 600 க்கும்…\nஒஸ்ரியா’ நிறுவனத்தால் பெண் தலைமை குடும்பங்களுக்கு நிதியுதவி\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது…\nயாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(08) மின்சாரம்…\nயாழ். – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர்சேவை ரயில் சேவை ஜூலை…\nநவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் தடை\nவிபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.\nகுவைத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம்…\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/06/blog-post_19.html", "date_download": "2020-07-07T22:15:03Z", "digest": "sha1:R7ZHDE7VGZ6SJJ65KCPL5IZFVRUHIJ6Y", "length": 16481, "nlines": 254, "source_domain": "www.radiospathy.com", "title": "சஹானா சாரல் தூவுதோ - மழைப்பூக்களின் பாட்டு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசஹானா சாரல் தூவுதோ - மழை���்பூக்களின் பாட்டு\n\"சஹானா சாரல் தூவுதோ\" மழைப்பூக்களின் பாட்டு\nகண்ணாடிச் சன்னலின் உருண்டைப் புள்ளியாகப் பட்டுத் தெறிந்து அப்படியே இழுபட்டுக் கீழிறங்குகின்றன மழைத் துளியின் கோடுகள், சிட்னி ரயிலில் கூட்டமில்லாத காலை ஏழுமணிப் பயணத்தில். மழைப்புள்ளிகள் ஜன்னலில் திட்டுத் திட்டாகப் பரவி மறு முனையில் இருந்து சினேக விசாரிப்பாய்.\n\"சஹானா சாரல் தூவுதோ\" காதுக்குள் கண்கூடாகத் தொனித்த அந்த மழைத் துளியின் தெறிப்புகளுக்கு இசை வடிவம் கொடுக்குமாற் போல மலருகின்றது இன்றைய காலை.\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் A380 என்ற காண்டாமிருகப் பயணி வண்டி சிங்கையில் இருந்து சிட்னி நோக்கிப் பயணிக்கிறது. நெருக்கம் காட்டாத அகன்ற இருக்கை, ஹெட்ஃபோனால் காதுகள் நத்தை தன் கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டது போல இசைக்குள் அடைக்கலம்.\n2.27 நிமிடத்தில் வந்து சறுக்கிக் கொண்டே மெல்ல எழும்புமே ஒரு இசை அந்தக் கணம் விமானப் பயணத்திலும் சன்னலின் முத்தம் பதித்தன மழைத் துளிகள்.\n\"தீம் தரனன தீம் தரனன திரனன திரனன\" என்று அந்த இசையை வாரியணைக்கும் ரஹ்மானுடன் சேர்ந்த கூட்டுக் குரல்களைக் கேட்கும் போது மழையின் நர்த்தனம் தான் அதைக் காட்சிப்படுத்த முடியும்.\nஎட்டு வருடங்களுக்கு முன்னான அந்த விமானப் பயணம் அது. விமானத்தின் பிரத்தியோக இசைப்பெட்டியில் சேமித்து வைத்திருந்த பாடலில் ஒன்றாக இதுவும் இருந்தது.\nஅன்று வானத்தில் மிதக்கும் போது தந்த மழைச் சுகம் இன்று தண்டவாளத்தில் வழுக்கிப் பயணிக்கும் வண்டியில்.\nஉதித் நாராயணனின் தேங்காய் உரிக்கும் தமிழோடு சின்மயி மெல்லிசைக் குரல் ஜோடி போடும். பாடலில் தனக்கான ஒவ்வொரு சொல்லையும் நோகாமல் வளைத்தும் நெளித்தும் கொடுத்த வகையில் சின்மயி வெகு சிறப்பாக உழைத்திருக்கிறார்.\n\"தலை முதல் கால் வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்து விடு\" என்று கிசுகிசுக்கும் போது பின்னால் தாள வாத்தியம் டுடுடுடும்ம்ம்மென்று ஆரவாரமின்றி இழுபட்டு அப்படியே மிருதங்கத்திடம் போகும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அந்தத் தாளத்தைப் பின்னணியில் கொடுத்துக் கொண்டே போகுமே, ஹெட்போனில் மிக நெருக்கமாக இந்தப் பாடலோடு உட்கார்ந்து கொள்ளும் போது அந்த நொடிகள் தரும் பரவசமே தனி.\nரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இதுவரை வந்த பாடல்களில் ஆகச் சிறந்த பாடலாக இதையே என் பட்டியலில் முதலில் சேர்ப்பேன்.\nபூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை (மழைப்) பூக்களில் நிரப்பட்டுமா\nபிஞ்சுக் கால்களைத் தொப்பென்று பதித்துக் குதித்து விளையாடும் குழந்தை போல\nசன்னல் கண்ணாடியில் குதிக்கும் மழைத் துளிகள்\nLabels: இன்னபிற பாடலாசிரியர்கள், ஏ.ஆர்.ரஹ்மான்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசஹானா சாரல் தூவுதோ - மழைப்பூக்களின் பாட்டு\nசிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்\nபாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/will-simran-replace-jyothika-in-chandramukhi-2/", "date_download": "2020-07-07T23:36:39Z", "digest": "sha1:G3Y73O6ZJ5NNQAAHIHSMMNBXG2Q24BBJ", "length": 10016, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..? - G Tamil News", "raw_content": "\nசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..\nசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..\nஇயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம் சந்திரமுகி. தமிழில் நீண்ட நாட்கள் ஓடிய சாதனை படம்.\nசிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது.\nதற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்தகவலை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருந்தார்.\nஇந்தப் படத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் பிரதான கதையாக இருக்கும் என்றும், ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ மருத்துவராகவே நடிப்பார் என்றும் இயக்குநர் பி.வாசு தகவல் தெரிவித்துள்ளார்.\nமுதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா 2-ம் பாகத்திலும் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதைப்பற்றிய தகவல் எதுவும் எனக்குத் தெரியாது என்றும், அந்தப் படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்றும் சமீபத்தில் ஜோதிகா சொல்லிவிட்டார்.\nஇந்நிலையில் ஜோதிகாவுக்கு பதிலாக நடிகை சிம்ரனை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாவும் தகவல்கள் வருகின்றன.\nசந்திரமுகி முதல் பாக சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைக்குமா பார்ட் டூ..\nபொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nகொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை\nரம்யா பாண்டியன் லாக்டவுன் ஸ்பெஷல் கேலரி\nபெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்\nகொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/kanaa/", "date_download": "2020-07-07T22:58:32Z", "digest": "sha1:H6OOKXK5SENTE4TXXST44T3WUGN2Q2NV", "length": 7002, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kanaa Archives - Kalakkal CinemaKanaa Archives - Kalakkal Cinema", "raw_content": "\nநடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.Sivakarthikeyan's Bollywood Entry : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக...\nஓவர் கிளாமரில் ரசிகர்களை வாயடைக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் – வைரலாகும் புகைப்படம்.\nஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் கிளாமரில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. Aishwarya Rajesh Photoshoot : தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து வரும் நடிகைகள் வெகு சிலரே. அதில்...\n சிவகார்த்திகேயன் ஓபன் டாக் – வீடியோ உள்ளே.\nநெஞ்சமுண்டு நேர்மைய��ண்டு ஓடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனக்குள் இருக்கும் வெறி ஓயவே ஓயாது ஏன் ஆவேசமாக பேசியுள்ளார். Sivakarthikeyan About Mr.Local : தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி...\nமாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் – இவருமா\nகனா படத்தால் சிவாவுக்கு கிடைத்த பிரம்மாண்ட விருது – குவியும் வாழ்த்துக்கள்.\nNorvey Awards : கனா திரைப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த தயாரிப்பாளர்க்கான விருது கிடைத்து இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் சிறந்த திரைப்படங்களுக்காக விருதுகளை நார்வேவில் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. அதன்படி...\nகனா மட்டும் தான் வெற்றி – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.\nAishwarya Rajesh Tweet : கனா படம் மட்டும் தான் உண்மையான வெற்றி என பேசியதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ்,...\nஹிந்தியில் அமீர் கான், தமிழில் சிவகார்த்திகேயன் – சத்யராஜ் ஓபன் டாக்.\nSathyaraj Speech : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் கடந்த டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வந்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/136-news/articles/thevan", "date_download": "2020-07-07T23:21:29Z", "digest": "sha1:63JUXFIC2PTDBSAGMX7ONHPEA2AVLQLR", "length": 22849, "nlines": 233, "source_domain": "ndpfront.com", "title": "தேவன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகொரோனா எதனை மாற்றி விடப்போகிறது...\nதுன்பமும் போராட்டமும்… Hits: 2795\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லா இடம் தேடி அலையும் மனிதன்..\nதற்கொலை ஒரு போராட்ட வழியல்ல..\nபோராடுவோம்.., போராடுவோம்.., எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்..\nஇது தான் நியதியா.. இது தான் வாழ்க்கையா..\nகிரேக்க தேசமும் முதலாளித்துவத்தின் அழுத்தமும்...\nமுன்னாள் போராளிகளை அரசியற் பகடையாக்கும் அரசியல்வாதிகள்..\nபோராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..\nதமிழ் மக்களை தோற்க்கடித்த தேர்தல்\nவலுவிழந்தவர்களாக மாறிச் செல்லும் தமிழ் சமூகம்..\nநோய்நொடி – வர்க்கபேதம் இல்லாத வாழ்வைத் தேடி...\nபன்னாட்டு நிறுவன இடிபாடுக்���ுள் மனித உயிர்கள்...\nபுலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் ஈழத்து பயணமும், பார்வையும்…\nகண்ணீரை வரவைக்கும் அந்த இறுதிநாட்கள்..\t Hits: 2909\nஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால்….\t Hits: 2697\nஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால்….\t Hits: 2840\nஅதிகாரவர்க்கம் அறிமுகப்படுத்தும் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரமும் மக்கள் சீரழிவும்..\nபாவம் செய்பவன் மனிதன்…, பழியை சுமப்பது ஆண்டவன்…\nபிற்போக்கான சமுதாய வழக்கங்களினால் நலமடிக்கப்படும் மனிதர்கள்…\t Hits: 2697\nஇனங்களும்…. ஒருமைப்பாடும்…..\t Hits: 2943\nஅதிகாரவர்க்க நலன்சார்ந்த ஊதுகுழல்களான ஊடகங்கள் ஒருபோதும் மக்கள்நலன் சார்ந்து நிற்காது…\nவேலை அழுத்தத்தால் அவதியுறும் ஜரோப்பிய மக்கள்…\nபுலிப்பாசிசத்தினுள் மகிந்தபாசிசத்தினை மறைத்துவிட முடியாது…\nசிங்கள இனவாத ராணுவத் தளபதியின் பேட்டி குறித்த விசனம் Hits: 2686\nபட்டு வேட்டிக்குள் பாவங்களை மறைக்கலாம்…\nமக்களின் அறியாமையே புலிகளின் அரசியலாகிறது…\nதிருட்டை ஒழிக்க கொள்ளைக்காரன் வகுக்கும் திட்டம்…\nபேய்கள் அரசாண்டால் பிணம் கூட எழுந்து ஆடும்…\nநத்தார்விழா கொண்டாட்டமும் ஐரோப்பிய மக்களும்….\nமுற்போக்கு சக்திகளும்… வளர்ந்துவரும் முரண்பாடுகளும்…\nஇளைஞர்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல முனையும் தமிழ் தேசியம்…\nதனி மனித சிந்தனையும்… சமூகமும்…\nமக்களைப் பிளவுபடுத்தும் இனவாத அரசியல்…\t Hits: 2745\nமௌனித்துப் போன துப்பாக்கிகளும், தமிழ் மக்களும்…\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1966) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1946) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1935) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2354) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2587) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2604) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2732) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2514) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2578) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாற���\t(2622) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2288) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2589) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2405) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2662) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2696) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2601) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2896) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2793) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2742) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2665) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/220-news/essays/rayakaran/raya2019", "date_download": "2020-07-07T22:57:03Z", "digest": "sha1:YU4EL2OZPU2BBURVNGGKGMRVDDAJH5GS", "length": 15532, "nlines": 181, "source_domain": "ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி\t Hits: 964\nமுற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்\t Hits: 906\nகோத்தபாய முன்வைக்கும் \"சமவுரிமையும்\", கண்கட்டு வித்தைகளும்\t Hits: 1006\nஅரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக\nபுலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே\t Hits: 1002\nஒடுக்குவோரை \"தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுவதன் பின்னால் ..\t Hits: 971\nஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\t Hits: 1045\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\t Hits: 1911\nஇனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்\t Hits: 1775\nஇராசராச சோழன் : ஒடுக்கியோரின் \"பொற்காலம்\" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்\t Hits: 1878\nதமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு\t Hits: 2007\nஉடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்\t Hits: 1918\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்\t Hits: 1856\nமூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்\t Hits: 1921\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nபௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே\t Hits: 2081\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்\t Hits: 1869\nஇலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்\t Hits: 1930\nஇடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது\t Hits: 1882\nஏகாதிபத்தியங்கள் உ��ுவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை\nபா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக்கின்றது\t Hits: 1979\nபயங்கரவாதத்தை \"தீவிரவாதமாக்கும்\" இடதுசாரிய அரசியல் குறித்து\t Hits: 1900\nபத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்\t Hits: 1980\nதிட்டமிடப்பட்டே நடத்திய பேரினவாத - பௌத்த அடிப்படைவாத வன்முறை\t Hits: 1916\nஇஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது\nபயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே\t Hits: 1893\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து\nபாடசாலைகளுக்குள் மதங்களும்\t Hits: 2219\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசியலும், கண்டனங்களும்\t Hits: 2075\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\n(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்\t Hits: 2154\nஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை\t Hits: 2148\nதமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்\t Hits: 2193\nஇஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது\t Hits: 2027\nஅடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை\t Hits: 2097\nபயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்\t Hits: 2204\nஇஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்\t Hits: 2098\nஇலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே\t Hits: 2071\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து\nஇஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை\t Hits: 1958\nஇலங்கை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..\nஇஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்\t Hits: 2469\nஇந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து\nதென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்\t Hits: 2162\nகல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்\t Hits: 2053\nபாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா\nபார்ப்பனியப் பாசிசமும் - சீமானின் இனவாதப் பாசிசமும்\t Hits: 2161\nபொதுவெளியில் கருத்துச் சொல்லும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்\t Hits: 2010\nபெண்ணிய - மார்க்சிச -இடதுசாரிய போராளிகளு���் உளவியல் குறைபாடுகளும்\t Hits: 2098\n\"ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய\" சாலினி\t Hits: 2117\nகொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்\t Hits: 2185\nதேசியப் பற்றாக்குறை கொண்ட பவுணின் புத்தகமும் நானும் - நிராகரிக்கப்படும் சிவதம்பியும் -கைலாசபதியும் Hits: 1921\nமலசலகூடம் கழுவுவது \"இழிவானது - தீட்டுக்குரியது\" என்பதே வெள்ளாளியச் சிந்தனைமுறை\t Hits: 2073\nபுலிகளிடத்தில் \"ஜனநாயகத்தைக்\" கோரியவர்களின் சமூகக் கண்ணோட்டம்\t Hits: 1856\nஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் - வலதுசாரிய சைவ-சனாதன-சாதிவாத அரைகுறை \"இலக்கிய\" விமர்சனங்களும்\t Hits: 2072\nபொள்ளாச்சி வன்புணர்வுகளுக்கு பின்னால் ஆணாதிக்கச் சமூகம்\t Hits: 1809\nசர்வதேச சமூகமும்-ஈழத் தமிழ் சமூகமும்: பெண்விடுதலைக்கான முன்னெடுப்புகள்\t Hits: 1736\nபெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றது\t Hits: 1754\nவெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்\t Hits: 1976\nஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடும் நானும்\t Hits: 1469\nமோடியின் பாசிசம் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதைத் தடுக்கவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்\t Hits: 1459\nகாணமலாக்கப்பட்டவர் போராட்டத்தை காணாமலாக்க முனையும் சமூக விரோதிகள்\t Hits: 1410\nவெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க \"ஜனநாயகம்\" Hits: 1301\nகாணாமலாக்கப்பட்ட முகிலனும் - பாசிசமும்\t Hits: 1450\nபாசிச காவிப் பயங்கரவாதம் மீதான தனிநபர் பயங்கரவாதமே, காஸ்மீர் தாக்குதல்\t Hits: 1301\nஜெயமோகனும் - ஈழத்து இலக்கியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்\t Hits: 1365\nஈழத் தமிழ் இலக்கிய ஆதீனங்களும் - ஒடுக்கப்பட்ட-ஒதுக்கப்பட்ட இலக்கியமும்\t Hits: 1300\n\"நினைவழியா வடுக்கள்\" நூலும் - சாதிய சமூகமும்\t Hits: 1345\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1981-1990/1984.html", "date_download": "2020-07-07T23:11:08Z", "digest": "sha1:YRMWT7C4CP54TBVMQVKC23Z75MXBE7FI", "length": 12105, "nlines": 577, "source_domain": "www.attavanai.com", "title": "1984ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1984 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1984ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கி���ுஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1991-2000/1995.html", "date_download": "2020-07-07T23:48:21Z", "digest": "sha1:FZTVY3UREAMQLNKPMM3KLI2CRTCOAQ7L", "length": 13144, "nlines": 581, "source_domain": "www.attavanai.com", "title": "1995ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1995 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1995ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nபாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 1995, ப.112, ரூ.25.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com)\nபுயல் காத்துப் பாட்டும் பஞ்சக் கும்மியும்\nசெ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1995, ப.103, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/blog-post_2177.html", "date_download": "2020-07-07T22:45:26Z", "digest": "sha1:M52TMIDMRHDCVYD7EE3EA4BG5O42KUPU", "length": 9438, "nlines": 60, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தண்ணீரில் அமிழ்ந்த படியே சைக்கிளில் பெடலிங் பயிற்சி!", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nதண்ணீரில் அமிழ்ந்த படியே சைக்கிளில் பெடலிங் பயிற்சி\nஉடல் சிக்கென்று கச்சிதமாக நனை என்று பொருள் படும் FitWet என்ற இது உடல் பயிற்சி நிலையங்களில் சமீபத்திய வரவு. வழக்கமாக உடல் பயிற்சி முடிந்தபின் தண்ணீரில் நனையும் படி குளியல் தொட்டியில் அமிழ்ந்து அமரலாம். இதையே உடல் பயிற்சி செய்தபடியே தண்ணீரில் அமிழும் படி பெடலிங் சைக்கிளை இயக்கம் புது முறை வந்துள்ளது\nஇந்த பெடலிங் சைக்கிள் காற்றைப் போல 4 மடங்கு அழுத்தம் ஏற்படுத்துவதால் நல்ல பிரயாசைப் பட்டு பெடலை சுற்ற வேண்டும். இதனால் நல்ல உடல் பயிற்சி. உடல் பயிற்சி செய்யும் போதே பார்க்க தொடு திரை தொலைக் காட்சி பெட்டி மற்றும் கட்டுப்பாட்டுப் பலகை இத்துடன் இணைந்துள்ளது. துண்டு வைத்துக் கொள்ளும் அலமாரி மற்றும் கோப்பை வைக்கும் தாங்கியும் இதில் உண்டு\nஒருவர் பயன் படுத்தியவுடன் அதில் அவருடைய வியர்வை கலந்து விடும் என்பதால் அடுத்தவர் பயன் படுத்துமுன் தண்ணீர் மாற்றப் படும். தண்ணீர் மாற்றி முடிக்க ஏழு நிமிடங்கள் ஆகும். நல்ல பயனுள்ள இதன் விலை சும்மா 18,000 டாலர்() மட்டுமே என்பதால் நல்ல வசதி வாய்ந்தவர்கள் வரும் வசதியான உடல் பயிற்சி நிலையங்களில் மட்டுமே இதைப் பார்க்க முடியும். காலப் போக்கில் எல்லாரும் பயன்படுத்தும் படி விலை குறையலாம்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிற���ன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119699", "date_download": "2020-07-07T21:53:56Z", "digest": "sha1:6ECRS5O73U24MU27KCN5D3OQJ7OW6UI3", "length": 13006, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனு வாபஸ்! - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nமெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனு வாபஸ்\nமெரினா கடற்கரையில் உடல்களை அடக்கம் செய்து நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றதால் வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.\nசென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வி.காந்திமதி, இவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் இறந்தவர்களின் உடலை பொது இடத்தில், குறிப்பாக மெரினா கடற்கரையில் அனுமதி பெற்றோ, பெறாமலோ புதைப்பது, எரிப்பது கூடாது என்று உத்தரவிடக் கோரியிருந்தார்.\nஅவரது பொதுநல மனுவில், “மெரினா கடற்கரை தற்போது சுடுகாடாக மாறி வருவதால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். குடியிருப்புப் பகுதிகளிலும், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள மெரினா கடற்கரையில் உடல்களைப் புதைப்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்துகிறது.\nஉடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் மாநகராட்சி சட்டவிதிகளின்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் தான் அனுமதி வழங்கவேண்டும். ஏற்கெனவே, மெரினா கடற்கரையில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது உடலைப் புதைத்து நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் மறையும் போது முதல்வராக இருந்தவர்கள்.\nஇதற்கு மேலும், அங்கு வேறு யாராவது உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கினால், கண்டிப்பாக கடற்கரையில் உள்ள சுற்றுச்சூழலை அத��� அழித்து விடும்.\nஎனவே, சுடுகாடு அல்லாத பிற பகுதிகளில், உடல்களைப் புதைக்க வேண்டும் என்றால், அதற்கு விதிமுறைகளை உருவாக்கும்படி தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கடந்த ஜூலை 30-ம் தேதி மனு அனுப்பினேன்.\nஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே, பொது இடங்களில் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும். இனி மெரினா கடற்கரையில் யாருடைய உடலையும் புதைக்கவோ, எரிக்கவோ அனுமதிக்க மாநகராட்சி ஆணையருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.\nஇந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பான முறையீட்டு நேரத்தில் வழக்கறிஞர் காந்திமதி ஆஜராகி, சில காரணங்களுக்காக இந்த மனுவை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nஅதனை ஏற்ற நீதிபதிகள், மெரினாவில் மேற்கொண்டு நினைவிடம் அமைக்கக் கூடாது என விதிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.\nதடை கோரிய மனு நினைவிடம் அமைக்கத் மெரினா கடற்கரையில் வாபஸ் 2018-08-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n104 நாட்களாக தொடர்ந்த கூர்காலாந்து தனி மாநில போராட்டம் வாபஸ்\nரூபாய் நோட்டு அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும்: டெல்லி சட்டசபையில் தீர்மானம்\nஸ்டிரைக் வாபஸ்: ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் மீன்பிடிக்க செல்கின்றனர்\nபுதிய சட்டத்திருத்தம் வாபஸ் பெறப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை\nமாதேஸிகள் போராட்டம் வாபஸ்; இந்திய- நேபாள எல்லையில் இயல்பு நிலை\nசென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந���த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகாய்ச்சல் முகாம் மூலம் சென்னையில் 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/increase-community-contribution-to-protect-corona/", "date_download": "2020-07-07T22:42:58Z", "digest": "sha1:A35D7V2IROLOK7T5MFA6WGSGZQTSPT6K", "length": 15126, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "கொள்ளை நோயினை விரட்ட சமுதாய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்- ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகொள்ளை நோயினை விரட்ட சமுதாய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்- ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\nகொள்ளை நோயினை விரட்ட சமுதாய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்- ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி\nசென்னை: தமிழகத்தில் கொள்ளை நோ���ான கொரோனாவினை விரட்ட பொதுமக்கள் சமுதாய பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தபின்பு சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கபட்டுவருகின்றன என தெரிவித்தார்.\nமேலும் சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டை போன்ற மண்டலங்களில் தான் கொரோனா பரவல் அதிகமாகி உள்ளது. இதனை தடுக்க மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் முககவசம் மற்றும் கைகழுவும் முறையினை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதோடு கொள்ளை நோய்களை விரட்ட சமுதாயப் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்த அவர், மக்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனாவிற்கு அளிக்கப்படும் ஆங்கில மருத்துவத்தோடு சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட மருந்துகளும் நோயாளிகளுக்கு வழங்கப்ப்டுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டும் போது தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை கருவிகள் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளது எனவும் முறையாக சிகிச்சையும் அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.\nPosted in தமிழ்நாட்டில் கொரோனா, முக்கிய செய்திகள்Tagged #corona #corona treatment #tamilnadu corona #tamilnadu health ministry #கொரோனா #கொள்ளை நோய் #தமிழக அரசு #ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி\nகொரோனா மரணங்களை மறைக்கவே முடியாது.. அடித்துக்கூறிய முதலமைச்சர்.. உண்மையை போட்டுடைத்த ஆங்கில ஊடகம்..\nகொரோனா மரணங்களை மறைக்கவே முடியாது என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறிய நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதற்கு முன்பு சராசரியாக தினமும் 1000 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ நெருங்குகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் […]\nடெல்லியிலிருந்து 15 நாட்கள் லாரிகள் மூலம் பயணித்து தமிழகம் வந்த முதியவரை தனிமைப்படுத்திய அத���காரிகள்.\nசீனாவை மீண்டும் சீண்டும் அமெரிக்கா..\nவழக்கம்போல் காங்கிரஸ் காலை வாரிய கட்சி எம்எல்ஏக்கள்\nகொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது..\nவெற்றி படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜீவா.. ஜிப்ஸி படம் கை கொடுக்குமா..\n283 ஆண்டுகளில் இல்லாத கடுமையான புயல்.. அம்பன் புயல் பாதித்த பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் மோடி..\nகள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த தாயை கொலை செய்த மகன்…கள்ளகாதலர்கள் கைது…\nஇன்று டெல்லியில் திரள உள்ள இந்து சேனா அமைப்பினர்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாகீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்..\nதென்மாநிலங்களிலும் வெட்டுகிளி தாக்குதலுக்கு வாய்ப்பு: பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு\n“சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” – பிரதமர் மோடி..\nசென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 75 மாவட்டங்களை முடக்கியது மத்திய அரசு.. என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும்..\nவரலாறு காணாத வெங்காய விலை உயர்வு : அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்..\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajini-70-tv-channel-will-be-available-on-astro-ch100/", "date_download": "2020-07-07T22:49:21Z", "digest": "sha1:XWWTOMHUDYDRDGBWOZOFWG4JMQICXT4F", "length": 5986, "nlines": 102, "source_domain": "www.filmistreet.com", "title": "ஒளிப்பரப்பை தொடங்கியது ரஜினி70 டிவி.; முழுக்க முழுக்க ரஜினியிசம் (வீடியோ)", "raw_content": "\nஒளிப்பரப்பை தொடங்கியது ரஜினி70 டிவி.; முழுக்க முழுக்க ரஜினியிசம் (வீடியோ)\nஒளிப்பரப்பை தொடங்கியது ரஜினி70 டிவி.; முழுக்க முழுக்க ரஜினியிசம் (வீடியோ)\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.\nதிரைத்துறையில் என்றும் மங்காத சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.\nகேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாலிவுட் என அனைத்திலும் பல சூப்பர் ஸ்டார்கள் மாறிக் கொண்டே இருக்க ரஜினியோ எவரும் அசைக்க முடியாத உச்சத்தில் இருக்கிறார்.\nகோலிவுட்டில் ஜெய்சங்கர், சிவகுமார் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.\nகமல், ராமராஜன், மோகன் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்\nகார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்\nவிஜய், அஜித் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்\nதனுஷ் சிம்பு காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்\nசிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி காலத்திலும் ரஜினியே சூப்பர் ஸ்டார்.\nஎனவே தான் அவரை பாலிவுட் கான்களே தலைவா என்று அழைக்கின்றனர்.\nஇந்த நிலையில் ரஜினி பாடல்கள், படங்கள், ரஜினி பற்றி செய்திகளுக்காகவே பிரத்யேகமாக ரஜினி 70 என்ற டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த சேனல் மலேசியாவில் தன் ஒளிப்பரப்பை நேற்று ஜீன் 1 முதல் தொடங்கியுள்ளது.\nஇந்த சேனலின் நம்பர் 100 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் ரஜினியே தன் கட்சிக்காக ஒரு புதிய சேனலை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅதற்கு ரஜினி டிவி, தலைவர் டிவி, அல்லது சூப்பர் ஸ்டார் டிவி என்ற பெயர் வைக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.\nஅந்த சேனலின் ஓரிரு காட்சிகள் இதோ….\nRajini 70 TV channel will be available on Astro CH100, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், ஒளிப்பரப்பை தொடங்கியது ரஜினி70 டிவி.; முழுக்க முழுக்க ரஜினியிசம் (வீடியோ), ரஜினி 70 டிவி சேனல், ரஜினி டிவி, ரஜினி படங்கள், ரஜினி பாடல்கள், ரஜினியிசம்\nஇசைஞானியே வெண்பா இயற்றிய தமிழ் ஞானியே; சீனுராமசாமி வாழ்த்துப்பா\nஜூன் 1 முதல் பேருந்து ஓட அனுமதி; தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்கள் எவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2014/10/blog-post_93.html", "date_download": "2020-07-07T22:36:12Z", "digest": "sha1:UAAQGJ5TWOPHEHTOVE2JHEJ7TBUGGWS5", "length": 30531, "nlines": 231, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறைவன் மதுவிலக்கை ஏன் அமுல்படுத்தவில்லை?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவெள்ளி, 24 அக்டோபர், 2014\nஇறைவன் மதுவிலக்கை ஏன் அமுல்படுத்தவில்லை\nமதுவை தீமை என்றும் மதுவோடு தொடர்பு கொள்ளும் அனைவரையும் சபிக்கும் இறைவன் அந்த மதுவை அவனே தடை செய்திருக்கலாமே\nஇறைவனிடம் இந்தக் கேள்வியைக் க் கேட்பதற்கு முன்னால் நாம் நமது நிலையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்....\n- இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு துகள் போன்றவர்கள் நாம்.\n- இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு இல்லை.\n- மட்டுமல்ல நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.\n- நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.\nநம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது. அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம்.\nஎனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனை கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.\nஅடுத்ததாக நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:\n2:164 .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவ���் என்று பொருள்)\nஇவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா இதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:\n23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா\nஅவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும்.அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.\nஇந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப் படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்\n67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\n21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.\nகீழ்கண்டவை இந்த பரீட்சைக் கூடத்தின் இயல்புகள் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்:\n= இங்கு நேரான பாதையை மக்களுக்குக் காட்டித்தர இறைவன் தனது தூத���்களையும் தன் வேதங்களையும் அனுப்புகிறான். அதே நேரத்தில் இது ஒரு பரீட்சை என்ற காரணத்தால் இதில் ஷைத்தான் என்ற ஒரு கெட்ட சக்திக்கும் நம்மோடு வாழ அனுமதி வழங்கியுள்ளான்.\n= இங்கு இறைவன் எதை செய் என்று சொல்கிறானோ அதுவே நன்மை அல்லது புண்ணியம் ஆகும். எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே தீமை அல்லது பாவம் ஆகும். அவற்றை இறைவனின் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிகிறோம்.\n= இங்கு நல்லவையும் தீயவையும் நியாயமும் அநியாயமும் செல்வமும் வறுமையும் நம் முன் மாறிமாறி வரும். நல்லோர்களுக்குத் துன்பமும் கஷ்டமும் தீயோர்களுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் கிடைப்பதெல்லாம் இங்கு சகஜம். அவ்வாறு நன்மை செய்வதற்கும் தீமை செய்வதற்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் இடமே இவ்வுலகம்.\n= யார் எவ்வாறு வேண்டுமானாலும் எதைக்கொண்டு வேண்டுமானாலும் பரீட்சிக்கப்படலாம். அவற்றின் நியாயம் அநியாயம் என்பது நமது சிற்றறிவுக்கு எட்ட வேண்டும் என்பது இல்லை. நீர்க்குமிழிகள் போல் வாழ்ந்து மறையும் மனிதர்களின் தீர்ப்புக்காக இறைவன் காத்திருக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை.\n= இந்த பரீட்சையை எவ்வளவு பக்குவமாக நடத்துவது என்பதை மிக நுணுக்கமாக அறிந்தவன் இறைவன். அவனது அறிவுநுணுக்கமும் அளவிலா ஆற்றலும் நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களின் பக்குவமான அமைப்பிலும் அவற்றின் குறையற்ற இயக்கத்திலும் அது பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அற்பஜீவிகளான நம்முடைய சிற்றறிவுக்கு அறவே புலப்பட வாய்ப்பில்லை.\n= அவன் எதுவரை அனுமதிக்கிறானோ மற்றும் எவற்றை நமக்கு அறிவித்துத் தருகிறானோ அவை மட்டுமே நமது அற்ப அறிவு என்பது. அதை வைத்துக்கொண்டு அந்த இறைவனின் அறிவையும் ஆற்றலையும் எடைபோடுவதும் அவனது திட்டத்தில் குறைகாண்பதும் மனிதனின் அறியாமையின் வெளிப்பாடே மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட அற்பமான தவணையில் தோன்றி மறையும் அற்பத்திலும் அற்பமான மனிதன் ஆதியும் அந்தமும் இல்லாதவனும் அளவிலா அறிவும் ஆற்றலும் கொண்டவனும் ஆன இறைவனுக்கு அவன் ஏற்பாட்டுக்கு மாற்று ஒன்றைப் பரிந்துரைப்பது அகங்காரத்தின் உச்சகட்டம் என்பதை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.\nஆக இந்த பரீட்சைக் கூடத்தில் ஒரு பரீட்சைப் பொருளாக மதுவைப் படைத்து அதை உட்கொள்வதை பாவம் என்றும் அதை தவிர்ப்பதைப் புண்ணியம் என்றும் தன் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிவித்து உள்ளான். புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் மறுமையில் காத்திருக்கிறது என்பதையும் தெளிவு படுத்தியுள்ளான்.\nஇறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தராததால் சொந்த வீ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nகருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை\nகொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான��� அதுவரை இவ்வுலகில் அனுபவித்த ...\nமதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2014\nமாமனிதர் மது ஒழித்த வரலாறு\nஇறைவன் மதுவிலக்கை ஏன் அமுல்படுத்தவில்லை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_167.html", "date_download": "2020-07-07T23:28:25Z", "digest": "sha1:U2XI4RSQATVTFV2X3EQI36KPHEC4XZZP", "length": 5812, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தர்ம சக்கரமா என 'உறுதிப்படுத்த' அமைச்சிடம் கோரிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS தர்ம சக்கரமா என 'உறுதிப்படுத்த' அமைச்சிடம் கோரிக்கை\nதர்ம சக்கரமா என 'உறுதிப்படுத்த' அமைச்சிடம் கோரிக்கை\nஹசலக பகுதியில், பௌத்தர்களின் தர்மசக்கரம் படம் பொறித்த ஆடை அணிந்து வீதியில் சென்றதன் மூலம் பௌத்தத்தை இழிவு படுத்தியதாக கூறி 47 வயது மசாஹிமா என அறியப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅவரது விளக்கமறியல் ஜுன் 3ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆடையில் பொறிக்கப்பட்டிருப்பது தர்மசக்கரம் தானா என உறுதிப்படுத்துமாறு பௌத்த சமய விவகார அமைச்சுக்கு குறித்த ஆடையின் மாதிரி அனுப்பப்பட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nகப்பல்களில் காணப்படும் செலுத்தியின் அடையாளம் பொறித்த இவ்வகை ஆடைகள் பரவலாக சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை தனது மனைவி இவ்வாடையை ஒன்றரை வருடங்களுக்கு முன் கொள்வனவு செய்ததாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/8606/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/print/", "date_download": "2020-07-07T22:33:15Z", "digest": "sha1:IZYREV7EKJB5V7AC2FDIP5CCT2KWOUDD", "length": 4464, "nlines": 18, "source_domain": "thoduvanam.com", "title": "தொடுவானம் » செங்கல் காளவாசலுக்கு மண் அள்ள‌ » Print", "raw_content": "\nசெங்கல் காளவாசலுக்கு மண் அள்ள‌\nதுறை: அனைத்து துறைகள்,துணை இயக்குநர் (கனிமம்)\nஅனுப்புநர்: மகாலட்சுமி த/பெ சதுரகிரி து.கிருஷ்ணாபுரம்[p.o]சாப்டூர் வழி,பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம்.\nபெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,\nஅய்யா வணக்கம்;மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளு���்குட்டிநாயக்கனூர் கிராமம் உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் காளவாசல் வைப்பதற்கும் மண் அள்ளுவதற்கும் அனுமதி கேட்டு 18.2.2012 அன்று தாங்களுக்கு தொடுவானம்[பழையூர்]மூலம் மனு கொடுத்து இருந்தேன்.கனிம வளம் துணை இயக்குனர் மூலம் காளவாசல் சான்று கட்டணமும்,மண் அள்ள அனுமதியும்,விண்ணப்பக்கட்டணமும் கட்ட கூறினார்கள் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் 27.2.2012 அன்று துணை இயக்குனர்[கனிமம்]அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன்,மேலும் நான் பாரதப்பிரதமர் வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் k.v.i.c மூலம் sbi வங்கியில் கடன் பெற்று தவணையையும் முறையாக செலுத்தி வருகின்றேன்.எனவே எனக்கு கூடிய விரைவில் அனுமதி வழங்குமாறும் அனுமதி வழங்கும்வரை மண் அள்ள ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nComments Disabled To \"செங்கல் காளவாசலுக்கு மண் அள்ள‌\"\nமனுதாரருக்கு உரிய ஆவணங்களுடனும், முறைப்படியும் விண்ணப்பிக்க ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் அரசு விதிகளின்படி கிராமநிர்வாக அலுவலரிடம் கிராமகணக்குகள் பெற்று சமர்ப்பிக்கவில்லை. மனுதாரர் செங்கல் காளவாசல் அமைக்க மண் அள்ளும் பொருட்டு கோரியுள்ளதால் கனிம விதிகளின்படி உரிய முறையில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.\nபதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=98", "date_download": "2020-07-07T22:49:22Z", "digest": "sha1:BQZAJB5GPUKLS4WTMKJ7AHPNGU2RABQD", "length": 13032, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யூடியூப் கோர்னர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசெம போத ஆகாதே ட்ரெயிலர் #SemmaBothaAagathey\nசெம போத ஆகாதே ட்ரெயிலர்\nகாலா அனைத்து பாடல்களும் வெளிவந்தது #KaalaAudiofromToday\nகாலா அனைத்து பாடல்களும் வெளிவந்தது\nRead more: காலா அனைத்து பாடல்களும் வெளிவந்தது #KaalaAudiofromToday\nRead more: ஆருத்ரா டீசர் வீடியோ\nதலைக்கவசம் அணியாவிட்டால் இந்நிலை ஏற்படலாம் #CaughtWithoutHelmet\nதலைக்கவசம் அணியாவிட்டால் உங்களுக்கும் இந்த நிலை வரலாம்\nRead more: தலைக்கவசம் அணியாவிட்டால் இந்நிலை ஏற்படலாம் #CaughtWithoutHelmet\nமுதல் குழந்தை - நோக்கியா விளம்பரம்\nமுதல் குழந்தை - நோக்கியா விளம்பரம்\nRead more: முதல் குழந்தை - நோக்கியா விளம்பரம்\nகாலா படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் #SemmaWeightu - #Kaala\nகாலா படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் #SemmaWeightu - #Kaala\nRead more: காலா படத்தின் 'செம��ம வெயிட்' பாடல் #SemmaWeightu - #Kaala\nதண்ணீர் வருமா வராதா - ஒரு விழிப்புணர்வு குறும்படம்\nவிண்வெளியின் முதல் 3D VR வீடியோ\nரன்பீர் கபூரின் சன்ஜு ட்ரெயிலர்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\n‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலக சாக்லேட் தினம் : நீங்கள் கொக்கோவை கொரித்து சாப்பிடவேண்டிய சில காரணங்கள்\nஎந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இத���\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-07T23:37:03Z", "digest": "sha1:OTI7DOXXTHTNKQYQXREXUJWWDUO76PS5", "length": 24654, "nlines": 95, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "மஞ்சள் சட்டை | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் எஸ்.வி.சேகர்\n எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் எஸ்.வி.சேகர் -கருணாநிதி இன்றைய முக்கியமான செய்தி – நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் `நாடகப்பிரியா’ என்ற நாடக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடைய நாடகம் ‘அல்வா’ சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நேற்றிரவு அரங்கேறியது. நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒரு மணி … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இரண்டு டாக்டர்கள், எஸ்.வி.சேகர், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, m.r.radha, Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized\t| 1 பின்னூட்டம்\n இரண்டு தட்டு தட்ட மாட்டானா\n இரண்டு தட்டு தட்ட மாட்டானா சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய ஒரு செய்தி கீழே – ———————————————————————- டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே நெஞ்சம் பதைக்கிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை … Continue reading →\nPosted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, முதலமைச்சர், Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized\n வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா \n வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா இது நக்கீரனில் வந்துள்ள இன்றைய செய்தி – “அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்லைக்கழகம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு நாடகம் மற்றும் சமூகசேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதற்கான சான்றிதழை அவர் முதல்வர் கருணாநிதியிடம் இன்று நேரில் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.” … Continue reading →\nPosted in 86 வயது, அமெரிக்க தமிழர்கள், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, இரண்டு டாக்டர்கள், உலகத்தமிழ், எஸ்.வி.சேகர், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சினிமா, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மட்டமான விளம்பரம், Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\nபாவம் முதல்வர் – தள்ளாத வயதில் அவருக்குத் தான் எவ்வளவு முக்கியமான வேலைகள் \nஇது செய்தியும் படமும் – “ரம்பா திருமண வரவேற்பு:கலைஞர் நேரில் வாழ்த்து நடிகை ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த இந்திரகுமார் (எ) பத்மநாபனுக்கும் கடந்த 8ம் தேதி திருமலையில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் இன்று ராணிமெய்யம்மை ஹாலில் திருமண வரவேற்பு நடந்தது. முதல்வர் கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தினார்.” ————————————————————————- பாவம் முதல்வர் – (எதையும் … Continue reading →\nPosted in 86 வயது, அரசியல், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழ், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, ரம்பா திருமணம், Uncategorized\t| Tagged அரசாங்கம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், கேளிக்கை, தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized\t| 1 பின்னூட்டம்\nநீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே கலைஞர் காட்டிய பெப்பே \nநீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே கலைஞர் காட்டிய பெப்பே தெலுங்கு மொழியில் ஒரு வேட��க்கையான சொல் உண்டு. அது தான் தலைப்பு நித்யானந்தா விவகாரம் ஆறிப்போன கஞ்சியாகி விட்டதால் – ஸ்டாலின் – அழகிரி பற்றி சூடாக கலைஞரிடம் ஒரு மனந்திறந்த பேட்டியை வாங்கிப் போட்டு … Continue reading →\nPosted in 86 வயது, அடுத்த வாரிசு, அரசியல், அரசு, அறிவியல், அழகிரி, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கழகம், காமெடி, தமிழ், நக்கீரன், நாளைய செய்தி, நித்யானந்தா, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, முதலமைச்சர், வாரிசு, ஸ்டாலின், Uncategorized\t| Tagged அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized\n) கீழேயுள்ள 2 புகைப்படங்களில் முதலாவது, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பரக் கமிட்டி – மாநாட்டிற்கு எந்தெந்த விதங்களில் விளம்பரம் தருவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் நேற்று கூடியபோது எடுக்கப்பட்டது. (செம்மையாக விருந்து சாப்பிட்டால் தானே … Continue reading →\nPosted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், செம்மொழி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மாநாடு, விருந்தோ விருந்து, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized\nதிராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை \nதிராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை வேண்டாமே இனி திராவிடப்பேச்சு வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று பட முடியும் (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று பட முடியும் தமிழ் பேசும் அனைவரும், … Continue reading →\nPosted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கருணாநிதி, கழகம், கு��ியரசு, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழீழம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதலமைச்சர், வைகோ, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\n கொஞ்சம் கொஞ்சமாக... யோசிக்க - (4)\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை - மோதல் முற்றுகிறதா ...\nமேலேயிருந்து பார்த்தால் - (1)\nஅருமையான - துருக்கி குறும்படம் ஒன்று .... (4 நிமிடங்கள் ...)\n\"உள்ளே\" ஒரு மனம் - தென்கச்சி சுவாமிநாதன்\n1986-ல் சிங்கப்பூரில் இளையராஜா .... சுவாரஸ்யமான சில பாடல்கள் ...\n\"தடுப்பூசி\" - மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி....\nபிடித்தது – பழையது… இல் Gopi\nபிடித்தது – பழையது… இல் மெய்ப்பொருள்\nபிடித்தது – பழையது… இல் Raghavendra\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் M.Subramanian\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் புவியரசு\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் jksmraja\n“தடுப்பூசி”… இல் சைதை அஜீஸ்\nபேரறிஞர் அழ.வழ.கொழ – பழ.… இல் புதியவன்\nலண்டனிலிருந்து – கல்கத்த… இல் Sasikumar\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் vimarisanam - kaviri…\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் atpu555\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிடித்தது – பழையது – 9 … (வாராய் நீ வாராய்…) ஜூலை 7, 2020\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை – மோதல் முற்றுகிறதா …\nமேலேயிருந்து பார்த்தால் – (1) ஜூலை 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/oct/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3252501.html", "date_download": "2020-07-07T23:20:21Z", "digest": "sha1:TUK66M2RP65XCNM2EUSCVR7L24EYV2SV", "length": 8464, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு\nவெள்ளக்கோவில் சோழீஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்தி எம்பெருமான்.\nவெள்ளக்கோவில் பகுதி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nவெள்ளக்கோவில் - மூலனூா் சாலையிலுள்ள தெய்வ நாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயில், மயில்ரங்கம் வைத்தியநாதேஸ்வரா் கோயில், லக்கமநாயக்கன்பட்டி, கண்ணபுரம் ஆகிய ஈஸ்வரன் கோயில்களில் விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன.\nஇக்கோயில்களில் நந்தி எம்பெருமானுக்கு புதிய பட்டாடை உடுத்தி பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.\nபிரதோஷ வழிபாடுகளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி பிரதோஷ வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mgr-jayalalithaa-trying-erect-statues-hc-orders-stay-0", "date_download": "2020-07-07T23:12:10Z", "digest": "sha1:TV2LTWD537UATAJXZZCOPKJHQWZ4NJCQ", "length": 11063, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா சிலைகள் அமைத்திட முயற்சி! -தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு! | MGR, Jayalalithaa trying to erect statues! HC orders stay on | nakkheeran", "raw_content": "\nஆக்கிரமித்து எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா சிலைகள் அமைத்திட முயற்சி -தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nபொது சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கத் தடை கோரிய வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி - அமிர்தாபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கப்பட இருப்பதை தடுக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபோலி பத்திரங்கள் மூலம் பொது சாலையை தனியார் இடம் என மாற்றி, அங்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலைகள் வைக்கப்பட இருப்பதாகவும், பொது சாலையை தனியார் இடம் என அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காரமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை வைக்கப்படவிருக்கும் இடம் பொது சாலையா என்பதைக் கண்டறிய அரசுத் தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.\nஇதனையடுத்து, பொது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nமுந்தைய கட்டணத்தை அடிப்படையாக வைத்தே புதிய மின் கட்டணம்-உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்\nசென்னை உயர் நீதிமன்றம் காணொலிக் காட்சி மூலம் முழுமையாக இயங்கும்\nஇளம் வழக்கறிஞர்கள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் எவை\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக��க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/coronavirus-cases-rises-to-158-lakh-in-india/", "date_download": "2020-07-07T23:40:20Z", "digest": "sha1:QHFKOO6DO2IUG77AQE7NC3456RV6I376", "length": 12837, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவ��� தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 158333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4531 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 67692 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.\nநாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 56948 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 18545 பேருக்கும், குஜராத்தில் 15195 பேருக்கும், டெல்லியில் 15257 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என ஏன் சொல்லவில்லை.. ராகுல் காந்தி பளார் கேள்வி..\nகுடியரசுத் தலைவரை இன்று திடீரென சந்தித்த மோடி..\nதிருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல்\nநினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் திறக்க மத்திய அரசுஅனுமதி\nஇந்தியாவில் தற்போதைய கொரோ���ா நிலவரம்\nரூ.2.89 லட்சம் மதிப்பிலான தங்க முககவசம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/astrology-articles/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-moon-eclipse-in-july-2019/", "date_download": "2020-07-07T22:46:47Z", "digest": "sha1:J7IKBUCHSA7BBJDEODFBIWEIAS2IBQWO", "length": 22462, "nlines": 271, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "சந்திர கிரகணம் – Moon Eclipse in July 2019 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nசந்திர கிரகணம் ஜூலை 16 &17 - 2019\nஒவ்வொரு ஆண்டும் இப்பூவுலகில் நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர கிரகணம் கூட சம்பவிக்கும்.\nஒவ்வொரு ஆண்டும் இப்பூவுலகில் நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர கிரகணம் கூட சம்பவிக்கும்.\nசூரிய கிரகணம் அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி அன்றும் சம்பவிக்கும்,\nஜோதிட சாஸ்திரபடி பன்னிரண்டு ராசிகளை சூரியனும், சந்திரனும் சுற்றி வரும் போது இருவரும் ஒரே ராசியில் குறிப்பிட்ட பாகை கலை அளவில் சேர்ந்திருக்கும் பொழுது அமாவாசை ஏற்படுகின்றது, “அமவாஸ” என்ற வடமொழி சொல்லுக்கு ஒன்றாக இருத்தல் என்று பொருள், சூரியனும், சந்திரனும் ஒன்றாக குறிக்கும் “அமவாஸ” என்னும் சொல் அமாவாசை என்றானது.\nஅமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்க இவர்கள் இருவரும் ராகுவின் பிடியிலோ அல்லது கேதுவின் பிடியிலோ இருப்��ார்கள்.\nபெளர்ணமி அன்று சூரியனும் சந்திரனும் சற்றேறக் குறைய 180 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள், அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருக்கும்.\nபெளர்ணமி அன்று இவ்விருவரும் ராகு அல்லது கேதுவின் பிடியிலே இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nஅறிவியல்ரீதியாக சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும்.\nசந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.\nசூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.\nபஞ்சாங்களில் கிரகணத்தை பற்றி குறிப்பிடும் போது ஸ்பரிச காலம், நிமீலன காலம், மத்யகாலம், உ ன்மீலன காலம், மோக்ஷ காலம் என ஐந்துவித கால முறைகளால் குறிக்கபட்டிருக்கும்.\nஸ்பர்ச காலம் என்றால் கிரகணம் ஆரம்பமாகும் நேரமாகும் , நிமீலன காலம் என்றால் சந்திரன் முழுவதும் மறைந்து கண்ணுக்கு தெரியாமல் போகும் நேரமாகும், மத்யகாலம் என்றால் சந்திரன் முழுவதும் மறைய ஆரம்பித்த நேரத்திற்கும் மீண்டும் தெரிய ஆரம்பித்த நேரத்திற்கும் மத்தியில் உள்ள நேரமாகும், உன்மீலன காலம் என்றால் ராகு அல்லது கேதுவின் பிடியிலிருந்து சந்திரன் வெளிபட்டு கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும் நேரமாகும். மோக்ஷ காலம் என்றால் ராகு அல்லது கேதுவின் பிடி யிலிருந்து சந்திரன் முழுவதும் விடுபட்டு கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும் நேரமாகும்.\nகிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் உணவு உண்பது கூடாது, கிரகணம் ஏற்படும் நாளில் தாய், தந்தை மற்றும் மூதாதையருக்கு திதி கொடுக்க கூடாது, மறுநாளே இதை செய்ய வேண்டும்.\nகிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் திருக்கோவில்கள் நடை அடைக்கப்படிருக்கும். கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது.\nஎந்த நட்சத்திரத்தில் கிரகணம் சம்பவிக்கின்றதோ அந்த நட்சத்திரம் அதற்கு முன், பின் உள்ள நட்சத்திரங்க்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது அவசியம்.\nவரும் 16.7.2019 ஆனி மாதம் 31ம் தேதி செவ்வாய்கிழமை அன்று இரவு உத்திராடம் நட்சத்திரத்தில் கேது கிரகஸ்த சந்திர கிரகணம் ஏற்படும், இது இந்தியாவில் தோன்றும்.\nஸ்பரிசம் ( ஆரம்பம் ) :1.32 P.M, மத்யம் : 3.03 A.M, மோக்ஷம் : 4.39 A.M\nஉத்திராடம், கிருத்திகை, உத்திரம், பூராடம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் (திருக்கோவில்களில் அர்சக்கரிடம் கூறி ) சாந்தி செய்து கொள்வது அவசியம்.\nMoon Eclipseசந்திர கிரகணம்சூரிய கிரகணம்பார்சுவ சந்திர கிரகணம்பூரண சந்திர கிரகணம்\nஅபிஜித் நட்சத்திரம் Abhijit Nakshatra\nஜோதிடப்படி ஒருவருக்கு என்ன மாதிரியான தொழில் அமையும்\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nஅட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல…\nவக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன\nஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது\nகொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nஅரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்\nதனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019\nபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு\nபுத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்\nகொடுத்த கடன் திரும்ப வர\nஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் \nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nபிள்ளைகள் ஜாதகம் பெற்றோருக்கு பேசுமா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்\nகேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது\nகடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.\nயார் தன்னுடைய பெயரில் சொந்த வீடு வாகனம் வாங்க கூடாது \nபிரம்ம���த்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu1 month ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan1 month ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan1 month ago\nநான்காம் இடம் - நான்காம் பாவகத்தை …by Astro Viswanathan1 month ago\nஒன்பதாம் இடம் - ஒன்பதாம் பாவகத்தை …by Astro Viswanathan1 month ago\nஏழாமிடம் - ஏழாமிடத்தை பற்றி எதையெ …by Astro Viswanathan1 month ago\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கி …by Sri Ramajeyam Muthu1 month ago\nJune 2020 Solar Eclipse – சூரிய கிரகணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\nதனுசு ராசி மே மாத பலன்கள் 2020\nவிருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020\nதுலாம் ராசி மே மாத பலன்கள் 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?lang=ta", "date_download": "2020-07-07T22:36:30Z", "digest": "sha1:TOZFYYNJJERES2FNNGELUYTI57MZQUXW", "length": 6715, "nlines": 140, "source_domain": "billlentis.com", "title": "சிறந்த பிளேயர்கள் வாங்கும் வழிகாட்டி - Bill Lentis Media", "raw_content": "\nசனிக்கிழமை, ஜூலை 4, 2020\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nHome Tags சிறந்த பிளேயர்கள் வாங்கும் வழிகாட்டி\nTag: சிறந்த பிளேயர்கள் வாங்கும் வழிகாட்டி\nசிறந்த ப்ளேண்டர் பெற சிறந்த பில்டர்-ஷாப்பர் கையேடு\nசிறந்த ப்ளேண்டர் பெற ஷாப்பர் வழிகாட்டி ஏதேனும் ஒரு சமையலில் உபயோகப் பொருட்கள் இருக்க வேண்டும். சரியான வகை ப்ளேண்டர் பயன்படுத்தி எதையும்...\nநீங்கள் ஒரு பிலென்டர் கிரீம் செய்ய முடியும்\nஅழகு கலண்டர் கழுவ எப்படி\nஆளி விதை எப்படி அரைக்க வேண்டும்\nமாதுளை விதைகளை க் கலப்பதா\nப்ளிண்டர் இருந்து சாறு வடிகட்டி எப்படி\nசிக்கன் எலும்புகள் அரைத்து ப்ளெண்டர்\nஒரு பிளெண்டர் உள்ள பாதாம் வெண்ணெய் எப்படி\nஒரு கலப்பான் இல்லாமல் பட்டர்நட் சூப் எப்படி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/02/26/indian-campaign-ends-in-olympic-qualifiers/", "date_download": "2020-07-07T23:18:22Z", "digest": "sha1:VK6AT3M74EJ5I3WJTJ7LHC4M4XAGVOMP", "length": 13805, "nlines": 269, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Indian campaign ends in Olympic qualifiers « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகொரியாவிடம் இந்தியா மீண்டும் தோல்வி\nசென்னை, பிப். 26: ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுவதற்���ான தகுதி கால்பந்துப் போட்டியில் இந்திய மகளர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது கொரிய அணி.\nசென்னை நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இப் போட்டி நடைபெற்றது.\nஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் கோல் அடிக்க கடும் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் கொரிய மகளிர் முந்தினர். 25-வது நிமிஷத்தில் லீ கீ அபாரமாக கோல் அடித்து கொரியாவை முன்னிலைப்படுத்தினார்.\nஅதன் பின் இந்திய மகளிர் அணி கோல் அடிக்க கடும் முயற்சி மேற்கொண்டனர், அந்த முயற்சியை கொரிய மகளிர் தகர்த்தெறிந்தனர்.\n38-வது நிமிஷத்தில் பார்க் ஹீ யங்கும், 39-வது நிமிஷத்தில் மூன் சுலே ஆகியோரும் அடுத்தடுத்து கோல் அடித்து, கொரியாவை வலுப்படுத்தினர்.\nபிற்பாதியில் இந்திய அணியினர் நிறைய தவறுகள் செய்தனர். இதனால் கிடைத்த வாய்ப்புகள் பறிபோயின.\nமுடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியவை வென்றது கொரியா.\nதென் கொரியாவின் மாசானில் கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த போட்டியில் இந்தியாவை 5-0 என கொரியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gold-and-silver-price-23-10-19/71606/", "date_download": "2020-07-07T23:33:19Z", "digest": "sha1:6MNZOVY5FP5526SO2WPMVKCZEBSPY4PB", "length": 4668, "nlines": 107, "source_domain": "kalakkalcinema.com", "title": "தங்கம் வெள்ளி விலை தொடர் சரிவு.!! - Kalakkal Cinemaதங்கம் வெள்ளி விலை தொடர் சரிவு.!! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News Gold Rate தங்கம் வெள்ளி விலை தொடர் சரிவு.\nதங்கம் வெள்ளி விலை தொடர் சரிவு.\nசர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கம் கொண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் உண்டாகிறது.\nGold Price 23.10.19 : சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு ரூ 120 குறைந்து ரூ 29,176-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து ரூ 3,647-க்கு விற்பனையாகிறது.\nமேலும் 24 கேரட் தங்கத்தின் விலை: 1 கிராமிற்கு ரூ.3,980 ஆகவும் மற்றும் சவரனுக்கு ரூ.31,840 ஆகவும் விற்பனையாகிறது.\nநேற்றைய விலையில், 1 கிராமிற்கு 3,995 ரூபாய் ஆகவும், 8 கிராமிற்கு 31,960 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.\nவெள்ளி விலை நிலவரம்: இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இன்றி, 1 கிராம் ரு.48.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅதே போன்று, 1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இன்றி, ரு.48,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nPrevious articleஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nNext articleபிகில் பெரிய படம் தான், அதுக்காக.. – கார்த்தி ஓபன் டாக்.\nதங்கம் வெள்ளி விலை நிலவரம்.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..\nதங்கம் வெள்ளி விலை நிலவரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/mental-health-matters/understanding-mental-health/finding-the-right-rehab-center-for-your-loved-one", "date_download": "2020-07-07T22:52:42Z", "digest": "sha1:6HKF6NLZTS2TAAERBNALPQFK76BY2QXJ", "length": 26169, "nlines": 50, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "புனர்வாழ்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தல்", "raw_content": "\nமனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய ஒரு சரியான புனர்வாழ்வு மையத்தை எப்படித்தேர்ந்தெடுப்பது. அவர்கள் குணமாகும் பயணத்தில் உதவக்கூடிய சரியான மையம் எது என எப்படி அறிவது\nமனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிற ஒவ்வொருவரும், ஒரு கட்டத்தில் இந்த முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கும்: இப்போது அவர் குணமாகிவிட்டார் ஆனால் அவர் புனர்வாழ்வு பெறுவதற்குச் சில திறன்களை மீண்டும் கற்றுக்கொள்ளவேண்டும், அவர் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப ஒரு புனர்வாழ்வுமையத்தால் மட்டுமே உதவமுடியும். அப்படிப்பட்ட நல்ல புனர்வாழ்வு மையம் எது இந்தக் கேள்விக்கு விடையளிக்க, இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்: முதலாவதாக, பாதிக்கப்பட்டவருடைய தேவைகள் என்னென்ன இந்தக் கேள்விக்கு விடையளிக்க, இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்: முதலாவதாக, பாதிக்கப்பட்டவருடைய தேவைகள் என்னென்ன அதாவது எந்தவிதமான வசதிகள் அவருக்குத் தேவையான பலனை அளிக்கும் அதாவது எந்தவிதமான வசதிகள் அவருக்குத் தேவையான பலனை அளிக்கும் இரண்டாவதாக அந்த மையம் இதற்குமுன் என்னென்ன பணிகளைச் செய்திருக்கிறது இரண்டாவதாக அந்த மையம் இதற்குமுன் என்னென்ன பணிகளைச் செய்திருக்கிறது அதற்குச் சமூகத்தில், மருத்துவர்களின் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறதா\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கு��் அமைப்புகள் பலவிதமாக உள்ளன. அவற்றில் எந்த அமைப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் : மனநலப் பிரச்னையின் தன்மை, வசதிகள் கிடைத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவரால் அவற்றை அணுக இயலுதல் மற்றும் பாதிக்கப்பட்டவரின் தேவைகள் போன்றவை.\nமனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றவர்கள் புனர்வாழ்வு பெறுவதற்கு சிறந்த வழி சமூக அடிப்படையிலான புனர்வாழ்வுதான். அதாவது, மனநலம் பாதிக்கப்பட்டவர் எந்தச் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாரோ அங்கேயே அவரது புனர்வாழ்வும் தொடங்குகிறது. அதாவது மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றவர், அந்தச் சிகிச்சைக்குப் பிறகு தன்னுடைய சமூகத்திற்கே திரும்புகிறார். தன்னுடைய சொந்தச் சூழலில் தனது புனர்வாழ்வுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்கிறார் அல்லது முன்பு தன்னிடம் இருந்த திறன்களை மீண்டும் பழகிக்கொள்கிறார். இது போன்ற சமூகம் சார்ந்த புனர்வாழ்வில் மனநல நிபுணர்களின் பங்கு குறைவுதான். மாறாக பாதிக்கப்பட்டவருடைய சமூகத்தினர் அதாவது குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் போன்றவர்கள், அவருடைய புனர்வாழ்விற்கு உதவுகிறார்கள், அவர்களை ஆதரிக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்புகளை உண்டாக்கித்தருகிறார்கள். இப்படி சமூகம் சார்ந்த புனர்வாழ்விற்கு வழிசெய்வதன்மூலம் அந்தச் சமூகத்தின் மனநல பாதிப்புகளைப்பற்றிய விழிப்புணர்வும் வளர்கிறது. அதுபற்றிய களங்க உணர்வு குறைகிறது. ஒருவர் சமூகம் சார்ந்த புனர்வாழ்வைப் பெறும்போது அந்தச் சமூகத்தில் உள்ளவர்களே அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உண்டாக்கித்தருகிறார்கள், காரணம் அவர்களுடைய பலன்கள் என்ன வரம்புகள் என்ன என்பது அந்தச் சமூக உறுப்பினர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஏற்ற வேலைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதன்மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவரும் அவருடைய குடும்பத்தினரும் எளிதில் தங்களுடைய குடும்பத்தினருடன் ஒருங்கிணைகிறார்கள்.\nஇதுபோன்ற சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு அமைப்புகள் இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை.\nபகல் நேரப் பராமரிப்பு அமைப்புகள்: மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்குச் சிகிச்சைபெற்றுத் திரும்பியவர் இந்த மையங்களில் சுமார் 8 மணி நேரம் செலவிடுகிறார், சில வாரங்கள் , சில மாதங்களில் அவர் தன் புனர்வாழ்வைப் பெறுகிறார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு எந்தெந்தத் திறமைகளில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத் திறமைகளையும் பின்னர் அவர்கள் ஒரு வேலையைப் பெறுவதற்கு, தனது வாழ்க்கையின் லட்சியங்களை அடைவதற்கு என்னென்ன திறமைகள் அவருக்குத் தேவைப்படுமோ, அவை சொல்லித்தரப்படுகின்றன, உதாரணமாக பிறருடன் பழகுதல், ஒரு குறிப்பிட்ட பொழுதுபோக்கை உண்டாக்கிக்கொள்ளுதல் போன்றவை. இவை சொல்லித்தரப்படக்கூடிய சூழல், அவர்களை அவர்களுடைய பிரச்னைகளுடன் ஏற்றுக்கொள்கிறது, பாதிக்கப்பட்டவரும் பிறருடன் பழகத்தொடங்குகிறார்: அவர்கள் மனநலப் பிரச்னை உள்ளவர்களாகவும் இருக்கலாம், இல்லாதவர்களாகவும் இருக்கலாம். ஆகவே, அவர் தன்னைப்போன்ற பிரச்னை கொண்ட பிறரும் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார், பிறர் அவரை மதிப்பதை, இயல்பாக நடத்துவதைக் கவனிக்கிறார். இது அவரிடம் ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்குகிறது. இதுபோன்ற அமைப்புகளில் பயிற்சி பெற்ற பிறகு அவர் ஒரு வேலைக்குச் செல்லலாம், அதன்மூலம் அவர்களுடைய வாழ்வு ஒரு நோக்கத்துடன் இயங்குகிறது என்கிற ஒரு நோக்கத்தை அவர்கள் பெறுவார்கள், அவர்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் இது அமையும்.\nஇந்தப் பகல்நேரப் பராமரிப்பு அமைப்புகளுக்குச் செல்கிறவர்கள் நோயாளிகள் என்ற நிலையிலிருந்து செயல்திறனுள்ள ஒரு மனிதராக மாறுகிறார்கள் அதற்கான ஒரு தினசரி ஒழுங்கை கட்டமைத்துக்கொள்கிறார்கள்.\nசில நேரங்களில், மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்று குணமானவர்களுக்குப் புனர்வாழ்வுச் செயல்முறைகளில் ஈடுபட விருப்பமில்லாமல் இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருக்கலாம், அங்கே அவர்களுக்குப் புனர்வாழ்வின் நன்மைகளைப் புரியவைக்கவேண்டியிருக்கலாம். இதன்மூலம் தாங்களும் அதில் பங்குபெறவேண்டும் என அவர்கள் ஊக்கம் பெறலாம். புனர்வாழ்வு என்பது ஒருவருடைய விருப்பமில்லாமல் நடைபெற இயலாது. புனர்வாழ்வின் நன்மைகளை அவர் படிப்படையாக உணர்ந்துகொண்டு அதற்குத் தயாராகும் வரை அவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளைத் தரவேண்டு���்.\nதீவிர மனநலக்குறைபாடுகளைக்கொண்ட மிகச்சிலருக்குப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களின்வாயிலாகப் புனர்வாழ்வை வழங்குவது சாத்தியமில்லாமல் போகலாம். அதுபோன்ற நேரங்களிலும் அவர்களுக்குப் புனர்வாழ்வுச் செயல்முறைகளை அமல்படுத்தவேண்டும். அந்தச் செயல்பாடுகள், பகல்நேரப் பராமரிப்பாகக் குறுகியகால நோக்கங்களுடன் அமையலாம் அல்லது வீட்டில், நீண்டகால நோக்கில் அமையலாம், இந்தச் செயல்பாடுகள் அவர்களைக் கவனித்துக்கொள்ளுவதில் கவனம் செலுத்தும், அவர்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுத்தந்து தயார்செய்வதில் கவனம் செலுத்தாது. வேறு எதுவுமே பயனளிக்காதபோதுமட்டுமே இதைப் பின்பற்றவேண்டும்.\nபுனர்வாழ்வின் முக்கிய நோக்கம், பாதிக்கப்பட்டவருக்கு தேவையான திறன்களைக் கற்றுத்தந்து அவர்களை ஆற்றலுடையவர்களாக மாற்றுவதுதான். அதேசமயம் பல புனர்வாழ்வு மையங்கள் பாதிக்கப்பட்டவரை வெறுமனே கவனித்துக்கொள்கின்றன, அவர்களுக்கு வேண்டிய திறன்கள் எவற்றையும் கற்றுத்தருவதில்லை. பல புனர்வாழ்வு மையங்கள் சட்டவிரோதமாக நடத்தப்படுகின்றன, அதில் பணிபுரிகிறவர்களுக்கு உரிய பயிற்சியோ தகுதியோ இருப்பதில்லை, சில புனர்வாழ்வு மையங்கள் தருகின்ற சிகிச்சைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய பலன் ஏதும் கிடைப்பதில்லை. சில புனர்வாழ்வு மையங்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பூட்டி வைக்கிறார்கள், மனித உரிமையை மீறும் அளவிற்கு அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இவர்களுடைய குடும்பத்தினர், எப்படியாவது தங்கள் அன்புக்குரியவர்கள் நலன் பெற்று விடமாட்டார்களா என்ற துடிப்பில் இருப்பார்கள் ஆகவே இதுபோன்ற விஷயங்கள் அவர்களின் நன்மைக்காகத்தான் செய்யப்படுகின்றன என்று நம்புவார்கள்.\nசில மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்பவை சில மாதங்கள்மட்டுமே நடைபெறும்; ஆனால், வேறு சில மனநலப் பிரச்னைகளைக் கொண்டவர்களுக்குப் பல மாதங்கள் புனர்வாழ்வும் ஆதரவும் தேவைப்படலாம். இந்தப் புனர்வாழ்வு சேவையை அளிக்கும் மையங்கள் வெவ்வேறு விதமான கட்டணங்களை வசூலிக்கின்றன. அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்துள்ள புனர்வாழ்வு மையங்கள் ஒரு நியாயமான கட்டணத்தை விதிக்கலாம். தனியார் மையங்கள் மிக அதிகமான மாதக்கட்டணத்தை விதிக்கக்கூடும். பாதிக்கப்பட்டவரை கவனித்துக்கொள்கிறவர், தன்னுடைய அன்புக்குரியவரின் தேவையை நிறைவேற்றக்கூடிய வசதிகளை உடைய, தன்னுடைய நிதிநிலைமைக்கு பொருத்தமாக உள்ள ஒரு மையத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.\nஒரு புனர்வாழ்வு மையம் சட்டப்படி செயல்படுகிறதா களங்கமற்று செயலாற்றுகிறதா என்பதை எப்படிக்கண்டுபிடிப்பது\nபாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை வழங்குகிற மனநல நிபுணர் சிபாரிசு செய்கிற ஒரு புனர்வாழ்வு மையத்தைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பான விஷயம்.\nசட்டப்படி அனுமதியும் அங்கீகாரமும் பெற்ற ஒரு புனர்வாழ்வு மையம், மருத்துவமனையாகவோ அல்லது புனர்வாழ்வு மையமாகவோ செயல்பட உரிமம் பெற்றிருக்கவேண்டும். இந்த உரிமத்தை தேசிய மருத்துவமனைகள் மற்றும் நலப்பராமரிப்பு வழங்குநர்கள் அங்கீகார மையம் (NABH) அல்லது இந்தியப் புனர்வாழ்வுக் கழகம் போன்ற ஓர் அமைப்பு வழங்கியிருக்கவேண்டும்.\nசட்டப்படி இயங்குகிற ஒரு புனர்வாழ்வு மையத்தில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சில பார்வையாளர்கள் இருப்பார்கள், அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திடீரென்று இந்த மையங்களுக்குச் சென்று பார்ப்பார்கள், அவைகள் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க செயல்படுகிறதா என்பதை உறுதி செய்வார்கள். ஒருவேளை ஏதாவது மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதை இவர்கள் கண்டறிந்தால், அந்த மையத்தை மூடிவிடுகிற அதிகாரம் இவர்களுக்கு உண்டு.\nஇதுபோன்ற மையங்களில் ஓர் ஆலோசனைப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும். அது எல்லோரும் பார்க்ககூடிய ஓரிடத்தில் இருக்கும். நோயாளிகள், பார்வையாளர்கள் என யார்வேண்டுமானலும் இந்தப் பெட்டியில் தங்களது ஆலோசனைகளை எழுதிப்போடலாம், இதனை மேற்கண்ட அதிகாரப்பூர்வமான பார்வையாளர்களால் மட்டுமே திறந்து படிக்க இயலும்.\nஒரு புனர்வாழ்வு மையம் ‘ நீங்கள் எப்போது வேண்டுமானலும் உங்கள் அன்புக்குரியவரை வந்து பார்க்கலாம், அவர்களோடு பேசலாம்’ என்று சொல்கிறார்கள், அப்படியானால் அவர்கள் எதையும் மறைப்பதில்லை என்று பொருள், வேறொரு புனர்வாழ்வு மையம் அப்படி யாரும் வரக்கூடாது என்று தடுக்கிறார்கள் எனில் அவர்கள் எதையோ மறைக்கிறார்கள், சட்டவிரோதமாகச் செயல்படுகிறார்கள் என்று பொருள். இதைவைத்தும் சரியான புனர���வாழ்வு மையத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஎந்த ஒரு புனர்வாழ்வு மையமும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் தங்களுடைய வளாகத்தை வந்து பார்க்கலாம், தங்களுக்கு இருக்கிற சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளலாம் என்று ஊக்கப்படுத்தவேண்டும். அந்தப் புனர்வாழ்வு மையத்தில் தங்கள் அன்புக்குரியவர்களைச் சேர்க்க விரும்புகிறவர்கள் ஏற்கனவே அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசலாம். அதன் அடிப்படையில் அது தங்களுக்குச் சரிப்பட்டுவருமா இல்லையா என்று தீர்மானிக்கலாம்.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/ks-alagiri/", "date_download": "2020-07-07T22:58:07Z", "digest": "sha1:5FJGY7YXHT6VEJVGKENDWGPTTAQ3HJDL", "length": 17307, "nlines": 213, "source_domain": "www.patrikai.com", "title": "ks alagiri | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜகவினர் மூலம் வங்கிகளில் கடன் வழங்க நிர்ப்பந்தம்… சட்டவிரோத செயல்… கே.எஸ்.அழகிரி\nசென்னை: தமிழக பாஜகவினர் மூலம் வங்கிகளில் கடன் வழங்க நிர்ப்பந்தம் செய்யப்படுவதாகவும், அவர்கள் பரிந்துரைப்பவர்களே கடன் வழங்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது,…\nஜெ.அன்பழகன் மறைவு: முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ், கே.எஸ்.அழகிரி, திருமா, டிடிவி இரங்கல்…\nசென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது…\nமும்பையில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வரச் சிறப்பு ரயில் இயக்க கோரும் காங்கிரஸ்\nசென்னை மும்பை நகரில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வர சிறப்பு ரயில் இயக்க கோரி தமிழக முதல்வருக்குக் காங்கிரஸ்…\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை… கே.எஸ்.அழகிரி\nசென்னை: இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சா��்டி உள்ளார். மேலும்,…\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமா தமிழக காங்கிரஸ் தொலைபேசி எண் அறிவிப்பு…\nசென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சிக்சி உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் 9176123458 எண்ணை…\nஅம்மா உணவகத்தை அதிமுக நிதியில் நடத்துவது சட்டவிரோதம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்\nசென்னை: அம்மா உணவகத்தை தமிழக அரசு நிதியில் தான் நடத்த வேண்டுமே தவிர அதிமுக நிதியில் நடத்தக்கூடாது என தமிழ்நாடு…\nகொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில்…\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு\nசென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ்…\nகாங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் : கே எஸ் அழகிரி\nகடலூர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்….\nஅதிமுக அரசின் 3 ஆண்டுகள் சாதனை அல்ல, கடும் சோதனை: தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை\nசென்னை: எடப்பாடி பழனிசாமி அரசின் மூன்றாண்டுகள் சாதனை என்று சொல்வதை விட, சோதனை என்றே சொல்ல வேண்டும் என்று தமிழ்நாடு…\nநடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்: தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி\nசென்னை: நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறி…\nகூட்டணி குறித்துப் பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது: ஸ்டாலின் அதிரடி உத்தரவு\nசென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்த நிலையில், இன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர்…\nபுகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது….\nஇராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து\nசீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப்…\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143849/", "date_download": "2020-07-07T22:45:50Z", "digest": "sha1:E3FIYUZVEEUTBGRRVUYUFYBYUOKWE2PK", "length": 10630, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கதிர்காமம் நோக்கி யாத்திரை ஆரம்பம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகதிர்காமம் நோக்கி யாத்திரை ஆரம்பம்\nயாழ்.தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசெல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாக்கி செல்லவுள்ள அடியவரின் கையி���் முருக பெருமானின் வேல் கையளிக்கப்பட்டது.\nவேலினை பெற்றுக்கொண்ட அடியவர்கள் கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பித்தனர். இவ் யாத்திரை குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி விசாகம் அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாட்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தை சென்றடையவுள்ளனர்.\nஇம்முறை கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தடைபடும் என எதிர்ப்பார்த்த போதிலும் முருக பெருமானின் அருளால் இம்முறை யாத்திரை தடங்கல் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முருக பெருமானின் அருளாசியுடன் கதிர்காம கந்தனை சென்றடைவோம் என யாத்திரையில் பங்கேற்ற அடியவர் ஒருவர் தெரிவித்தார். #கதிர்காமம் #யாத்திரை #செல்வசந்நிதி #கொரோனோ\nTagsகதிர்காமம் கொரோனோ செல்வசந்நிதி யாத்திரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டாரில் கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன\nமஹிந்தானந்தவின் குவைத் குண்டுக் கதைக்கு தேரர்கள் எதிர்ப்பு\nகுரும்பசிட்டியில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி July 7, 2020\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது July 7, 2020\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு July 7, 2020\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது July 7, 2020\nநாவலப்பிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங���கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24048", "date_download": "2020-07-07T23:00:39Z", "digest": "sha1:WCDIJZUNRQGY6PYW6V3R7ULQ3POYVA6U", "length": 30315, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் பூட் காம்ப் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n இதில் நாம் கலந்துக் கொள்ளலாமா இதில் கலந்து கொள்ள நன்றாக தமிழ் பேச தெரிந்திருக்கனுமா இதில் கலந்து கொள்ள நன்றாக தமிழ் பேச தெரிந்திருக்கனுமா இப்படி ஏகத்துக்கும் கேள்விகள் நம் மனதில் இருக்கும்/இருந்திருக்கும் (எல்லாமே கலந்துக் கொள்ளும் வரை தான்). இந்த இழை பட்டி மன்றம் என்றால் என்ன என்பதிலிருந்து எப்படி கருத்துகளை பதிய வேண்டும் என்பது வரையில் எல்லாவற்றை பற்றியும் கலந்துரையாடலாம் வாங்க.\nஎங்கே பட்டிமன்ற ஜாம்பவான்கள் எல்லோரும் வந்து உங்களின் கருத்தை பதியுங்கள் பார்ப்போம்.....புதியதாய் வரும் தோழிகளுக்கு இது ஒரு ரெஃபரென்ஸ் மாதிரி இருக்கட்டும்.\nஎல்லோருக்கு ஏற்ப்படும் தயக்கம் தான் முதலில் எனக்கும் பட்டிமன்றம் பற்றி இருந்தது. எவ்வளவு தயக்கம் என்றால் படிக்க கூட பயம். சில நேரங்களில் வரும் தலைப்பு என்னையும் மீறி படிக்க வைத்தன. அதில் வாதடியவர்கள் எல்லாம் பிச்சி உதறுவார்கள். ஒருநாள் நாமும் அவர்களை போல் வாதாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் என���்கும் ஒரு புஷ் தேவை பட்டது. அதை சரியான நேரத்தில் தயங்காமல் என்னை புஷ் செய்த தோழிகளுக்கு நன்றிகளுடன் ஆரம்பிக்கிறேன்.\nமுதலில் தலைப்பை நன்றாக படிக்க வேண்டும். சிலர நேரங்களில் தலைப்பே மிகவும் குழப்பமாக இருக்கும். தலைப்பு சரிவர படித்து புரிந்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை தலைப்பு புரியவில்லை என்றால் தயங்காமல் விளக்கத்தை நடுவரிடம் கேட்கவும். இல்லை நீங்கள் புரிந்துக் கொண்டது சரிதானா என்றும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள். தயக்கம் அல்லது தெளிவு இருந்தால் மட்டுமே உறுதி படுத்திக் கொண்டால் போதுமானது. இல்லையென்றால் அதுவே அதிக பதிவுகள் ஆயிடும் :)\nதலைப்பு தெளிவு பெற்றப்பின் எந்த அணி என்பதை தீர்மானிக்க வேண்டும். அணியை தீர்மானிப்பது தான் இருப்பதிலே மிகவும் கஷ்டமான வேலை. அணியை தீர்மானிக்கும் முன் இரண்டு பக்கத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து பார்க்கவும். நிறைகள் எது அதிகமாக நமக்கு தோன்றுகிறதோ அந்த அணி தான் நம் அணி. என்னடா இவ உல்டாவா சொல்றாளேன்னு பார்க்காதீங்க. எப்பொழுதுமே குறைகளை விட நிறைகளை தான் பேச வேண்டும். எதிரணியை குறை கூறி தான் உங்களின் அணிக்கு பலம் சேர்க்கவேண்டும் என்றில்லை. உங்களின் அணியில் உள்ள நிறைகளை மட்டுமே பேசியே அணிக்கு வலு சேர்க்கலாம். ஜெயக்கவும் செய்யலாம். தவிர்க்க முடியாத நிலையில் அந்த கருத்தை மறுத்தே ஆக வேண்டும் என்கின்ற சூழிநிலையில் மறுக்கலாம் தப்பில்லை. கவனிக்கவும், கருத்தை மறுக்கலாமே தவிரே மறைமுகமாக சாடுதல் கூடாது.\nஇன்னும் வருகிறேன். இப்போ கொஞ்சம் வேலை. வந்து கண்டினியூ பண்றேன்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nவாவ் லாவி... பலருக்கு பயன்படும் நல்ல இழை :) வரேன், இப்ப தான் எழுந்திருக்கேன்... கொஞ்சம் நேரம் விட்டு வரேன் பதிவோட. “ஜாம்பவான் இல்லை” என்னையும் சேர்த்துக்கங்க.\nகவிசிவா, பூர்ணிமா, சீதாலஷ்மி, சாந்தினி, ரம்யா, இளவரசி... எல்லாம் வாங்க தோழிகளே. :)\nபட்டிமன்றம் என்பது பெரிய கம்பு சுத்துற வேலை இல்லை... பட்டி நடுவரா வர நாம எல்லாம் சாலமன் பாப்பையா வோ, வாதாடுற நாம எல்லாம் ராஜா வோ, பாரதி பாஸ்கர் அளவு தமிழ் புலமை வாய்ந்தவர்கள் இல்லை.. அதே நேரத்துல நாம ஏதும் அறியாதவங்க இல்லை... நம்மளோட கருத்துக்களை வெளிப்படுத்துற அளவு தமிழ் தெரிஞ்சா போதும்...\nஅதுக்கு அப்புறம் தல���ப்பை படிங்க... எல்லா தலைப்புகளுமே நம்மளை சுத்தி என்ன நடக்குதோ அதை பத்தி தான் பேசுறோம்... அது சம்மந்தமா 10, 20 வரிகள் பேச சொன்னால் பேச முடியாதா என்ன கண்டிப்பா எல்லாருமே பேசலாம். பேச முடிந்தவர்கள் தான்.\nஇப்போ என்ன முதல் கட்டமா ஒரு 10 வரி போட்டாச்சா.. அடுத்த நாள் நம்ம எதிர் அணி என்ன சொல்லியிருக்காங்கன்னு படிங்க... அதுல இருந்தே நமக்கு பல பாயிண்ட் கிடைக்கும். அதுல இருந்து எடுத்து நாம தொடர்ந்து பேசலாம் பா..\nநாம எந்த அணியில இருக்கோமோ அதுல தெளிவா இருக்கணும்... எதிர் அணி என்ன பதில் கொடுத்தாலும் நம்மால முடிஞ்ச வரை அவங்களுக்கு பதிலடி கொடுக்கணும்... இன்டர்வியூ ல குரூப் டிஸ்கஷன் இருக்கும் ல.. அது மாதிரி தான் இதுவும்.... நாம தமிழை தப்பா பேசுறோமா, சரியா பேசுறோமா னு யோசிக்காம நாம பேசுற பாயிண்ட் ல தெளிவா பேசணும்... அவ்வளோ தான்\nஇனி என்ன தயக்கம்... அடுத்து நம்ம இந்திராவோட பட்டி ல பழைய அறுசுவை முகங்கள் (ஆனா பட்டிக்கு புதுசு) எல்லாரும் கலந்துக்கிட்டு சிறப்பிக்க வாங்க... பட்டி இழை 50 பக்கத்தை தாண்டனும்... பாத்துக்கொங்க....\nநேற்று என்பது உடைந்த மண் பானை\nநாளை என்பது மதில் மேல் பூனை\nஇன்று என்பது ஒரு அழகிய வீனை\nலாவி இப்படி அருமையான ஒரு இழையை ஆரம்பித்ததற்கு நன்றி. ஆரம்பிச்சதோட நிற்காமல் அழகா பதிவையும் கொடுத்துட்டீங்க. வாழ்த்துக்கள் லாவி. நானும் ஜாம்பவான் லேது. இருந்தாலும் அட்ஜஸ்ட் மாடி... :)\nஇங்கே பட்டிமன்றத்தில் பேசுவது (எழுதுவது) மேடையில் பேசுவதைக்காட்டிலும் எளிதுதான். நாம் எழுதியதை எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து திருத்தி பின் வெளியிடும் வசதி இருக்கிறதே.\nலாவி சொன்னது போல் தலைப்பை புரிந்து கொண்டு பின் அணியை தேர்ந்தெடுத்த பின் முதல் கட்ட வாதமாக தலைப்பை ஒட்டிய நமது கருத்துக்களை தெளிவாக சொல்ல வேண்டும்.\nநான் பத்தாவது படிக்கும் போது எனது கணித ஆசிரியர் சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. உனது விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு எதுவுமே தெரியாது என நினைத்துக் கொள். உனது பதில்கள் அவருக்கும் புரியும் படி விளக்கமாக தெளிவாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு விடையளிக்க வேண்டும் என்பார். அது பரீட்சைகு மட்டும் இல்லை. இங்கே பட்டிமன்றத்தில் பேசவும் உதவும்.\nநம் பதிவை படிப்பவர்களுக்கு நம் எண்ணங்கள் முழுமையாக தெரியாது. அதனா��் நாம் சொல்ல வரும் விஷயத்தை நம் மனதில் தோன்றும் எண்ணங்களை முழுமையாக எழுத்தில் கொண்டு வர வேண்டும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை எழுதி விட்டு உடனேயே வெளியிட்டு விடாமல் மீண்டும் நாம் எழுதியதை ஒரு மூன்றாம் மனிதராக வாசித்துப் பார்த்து அது நமக்கு தெளிவாக புரிகிறதா நாம் சொல்ல வந்திருக்கும் கருத்துக்கள் கோர்வையாக இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு தேவையென்றால் மாற்றங்கள் செய்து வெளியிடலாம்.\nபட்டிமன்ற பதிவுகள் உரைநடைத் தமிழில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. நாம் சாதாரணமாக பேசும் பேச்சு வழக்கிலேயே எழுதலாம். சிறிய சிறிய பத்திகளாக பிரித்து எழுதினால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். ஒட்டு மொத்தமாக ஒரே பத்தியாக எழுதினால் படிக்க சலிப்பு தட்டி விடும். நாம் சொல்ல வரும் கருத்துக்கள் சரியாக படிப்பவரை எட்டாது.\nபுதிதாக பட்டிமன்றத்துக்கு வருபவர்கள் கருத்திதில் கொள்ள வேண்டிய விஷயம்.... (பழையவர்களுக்கு ஓரிரு பட்டியில் கலந்து கொண்டதுமே இது புரிந்திருக்கும். அதனால்தான் புதியவர்களுக்கு என்று சொன்னேன்) இங்கே நாம் ஒரு தலைப்பைதான் ஒட்டியும் வெட்டியும் பேசுகிறோமே தவிர பேசுபவர்களை எதிர்த்து அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கருத்துக்களுக்கு மட்டுமே எதிர் கருத்துக்கள். எதையும் பெர்சனலாக எடுத்துக் கொண்டு வருத்தம் அடையத் தேவையில்லை. ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை.\nபட்டிமன்ற வாதங்களில் இரண்டு வகை உண்டு. நம் கருத்துக்களில் நாம் ஆணித்தரமாக நின்று நம் பக்கத்தை தெளிவாக எடுத்துச் சொல்லி வாதாடுவது ஒருவகை. இதற்கு நாம் அந்த தலைப்பை பற்றி அதிகமாக அறிந்திருக்க வேண்டும். அதிகமாக ரிசர்ச் தேவைப் படும். அடுத்தது எதிரணியினரின் கருத்துக்களில் இருந்தே நமக்கு வேண்டிய பாய்ன்ட்சை பிடித்துக் கொள்வது. அவர்கள் பாய்ன்ட்சை அவருக்கே திருப்பி விடுவது :). இதுக்கு கொஞ்சம் மாத்தி யோசிக்கனும் :). ஆனால் ஏதேனும் ஒருவகையான முறையில் மட்டுமே வாதாடாமல் இரண்டு வகையிலும் கலந்து வாதாடினால் வாதங்கள் சுவாரசியமாக இருக்கும்.\nமேலே சொன்னது எல்லாமே நான் கடைபிடிக்கும் விஷயங்கள். இன்னும் ஏதாவது தோன்றினால் சொல்கிறேன். நன்றி\n இல்லாததை, கிடைக்க��ததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇந்த பயனுள்ள இழை எங்களைப் போன்ற புதுமுகங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nநன்றி லாவண்யா. கருத்து சொல்லி இருக்கும் கவி, கார்த்திகா,\nஇனி கருத்து சொல்லவரப்போகும் தோழிகள் அனைவருக்கும் நன்றிகள் பல. இன்னொரு சந்தேகம் தெளிவுபடுத்தி விடுங்கள், ஆf லைனில் டைப் அடித்து விட்டு ஆன்லைனில் காப்பி பண்ண ஏதாவது வழிஉண்டா கூறுங்கள் தோழிகளே\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nekalappai or NHMwritter உங்க சிஸ்டத்தில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பன்னிட்டீங்கன்னா ஆஃப் லைனில் இருந்து நோட்பேடில் தமிழில் டைப் செய்து காப்பி செய்து ஆன்லைனில் இங்கே பேஸ்ட் பண்ணிடலாம். நேரடியாகவும் இங்கேயே டைப் செய்யலாம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநன்றி கவி. ஆன்லைனில் டைப்\nநன்றி கவி. ஆன்லைனில் டைப் செய்யும் பொழுது பில் தொகை அதிகமாகிறது.\nஇது வரை நேரடியாக இங்கேதான் டைப் செய்துகொண்டிருக்கிறேன்.\nNHMwriter டவுன்லோட் ஆகமாட்டேங்குது. ekalappai முயற்சி பண்ணி பார்க்குறேன்.\nமுயற்சி பண்ணினேன் ஈமெயில் ஐடி கேட்குது கொடுக்கலாமா\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஇந்த மாதிரி தளங்களுக்கு கொடுக்கன்னு தனியா ஒரு ஐடி வச்சுக்கோங்க. பிரச்சினை இல்லை\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஆமாம் தோழிகளே எனக்கும் தமிழில் டைப் செய்ய கஷ்டம் தான். பட் நான் 4 லைன் டைப் பன்ன 1/2 மனி நேரம் ஆகும். எனக்கும் எல்லார் மாதிரியும் பட்டில நல்லா வாதடனும்னு ஆசை தான். இன்னும் நான் அதற்கு நல்லா ட்ரை பன்னனும்னு எனக்கே தெரியும். ம் ட்ரை பன்ட்ரென். ஓகே அடுத்த பட்டி இன்னும் ஆரமிக்கலையா\nஇந்த பக்கத்திற்கு சென்று Download Google Transliteration IME என்பதனை டவுன்லோட் செய்தால் எளிதாக அது பதிவிறக்கம் ஆகும் .இதனால் நீங்கள் தமிழில் wordpad ல் டைப் செய்து copy paste செய்தால் போதும் .எளிதாக இருக்கும் .\n*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு\nகண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********\nஹாய் தோழிஸ் சோனியாவுக்கு ( 9 - 9 - 09 ) பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்கப்பா\nபட்டிமன்ற தலைப்பு :60:*** பேஸ்புக் அவசியமாஇல்லையா\n\"சமைத்து அசத்தலாம் 23,அசத்த போவது யாரு \nநாம் இருவ��் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்\nசில நேரங்களில் உதவி உபத்திரமா\nபட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/04/blog-post_07.html", "date_download": "2020-07-07T22:16:43Z", "digest": "sha1:OSD3YEZVP2U26R2AO4AH3HMYEPPIOMYZ", "length": 76761, "nlines": 683, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஏர்டெல் கொள்ளை", "raw_content": "\nஇரண்டு கம்பெனி, மூன்று கம்பெனி என்று இப்போது, ஏர்டெல், ஏர்செல், வோடோபோன், ரிலையன்ஸ், டோகோமோ, எம்.டி.எஸ், யுனிநார், என்று ஜி.எஸ்.எம்மிலும், சிடி.எம்.ஏ டெக்னாலஜியிலும் நிறைய மொபைல் சர்வீஸ் கொடுக்கும் கம்பெனிகள் வந்தாலும் நமக்குதான் விடிய மாட்டென் என்கிறது.\nஅளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்று அறிவித்தாலும் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே கணக்கை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் அவ்வளவுதான் அது போஸ்ட்பெய்ட்டாக இருந்தாலும் சரி. ப்ரிபெய்ட்டாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே கணக்குத்தான். சரி பண விஷயத்தை விடுவோம்.\nஆனால் கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் மட்டும் ஒரு சில நிறுவனங்கள் பரவாயில்லாமல் இருந்தது. அதில் ஒன்று ஏர்டெல் அதுவும் கூட என்னை பொருத்த வரையில் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சில பேருக்கு ஏர்டெல்லில் கூட பிரச்சனையிருப்பதாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஇவர்களின் சர்வீஸை பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்த எனக்கு அவர்கள் செய்திருந்த ஒரு விஷயம் கடும் கோபத்தை ஏற்றிவிட்டது. என்னுடய போனில் மொபைல் இண்டெர்நெட் வேலை செய்ய வில்லை அதற்காக, அவர்களுடய கஸ்டமர் கேர் நம்பரான 121க்கு போன் செய்தேன் வழக்கமான ஆட்டோமேட்டட்வாய்ஸில் ஒன்னை அழுத்து, இரண்டை அழுத்து என்று எலலாவற்றையும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தி விட்டு கடைசியாய் கஸ்டமர் கேர் ஆளிடம் பேச வேண்டும் என்று 9 ஐ அழுத்தினால், ஒரு அறிவிப்பு வ்ந்தது. இனி பேசும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு 50 பைசா கணக்கில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்புதான்.\nஒரு கஸ்டமருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால்தான் போன் செய்யப���போகிறான் அப்படி பிரச்சனையை சொல்லவே காசு பிடுங்க ஆரம்பித்தால் என்ன அநியாயம். பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதை விடக்கூடாது என்று மேற்கொண்ட காலை தொடர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஒரு கஸ்டமர் கேர் ஆள் லைனில் வர, எப்படி நீங்கள் சர்வீஸ் கால்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் அதுவும் உங்கள் நெட்வொர்க் போனிலிருந்து கூப்பிடும் போதே. பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதை விடக்கூடாது என்று மேற்கொண்ட காலை தொடர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஒரு கஸ்டமர் கேர் ஆள் லைனில் வர, எப்படி நீங்கள் சர்வீஸ் கால்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் அதுவும் உங்கள் நெட்வொர்க் போனிலிருந்து கூப்பிடும் போதே என்று கேட்ட போது கொஞ்சமும் பதட்டப்படாமல் “ஆமாம் மாற்றி ஒரு மாதமாகிவிட்டது. “ என்றார் தெரிமுனை. “யாரை கேட்டு செய்தீர்கள். இது பற்றி நீங்கள் எங்களுக்கு அறிவித்தீர்களா.. என்று கேட்ட போது கொஞ்சமும் பதட்டப்படாமல் “ஆமாம் மாற்றி ஒரு மாதமாகிவிட்டது. “ என்றார் தெரிமுனை. “யாரை கேட்டு செய்தீர்கள். இது பற்றி நீங்கள் எங்களுக்கு அறிவித்தீர்களா.. கண்ட கருமாந்திரத்துக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறீர்களே.. இதையும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி தொலைத்திருக்கலாமில்லையா.. கண்ட கருமாந்திரத்துக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறீர்களே.. இதையும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி தொலைத்திருக்கலாமில்லையா..” என்றேன் கோபத்தோடு. எதிர்முனை இன்னமும் அமைதியாய் “அறிவித்தாகிவிட்டது சார். பேப்பரில் சின்ன விளம்பரம் போட்டோமே..” என்றேன் கோபத்தோடு. எதிர்முனை இன்னமும் அமைதியாய் “அறிவித்தாகிவிட்டது சார். பேப்பரில் சின்ன விளம்பரம் போட்டோமே..” என்றார். எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது “ஏன்யா புது ஆபர்.. விலை ஏறுகிறது என்றால் பத்து தடவை அனுப்புகிறீர்கள். இம்மாதிரியான விஷயஙக்ளுக்கு மகக்ளிடம் எதிர்ப்பு வரும் என்பதால் பேப்பரில் சின்ன விளம்பரமா..” என்றார். எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது “ஏன்யா புது ஆபர்.. விலை ஏறுகிறது என்றால் பத்து தடவை அனுப்புகிறீர்கள். இம்மாதிரியான விஷயஙக்ளுக்கு மகக்ளிடம் எதிர்ப்பு வரும் என்பதால் பேப்பரில் சின்ன விளம்பரமா..” என்றதும் “சார். நாங்க டிராய் கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் செய்யறோம்.” என்றார்.\nஎனக்கு இன்னும் ப��ரஷர் எகிறியது. டிராயின் ரூல்ஸ் என்ன தெரியுமா. வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடய சர்வீஸிலோ, அல்லது அதற்கான பண விஷயமோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு வாடிக்கையளர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்ற ரூல்ஸ் இருக்கிறது என்று சொன்னதும். “இருங்க காலை என் ஆபீஸருக்கு மாற்றுகிறேன்” என்று என் லைனை ஹோல்ட் செய்யும் முன், “சார்.. 198 என்று ஒரு நம்பருக்கு போன் செய்தால் அதற்கு டோல் ப்ரீதான் என்றார்.\nடிரான்ஸ்பர் செய்த கால் கட் செய்யப்பட்டது. இது வரை 28 நிமிடங்கள் நான் பேசியிருகிறேன். இவர்களுடய சர்வீசை குறை சொல்ல எனக்கு செலவு. அடுத்து 198க்கு போன் செய்தால் எடுத்தவுடன் அவர்களும் ஆட்டோமேட்டட் வாய்ஸில் நம்பர் அழுத்த சொல்லி மேலும் விவரஙக்ளுக்கு 121 ஐ காண்டேக்ட் செய்ய சொல்கிறார்கள். மறைமுகமாய் மீண்டும் அதே நம்பருக்கு அழைக்கச் சொல்லி பணம் பிடுங்கவே முயல்கிறார்கள். அதையும் தாண்டி வெயிட் செய்து கஸ்டமர் கேர் ஆளிடம் பேசிய போது இது டோல் ப்ரீதான் சார். அந்த நம்பரை பற்றி பேச நீஙக் அந்த நம்பரில் போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்யுங்க்ள் என்றார். இங்கு பேசிய பிரகஸ்பதி.\nஎப்படியெலலாம் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களை கேட்க ஆளேயில்லையா.. ஏற்கனவே இருக்கும் ஸ்கிமை விட இன்னும் குறைந்த விலையில் ஸ்கீம் மாற்றினாலும் நாமாக கேட்டாலே ஒழிய அவர்கள் சொலல் மாட்டார்கள். வந்த வரைக்கும் லாபம் தானே. இப்படி கொள்ளையடிப்பதையே வழக்கமாய் கொண்டவர்களூக்கு கஸ்டமர் கேருக்கு போன் செய்பவர்களுக்கு சார்ஜ் செய்துவிட்டால் பிறகு எவனும் போனே செய்ய மாட்டான். கேள்வி எதுவும் கேட்க மாட்டான், அப்படியே கேட்டாலும் காசு கட்ட வேண்டும் என்று திரும்ப திரும்ப போன் செய்ய மாட்டான் என்று நினைக்கிறார்கள் போலும். இதை பற்றி ட்ராயும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.\nஎன்னால் முடிந்த்து அதே ஏர்டெல் 121க்கு STOP CHARGING FOR CUSTOMER CARE என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறேன். இதுவரை ஒரு பத்து மெசேஜ் அனுப்பியுள்ளேன். நீங்களும் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளராய் இருந்தால் உடனே 121க்கு SMS அனுப்புங்கள். இது டோல் ஃப்ரி நம்பர் தான். இவர்களுக்கு காட்டும் எதிர்ப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாய் அமையும்.\nஇப்படியெல்லாம் வரும்முன்னு தான் நான் BSNL வச்சிருக்கேன். சாப்பிட்டாலும் கவர்மெண��டு சாப்பிடட்டுமே. ஏதாவது ஒரு பகுதியாவது நல்ல திட்டத்துக்கு போகுமேன்னு ஒரு நப்பாசைதான்.\nஎன்னுடைய பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் கொடுங்கதையை சற்று கேளுங்கள். ஒரு எண்ணுக்கு போன் செய்ததும் எதிர்முனையில்\nஹலோ என்றதும் பட்டென்று அழைப்பு தூண்டிக்கப்படும் 49 பைசா அவர்களுடைய கருமாந்திர செலவுக்கு.. இப்படியாக பல நூறு ரூபாய்கள்.. மாவொயிஸ்ட்கள் ஏன் உருவாகிறார்கள என்று மிக சுலபமாக புரிபடுகிறது.. ஏனெனில் நான் மிக சாதாரணமாண சுயதொழில் செய்து பிழைப்பவன்.. இதற்காக யாரை கேட்பது என்று தெரியாமல் வெறியோடுதான் அலைகிறேன்..நான் ஒரு நிறுவனத்துக்கு பணத்தைக்கொடுத்து மன நிலை தவறும் வியாதியை வாங்கிக்கொண்டிருக்கிறேன்...\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nபொறுப்பான பதில் சொல்ல வாடிக்கையாளருக்கு வசதியாக ஒரு சென்டர் வைத்து ஆட்களையும் வைத்திருக்கிறது BSNL\nஇதையும் மீறி மற்ற கம்பெனிகளுக்கு மக்கள் செல்ல ஒரு காரணம் அலை வரிசையை சமமாக கொடுத்தது. குறைந்த சந்தாதாரர்கள் உள்ள கம்பெனி நிறைவான சேவை கொடுப்பது போல் ஒரு மாயை. That is because of the bandwidth shared by few customers rather than of the service.\nசில தகவல்களை சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.\n//இப்படியெல்லாம் வரும்முன்னு தான் நான் BSNL வச்சிருக்கேன். சாப்பிட்டாலும் கவர்மெண்டு சாப்பிடட்டுமே. ஏதாவது ஒரு பகுதியாவது நல்ல திட்டத்துக்கு போகுமேன்னு ஒரு நப்பாசைதான்.//\nஏர்டெல் போன்றோர், மினிமம் மாதம் ஒரு குறிப்பிட்ட யுசெஜ் செய்தால், கஸ்டமர் கால்ஸ் சர்வீஸ் சார்ஜ் ப்ரீ என்று ப்ளேன் கொண்டு வருவார்கள். எப்படி அவர்கள் பணம் போட்ட டி கம்பெனிக்கு ஆப்ரிக்கா கம்பெனி மூலம் திருப்பி கொடுப்பது\nஏர்டெல் பெங்களூரில் பதினைந்து நிமிடத்திற்கு மேல், கால் டிராப் ஆகிவிடும். அதனால் நான் வைத்திருப்பது வோடபோன் தான். வீட்டில் டாட இண்டிகாம், ஒரே நெட்வர்க் வேண்டாமே.\nப்ரீ பெயிடில் அவர்களுக்கு லாபம் இல்லை. அதனால் சார்ஜ் தான் போஸ்ட் பைடில் சர்வீஸ் கால் இலவசம் என்று தான் சொல்கிறார்கள்.\nநம்ம காசை பேங்கில் வைத்திருக்க நாம் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கும் கதை தான் இது. அமெரிக்காவில் டோல் ப்ரீயில் கூப்பிட்டாலும் ஒரு என்கொயரிக்கு ஒரு டாலர் சார்ஜ் செய்வார்கள், சிறு அக்கவுண்டிற்கு. டெக்சாஸ் பேங்கில் ஒரு அக்கவுன்ட் இன்றும் வைத்துள்ளேன், வருடம�� ஐம்பது டாலர் மினிமம் மெயண்டைனன்ஸ் சார்ஜ் செய்கிறார்கள். ஆன் ஹோல்ட் அக்கவுன்ட் வைக்க வருடம் நூறு டாலர். அதற்கு இது பெட்டர்.\nசிடிபேன்க்கில் ஒரு ஆயிரம் ருபாய் செக்கை நேரில் சென்று டெல்லர் மூலம் டெபாசிட் செய்தால், முந்நூறு ருபாய் ப்ளஸ் சர்வீஸ் டேக்ஸ் பனால். ஐ.சி.ஐ.சி.ஐ யில் நூற்றி ஐம்பது ப்ளஸ் சர்வீஸ் டேக்ஸ. சர்வீசுக்கே சர்வீஸ் டேக்ஸ். போனில் கூப்பிட்டு திட்டினால், வீட்டிற்கே ஒருவர் வந்து செக் வாங்கி செல்வார்.\nஓசில சிம் கொடுத்தாக்கூட நான் வாங்காத ஒரே கம்பெனி ஏர்டெல்தான் தல\nமக்கள் தான் புறக்கணிக்கனும். ட்ராய்க்கு ஒரு மெயில் அனுப்புங்களேன்.\nநாம இப்படி வேதனைப் பட்டு கத்திகிட்டே இருக்க வேண்டியதுதான். TRAI எல்லாம் ஒரு காமெடி பீஸுண்ணா, புண்ணாக்கு மூட்டை ....ம் ... கொஞ்சம் லாஜிக்\nசெருப்ப கழட்டி அடிக்கனும் இந்த செல்போன் கம்பெனிகாரனுங்களை. இப்படியா கொள்ளையடிப்பானுங்க.\nநானும் ஏர்டெல்தான். உங்க பதிவை படிக்கும்வரை 121-க்கு கால் செய்தால் சார்ஜ் என்பது எனக்குத் தெரியாது. சின்ன விளம்பரம் கொடுத்தா சரியாயிடுமாமா\n【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ - உங்கள் தகவலுக்கு நன்றி. இப்போழுதே நானும் ஒரு கம்ப்ளெய்ன்ட் அனுப்புகிறேன்.\nஅது என்ன மாற்றி கணக்கு தயவு செய்து அதற்க்கு ஒரு பதிவு போட்டால் ன்றாக இருக்கும்\nநல்ல ஒரு வக்கீல் கிடைத்தால் பொதுநல வழக்கு போடலாம்\n.... த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி கேபிள்ஜி.. ஏன்னா நான் ப‌த்திரிக்கையில் அந்த‌ விள‌ம்ப‌ர‌த்தை பார்க்க‌வில்லை..\nஅட பாவிகளா ஏர்செல் தான் கஸ்டமர் கேர் காலுக்கு சார்ஜ் பண்றான்னு பாத்தா\nஏர்டெல்லுமா எல்லா பயலும் கூடி பேசிட்டு தான் கொள்ளை அடிக்கிறானுங்களா\nநல்ல இடுகை கேபிள்ஜி. ஏர்டெல்ல ஒரு நாளைக்கு பத்து மெசேஜ் அனுப்பி சாவடிக்கிறானுங்க. இப்ப இதுக்கும் காசு பிடுங்க ஆரம்பிச்சுட்டானுங்களா\nஎன்ன கொடுமை இது... விளம்பரங்களுக்கும், ப்ரோமோஷனுக்கும் செலவழிக்கும் காசில் கொஞ்சம் கஸ்டமர் சேடிஸ்ஃபேக்‌ஷனுக்கு உபயோகித்தால் புண்ணியமாகும்.\nஏர்டெல் கட்டணம் வாங்குவது தவறு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.\nஅதே சமயம், வண்டி பழுதாகி விட்டது. ஆள் அனுப்புங்க. என்று அழைத்துக் கிண்டல் செய்தால், அவர்களும் என்ன தான் செய்வார்கள்.\nஇனி, ஒரு மணித்துளிக்கு 3 ரூபாய் என்று கட்டணம் வசூலித்தால் இது போன்ற அனாம���ேய அழைப்புகளைத் தவிர்க்கலாம் என நினைத்திருக்கலாம்.\nஉங்களுக்கும் மொபைல் இன்டர்நெட் வேலை செய்யலையா\nஇப்பவே எஸ் எம் எஸ் செய்றேன். வேற யார் செஞ்சீங்கப்பா\nஏர்டெல் நிறுவனம் இப்படி ஏமாற்றி பொழப்பை நடத்துவைதை விட பிச்சை எடுத்து பொழைக்கலாம்.\nதகவலுக்கு மிக்க நன்றி திரு.கேபிள் சங்கர் அவர்களே.\nஸ்ரீலங்காவில இது கொஞ்சம் பரவாயில்லை. இங்கே 5 செல்பேசி வலையமைப்புக்கள் இருக்கிறது. பிரதானமானது டயலொக் மற்றும் மொபிடெல் (மொபிடெல் அரசாங்கத்தினது) டயலொக் தான் இதுவரை அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டியங்குகிறது - இவை வாடிக்கையாளரிடம் கஸ்டமர் கெயாருக்கு பேச கட்டணம் அறவிடுவதில்லை. இங்கும் எயார்டிடல் இருக்கிறது - ஆனால் அவ்வளவு பிரபலம் இல்லை. ஹட்ச் மற்றும் எடிசலாட் ம் உண்டு. எடிசலாட் கஸ்டமர் கெயாருக்குப் பேச நிமிடத்திற்கு 3 ரூபா அறவிடுகிறார்கள்.\nநான் டயலொக் தான் பிரதானமாகப் பயன்படுத்துகிறேன், அவ்வப்போது ஏனைய வலையமைப்புக்களைப் பயன்படுத்திப் பார்த்ததுண்டு ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவர்கள் சொல்லும் ஒஃபர் எல்லாம் பொய்ப் பித்தலாட்டங்கள் தான் - கூட்டிக்கழிச்சுப்பார்த்தா எல்லாமே ஒரே கணக்குதான்\nநம்ம வேலையத்தான் நேசிக்கணும், வேலைகொடுத்த கம்பனிய நேசிக்கிரதால வருகிற பதில்தான் இது ஒரு நாள் இவர்களுக்கும் அந்த கம்பெனி ரிவீட் அடிக்கும்போதுதான் யோசிப்பாங்க\nபோன வாரம்தான் எனக்கு இந்த விசயம் தெரியும். போஸ்டுபெய்டு கனக்சனுக்கும் பணத்த புடுங்குறாங்க. ஆப்பிரிக்கா கமபெனி வாங்க அதிக பணம் கொடுத்தானுங்க. அத இப்படிதான் சரி கட்டுறனுங்க போல. என்ன கொடுமை சார் இது.\nஅட பாவிகளா இது என்ன\nதேவையான பதிவு ஜி. கடந்த முறை இந்தியா வந்தபோது வோடஃபோனின் ஜிபிஆர்எஸ் எனேபிள் செய்ததில் பில்லிங்கில் பல பிரச்சனைகள். எத்தனை முறை அழைத்துச் சொன்னாலும் திரும்பவும் அதே பிரச்சனை. தலையைச் சுற்றித் தூக்கிப் போட முடிவு செய்துவிட்டேன். ஒவ்வொருவரும் சொல்லும் பிரச்சனைகளைப் பார்க்கும்போது அடுத்து யாருடைய சர்வீஸை எடுப்பது என்பதே கேள்விக்குறி ஆகிறது\nகேபிள் காலைல இருந்து டைப் செய்து போஸ்ட் செய்யும் சமயத்தில் கரென்ட் கட் போ்1ட் செய்து உங்கள் தளத்தை பார்த்தால் இங்கும் அதே புலம்பல் சேம் பிளட்..\n//உங்களுக்கும் மொபைல் இன்டர்நெட் வேலை செய்யலையா\n// என்னோட நோக்கியா 1100 மொபைலிலும் இன்டர்நெட் வேலை செய்யமாட்டேங்குது தோழர், அப்புறம் ஒழுங்கா அயன் செய்யும் பொழுது ஹீட்டும் டக்கு டக்குன்னு போய்விடுது, அப்புறம் துணியை எல்லாம் ஒழுங்கா துவைக்கமாட்டேங்குது தோழர் இந்த நோக்கியா 1100 என்ன செய்யலாம் கொஞ்சம் சொல்லுங்களேன். யாருக்கும் SMS அல்லது தந்தி அனுப்பி விளையாடலாமா\nஎஸ்எம்எஸ் அனுப்பினா நீதி கிடைக்குமா தோழர்\nஇவங்கள திருத்த முடியாது சார். ஏன்னா இது இந்தியாவோட பண்பாடு, கலாச்சாரம்.\n”அவரிடம்” கேட்டால் அழகிரி நம்பர் தருவார், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்\nஎல்லாருமே கூட்டுக் களவாணிகளாக இருக்காங்களே..\nகொள்ளையடிக்காதவன் யாராவது இருந்தா கை காட்டுங்க.. அவங்ககிட்ட போலாம்..\nகலைஞர் பிரதமருக்கு கடிதம் எழுதுன மாதிரி SMS அனுப்பனுங்கிறீங்க......பண்ணீருவோம்......எவ்வளவோ பண்றோம்..இதப் பண்ண மாட்டோமா\nதேவையான பதிவு C, கடந்த முறை இந்தியா வந்த பொழுது GPRS எனேபிள் செய்ய படாத பாடு பட்டேன், கஸ்டம் கேருக்கு போன்செஞ்சாலு போகவில்லை, நானே நேரா போய் என்னாடா சர்வீஸ் கொடுக்குறீங்க என்று நல்லா நாக்கை புடுங்கிக்கிறமாதிரி நாலு கேள்வி கேட்டேன் C, மொபைலை வாங்கி பார்த்துட்டு கூடவே ஒரு 10 ரூபாய் டாப் அப் கார்ட் கொடுத்தான் அதுதான் என்ன எழவுக்குன்னே புரியல C. கொஞ்சம் அது ஏன்னு கேட்டு சொல்லுங்களேன்.\nஎஸ்எம்எஸ் அனுப்பினா நீதி கிடைக்குமா தோழர்\nநீதியோடு கூடவே ஒரு மணியும் கொடுப்பாங்க தோழர், அடுத்த முறை நீதி கிடைக்க மணி அடிச்சா போதுன். ஓடி வந்து நீதி கொடுப்பாங்க இல்லை என்றால் நம்மை குப்புற போட்டு தேரை மேலே ஏத்துவாங்க தோழர்.\nஅதென்ன C , சி பார் கேட்டா\nமும்பை எக்ஸ்பிரஸ் படம் பார்க்கலையா\nஅதென்ன C , சி பார் கேட்டா\nஇல்லை தோழர், ஜீ வட மொழி சொல், அதுமட்டும் இல்லாமல் பையா இயக்குநர் லிங்கு சாமி கூட பையா விளம்பரத்தில் ஜீன்னு ஒரு படம் எடுத்ததையே தமிழ் மொழி ஆர்வத்தினால் அதை போடவில்லை.\nநான் சுத்த அக்மார்க் தமிழ் வலைப்பதிவர் தோழர் ஆகவே வடமொழி சொல்லை உபயோகிப்பது இல்லை.\nவடமொழி சொல்லை உபயோக்கிகாதோர் பேரவை-துபாய் கிளை\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//என்னுடய போனில் மொபைல் இண்டெர்நெட் வேலை செய்ய வில்லை அதற்காக, அவர்களுடய கஸ்டமர் கேர் நம்பரான 121க்கு போன் செய்தேன் வழக்கமான ஆட்டோமேட்டட்வாய்ஸில் ஒன்னை அழுத்த��, இரண்டை அழுத்து என்று எலலாவற்றையும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தி விட்டு கடைசியாய் கஸ்டமர் கேர் ஆளிடம் பேச வேண்டும் என்று 9 ஐ அழுத்தினால், ஒரு அறிவிப்பு வ்ந்தது. இனி பேசும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு 50 பைசா கணக்கில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்புதான். //\nஎனக்கும் இப்படியே சொன்னாங்க , இப்போலாம் கொஞ்ச நாளா நானும் கஸ்டமர் கேர் ஆளுங்ககூட சண்டைதான் போடுறேன் . நெட் பயன்படுத்தாமலே சார்ஜ் பண்ணாங்க அதுக்கும் போன் பண்ணி திட்டினேன் . இல்லாத ஒன்ன நான் subscribe பண்ணதா சொன்னாங்க . நான் திட்டினா உடனே கால் கட் பண்ணிடுவாங்க . அப்புறம் மொபைல் ஆபீஸ் வொர்க் அகவே இல்ல . உங்களுக்கு வந்த அதே பிரச்னை 50 பைசா . அப்புறம் நான் பைசா செலவில்லாமலே மொபைல் ஆபீஸ் அக்டிவேட் பண்ணேன் . *121 # பண்ணுங்க .அதுல சில options வரும் . அதுவும் நேரிடையா நெட் option நமக்கு புரியும்படி இருக்காது other services ல வரும் . ஆனா அதுல இருக்குற ஒரு option தான் . அந்த நம்பர் பிரஸ் பண்ணா அடுத்தடுத்து options வரும் . செட்டிங்க்ஸ் அனுப்புவாங்க . எப்படி ஆனா நாம பேசினதும் உங்களுக்கு எங்கள் சேவை திருப்தியாய் இருந்ததா பிரஸ் Y /N என்று வருமே . நான் இதுவரை N தான் பிரஸ் பண்ணேன் . ரொம்ப நாளா யூஸ் பண்றேன் மாத்தவும் மனசு வரல . இதுவரை சண்டை போட்டே 80 ருபாய் வாங்கிருக்கேன் . ஒரு முறை 50 ருபாய் எடுத்துட்டாங்க 1 வாரம் சண்டை போட்டேன் . அப்புறம் 1 வாரம் பிறகு 50 பைசா கிரெடிட் ஆகுது tensionla புடிச்சு நல்லா கத்தின பிறகு 49 .50 மறுநாள் கிரெடிட் ஆனது . எவ்வளவு லொள்ளு பாருங்க .\n நீங்க சொன்ன மாதிரி SMS அனுபியாச்சு\nகேபிள் சங்கர் உங்களின் பதிவைப் பார்த்ததும் ஏர்டெல்லுக்கு அழைத்தேன். இன்று 2.40(07/04/2010) 121 எண்ணிற்கு எனது ஏர்டெல்லின் லேண்ட்லைன் நம்பரிலிருந்து அழைத்து விசாரித்தேன். ரம்யா என்ற பெண் பேசினார். லேண்ட்லைனிலிருந்து பிராடுபேண்ட் பிரச்சினை மற்றும் லேண்ட்லைன் தொடர்பாக பேசினால் அது இலவசம் என்றும் ஆனால் மொபைல் போன் பற்றிய விசாரனை என்றால் அது தனி டிபார்ட்மெண்ட் ஆகையால் அதற்கு கால் ஃபார்வர்ட் செய்தால்தான் சார்ஜ் ஆகும் என்றார். மேலும் மொபைலிலும் அதேதான் என்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விளக்கமாக ஆதாரங்களுடன் பதிவிடவும். ஏர்டெல்லில் கஸ்டமர்கேர் சார்ஜ் செய்வது சட்டப்படி தவறானது. நடவடிக்கை எடுப்பது எப்படி என்றும் அதன் வழிமுறைகள் பற்றியும் எந்த வித செலவும் இன்றி ஏர்டெல்லின் இந்த கொள்ளையை தடுத்து விடலாம்.\nPost Paid Bill-ல இதைவிட கொள்ளையடிகிறானுங்க கேபிள். Cheque Payment பண்ணினா, Clear ஆக லேட் ஆச்சு, அதனால 50 ரூபாய் லேட் பீஸ் சார்ஜ் பண்றானுங்க. என்னைக்கு செக் கிளியர் ஆச்சுனு Detail தரதில்ல.\nஆனால் Airtel Broadband-க்கு செக் கொடுத்தா உடனே Update ஆகுது. அதுக்கான Conformation Message வருது. அடுத்த பில் அனுப்பும் போது, நாம் கொடுத்த செக் தேதி, செக் நம்பர் எல்லாமே வருது.\nதமிழ் நாட்டின் கிராமங்களுக்கு இன்றைய மின் தட்டுப்பாடு பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் நண்பரே. ஏன் என்றால் இன்றைக்கு விவசாய்கள் மின் தட்டுப்பாடால் பெரும் அவதி படுகின்றனர். ஏன் என்றால் இன்றைக்கு விவசாய்கள் மின் தட்டுப்பாடால் பெரும் அவதி படுகின்றனர்\nஎன்னிடம் ஏர்டெல் அகலப்பட்டை இணைய இணைப்பு உண்டு.\nநேற்று திடீரென ஃபோன் செய்து இரண்டு இலவச சிம் கார்டுகள் போஸ்ட் பெய்ட்-ல் தருவதற்காக என்னை தேர்ந்தெடுத்திருப்பட்டிருப்பதாக ஹைதை நம்பர் ஒன்றிலிருந்து ஃபோன் வந்தது. நானும் சரி என்று சொன்னேன். சிறிது நேரம் கழித்து சென்னை கிளையிடமிருந்து கன்ஃபர்மேஷன் கால் வந்தது. மாலை வருவதாக பேச்சு.\nபிறகு எனக்கு ஏதோ சரியில்லையே எனத் தோன்ற, சென்னை ஆசாமிக்கு ஃபோன் செய்து மனதை மாற்றிக் கொண்டேன் என்றும் இலவச சிம் கார்டுகள் வேண்டாம் என்றும் ஃபோன் செய்து விட்டேன். ஹைதையிலிருந்து மறுபடியும் ஃபோன். உறுதியாக அங்கும் மறுத்து விட்டேன்.\nஇப்பதிவை பார்த்ததும் நான் செய்தது சரிதான் என நினைக்கிறேன்.\nஇந்த் கொள்ளையை பற்றி முன்னே எழுதிவிட்டேன்.\nபஸ் ஸ்டாப்,ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஏர்டெல் போடுமாட்டி\nபிச்சை போடவும் என்று வைதால் நல்ல சில்லறை தேறும்...\nஅருண் - ஏர்டெல் கஸ்டமர் கேரில் வேறாகவும், ஆனால் டிராய்யின் அறிவிப்பு வேறாகவும் இருக்கிறதே எது உண்மையென்று தெரியவில்லையே டிராயின் இந்தச் செயல் மக்கள் விரோதமானது. அத்தியாவசிய சேவையில் அக்கிரமமான வசூல் செய்யும் முறை. பத்திரிக்கைகள்தான் இதனை பெரும்பான்மையானவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். செய்யுமா என்பது கேள்விக்குறி..\nஇந்த தொழிலையாவது தமிழ்நாட்டின் பெரிய குடும்பம் விட்டு வைத்திருப்பதால் உங்களால் தெகிரியமாக குற்றம் சொல்ல முடிகிறது.\nமொபைல் சர்வீஸ் இந்தி���ாவில் கொடுமை தான். காளை மாட்டிலும் பால்கரக்கும் கும்பல்கள் தான் நெடொர்க் நடத்துகிறார்கள் போலும்.\nஎல்லா பயல்களும் களவாணிப் பயலுகதான்..\nதல நானும் பதிவு எழுதலாம்னு இருக்கேன் .இங்க பாருங்க என் முதல் பதிவு\nஏழு வருடமாக ஏர்டெல் உபயோகிக்கிறேன். பதிவரொருவர் சொன்னதுபோலவே சேவையில் உள்ள குறைபாடுகளும்கூட கம்பெனி மேல் உள்ள கவர்ச்சியினால் கண்ணைமறைத்துவிடுகிறது. நாளாக,நாளாக இதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். தலையெழுத்து\nஇந்த தனியார் கம்பெனிகள்ல் செய்வது வியாபாரம்,\nபி.எஸ்.என்.எல்,லில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அரசை கேள்வி\nபி.எஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளபோதே இவ்வளவு செய்பவர்கள் அதுவும் தனியார்மயம் ஆகிவிட்டால் என்னவெல்லாம் செய்யமாட்டார்கள்\nபி.எஸ்.என்.எல், எல்.ஐ.சி, போன்றவற்றை தனியார்மயமாக்கும் முயர்ச்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டேவருகிறது.\nஇவையனைத்திற்கும் காரணகர்த்தா அரசின் தவறான பொருளாதாரகொள்கைகளே\n// நம்மை குப்புற போட்டு தேரை மேலே ஏத்துவாங்க தோழர்.//\nமெனக்கெட்டு கொள்கைக்காக பி.எஸ்.என்.எல் உபயோகித்தேன், ம்ஹும்.. சிலமாதங்களே தொடரமுடிந்தது.\nஇந்த தனியார் கம்பெனிகளால் கொடுக்கமுடிந்த,முடிகின்ற ஆபர்களை\nஇவையனைத்திற்கும் காரணகர்த்தா அரசின் தவறான பொருளாதாரகொள்கைகளே\nஎன்னத்த சொல்ல. இவனுங்கள் என்ன பன்னுனா திருந்துவானுஙகன்னு தெரியலயே.\nசெருப்ப கழட்டி அடிக்கனும் இந்த செல்போன் கம்பெனிகாரனுங்களை. இப்படியா கொள்ளையடிப்பானுங்க.-ஏர்டெல் நிறுவனம் இப்படி ஏமாற்றி பொழப்பை நடத்துவைதை விட பிச்சை எடுத்து பொழைக்கலாம்---\n/இப்படியெல்லாம் வரும்முன்னு தான் நான் BSNL வச்சிருக்கேன். சாப்பிட்டாலும் கவர்மெண்டு சாப்பிடட்டுமே. ஏதாவது ஒரு பகுதியாவது நல்ல திட்டத்துக்கு போகுமேன்னு ஒரு நப்பாசைதான்.\nசெஞ்சிட்டாலும் அட நீஙக் வேற\n/என்னுடைய பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் கொடுங்கதையை சற்று கேளுங்கள். ஒரு எண்ணுக்கு போன் செய்ததும் எதிர்முனையில்\nஹலோ என்றதும் பட்டென்று அழைப்பு தூண்டிக்கப்படும் 49 பைசா அவர்களுடைய கருமாந்திர செலவுக்கு.. இப்படியாக பல நூறு ரூபாய்கள்.. மாவொயிஸ்ட்கள் ஏன் உருவாகிறார்கள என்று மிக சுலபமாக புரிபடுகிறது.. ஏனெனில் நான் மிக சாதாரணமாண சுயதொழில் செய்து பிழைப்பவன்.. இதற்காக யாரை கேட���பது என்று தெரியாமல் வெறியோடுதான் அலைகிறேன்..நான் ஒரு நிறுவனத்துக்கு பணத்தைக்கொடுத்து மன நிலை தவறும் வியாதியை வாங்கிக்கொண்டிருக்கிறேன்..//\nஎன் நண்பர் ஒருவருடய பி.எஸ்.என்.எல் லைனுக்கு போன் செய்தால் இன்கம்மிங்காக இருந்தாலும் சரி அவுட் கோயிங்காக இருந்தாலும்சரி.. பத்து நிமிஷம் தான்.\n/பொறுப்பான பதில் சொல்ல வாடிக்கையாளருக்கு வசதியாக ஒரு சென்டர் வைத்து ஆட்களையும் வைத்திருக்கிறது BSNL\nஇதையும் மீறி மற்ற கம்பெனிகளுக்கு மக்கள் செல்ல ஒரு காரணம் அலை வரிசையை சமமாக கொடுத்தது. குறைந்த சந்தாதாரர்கள் உள்ள கம்பெனி நிறைவான சேவை கொடுப்பது போல் ஒரு மாயை. That is because of the bandwidth shared by few customers rather than of the service.\nசில தகவல்களை சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்//\nமேடம் எனக்கு தெரிந்து பி.எஸ்.என்.எல் கஸ்டமர் சர்விச்\nபற்றி பாராட்டிய ஒரே ஆள் நீங்கதான்னு நினைகிறேன்.\nஎலலவற்றிக்கும் நாம் கேள்வி கேட்டால் நிச்சயம் பதில் கிடைக்கும்\nஅது பற்றி எழுதினா பதிவு பத்தாது..:)\nஎல்லோரும் கூட்டு சேர்ந்துதான் கொள்ளையடிப்பாங்க\nஎவனோ ஒருவன் செய்ததற்காக இவர்கள் சொலலாமல் கொள்ளாமல் விதிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது..\nஒரு மெயில் கூட அனுப்புங்க\nஉங்களூரில் வருவதற்கு கொஞ்சம்லேட்டாகும். வேறு வழியில்லாம கொள்ளையடிகக் ஆரம்பித்தவுடன் ஸ்டார்ட் பண்ணிடுவாஙக்\nஎல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்\nநீங்கமேல பின்னூட்டம் போட்டவங்களை சொல்றீங்களா..\nநம் உரிமைகளை கேட்டாலே நிச்சயம் பலன் கிடைக்கும் நேரமில்லை, யார் கேட்பார்கள என்று இருந்தால் நிச்ச்யம் வேலைக்காகாது..\nதலைவரே.. மொபைலிலிருந்து மொபைல் பற்றிய குறைபாடுகள் சொல்வதற்கு கஸ்டமர் கேர் நேரடி ஆளுடன் பேச என்று சொன்னால் சார்ஜ் உண்டு. அதே 198ல் கிடையாது. அவர்கள் சார்ஜ் செய்கிறார்கள் இலலை அது இல்லை பிரச்சனை அதை கஸ்டமர்களீடம் அறிமுகப்படுத்தவேயில்லை டேக் தெம் க்ராண்டட் என்று அவர்கள் இஷ்டம் போல செய்லபடுவதுதான் அநியாயம்\nஅதுக்கு தனி பதிவே போடணும்..\nஅப்படி காம்படீஷனில் என்ன சார்ஜஸ் குறைந்துவிட்டது. இதெல்லாம் கண் துடைப்பு வேலை. அவர்கள் ஓகே சொன்னாலும் கூட அதே ட்ராயின் ரூல்ஸ் படி ஒவ்வொரு கஸ்டமருக்கும் அவர்களூடய சார்ஜ் விஷயஙக்ள் மாறும் போது சொல்ல வேண்டியது அவர்களது கடமை.\nநிச்சயம் ட்ராய் இதற்கு பதில் சொல்லியே ஆகவேணும்\nஏர்டெல் மட்டுமிலலை தலைவரே.. எல்லோரும் இதே கதிதான்\nஆமாம் ட்ராயே அதை செய்தாலும் நிச்சயம் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது..\nஅரசை குறை கூறுவதை விட்டு விட்டு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடினால் நிச்சயம் விடிவு கிடைக்கும்\nஇனி அவர்களே நமக்கு சர்விஸ் sms அனுப்பி அதற்கும் சார்ஜ் செய்வார்கள்.. நீங்கள் பெரும் ஒவ்வொரு sms க்கும் 10 பைசா\nஎல்லா செல்போன் கம்பெனிகளும் இந்த வேலைய ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு...என் செய்ய\n121 க்கு மெசேஜ் அனுப்புனோம்னா, நம்ம கட்டை விரல் தேயுரதுதான் மிச்சம் பாஸ்.\nபுரியற மாதிரி இல்லேன்னா அதுபாட்ல மெசெஜ டெலீட் பண்ணிட்டே இருக்கும். பாதிக்கப்பட்ட எல்லாரும், ட்ராய் க்கு மின்னஞ்சல் அனுப்பறதுதான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.\nநம்பியவர்களிடம் கொள்ளையடிப்பது என்பது இப்படித்தான். இதற்கெல்லாம் முடிவு கட்டுவதற்கு ஒரு பொதுக்கருத்தை ஏற்படுத்துவது முக்கியம். பிஎஸ்என்எல்லின் இன்னொரு கொள்ளையைப் பற்றி நான் என்னுடைய பதிவில் எழுதியிருக்கிறேன். இங்கேதான் இப்படி வெளிநாடுகளில் இப்படியெல்லாம் ஏமாற்றுவார்களா என்று பார்த்தோமானால் பல வெளிநாட்டுக்கம்பெனிகளும் இதையே செய்கிறார்கள் என்பது கொடுமையாய் இருக்கிறதே. என்னுடைய பதிவுக்கு http://amudhavan.blogspot.com\nவாஸ்தவமான புலம்பல், இது தேவையான பகிர்வுதான்.. இதே போல் ஏர்டெல் நெட்வொர்க்கின் கசப்பான அனுபவம் என் நண்பருக்கும் நடந்திருக்கு சார்.. இதே போல் ஏர்டெல் நெட்வொர்க்கின் கசப்பான அனுபவம் என் நண்பருக்கும் நடந்திருக்கு சார்.. நீங்க சொன்ன அத்தனையும் உண்மை, நாளேக்கு முதல் வேலையா அவர் ஃபோனை பிடுங்கி, அந்த 121 நம்பருக்கு SMS அனுப்புறேன்.. நீங்க சொன்ன அத்தனையும் உண்மை, நாளேக்கு முதல் வேலையா அவர் ஃபோனை பிடுங்கி, அந்த 121 நம்பருக்கு SMS அனுப்புறேன்.. நான் வோடாஃபோன் நம்பர் வச்சிருக்கேன். அது என்னிக்கி பிரச்சினை பண்ணப்போகுதோ..\nஉங்கள் தகவலுக்கு நன்றி. இப்போழுதே நானும் ஒரு கம்ப்ளெய்ன்ட் அனுப்புகிறேன்\nநான் reliance, hutch இரண்டிலும் வேலை பார்த்திருக்கிறேன்.சுமார் 60% மேலான customer care call அனைத்தும் வீணானது. இலவசம் என்பதால் பொழுதுபோக்குக்காக தொடர்பு கொண்டு கடுப்பு ஏற்றுவார்கள்.எல்லா customer care executive களும் வாடிக்கையாளர்களின் பேச்சால் மன அழுத்தத்திற்கு ஆளாகிற��ர்கள்.குறிப்பாக பெண்களிடம் மிக தவறாக பேசுவார்கள் , அவர்கள் அழுவதை பல முறை பார்த்திருக்கிறேன்.sadist போலவே பேசி நாங்கள் பதிலுக்கு திட்ட முடியாததால் அதை கண்டு ரசிப்பார்கள். பலர் மன அழுத்தம் தாங்காமல் வேலையை விட்டு சென்று விடுவார்கள்.சூடு சுரனை இல்லாதவர்கள் மட்டுமே customer care executive ஆக வேலை செய்ய முடியும்.நாங்களும் மனிதர்கள் என்று நினைக்காமல் அவர்கள் பேசுவதை சொன்னால் உங்களுக்கே இப்போது செய்திருக்கும் செயலின் நியாயம் புரியும். airtel மட்டுமல்ல எல்லா நிறுவனங்களும் இதை செய்திருக்கின்றன.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரெட்டச்சுழி – திரை விமர்சனம்.\nகொத்து பரோட்டா – 19/04/10\nசிவப்பு மழை- திரை விமர்சனம்\nஜில்லுனு காத்து . .. ஜன்னலை சாத்து.\nபார்கிங் எனும் பகல் கொள்ளை\nJoyfull சிங்கப்பூர்-7 நிறைவு பகுதி\nகொத்து பரோட்டா – 5/04/10\nபையா – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5227", "date_download": "2020-07-07T23:19:43Z", "digest": "sha1:ZO3E4A3DDEN5KP5DXHEHPN4WNDGXLFM4", "length": 11535, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - சத்குரு ஜக்கி வாசுதேவ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\n- அழகிய பெரியவன் | நவம்பர் 2008 |\nசத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஈஷா யோகம் என்ற யோக முறையை உலகெங்கும் பரப்பி வருகிறார். ஈஷா யோகத்திலும், இயல்பான நடைமுறை விவேகத்திலும் தனித்தன்மை வாய்ந்த சத்குரு அவர்கள், சிறப்பான மானுட சேவைகளும் செய்து வருகிறார். மனம், உடல், ஆன்மா என்று அனைத்துத் தளங்களிலும் ஆன்மீக மேம்பாடு அடைவதை வலியுறுத்தும் இவர், ஐ.நா. சபை, உலக நிதியமைப்பு (World Economic Forum), உலக அமைதிக் குழுமம் (World Peace Congress) போன்ற பல சர்வதேச அமைப்புகளிலும் உரையாற்றி உள்ளார். சத்குரு அவர்கள் “Midnights with the Mystic” உள்ளிட்ட நான்கு புத்தகங்களின் ஆசிரியரும் ஆவார்.\n1992-இல் சத்குரு தொடங்கிய ஈஷா அறக்கட்டளைக்கு இன்று அமெரிக்காவில் 25 கிளைகள் உள்ளன. ஈஷா பவுண்டேஷன் பல சமூகநலப் பணிகளைப் புரிந்து வருகிறது. ஈஷா வித்யா என்ற அமைப்பின் மூலம் இந்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், Action for Rural Rejuvenation என்ற அமைப்பின் மூலம் கிராமப்புற வாழ்நிலை உயர்வுக்கும், பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் மரம் வளர்த்துச் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக��கும் ஈஷா பவுண்டேஷன் அரும்பணி ஆற்றி வருகிறது.\nஉள்ளுறை ஆற்றல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து, நம் செயல்பாடுகளைச் சுய கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து இயங்குபவையாக மாற்றும் அறிவியல், யோகம் எனப்படுகிறது. இதன்மூலம் அமைதி, மகிழ்ச்சி, நேசம் ஆகியவை நம் இயல்பின் மூலமாக இயல்பாகவே சாத்தியமாகின்றன\nஅமெரிக்காவெங்கிலும் உள்ள ஈஷா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் டென்னஸியில் பசுமை நிறைந்த 1200 ஏக்கர் நிலப்பரப்பில் Isha Institute of Inner Sciences என்ற மையம் நிறுவப்பட்டு வருகிறது. இங்குள்ள ஈஷா கேர் என்ற அமைப்பு சமுதாயத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கும், வேலையிழந்தோருக்கும் இலவச சேவை புரிகிறது. இங்கு ஈஷா கிராமம் என்ற பெயரில் ஓய்வுபெற்றோருக்கான சமுதாய மையமும், யோகம், சித்தம், மற்றும் ஆயுர்வேத மருத்துவமுறைகளின் மூலம் உடல் நலன் பேணும் ஈஷா புத்துணர்வு மையமும் (Isha Rejuvenation Center) நிறுவப்படவுள்ளது. ஈஷா பவுண்டேஷன் உலகெங்கிலும் 150க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. 250,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் இணைந்து செயல்படுகின்றனர்.\nஅகப் பொறியியல் (Inner Engineering) என்ற பெயர் கொண்ட ஒரு வாரப் பயிற்சி முகாம் ஒன்றன் அறிமுகப் பயிற்சியாக, ஈஷா யோக முறையில் தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியிலும் லாஸ் ஏஞ்சலஸிலும் ஒவ்வொரு மாதமும் ஈஷா யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த அகப்பொறியியல் பயிற்சி முகாமில் கலந்துரையாடல், சொற்பொழிவு ஆகியவற்றுடன் தொன்மையான ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா என்ற உள்ளுறை ஆற்றல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பயில்பவர்களுக்கு மன அமைதி, தெளிவு, ஆழ்மன மகிழ்நிலை, ஆரோக்கியம், உயிர்ப்பான செயல்திறன் மேம்பாடு ஆகியவற்றைத் தர வல்லதாக இந்தப் பயிற்சி உள்ளது. சமூகம், குடும்பம், உலகியல் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து அவற்றின் மூலமாகவே ஆன்மீக மேம்பாட்டை அடைய முடியும் என்பதை அகப்பொறியியல் முகாம் எடுத்துக்காட்டுகிறது.\n\"உள்ளுறை ஆற்றல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து, நம் செயல்பாடுகளைச் சுய கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து இயங்குபவையாக மாற்றும் அறிவியல், யோகம் எனப்படுகிறது. இதன்மூலம் அமைதி, மகிழ்ச்சி, நேசம் ஆகியவை நம் இயல்பின் மூலமாக இயல்பாகவே சாத்தியமாகின்றன. அதன் பிறகே மனித வாழ்வு ���ுழுமையடைகிறது\" என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்.\n\"எளிமையின் கம்பீரத்துடன் அக விழிப்புணர்வுத் தேடல்மூலம் உயர் நிதர்சன நிலைக்கு உங்களை செலுத்தக் கூடிய புத்தகம் இது\" - இது 'Midnights with the Mystic' என்ற புத்தகம் குறித்து டாக்டர் தீபக் சோப்ரா சொல்வது. செரில் சைமோன், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் மறுபிறப்பு, நேசம், பணம், செல்வம், உறவுகள், மன அழுத்தம் போன்ற பல விஷயங்கள் குறித்து ஒரு வார காலம் நடத்திய உரையாடல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். அமெரிக்காவில் மே 16, 2008 அன்று வெளியானது. வெளியானவுடனே அமேசான் Top 10 புத்தகங்களில் ஏழாவது இடத்தைப் பிடித்து விற்றுத் தீர்ந்தது. அதிலும் ஆன்மீக தத்துவப் பிரிவு நூல்களில் முதல் இடத்தைப் பிடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/300-2011-10-15-08-07-48", "date_download": "2020-07-07T22:40:36Z", "digest": "sha1:ELF7FDK2CEWVEE23OMFXN76MJCUQKDD7", "length": 17245, "nlines": 255, "source_domain": "www.topelearn.com", "title": "ஆட்டோவில் ஹெலி செய்து வீதியில் ஓடிய மனிதன்", "raw_content": "\nஆட்டோவில் ஹெலி செய்து வீதியில் ஓடிய மனிதன்\nவானில் பறக்கும் விமானத்தில் ஏறி பயணம் செய்யாதவர்கள், செய்ய இயலாதவர்களுக்கு எப்படியும் அதில் ஏறிப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதுண்டு.\nஆனால் தனது ஆட்டோவை வானில் பறக்கும் ஹெலி கொப்டராக மாற்றித் தரையில் ஓட விட்டுக்கின்றார் இந்த ஆட்டோ உரிமையாளர்.\nஎனவே குறைந்த செலவில் ஹெலியில் பயணம் செய்யலாம் நீங்கள் ரெடியா\nBookmarks செய்து வைத்திருக்கும் இணையத் தளங்களை Export அல்லது Import செய்வது எப்ப\nசில முக்கியமான இணையத்தளங்களை அல்லது அடிக்கடி பயன்ப\nபெண்களே உங்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கா\nஇன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்ப\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nஅமெரிக்காவில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ள மைக்கேல்\nஅமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் புதன\nசிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை\nசிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆன\nசெய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள் அனைத்தும்...\nதிருச்சியில் திருநங்கையை காதல் தி��ுமணம் செய்து கொண்ட மகனை அவரது பெற்றோர் 7 மாதங்\nசேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில்\n177 பயணிகளுடன் பறந்த விமானத்தில் வெடிகுண்டு\nஜேர்மனியில் 177 பயணிகளுடன் சென்ற விமானத்தில் வெடிக\nபோனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்:\nபோனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்க\nஇளம்வயது திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…\nஅரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண\nகருவறைக்குள் இருக்கும் சிசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கும் தெரியுமா\nகுழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும்,\nகாதலியை பலாத்காரம் செய்து கொன்ற காதலன்\nஅமெரிக்காவில் ஒருவர் தனது 15 வயது காதலியை பாலியல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கட்டாயபடுத்தி உயிருடன் எரித்து கொலை\nஇஸ்லாமாபாத், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அரு\nநெருப்பு மனிதன் நள்ளிரவு 12:00 மணிக்கு பிரேம்\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nஅதிசய ஓவியங்கள், கண்ணுக்கு புலப்படாத மனிதன்\nசர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சீன கலைஞ்சரான லூ பொலி\nஓநாய் போன்று ஊழையிடும் மனிதன்\nநாய்களோடு மனிதர்கள் சாதாரணமாக பழகுவது என்பது ஏற்று\nகார் களுடன் உடலுறவு கொள்ளும் மனிதன் (படங்கள் இணைப்பு)\nஒரு ஆண் பெண்ணை காதலித்து அவருடன் உறவு வைப்பது இயற்\nகணினி விசைப்பலகையில் மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை\nவிடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வத\nவாழ்க்கை முழுவதும் ஒரு மனிதன் கற்றுக்கொண்டே இருக்க\nதன் மனம் போன போக்கில் நடப்பவன் அல்ல மனிதன்மனத்தன்ம\nதற்கொலை செய்து கொண்ட உலகின் முதலவது ரோபோ\nஅதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்த\nஉடலில் கொழுப்பை சேமிக்க முடியாத மனிதன்\n”எனது காத­ல­ர் உலகி­லேயே அரி­தாக ஏற்­ப­டக்­கூ­டிய\n41 நாட்களாக குளிர்­சா­தனப் பெட்­டி­யுடன் ஓடிய நபர்\nநல­நி­தி­ய­மொன்­றுக்கு நிதி திரட்­டு­வ­தற்­காக குள\nஇஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு துரோகம் செய்து விட்டது\nமத்திய கிழக்கு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் பெர\nபூமியைப் போலவே மனிதன் வாழ தகுதியான இரு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு\nபூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2\nமனிதன் முதல் பரிநாமம் குரங்கு இல்லையாம் அணிலாம்: புதிய ஆய்வு சொல்கிறது\nநமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல\nமனிதன் மனிதனாக வாழ கடைபிடிக்க வேண்டிய 18 அம்சங்கள்.\n* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் – தாய்,தந்தை* ம\nமனிதன் உயிர் வாழ அத்தியவசியமான விட்டமின்கள்..\nநாம் உயிர் வாழ உடலுக்கு முக்கியமான உயிர் சத்துக்கள\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nஆடம்பரமான சிறிய ரக விமானத்தை வடிவமைத்தது ஹொண்டா 5 minutes ago\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta 8 minutes ago\nவாழைப்பழம் அல்சர் நோயை குணப்படுத்தும் 10 minutes ago\nகாதலியை மணந்தார் வாசிம் அக்ரம் 11 minutes ago\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள் 11 minutes ago\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-07-07T22:02:50Z", "digest": "sha1:TN6P5M5TW7UWXLT6XYJZNY4OYFDRQLLP", "length": 22150, "nlines": 154, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காய்கறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுண்டூர், இந்தியா வில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பழம் மற்றும் காய்கறிகள்\nகாய்கறி (மரக்கறி) எனப்படுவது மனிதர்களால் உணவாக உட்கொள்ளப்படும் எந்த ஒரு தாவரத்தின் பகுதியையும் குறிக்கும். ஆனால் இவற்றுள் பழங்கள், விதைகள், மூலிகைகள் போன்றவை அடங்காது.\nசில காய்கறிகள் சமைக்காது பச்சையாகவே உண்ணப்படுகின்றன. நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் பச்சையாக உண்ணலாம். அதே வேளை சில சமைத்தே உண்ணப்படுகின்றன. சமைக்கும் போது அவற்றிலுள்ள இயற்கை நஞ்சு அழிவதுடன் நுண்ணுயிரிகளும் அழிகின்றன. ஆயினும் சமைப்பதால் காய்கறிகளிலுள்ள போசணைக் கூறுகள் அழிவுற வாய்ப்புள்ளது, சமைத்து உண்ணப்படும் காய்கறிகள்: கத்தரி, பழுக்காத தக்காளி, உருளைக் கிழங்கு, அவரைவகைகள்.\nஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்படுதல் நல்லது. அப்படி செய்வதால் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும்[மேற்கோள் தேவை]. காய்கறிகளில் பல வகைகள் உண்டு. இலை வகை, பூக்கள் வகை, வேர் வகைகள்.\n2 சில பொதுவான காய்கறிகள்\n3.2 பச்சை இலை வகை காய்கறிகள்\n3.3 பூக்கள் வகை காய்கறிகள்\n3.4 விதை சம்பந்தப்பட்ட காய்கறிகள்\nதெற்காசிய முறையிலான வற்றாளை வறுவல்\nகாய்கறிகள் முதன்மை உணவின் பகுதியாகவும் நொறுக்குத்தீனிகளாவும் எனப் பல்வேறு வகைகளில் உள்ளெடுக்கப் படுகின்றன. இதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மாஅறுபட்டபோதிலும் பொதுவாக குறைந்தளவு புரதம் மற்றும் கொழுப்பைக் கொண்டதாகும்,[1][2] ஆயினும் உயிர்ச்சத்து A, உயிர்ச்சத்து K மற்றும் உயிர்ச்சத்து B6, முதலான உயிர்ச்சத்துக்களையும் உயிர்ச்சத்து முன்னோடிகளையும் போசணைக் கனிப்பொருள் காபோவைதரேட்டு முதலானவற்றை பெருமளவு கொண்டுள்ளது. இது தவிர காய்கறிகள் கொண்டுள உயிர் வேதிப் பொருட்கள் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்,மற்றும் பாக்டீரியா, பங்கசு, தீநுண்மம் முதலானவற்றை எதிர்க்கக் கூடியவையாகவும் உள்ளன.[3][4] சில மரக்கறிகள் சமிபாட்டுத் தொகுதியின் செயற்பாட்டுக்கு அவசியமான கூறுகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.\nஇருப்பினும், காய்கறிகள் சொலனின், சகொனினெ முதலான நச்சுப்பொருள்கள் மற்றும் எதிர்ப் போசணைக் கூறுகளையும் கொண்டுள்ளன. [5]அத்துடன் நொதிய நிரோதிகளான கொலினத்தரேசு (cholinesterase) , புரெடியேசு (protease), அமிலேசு (amylase) மற்றும் சயனைடு ,ஒட்சாலிக் காடி முதலானவற்றையும் கொண்டுள்ளன[6]\nRaphanus sativus வேர், இலை, விதையுறை, விதை எண்ணெய், முளை தென் கிழக்கு ஆசியா radish, daikon, seedpod varieties\nDaucus carota வேர், கிழங்கு பாரசீகம் கரட் 36.9[n 1]\nVicia faba விதையுறை, விதை வட ஆப்பிரிக்கா\nதென், தென்மேற்கு ஆசியா broad bean\nPisum sativum விதையுறை, விதை, முளை மத்தியதரை, மத்திய ஆசியா பட்டாணி, snap pea, snow pea, split pea 28.9[n 2]\nSolanum tuberosum வேர், கிழங்கு தென் அமெரிக்கா potato 365.4\nSolanum melongena பழங்கள் தென், கிழக்கு ஆசியா கத்தரி (aubergine) 48.4\nசீமை மிளகாய் பழங்கள் வட, தென் தென் அமெரிக்கா pepper, குடைமிளகாய், sweet pepper 34.5[n 2]\nSpinacia oleracea இலை மத்திய, தென்மேற்கு ஆசியா spinach 21.7\nDioscorea spp. கிழங்கு வெப்பவலய ஆப்பிரிக்கா yam 59.5\nவேர்சம்பந்தப்பட்ட காய்கறிகள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை ���றிஞ்சும். அவைகளில், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, சர்க்கரை வள்ளி கிழங்கு, பூண்டு மற்றும் நூல்கோல் என பல வகைகள் உண்டு.\nபச்சை இலை வகை காய்கறிகள்தொகு\nஇலை வகை காய்கறிகள் நம் உடலுக்கு ஆன்டி-ஆக்சீன்ட்டுகளாக செயல்படும். இவ்வகையான காய்கறிகளில் நார்சத்தும். கரோட்டினாய்டுகளூம் வளமையாக உள்ளது..\nபூக்கள் வகை காய்கறிகளில் அதிகமான நார்ச்சத்து, குறைந்த கலோரிகள் மற்றும் வளமையான வைட்டமின்களை காணலாம். காலிப்பிளவர், தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் பச்சைப்பூக்கோசு என பல வகையான பூக்கள் சம்பந்தப்பட்ட காய்கறிகள் உள்ளது.\nபட்டர் பீன்ஸ், கொத்தவரங்காய், உழுத்தம் பருப்பு, பாசிப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், பிஜியன் பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை அனைத்தும் விதை சம்பந்தப்பட்ட காய்கறி வகைகளே.\nஐக்கிய அமெரிக்க உணவு அமைப்பு (USDA) தனது உணவு வழிகாட்டியில் தினமும் 3 முதல் 5 காய்கறிப் பரிமாறல்களை பரிந்துரைக்கின்றது.[8] இந்த பரிந்துரை பால் வயது என்பவற்றைப் பொறுத்து வேறுபடலாம். அத்துடன் உட்கொள்ளும் உணவின் அளவு மற்றும் அதன் ஊட்டச்சத்துக் கொள்ளளவு என்பவற்ரைப் பொறுத்து மாறுபடலாம்.[9] ஆயினும் பொதுவாக காய்கறிப் பரிமாறல் எனப்படுவது 1/2 கப் (குவளை) அளவாகும். ஆனால் இலைக்கோசு மற்றும் பசலை கீரை முதலான இலைக்கறிகளின் ஒரு பரிமாறல் என்பது 1 கப் அளவாக இருக்கும்.\nபன்னாட்டு உணவு வழிகாட்டி ஐக்கிய அமெரிக்க உணவு அமைப்பின் வழிகாட்டலுக்கு சமனானதாகும். ஆனால் ஜப்பான் முதலான நாடுகளின் வழிக்காட்டியில், நாளொன்றுக்கு 5 முதல் 6 காய்கறிப் பரிமாறல்கள் பரிந்துரைக்கப்படுகின்றது.[10] பிரான்சு உணவு வழிகாட்டியும் 5 பரிமாறல்களைப் பரிந்துரைக்கின்றது.[11]\nபச்சை நிறங்கொண்டதாக இலைக் காய்கறிகள் காணப்படக் காரணம் அவற்றிலுள்ள பச்சையம் நிறமியாகும். பச்சயம் சமைக்கும் காரகாடித்தன்மை அளவு காரணமாக மாற்றமுறக் கூடியது. இது காடி நிலமையில் இளம் பச்சை நிறமாகவும் கார நிலைமையில் கடும் பச்சை நிறமாகவும் காணப்படும் ஆவியில் வேகவைத்தல் முதலான சமையல் காரணமாகசில அமில சுரப்பு ஏற்படும்.\nமஞ்சள், இளம் மஞ்சள் நிறம் கரொட்டின் காரணமாக கிடைக்கின்றது. இவையும் கார காடித் தன்மை காரணமாக மாற்றமுறக் கூடியது.\nகாய்கறிகளையும் பழவகைகளையும் பேணிவைக்கும்காலத்தை அதிகரிப்பதில் அறுவ���ைக்குப் பின்னான சேமிப்பு முறைகள் முக்கியமுடையதாகும். இதில் குளிர்மைச் சங்கிலி முறை முக்கியமானது.[12]\nபல வேர்க் கிழங்குகளும் மற்றைய காய்கறிகளும் குளிர்காலத்தில் அவை பூங்சைத் தாக்கத்துக்குட்படுவதையும் பழுதடைவதையும் (எ.கா: உருளைக் கிழங்கு பச்சை நிறமாதல்), முளைப்பதையும் தடுப்பதற்காக இருளான, உலர்ந்த, குளிரான இடங்களில் பேணப்படுகின்றன. இத்தகைய சேமிப்புகளின் போது மரக்கறிகள் அவற்றின் இயல்புகளுக்கேற்ப பாதிக்கப்ப்படாதபடி கவன்மெடுப்பதும் அவசியமாகும்.\nசேமிப்பின் போது இலைக்கறிகள் அவற்றின் ஈரப்பசை, மற்றும் உயிர்ச்சத்து சி என்பவற்றை விரைவாக இழக்கின்றன. இதனால் இவை மிகக் குறுகிய நேரத்துக்கு மட்டுமே குளிரான இடங்களில் வைத்துப் பேண முடியும். எனவே இவை கொள்கலன்கள் மற்றும் நெகிழிப் பைகளில் சேமிக்கப்படுகின்றன\n\"Vegetable\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).\nகாய்கறிகளின் பயன் பற்றிய சீன வானொலிக் கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2020, 19:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-07T22:57:09Z", "digest": "sha1:JCAPSW5NPIB2WXSS54FALG4HJJNA5EGU", "length": 7594, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"செறிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசெறிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலத்திரனியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதியியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீழ்படிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும் அண்டக்குழைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதார்த்த அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடுகைச் செயன்முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதியியற் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் ஓராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் குளோரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதரவு மின்முனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார அளவீட்டுமானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத அண்டவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்றோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/இயற்கை அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் சல்பேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலக்கு கோட்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்க்கரைமானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மெத்திலமீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13410", "date_download": "2020-07-07T22:18:04Z", "digest": "sha1:RHLNCEYCIKXY6SMFBACGIO66YCB27F24", "length": 6233, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளைக் கடத்திய நபர் யாழில் அதிரடியாகக் கைது.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளைக் கடத்திய நபர் யாழில் அதிரடியாகக் கைது.\nஇரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளைக் கடத்திய நபர் யாழில் அதிரடியாகக் கைது.\nஉயிர்க்கொல்லி போதைப்பொருட்களில் ஒன்றான ஐஸ்ஸை கடத்த முற்பட்ட 50 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் இன்று அதிகாலை சிக்கியுள்ளதாக தெரியவருகின்றது. சந்தேகநபரிடமிருந்து 2 கோடி ரூபா மதிக்கத்தக்க 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 25 கிலோகிராம் கஞ்சா போதைப்பொரு���ும் கைப்பற்றப்பட்டுள்ளன.வல்வெட்டித்துறையிலிருந்து வான் ஒன்றில் குறித்த போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்பட்ட போது சந்தேகநபர் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் தற்போது யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழில் வழி மறித்தும் நிற்காது சென்ற கார். துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nNext articleக.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் மிக முக்கிய அறிவிப்பு..\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல அனுமதி மறுப்பு..\nஇரு வாரங்களில் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும்…ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8819:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2020-07-07T22:48:09Z", "digest": "sha1:3X7YZVYQD6S2LTJ7QZ4OAAB7RT5IBU3C", "length": 29048, "nlines": 155, "source_domain": "nidur.info", "title": "நான் ஆலிம்/ஆலிமா ஆக முடியுமா?", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை நான் ஆலிம்/ஆலிமா ஆக முடியுமா\nநான் ஆலிம்/ஆலிமா ஆக முடியுமா\nநான் ஆலிம்/ஆலிமா ஆக முடியுமா\nA. பஷீர் அகமது, புதுக்கோட்டை\nமார்க்கத்தை முறையாக படிக்க வேண்டும், பிழையில்லாமல் திருகுர்ஆன் ஓத வேண்டும், முடிந்தவரை தாவா செய்ய வேண்டும் என்று என்னைப் போல, பல சகோதரிகளும் கனவுலகில் வாழ்கிறா���்கள்.\n20, 25 வயதில் இருந்த ஆர்வம், வேகமெல்லாம் வயது ஆகஆக குறைந்து கொண்டே போகிறது. இப்பொழுது எனக்கு 50 வயது ஆகிறது. இன்னும் கூட ஒரு சின்ன பயான் நிகழ்ச்சி நடத்த ஆலிம் உலமாக்களை சார்ந்தே நிற்க வேண்டியுள்ளது.\nபரவாயில்லை, நீயும் ஆலிம் ஆகலாம் என்று சில ஆலிம் நண்பர்கள் ஊக்கமூட்டியதால் இப்பொழுது முதலாம் ஆண்டு (1st ஜும்ர) Part Time Alim Degree Course படிக்கின்றேன்.\nஎனது மனப் போராட்டம், சந்தேகம், கடந்து வந்த பாதை, ஆலிம்கள் என்னிடம் சொன்னது, வேண்டுகோள் ஆகியவற்றை இங்கே தமிழ் முஸ்லிம் சமூகத்தில் விவாதப் பொருளாக வைக்க விரும்புகிறேன்.\n7 சம்பவங்களையும் 3 தரப்பின் தீர்வுகளையும் முஸ்லிம் சமூகத்தில் முன் வைக்கின்றேன். இந்தக் கருப்பொருளை உலமாக்கள் சபையில் பேசலாமே, மற்ற ஏதாவது ஒரு இயக்கத்தின் சார்பாக வீடியோ விவாத அரங்கம் ஏற்பாடு செய்யலாமே என்று சிலர் சொன்னார்கள். அப்படி யாரும் செய்ய விரும்பினால் இந்தக் கட்டுரையை ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் கொண்டு, இந்தக் கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.\n2017ம் வருடம் ரமழானின் கடைசி தினங்கள், வாட்ஸ் அப், முகநூலில் வந்த ஒரு செய்தி இந்தியா முழுவதும் தீயாய் பரவுகிறது. படிக்க படிக்க மனம் கனக்கிறது. வாழ்க்கையில் ஒரு சோகமான பெருநாளில் பொழுது போகிறது. ஹரியானா மாநிலத்தில் ஜுனைதீன் என்ற வாலிபரின் உயிர் போன செய்தி (ஷஹீதான) அது.\nஅந்த வாலிபனின் மூச்சு அந்த நாளில் நின்றிருக்கலாம். ஆனால் அவர் சுவாசிக்கும் போது கண்ட கனவு என்னுள் மட்டுமல்ல, பல்லாயிரம் பேரின் உள்ளங்களில் பிரவேசிக்க துவங்கியது என்று சொல்லலாம். அந்த ஜுனைதீன் என்ன கனவு கண்டார் மரணிக்கும்போது வயது 17 அல்லது 18 இருக்கலாம். 7 ஆண்டுகள் மதரஸாவில் ஆலிம் படிப்பு படிக்கின்றார்.\nதன்னுடைய வாழ்நாளில் மார்க்க ஆசிரியராக பணி புரிய வேண்டும் என்றும், டெல்லி ஜும்மா மசூதியில் தொழுகை நடத்தும் அளவுக்கு தான் வளர வேண்டும் என்று தன் ஆசையை சொன்னாராம். ஆனால் அந்த வாய்ப்பு நடப்பதற்கு முன் இறைவனிடம் சென்று விட்டார்.\nஆனால் அந்த ஜுனைதீன் தனது ஆசையை நம்மில் விதைத்துவிட்டு சென்றதாக உணர்கிறேன். அவனை கொன்றவர்களை பழி தீர்ப்பதல்ல நமது நோக்கம். ஜுனைதீனின் கூலி இறைவனிடம் இன்ஷா அல்லாஹ் கிட்டும். ஜுனைதீனைப் போல நாமும் ஏன் மார்க்கத்தை போதிக்கும் ஆசிரியராக/ஆசிரி��ையாக வரக்கூடாது அப் படியென்றால் முதலில் மாணவராக நமது வாழ்வை ஆரம்பிக்கும் நேரம் வந்து விட்டது என என் டைரியில் குறித்துக் கொண்டேன்.\n07.07.2017 அன்று வாட்ஸ்அப்பில், ஒரு செய்தி என்னை அதிர்ச்சி அடையவைத்தது.\nநெல்லை மாவட்டம் திருநெல்வேலி பேட்டையில் மவ்லவி ஷம்சுதீன் ரியாஜி (Sams Riyaji) ஜூம்ஆ மேடையில் அரபி மதரஸாக்கள் மற்றும் ஆலிம்களின் பின்னடைவுகள் குறித்து பொதுப்படையாக பேசினாராம்.\nஅவருடைய பேச்சு தங்களை மிகவும் பாதிக்க வைத்து விட்டது என்று கூறி எந்த முன் அறிவிப்பும் இன்றி 12.07.2017 மக்ரிப் முதல் இமாமத் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார்களாம். இது சம்பந்தமாக நீதி கேட்டு அந்த ஆலிம் அவர்களே செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தார். யோசித்துப் பார்த்தால் நாம் கனவு காணும் மார்க்க ஆசிரியர் எனும் நிலைப்பாடு சரியா தவறா\nமதுரை, நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஒரு சிறு புத்தகம் படித்தேன், புத்தகத்தின் பெயர் “”சமுதாயத்தின் பார்வையில் ஆலிம்கள்” அந்த நூலில் தமிழ் நாட்டு ஆலிம், உலமாக்களின் அவல நிலையை பரிதாப நிலையை பிரபல ஆலிம் ஒருவரே எழுதி கண்ணீர் வடித்திருந்தார். அதைவிட ஒரு கொடுமையை அந்த புத்தகத்தில் எழுதியிருந்தார்கள்.\n7ம் ஆண்டு படித்த ஆலிம்கள் பெரும்பாலும் விபரம் பத்தாத மார்க்கம் விளங்காத, நபராகத்தான் இருக்கின்றார்கள். நூற்றில் ஒரு சிலர் தான் விபரமான ஆலிம்கள் என்ற கருத்தும் அந்த புத்தகத்தின் வாயிலாக அறிந்தேன். அட, இப்படிப்பட்ட ஆலிமாக நாம் ஆவதா நமது நிலை என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன்.\nஎன்னுடைய உறவினர் தீவிர தப்லீக்காரர் அவர் மகனும் நானும் சம வயதுடையவர்கள் பள்ளிப் பருவத்தில் நான் பொறியியல் படிக்க போய்விட்டேன். அவரோ அவரின் மகனை மதரஸாவிற்கு அனுப்பி விட்டார். 25 ஆண்டுகளுக்கும் பிறகு சந்தித்தேன். மக்தபு மதரசாவில் உஸ்தாத் ஆசிரியராக பணி புரிகிறாராம், பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறார், பெரிய பேச்சாளரும் இல்லை, எழுத்தாள ரும் இல்லை, நல்ல மனிதர்தான், ஒழுக்க மானவர்தான், சமூகத்தின் பார்வையில் ஒரு வேற்று கிரகவாசியை போல பார்க்கிறார்கள் அவரை\nஇந்த மாதிரி மார்க்கம் படித்தவர்கள் நிலை இருந்தால் யார்தான் மார்க்க கல்வியை நோக்கி பயணிப்பார்கள் பணம், காசு சம்பாதிக்க முடியாது. சமூக மரியாதையும் கிட���யாது, ஒரு சிறு தொழில், கைத்தொழில் கூட செய்ய தெரியாத கையாலாகாத நிலை, இந்த நிலையை எந்த பெற்றோராவது தம் பிள்ளைக்கு விரும்புவார்களா\nஆலிம்களின் தரத்தை மேம் படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு சிறிய கருத்தரங்கம் நடைபெற்றது. பேசியவர் ஒரு சீனியர் ஆலிம். பார்வையாளர்களில் ஆலிம்கள், இமாம்கள், ஆலிம் படிப்பு படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள், பேச்சாளர் கேட்டார், உங்களுடைய மகள் திருமணம் ஆகும் வயதில் உள்ளார். மணமகன் தேடுகிறீர்கள், அப்பொழுது ஒரு ஆலிம் மாப்பிள்ளை பயோடேட்டா பார்க்கிறீர்கள், உங்கள் மகளுக்கு அந்த ஆலிம் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக் கொடுப்பீர்களா\nபார்வையாளர்களில் உள்ள ஒரு பிரபல ஆலிம் பதில் சொன்னார். “என் மகளுக்கு வேறு மாப்பிள்ளையை தேடுவேன். இந்த ஆலிம், இமாம் வேதனையெல்லாம் என்னோடு போகட்டும், என் மகளுக்கு நல்ல விதியை அல்லாஹ் காட்டுவான்” என்று கண்ணீர் மல்க கூறினார்.\nதமிழ்நாட்டில் 7 ஆண்டு ஆலிம் படிப்பு படித்த சிலர் வெளிநாடுகளுக்கு பணி புரிய செல்கிறார்கள். அரபு நாடுகள், மலேஷியா, சிங்கப்பூர், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலிய நாடுகளில் இருக்கிறார்கள். அங்கு சென்றுள்ள பலரில் வெகுசிலர்தான் மார்க்கம் தொடர்புடைய பணிகளில் இருக்கிறார்கள். பலர் வேறு வேலை, வியாபாரம் செய்கிறார்கள். அந்த ஆலிம்களில் தொழில் அதிபர்களும் உள்ளார்கள். கூலி தொழிலாளியும் உள்ளார்கள். இவர்களில் சிலரை சந்தித்து கேட்டேன், பரவாயில்லை நீங்கள் எந்த ஜமாஅத் நிர்வாகிக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. சுதந்திரமாக தாவா செய்யலாம் அப்படித்தானே என்று கேட்டேன்.\nஅந்த ஆலிம்களில் பலர் தலைகுனிந்து நின்றார்கள். அவர்களின் பதில்களில் தொகுப்பு :\nவெளிநாட்டில் இமாமத் செய்யலாம், உஸ்தாதாக வேலை செய்யலாம் என்ற கனவில் தான் கடல் கடந்து இங்கு வந்தோம். எவ்வளவு வருடம் வெளிநாட்டில் வேலை தொடரும் என்று தெரியாது. வேலை பர்மிட், விசா மற்றும் வெளிநாடுகளின் சட்டதிட்டங்கள். ஆகவே இருப்பதற்கும் நமது பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனை உருவாகிறது. கடும் உழைப்பு செய்து சிறு வியாபாரம் செய்து பார்த்தேன்.\nஅல்ஹம்துலில்லாஹ். இப்பொழுது குடும்பத்தோடு, கார், பங்களா என பறக்கத் தான் வாழ்க்கை, பிரச்சினை என்னவென்றால் நமக்கு ஐவேளை பள்ளிக்கு ப��ய் வருவதே பெரிய விஷயமாகிவிட்டது. மார்க்கப் பணிக்கு நேரமே இல்லை என்று கூறுகிறார்.\nலண்டன், நியூயார்க் போன்ற ஊர்களில் பல்லாயிரம் முஸ்லிம்கள் மஹல்லாக்கள் உள்ளன. ரமழான் சமயத்தில் நமது நண்பர்கள் சென்று வந்தார்கள், அவர்கள் சொன்னார்கள்.\nஅங்கெல்லாம் தொழுகை நடத்தும் பல இமாம்களை சந்தித்தோம். அவர்களின் கிராஅத் அற்புதமாக இருந்தது, சிலரின் பயான் சிறப்பாக இருந்தது என்றெல்லாம் சிலாகித்து சொன்னவர்கள் சொன்ன செய்தி இன்ப அதிர்ச்சியை தந்தது.\nஅந்த இமாமத் செய்த நபர்கள் குரானையே மனனம் செய்துள்ளார்கள். ஆனாலும் முழு நேர இமாமத் செய்து சம்பளம் வாங்கவில்லை. வேறு வேலை, தொழில் செய்கிறார்கள், சுபுஹுக்கு ஒருவர், லுஹருக்கு வேறு ஒருவர் மற்ற தொழுகைகளுக்கு வேறு வேறு நபர்கள் என்று ஒரு சிஸ்டம் வைத்துள்ளார்களாம்.\nசிலர் தொண்டூழியர்களாக உள்ளார்கள். சிலர் சிறு ஊதியம் வாங்கிக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் மெயின் வருமானம் வேறு வேறு துறைகளில் வருகிறது. ஆனாலும் தினசரி, அல்லது வார இறுதி என்று அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப நேரத்தை பள்ளிவாசலில் செலவிடுகிறார்கள்.\nஅந்த காட்சியை தமிழ்நாட்டோடு ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தெரிகிறது.\nதீர்வை நோக்கி : 1\nசமீப காலமாக CMN சலீம் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். உலக கல்வியிலும் மார்க்க கல்வியிலும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் சிறந்து விளங்க பல்வேறு முயற்சிகளை செய்து வருவது போல சொல்கிறார். வளரும் புதிய தலைமுறை முஸ்லிம்களை நிபுணத்துவம் வாய்ந்த மக்களாக உருவாக்கிட பாடுபடுவதாக அவரது வீடியோக்கள் சொல்கின்றன. கேட்க நன்றாக உள்ளது, அவரின் முயற்சிக்கு துஆ செய்வது நம் கடமையாகும்.\nஆனால் அவரின் உபதேசத்தை கேட்டு எந்த மதரஸா தங்களின் பாடதிட்டத்தை மாற்றி உள்ளது எந்த மதரசாவாவது CMN சலீமீன் கருத்துக்களை மதரஸாக்களில் ஏற்றுக் கொண்டுள்ளதா எந்த மதரசாவாவது CMN சலீமீன் கருத்துக்களை மதரஸாக்களில் ஏற்றுக் கொண்டுள்ளதா அல்லது பொதுக் கல்வி நடத்தும் எந்த பள்ளிக்கூடம், கல்லூரி CMN பேச்சை கேட்டு இஸ்லாமிய கல்வியை தங்களின் பள்ளிக்கு கூடத்தில் சேர்ந்துள்ளது\nஇந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காவிட்டால் CMN சலீம் மற்றும் அவர் போன்றோர�� செய்யும் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக வீணாகி போய்விட வாய்ப்பு உண்டு.\nதமிழ்நாட்டில் மேலும் பலர் தனி நபர்களாகவும், அமைப்புகளாகவும் கல்வி மேம்பாட்டு முயற்சிகளை செய்கிறார்கள். உண்மைதான் பொறியாளர்களை, மருத்துவர்களை, ஆசிரியர்களை, IAS ஆட்களை உருவாக்க பாடுபடுவதாக சொல்கிறார்கள். வரவேற்கவேண்டிய நல்ல முயற்சி, கேள்வி என்னவென்றால் அவர்கள் உருவாக்கிய, உருவாக்க விரும்பும் கல்வியாளர்களை எத்தனை பேர் அந்த துறைகளிலாவது நிபுணத்துவம் வாய்ந்த Socialist ஆக வந்துள்ளார்களா அவர்களில் எத்தனை பேர் தொழுகை நடத்தி, பயான் பண்ணும் அளவுக்கு மார்க்கத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்\nஇந்த கேள்விக்கு பதில்கள் கிடைக்காவிட்டால் தீர்வுகள் எல்லாம் கனவுகளாகவே நிற்கும் நிஜ வாழ்க்கையில் உலக கல்வியுடன் மார்க்க கல்வியையும் சேர்த்து நிபுணத்துவம் வாய்ந்த Socialist உருவாக்க வேறு வழிகள் எங்கே\nதீர்வை நோக்கி : 2\nசமீபத்தில் இணையத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். இலங்கையை சேர்ந்த ஒரு மார்க்க அறிஞர் உரை நமது இந்த ஆய்வுக் கட்டுரைக்கு சில பதில்களை தருவதாக உணர்கிறேன். முழு பதில்கள் இல்லைதான் இருந்தாலும் அவரின் உரையின் மூலம் கேட்ட கருத்துக்களை இங்கே தொகுத்து தருகிறேன். அந்த அறிஞர் AC அகார் முகமது, அகீதாவைப் பற்றி பேசவில்லைதான் இருந்தாலும் Motivational Talk என்று சொல்லும் அளவுக்கு அவரின் உரை இருந்தது. ஈமானை ஊக்கு விப்பதாக பேசுகிறார் (Iman Motivational Lecture Among the Alim Degree Students)\nஆலிம் படிப்பு படிக்கும் மாணவர்கள் சுமார் 50 பேர் மத்தியில் இப்படி பேசுகிறார். (அவர் ஆற்றிய உரையைப் போல வேறு சில மார்க்க அறிஞர்களும் பேசியுள்ளதையும் Youtube-ல் கேட்டு தொகுத்து கீழே தருகிறேன்)\nதீர்வை நோக்கி : 2\nநீங்கள் படிக்கும் 7 ஆண்டு ஆலிம் படிப்புக்கான பாடப் புத்தகங்களை பார்வையிட்டேன். இதையயல்லாம் படித்து உங்களில் சிலர் மிகச் சிறந்த ஆலிமாக வரலாம். சிலர் சிறந்த ஆலிமாக வரலாம். சிலர் நன்கு தஜ்வீத் அரபி உஸ்தாதாக வரலாம். பல் வேறு துறைகளில் நீங்கள் பணி செய்கிறீர்கள். இருப்பினும் நேரம் ஒதுக்கி மார்க்கத்தை கற்று ஆலிமாக வேண்டும் என முயற்சிக்கின்றீர்கள், வாழ்த்துக்கள், உங்களுக்காக துஆ செய்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tnpscgatewayy.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-1-2-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-07-07T22:07:56Z", "digest": "sha1:VUFUWK473AEG3XQTQT5ZE7HUWQ667WK7", "length": 4467, "nlines": 59, "source_domain": "tamil.tnpscgatewayy.com", "title": "இந்தியாவின் வளர்ச்சி 1.2% இருக்கும் என ஐக்கிய நாடுகள் கணித்துள்ளது - TNPSC Gatewayy", "raw_content": "\nமுகப்பு நடப்பு நிகழ்வுகள் பொருளாதாரம் புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை இந்தியாவின் வளர்ச்சி 1.2% இருக்கும் என ஐக்கிய நாடுகள் கணித்துள்ளது\nஇந்தியாவின் வளர்ச்சி 1.2% இருக்கும் என ஐக்கிய நாடுகள் கணித்துள்ளது\nஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை ”உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள்” என்ற இடை ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nகோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த 2020 ஆண்டில் உலக பொருளாதாரம் 3.2% ஆக சுருங்கிவிடும் என்று கணித்து உள்ளது.\n1930ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அடுத்து தற்போது உலகம் அது போன்ற பொருளாதார மந்த நிலை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 2020ஆம் ஆண்டில் 1.2%ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.\nகோவிட்-19 தொற்று நோயால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய பொருளாதார உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2.5% இருக்கும் என கணித்து இருந்தது.\nஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை\nசெயலாளர் – லியு ஜென்மின்\nTags: ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை, நியூயார்க்,\nCategories: புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை,\n< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-07-07T23:10:12Z", "digest": "sha1:S764OLAI35NYYUCFLE6AIZFKVURS7SDN", "length": 20238, "nlines": 85, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "காத்தோடு போயாச்சு | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nCategory Archives: காத்தோடு போயாச்சு\nமதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் \nமதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் ஏனோ தெரியவில்லை – இன்னும் கூட தமிழ் பத்திரிகைகள் சில செய்திகளை வெளியிட தயங்குகின்றன. தமிழ் நாட்டிற்கு தெரிய வேண்டிய ஒரு விஷயம் – தமிழ் பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. இது டெல்லியிலிருந்து வந்திருக்கும் செய்தி – ராஜ் டிவி, மதுரை ராயல் கேபிள் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காத்தோடு போயாச்சு, தடை உத்திரவு, தமிழ், தினகரன், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nஇன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் \nஇன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் ——————————————————————- திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் கருணாநிதி குடும்பத்தினர் தரிசனம், விசேஷ பூஜைகள் ——————————————————————- திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் கருணாநிதி குடும்பத்தினர் தரிசனம், விசேஷ பூஜைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார். முன்னதாக, செல்வி மற்றும் அவரது குடும்பத்தைச் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காத்தோடு போயாச்சு, சுயமரியாதை இயக்கம், தமிழ், திமுக, தேர்தல், புரட்சி, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 9 பின்னூட்டங்கள்\nபிரனாப் முகர்ஜியா – கரகாட்டக்காரன் செந்திலா \nபிரனாப் முகர்ஜியா கரகாட்டக்காரன் செந்திலா பிரனாப் முகர்ஜி கரகாட்டக்காரன் சினிமா பார்த்திருப்பாரோ பிரனாப் முகர்ஜி கரகாட்டக்காரன் சினிமா பார்த்தி���ுப்பாரோ வாழைப்பழ ஜோக் இவரிடம் தோற்று விடும் போலிருக்கிறதே. மக்கள் என்ன கேட்டாலும் இவர் – எல்லாரையும் மடையராக்குவது போல், “இது தான் அது” என்று, தான் சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே வாழைப்பழ ஜோக் இவரிடம் தோற்று விடும் போலிருக்கிறதே. மக்கள் என்ன கேட்டாலும் இவர் – எல்லாரையும் மடையராக்குவது போல், “இது தான் அது” என்று, தான் சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே அதி பயங்கர புத்திசாலி பிரனாப் முகர்ஜி. வக்கீலுக்குப் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nதமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் \nதமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் என்ன தான் செய்கிறார்களோ எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை – இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள் புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், வாரிசு, Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\nதமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு \nதமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ஏற்கவில்லை மத்திய அரசு சித்திரை முதல் நாளுக்கு பதிலாக, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றி கலைஞர் அரசு பிறப்பித்த உத்திரவை மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக இன்றைய தினத்த�� (சித்திரை முதல் நாள்) தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று தமிழ் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிவியல், இணைய தளம், உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காத்தோடு போயாச்சு, சரித்திரம், தமிழ், தமிழ்ப் புத்தாண்டு, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized\t| Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கூட்டணி, சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\n கொஞ்சம் கொஞ்சமாக... யோசிக்க - (4)\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை - மோதல் முற்றுகிறதா ...\nமேலேயிருந்து பார்த்தால் - (1)\nஅருமையான - துருக்கி குறும்படம் ஒன்று .... (4 நிமிடங்கள் ...)\n\"உள்ளே\" ஒரு மனம் - தென்கச்சி சுவாமிநாதன்\n1986-ல் சிங்கப்பூரில் இளையராஜா .... சுவாரஸ்யமான சில பாடல்கள் ...\n\"தடுப்பூசி\" - மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி....\nபிடித்தது – பழையது… இல் Gopi\nபிடித்தது – பழையது… இல் மெய்ப்பொருள்\nபிடித்தது – பழையது… இல் Raghavendra\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் M.Subramanian\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் புவியரசு\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் jksmraja\n“தடுப்பூசி”… இல் சைதை அஜீஸ்\nபேரறிஞர் அழ.வழ.கொழ – பழ.… இல் புதியவன்\nலண்டனிலிருந்து – கல்கத்த… இல் Sasikumar\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் vimarisanam - kaviri…\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் atpu555\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிடித்தது – பழையது – 9 … (வாராய் நீ வாராய்…) ஜூலை 7, 2020\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை – மோதல் முற்றுகிறதா …\nமேலேயிருந்து பார்த்தால் – (1) ஜூலை 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ampholyn-p37102834", "date_download": "2020-07-07T22:30:31Z", "digest": "sha1:MBS6QPR5RX2VWHSOZDA4WPT6NFG6A2ZK", "length": 21346, "nlines": 315, "source_domain": "www.myupchar.com", "title": "Ampholyn in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ampholyn payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्ड��� करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ampholyn பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ampholyn பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ampholyn பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Ampholyn பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ampholyn பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Ampholyn-ஐ எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மீது அவைகள் ஏதேனும் சிறிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.\nகிட்னிக்களின் மீது Ampholyn-ன் தாக்கம் என்ன\nAmpholyn-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Ampholyn-ன் தாக்கம் என்ன\nAmpholyn மீதான அறிவியல் ஆராய்ச்சி இன்னும் செய்யப்படாததால், கல்லீரல்-க்கான அதன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nஇதயத்தின் மீது Ampholyn-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Ampholyn ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ampholyn-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ampholyn-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ampholyn எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAmpholyn உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAmpholyn உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Ampholyn-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Ampholyn மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Ampholyn உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Ampholyn எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Ampholyn உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Ampholyn உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ampholyn எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ampholyn -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ampholyn -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmpholyn -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ampholyn -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/october-26/", "date_download": "2020-07-07T23:27:46Z", "digest": "sha1:YB6NVMROAGXZFCKV7Q2UIYOSB3OH27JP", "length": 7837, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "நமக்காக – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nதெரிந்துகொள்ளப்பட்டவர்கள் நிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும் (மத்.24:22).\nதெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக ஆண்டவர் பல தீர்ப்புகளைச் செயல்படுத்தாமல் இருக்கிறார். சில தண்டனைகளைக் குறைக்கிறார். பெரிய இன்னல்களில் ஆண்டவர் தாம் தெரிந்து கொண்டவர்களைக் குறித்த அக்கறையினால் நெருப்பைத் தணிக்காமல் இருந்திருந்தால், அது எல்லாவற்றையும்எரித்து விட்டிருக்கும். இவ்விதமாக இயேசுவுக்காக அவர் தெரிந்து கொண்டவர்களை இரட்சிப்பது மட்டுமல்லாமல், அவர் தெரிந்து கொண்டவர்களுக்காக அவர்கள் வம்சம் அழியாது பாதுகாக்கிறார்.\nபரிசுத்தவான்கள் எவ்வளவாக மதிக்கப்படுக���றார்கள் என்று பாருங்கள். அவர்கள்எவ்வளவு ஊக்கத்தோடு தங்கள் ஆண்டவரோடு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தவேண்டும் என்றும் பாருங்கள். பாவிகளுக்காக அவர்கள் ஏறெடுக்கும் ஜெபத்தை அவர் கேட்டு அவர்கள் இரட்சிப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். நம்பிக்கை இல்லாதவர்களுக்குவிசுவாசமாய் இருக்கும்படி விசுவாசிகளை அவர் ஆசீர்வதிக்கிறார். ஆண்டவர் உயர்வாக மதிக்கும் தாய், மனைவி, மகள் போன்றவர்களின் வேண்டுதலினாலேயே பல பாவிகள் வாழ்கின்றார்கள்.\nஆண்டவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் ஒப்பிணைவற்ற ஆற்றலை நாம் சரியாகப்பயன்படுத்தியிருக்கிறோமா நாம் இக்காலத்திற்காகவும் நம் நாட்டிற்காகவும் மற்ற நாடுகளுக்காகவும் ஜெபிக்கிறோமா நாம் இக்காலத்திற்காகவும் நம் நாட்டிற்காகவும் மற்ற நாடுகளுக்காகவும் ஜெபிக்கிறோமா போர், பஞ்சம், கொள்ளை நோய், ஏற்படும்போது அவை பல நாட்கள் நீடிக்காமல் இருக்க கடவுளிடம் கெஞ்சி மன்றாடுகிறோமா போர், பஞ்சம், கொள்ளை நோய், ஏற்படும்போது அவை பல நாட்கள் நீடிக்காமல் இருக்க கடவுளிடம் கெஞ்சி மன்றாடுகிறோமா திடீரென்று கடவுள்மேல்நம்பிக்கையின்மையும் குற்றங்களும் சிற்றின்பப்பற்றுகளும் வெளிப்படும்போது கடவுளிடம் புலம்புகிறோமா திடீரென்று கடவுள்மேல்நம்பிக்கையின்மையும் குற்றங்களும் சிற்றின்பப்பற்றுகளும் வெளிப்படும்போது கடவுளிடம் புலம்புகிறோமா பாவத்தின் ஆட்சிக்கு முடிவுகட்ட தம் மகிமையான வருகையைத் துரிதமாக்க ஆண்டவர் இயேசுவிடம் மன்றாடி கெஞ்சுகிறோமா பாவத்தின் ஆட்சிக்கு முடிவுகட்ட தம் மகிமையான வருகையைத் துரிதமாக்க ஆண்டவர் இயேசுவிடம் மன்றாடி கெஞ்சுகிறோமா நாம் முழங்காலில் நின்று ஜெபித்து கிறிஸ்துகாணப்படும் வரை இளைப்பாறாமல் இருப்போமாக\nமுதலாவது கடவுள் பின் மற்றவை\nஅவர் சேவை, அவர் சமூகம், அவர் நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=502:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2020-07-07T22:06:41Z", "digest": "sha1:NOOM7HIQT2JLVGL2IYYYSEVEXNG3FAFK", "length": 34861, "nlines": 218, "source_domain": "nidur.info", "title": "உங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் உங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்\nஉங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்\nஉங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்\n'உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா\n'நாம்தாம் அவர்களைப் படைத்தோம்; நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்' (76:28)\n'திட்டமாக நாம் மனிதனை மிக்க மேலான வடிவத்தில் படைத்தோம்' (95:04)\nமேற்கண்ட வசனங்கள் மனிதனாகிய நம்முடைய படைப்பு நம்முடைய அமைப்பு, நம்முடைய அவயங்களின் மீது அல்லாஹ் தன் முத்திரையை பதித்திருப்பதை, இது போன்ற வசனங்கள் குர்ஆன் நெடுக காணமுடிகிறது.\nதன்னை அறிந்து கொண்டவன் அல்லாஹ்வை அறிந்து கொண்டான்: இந்த கட்டுரை மூலம் ஒரு சில அவயங்களின் புள்ளி விபரங்களையும், சில அவயங்களின் பணிகளையும் மிகச் சொற்பமாகவே சுட்டிக் காட்டியுள்ளேன்.\nஅதுவும் 100 புள்ளிகளில். ஒவ்வொரு அவயத்தின் படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போது படைத்த அல்லாஹ்வே புகழுக்குரியவன், என நம் வாய்முணு முணுக்கிறது அத்தனை ஆச்சரியங்களையும் எழுதி முடித்துவிட முடியாது.\nஉதாரணத்திற்கு, நமது மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிகமிக சொற்பமானது தான் இன்னும் தெரியாத புரியாத விளங்கிக் கொள்ள முடியாத விநோதங்கள் ஏராளம், ஏராளம்.\n நீயே மகத்துவமானவன்; நீயே சிறந்த படைப்பாளன்: நீயே சிறந்த பாதுகாவலனும் கூட\n1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.\n2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.\n3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடதுகால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.\n4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல்படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்;கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது ரூஹ் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.\n5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இதுதவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்றுமுன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.\n6. பகலில் 8 மில்லிமீட்டர் சுறுங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும் போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.\n7. நம் இரத்தத்தில்; சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்துவிடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.\n8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.\n9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.\n10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.\n11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப்பாதங்களிலும் அமைந்திருக்கிறது.\n12. மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்.\n13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.\n14. மனிதமுளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.\n15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.\n16. நம் ஒடல் தசைளின் எண்ணிக்கை 630.\n17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.\n18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.\n19. மண்டை ஓடு மனினதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.\n20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கிவிடலாம்.\n21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.\n22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக்காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.\n23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது. கவனிக்கவும்.\n24. பெண்களை விட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.\n25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.\n26. நமது தலையின் எடை 3.175 கிலோகிராம்.\n27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்துவிடும்.\n28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடையாது.\n29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.\n30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.\n31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிறவேறுபாடே தெரியாது.\n32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.\n33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.\n34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.\n35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பார்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்ப��து கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது.\n36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.\n37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. அப்புறமாக புது கேசம் வளர்கிறது.\n38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.\n39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர்வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.\n40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.\n41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.\n42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\n43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.\n44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது.\n45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.\n46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.\n47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.\n48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.\n49. நம்முடைய தலை ஒரே எலும் பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.\n50. மனித உடலில் 50 லட்சம் முடிக் கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது.\n51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.\n52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.\n53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.\n54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.\n55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்��ர் வீதம் வளர்கிறது.\n56. நாள் ஒன்றுக்கு நீங்கள் 23,040 தடவை சுவாசிக்கிறீர்கள்.\n57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)\n58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.\n59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.\n60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.\n61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.\n62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.\n63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.\n64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.\n65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.\n66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.\n67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.\n68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்கும்.\n69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது.\n70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.\n71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.\n72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6கிராம் ஆகும்.\n73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட்டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.\n74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.\n75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம் காவல் துறையில் வேலை.\n76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவ�� தான் அவரவர் இதயம் இருக்கும்.\n77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள 'ஆலவியோலி' என்னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டுட் 30 கோடியாகும் புகைப்பிடித்தல் கூடாது.\n78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.\n79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.\n80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.\n81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.\n82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.\n83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை. நாக்கு.\n84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.\n85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ்பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.\n87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.\n88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது.\n89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வரு~த்திற்கு 4கோடி தடவை. உங்க வயசை 4கோடியால் பெருக்கிப் பாருங்கள். அல்லாஹ்வின் பேரருள் தெரியும்.\n90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.\n91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.\n92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உருவாக்கலாம்.\n93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்.\n94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.\n95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.\n96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதன் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.\n97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டா...வி விடுகிறோம்.\n98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. கடைசி தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. உங்களால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி.\n99. ஒவ்வொரு மனிதனின் உள்ளங்கைகளில் வலதுகையில் அரபு எண் 1ÙÙ1(18) என்கிற வடிவ ரேகையும், இடதுகையில் Ù1(81) என்கிற வடிவரேகையும் உள்ளது. இரண்டையும் கூட்டினால் 99 (அல்லாஹ்விற்கு அழகிய 99 திருநாமங்கள் உள்ளன). உங்கள் உள்ளங்கையில் அல்லாஹ் தெரிகின்றானா\n100. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5 மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் டி.வி. முன் மணிக்கணக்கில் உட்கார்ந்தால் எவ்வளவு காலம் வாழ்நாளில் வீணாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதையே நன்மையின் பால் அதாவது தொழுகை, திக்ர் என்று கழித்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும் யோசியுங்கள் செயல்படுங்கள்.\n-ரஹ்மத் ராஜகுமாரன், செல்: 94434 46903\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/01/blog-post_7.html", "date_download": "2020-07-07T23:27:33Z", "digest": "sha1:7GPQDK4VVJHET5NMJUR7JEHCE4K6BR2D", "length": 16575, "nlines": 212, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: கூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் – புனிதன்", "raw_content": "\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் – புனிதன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை பிதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பம் முதல் வன்மத்துடன் செயற்பட்டதற்கு அதன் வழமையான ஐ.தே.க. ஆதரவு நிலைப்பாடு காரணம் மட்டுமின்றி சில உடனடிக் காரணிகளும் இருந்தன.\nமகிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் சிறையிலுள்ள புலிப் பயங்கரவாத சந்தேக நபர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது குறித்து பதவி ஏற்றவுடனேயே தீவிரமாக ஆராய்ந்து வந்தது. அப்படி அவர்கள் விடுதலை செய்யப்பட்டால், அது கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய செல்வாக்கு சரிவை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலி எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை கடந்த மூன்றரை வருடங்களாக ஆதரித்து வந்தபோதிலும் இந்த தமிழ் கைதிகளின் விடுதலை உட்பட தமிழ் மக்களின் எந்தவொரு உடனடிப் பிரச்சினைக்கும் கூட தீர்வு கண்டிருக்கவில்லை.\nகூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்ததிற்கு வேறொரு காரணமும் உண்டு. பிரதான தமிழ் தலைமைகள் சுமார் 70 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்து வந்தபோதிலும், இனப் பிரச்சினைக்கா��� தீர்வு மட்டுமின்றி, தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு கூட தீPர்வு கண்டது கிடையாது.\nஇந்த நிலைமையில் காலத்துக்காலம் ஆட்சியில் இருந்த அரசுகளுடன் ஒத்துழைத்த அல்பிரட் துரையப்பா, அருளம்பலம், தியாகராசா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களே தமிழ் மக்களுக்காக சில சேவைகளைத் தன்னும் செய்தார்கள். ஆனால் தமிழ் தலைமைகள் இவர்களைத் “துரோகிகள்” என முத்திரை குத்தி, அல்பிரட் துரையப்பா, தியாகராசா போன்றோரை புலிகள் மூலம் படுகொலை செய்வித்தனர். அருளம்பலத்தையும் கொல்ல முயன்றனர். டக்ளஸ் தேவானந்தாவை ஒரு தடைவ அல்ல, பல தடவைகள் கொலை செய்வதற்கு முயன்றனர்.\nஅதற்குக் காரணம் அரசுகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டவர்களில் ஆகக் கூடுதலான சேவைகளை வடக்கு மக்களுக்குச் செய்தவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே. அதுமட்டுமின்றி, மற்றவர்கள் போலல்லாமல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி, பிரதான தமிழ் தலைமைக்கு எதிரான ஒரு மாற்றுத் தலைமையாக அதை வளர்த்து, அதற்கென தனியான ஒரு வாக்கு வங்கியையும் கட்டியெழுப்பியுள்ளார்.\nஈ.பி.டி.பியின் தொடர்ச்சியான மக்கள் சேவை காரணமாக கடந்த பெப்ருவரியில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் அது கணிசமான வாக்குகளைப் பெற்றதுடன், சில சபைகளின் ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றியது. இந்த உண்மையை தமிழ் கூட்டமைப்பாலும் நிராகரிக்க முடியவில்லை. உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து வடமராட்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடும் எங்களை விட, அபிவிருத்தி பற்றிக் கதைத்த சில கட்சிகளின் வாக்குகள் அதிகரித்துள்ளன” என வயிற்றெரிச்சலுடன் குறிப்பிட்டார்.\nஅண்மையில் மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்ற பொழுது, டக்ளஸ் தேவானந்தாவும் மீள் குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சராகப் பதவியேற்றார். மகிந்தவின் அரசு உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் சதி சூழ்ச்சிகளால் அற்ப ஆயுளில் மரணித்துப் போனாலும், அந்தக் குறுகிய காலத்துக்குள் – 52 நாட்களில் – டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு தன்னால் செய்யக்கூடிய சேவைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தார். அதில் முக்கி���மானது வடக்கு கிழக்கு மக்களுக்கான வீட்டுத் திட்டமாகும்.\nடக்ளஸ் தேவான்தாவின் இந்த வேகமான செயற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிலி கொள்ள வைத்தது என்பது இரகசியமானதல்ல. எனவே தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப்பிழையாக வர வேண்டும் என்ற மனப்பான்மையில், தமிழ் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை டக்ளசின் அமைச்சுப் பதவியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கங்கணம் கட்டிச் செயற்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன\nஇ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஅரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்கள...\nபழையபடி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேதாளம் முருங்கை...\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு மக்களின் மனநிலையைப் பிரதி...\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் ...\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முட...\nதமிழர் அரசியலில் மூன்றாவது அணி சாத்தியமா\nஎழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமாகிய குமாரதுர...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/11/blog-post_30.html", "date_download": "2020-07-07T23:13:50Z", "digest": "sha1:7ZS3ZWO3Y3ICMMBY6IXCQX2FO5LESH6P", "length": 5515, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வெளிநாடு சென்று வசிக்கும் மக்களில் இந்தியர்கள் முதலிடம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவெளிநாடு சென்று வசிக்கும் மக்களில் இந்தியர்கள் முதலிடம்\nபதிந்தவர்: தம்பியன் 30 November 2019\nமிக்ரேஷன் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று அண்மையில் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் உலகில் வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும் மக்களில் முதலிடத்தில் இந்தியர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.\nஉலகில் 17.5 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதில் அதிகமானவர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்தியா மட்டுமன்றி உலகில் அமெரிக்காவுக்கு தான் அதிகளவு வெளிநாட்டினர் இடம்பெயர்வதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. இதில் 2/3 பங்கினர் வேலை நிமித்தம் இவ்வாறு இடம்பெயர்கின்றனர்.\nகடந்த ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் இருந்து அங்கு வாழும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு 78.6 பில்லியன் டாலர்கள் அனுப்பப் பட்டுள்ளன. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் மெக்ஸிக்கோவில் இருந்து 11.8 மில்லியன் மக்களும் அதற்கடுத்த இடத்தில் சீனாவில் இருந்து 10.7 மில்லியன் மக்களும் வெளிநாடுகளில் அதிகமாக வசிக்கின்றனர்.\n0 Responses to வெளிநாடு சென்று வசிக்கும் மக்களில் இந்தியர்கள் முதலிடம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வெளிநாடு சென்று வசிக்கும் மக்களில் இந்தியர்கள் முதலிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/06/19-8.html", "date_download": "2020-07-07T22:28:07Z", "digest": "sha1:KOY5ZEOUY6SB5PUWKB4NHLZO643UJYIC", "length": 12030, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "கொவிட்-19 தொற்றால் மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்தை கடந்தது! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொவிட்-19 தொற்றால் மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்தை கடந்தது\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஇதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை 8 ஆயிரத்து 49பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் 55பேர் உயிரிழந்ததோடு, 413பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 97,943பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், 31,371பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 58,523பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதுதவிர, 1,929பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.twr360.org/ministry/441/lang,72", "date_download": "2020-07-07T22:51:33Z", "digest": "sha1:6SJ2QB5XUHEHOZZCXRXD7ZMMQII4QKZM", "length": 8465, "nlines": 221, "source_domain": "www.twr360.org", "title": "TWR360 | நம்பிக்கையின் புன்னகை", "raw_content": "\nஎங்கள் வாழ்க்கையை வைத்திருப்பவர் யார்\nசூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியும் அமைதியும்\nஇதயத்தின் நோய் எதிர்ப்பு சக்தி\nமுகமூடிகள் - பயம் மற்றும் பதட்டத்திலிருந்து பாதுகாப்பு\nஎங்கள் வாழ்க்கையை வைத்திருப்பவர் யார்\nநீங்கள் கட்டாயமாக உள் நுழைந்துவிட்டது விருப்பமானவைகளை குறித்துக்கொள்ள. மூடு\n1977ல் இந்தியாவில் நிறுவப்பட்ட TWR இந்தியா, இலங்கையில் 400 KW AM டிரான்ஸ்மிட்டரிலிருந்து 5 மொழிகளில் ஒலிபரப்பத் தொடங்கியது. இன்று இது நற்செய்தியை 120 மொழிகளில் தினமும் பறைசாற்றுகிறது. கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கை, மன்னிப்பு மற்றும் இரட்சிப்பாகிய பரிசு பற்றிய நற்செய்தியை வழங்க வானொலி, தொலைக்காட்சி, இணையம், குறுந்தகடுகள், அச்சு, மற்றும் டிஜிட்டல் ஆடியோ சாதனங்கள் போன்ற அனைத்து ஊடகங்களையும் TWR இந்தியா பயன்படுத்துகிறது. இதுவேதாகம ஆய்வு மற்றும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற பல்வேறு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திட்டங்கள் மூலம், வேத வசனத்தை மையமாக வைத்து உலகின் அனைத்து இந்தியர்களையும் கிறிஸ்துவின் அன்பிற்கு நேராய் வழிநடத்துகிறது..\nTWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.\nநான் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள் (அதிகமாக வாசிக்க).\n© 2020 மூலம் இயக்கப்படுகிறது twr இவர்களுடன் இணைந்து The A Group", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/india-chinna-pm-meet-in-mahabalipuam/", "date_download": "2020-07-07T22:24:25Z", "digest": "sha1:BTMVHQHJVEQW6N4WRNEVM2ZOI46NX7SD", "length": 6580, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியா - சீனா பிரதமர்கள் சந்திப்பு! மாமல்லபுரத்தின் பேருந்து நிலையம் அதிரடி மாற்றம்!", "raw_content": "\nஇதய கோளாறுக்கு புதிய மருந்து.\nமுககவசத்தை அலட்சியப்படுத்திய பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி.\nபாதுகாப்புத் துறைக்கு ஒருமாதம் கால அவகாசம் - உச்சநீதிமன்றம் .\nஇந்தியா - சீனா பிரதமர்கள் சந்திப்பு மாமல்லபுரத்தின் பேருந்து நிலையம் அதிரடி மாற்றம்\nநாளை மறுநாள் சீன பிரதமர் சென்னைக்கு வருகிறார், பின்னர் இந்திய பிரதமர் மோடி-\nநாளை மறுநாள் சீன பிரதமர் சென்னைக்கு வருகிறார், பின்னர் இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு மறுநாள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் இரு நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனால் மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் என அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாமல்லபுரம் பேருந்து நிலையம் இடம் மாற்றப்பட்டுளள்து. அதாவது, மகாபலிபுரத்திற்கு வரும் பேருந்துகளை ஈசிஆர் சாலையில் உள்ள பூஞ்சேரியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கெடுபிடிகள் காரணமாக மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அளவு குறைந்துள்ளதாகவும், அங்குள்ள தங்கும் விடுதிகளில் 40 சதவீத அளவிற்கு பயணிகள் அளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் இன்று 25 வயது பெண் உட்பட 65 பேர் உயிரிழப்பு\n#Breaking : சென்னையில் 71 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.\n#BREAKING: இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா.\nகுட் நியூஸ்: தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 70,000- ஐ கடந்தது.\nகொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்டு 13 பேர் இன்று உயிரிழப்பு.\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதா \nஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார்\nஅடிக்கடி கத்தியதால் பசுமாட்டை பயங்கரமாக தாக்கிய உரிமையாளர்.\nசிறுமி எரித்து கொன்ற வழக்கு.. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88)", "date_download": "2020-07-07T23:39:16Z", "digest": "sha1:CQTGIHPNLLI6565S64SCDMSPM5B3363V", "length": 2786, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வியாழன் (கிழமை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவியாழக்கிழமை என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். புதன்கிழமைக்கு அடுத்து வரும் நாள். வியாழக்கிழமைக்கு அடுத்து வெள்ளிக் கிழமை வரும். மிகப் பெரிய கோளாகிய வியாழனுக்கு உரிய நாளாக பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.\nஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/Ettu-Thikkum-Para", "date_download": "2020-07-07T22:55:19Z", "digest": "sha1:XZC2FKE2MG4DZOORLK7TA3FPTXH7ZKD3", "length": 4883, "nlines": 109, "source_domain": "v4umedia.in", "title": "Ettu Thikkum Para - Reviews - V4U Media Page Title", "raw_content": "\nகீரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “எட்டுத்திக்கும் பற”. இப்படத்தில் சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇயக்குனர் சமுத்திரக்கனி & நடிகை சாந்தினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nவெவ்வேறு ஜாதியை சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகளை மையமாக வைத்து இந்த படம் நகருகிறது. தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இளவரசன் - திவ்யா கதையை எடுத்துள்ளனர். ஆனால் சொல்ல வந்ததை சொல்லாமல் கதை எங்கோ செல்கிறது . திரைக்கதையை இன்னும் நன்றாக எழுதிருக்கலாம். எம்.எஸ்.ஸ்ரீகாந்தின் பின்னணி இசை ஓகே ரகம். சாபு ஜோசப் இன்னும் கூட கொஞ்சம் படத்தை ட்ரிம் செய்திருக்கலாம்.\n“எட்டுத்திக்கும் பற” சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்க்கிறது. இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் கீரா.\nGod Father | காட்ஃபாதர்\nமனிதத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் - M.S. பாஸ்கர் வேண்டுகோள் | M. S. Bhaskar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/09/", "date_download": "2020-07-07T22:32:06Z", "digest": "sha1:UFHBZEQB3HPY5ZIQBYSMMUEFOHNOQ6UM", "length": 52834, "nlines": 180, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: September 2017", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇறுதி எல்லையையும் கடந்த பின்னால்\nஒரு ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. அது சிறிது தூரத்தில் ஒரு பெரும் பள்ளத்தாக்கை நோக்கி பெரும் உயரத்திலிருந்து விழுகிறது. கற்பாறைகளை பொடிபொடியாக்கும் உயரம் கொண்டது. அதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால் மக்கள் அந்த ஆற்றில் இறங்கிக்குளிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் சிலர் கரையோரம் இறங்கி குளிக்கின்றனர் சிலர் துணிந்து ஆற்றில் சிறிது தொலைவு வரை நீந்தி குளிக்கின்றனர். ஆனாலும் ஒரு எல்லைக்கப்புரம் சென்றால் நாம் திரும்பிவருவதற்குள் ந���ர்வீழ்ச்சியில் விழுந்துவிடுவோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் திறனுக்கேற்ப ஒரு எல்லையை அவர்கள் குறித்து வைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அந்த எல்லையை மனதில் இருத்தி அதை கடக்காமல் இருந்துவிடுகின்றனர். ஆனாலும் யாரோ ஒருவர் கவனக் குறைவாக அந்த இறுதி எல்லையக் கடந்து விடுகின்றார். அவரை ஆறு நீர் வீழ்ச்சி நோக்கி கொண்டு போகிறது. இனி அவரால் கரை திரும்ப முடியாது. மற்றவர்களாலும் காப்பாற்ற முடியாது. அப்போது தான் இனி வீழ்வது உறுதி என்பதை அறிகிறார். தன் முயற்சியெல்லாம் கைவிட்டு ஆற்றின் போக்குக்கு தன்னை ஒப்புகொடுத்துவிடுகிறார். வினோதமாக ஒருவர் அந்த வீழ்ச்சியை நோக்கி வேகமாக நீந்துவதுகூட சில சமயம் நிகழ்கிறது. அதற்கு தான் இறுதி எல்லையைக் கடந்துவிட்டதையும் இனி தன் வீழ்ச்சியைத் தடுக்கமுடியாது என அவர் அறிந்தது மட்டுமே அல்லவா காரணமாக இருக்க முடியும்\nமனித சமூகம் ஆயிரம் நெறிகளை வகுத்து வைத்திருக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கு, தனக்கும் மற்றவருக்கும் இடையூறற்ற வாழ்வுக்கு, ஒருவருக்கொருவர் பூசல் வராமல் இருப்பதற்கு, இயற்கையை பாழ் படுத்தாமல் இருப்பதற்கு, மற்ற உயிருக்கு தீங்கு இழைக்காமல் இருப்பதற்கு என ஆயிரம் ஆயிரம் நெறிகளை நாம் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் நெறிகளை மீறிச்செல்வதற்கான விழைவையும் கொண்டிருக்கிறான். நெறிகளுக்குள் இருப்பது என்பது ஒரு பாதுகாப்பு வளையம் . ஆனால் புதிய கண்டு பிடிப்புகள் புதிய தத்துவங்கள் புதிய மேம்பாடுகள எல்லாம் இந்த நெறிகள் சிலவற்றை மீறுவதன் மூலமே அடையப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான நெறி மீறல்கள் சுய நலம் சார்ந்தவை. இன்னும் இன்பம், இன்னும் வெற்றி, இன்னும் புகழ், இன்னும் செல்வம், இன்னும் அதிகாரம் என ஒருவன் நாடிச்செல்கையில் நெறி மீறல்கள் நடை பெறுகின்றன. மற்றவர்களின் நலன்களை மிதித்து பாழ்படுத்தி தன் சுயநல நோக்கை அடையச் செல்லும் குணம் மனிதர்களுக்கு இருக்கிறது. அப்படி ஒருவன் நெறிகளை மீறிச் செல்வதை சமூகம் தடுக்கப்பார்க்கிறது. அதைவிட ஒருவன் உள்ளத்தில் இருக்கும் அற உணர்வு அவனை அப்படிச் செல்வதற்கு எதிராக செயல்படுகிறது. அந்த மனத் தடையை தாண்டியே ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்கிறான். அவனுள் வாழும் அந்த அறத் தேவதையை ஏம��ற்றி அதை பல காரணங்களை கற்பித்துக்கூறி அதன் கண்களைக் கட்டிவிட்டே தன் தவறுகளைச் செய்கிறான். தவறு செய்யும் ஒவ்வொருவனும் தான் செய்த தவறுக்கு ஒரு நியாயத்தைக் கூறுகிறான். அந்த நியாயம் பிறருக்காக மட்டுமில்லை. தன்னுள் வாழும் அறத் தேவதையை ஏமாற்றிச் சமாளிக்கவும்தான். தன்னைக் காத்துக்கொள்ளஎன்று, மற்றவர்கள் செய்வதுதானேஎன்று, இது அவ்வளவு பெரிய தவறில்லைஎன்று, நாடு, மதம் மொழி, சாதியின் பொருட்டென்று, வேறு வழியில்லைஎன்று, இப்படி செய்வது இயல்பானதென்று, தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்துக்கு பதிலாக பழி தீர்த்துக்கொள்வதற்கென்று, ஏதேதோ விளக்கங்களை சொல்லி அந்த அறத் தேவதையை குழப்பி தன் தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக்கொள்கிறான்.\nஇப்படி மனிதர்கள் தவறுகளைச் செய்தாலும் அவற்றுக்கு என ஒரு எல்லை ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. இந்த இறுதி எல்லையைத் தாண்டினால் அவன் மனதில் வாழும் அறத்தேவதையை அவன் இழந்துவிடுகிறான். தன் வாழ்வதற்கு ஆதாரமான பெருமிதத்தை இழந்துவிடுகிறான். அதற்கப்புரம் அவன் தன்னையே மிகக் கீழானவன் என்று உணரத் தொடங்குகிறான். இனி அவன் செய்யும் தவறுகளுக்கு எவ்வித விளக்கங்களையும் சொல்லத் தேவையில்லை என ஆகிவிடுகிறது. தவறு செய்வதற்கான அனைத்து மனத் தடைகளும் அகன்றுபோன அந்நிலை, அவனை அவனே வெறுத்து கைவிட்டுவிட்ட நிலை. அந்த இறுதி எல்லையை ஒருவன் கடக்க உண்மையில் விரும்புவதில்லை. ஆனால் ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஒரு வஞ்சம், கோபம், காமம் அல்லது இச்சை காரணமாக பெருங்குற்றமிழைத்து அந்த நிலையை அவனறியாமல் கடந்துவிட்ட பிறகு தனக்கு இனி மீட்பில்லை என்று அறிகிறான். அதற்கப்புரம் அவன் ஒருவகை தற்கொலை போல மேலும் மேலும் ஒருவித வெறியுடன் குற்றங்களைச் செய்கிறான். சமூகத்திற்கு அவன் ஒரு பகை என ஆகிறான். அவனை அழித்தொதுக்குவது ஒன்றே இனி சமூகம் செய்ய முடியும் என்ற நிலையை அவன் தோற்றுவித்துக்கொள்கிறான். முடிவாக சமூகம் அவனை கொன்றொழிக்கும்போதுதான் அவன் அந்த நிலையிலிருந்து விடுபட முடிகிறது. அதன்படி தன்னை அடக்கி சிறைபிடிப்பவனை அல்லது தன்னைக் கொல்பவனை அவன் மனதிற்குள் நன்றி சொல்லிக்கொள்வான் என நினக்கிறேன்.\nநாம் படிக்கும்புராணங்களில் இந்த எல்லைக்கோட்டைக் கடந்தவர்கள் அசுரர் என வர்ணிக்கப்படுகின்றனர். அந்த எல்லைக்கோட்டை கடப்பதின் உளப் போராட்டங்களை அவை பெரும்பாலும் சித்தரிப்பதில்லை. இன்றைய கதைகளிலும் நாயகனைப்பற்றிதான் அதிகம் எழுதப்படுகிறது. ஆனால் ஒருவன் நல்லவனாக இருப்பதைப்பற்றி எழுதுவதற்கு ஒன்றுமில்லை. உண்மையில் அதிகம் எழுதப்படவேண்டியது எதிர் நாயகனைப்பற்றி, அவன் அந்த இறுதி எல்லையை கடப்பது என்பது மிகச்சிக்கலான உளவியல். மேலை மதங்கள் ஒருவன் இப்படி இறுதி எல்லையக் நோக்கி செலுத்துவது அந்த எல்லையை கடக்க வைப்பது சாத்தானின் வேலை என எளிமைப்படுத்திவிடுகின்றன. ஆனால் இந்திய மதங்கள் செயல்களைவிட இப்படி உள்ளம் போவதற்கான காரணங்களைப்பற்றி அதிகம் பேசுகின்றன. புராணக் கதைகளில் இப்படி இறுதி எல்லையை கடந்து நின்றவர்களை இறைவனே அவதரித்து அழிப்பதாக எழுதப்பட்டிருக்கின்றன.\nதான் இந்த இறுதி எல்லையை கடக்காமல் ஒருவன் எப்படி தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறான் என்பதையும், அப்படியல்லாமல் ஒருவன் இறுதி எல்லையை கடந்துபோகும் உளவியல்சூழல்களையும், அப்படி இறுதி எல்லையக் கடந்தவனின் அதீதச் செயல்பாடுகளையும் வெண்முரசு பல்வேறு கதாபாத்திரங்கள் வழியாக நமக்கு விவரித்து வருகிறது. புஷ்கரன் இப்படி தன் உள்ளத்தை இறுதி எல்லையைக் கடக்க வைத்து தன்னுள் இருந்த அறத்த்தேவதையை முற்றாக இழந்தவன். அவன் கடந்த அந்த இறுதி எல்லை எதுவாக இருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். அவன் தன் அண்ணனுக்காக உயிர் கொடுப்பதைப்பற்றி சிந்தித்தவன். அவன் உள்ளம் சிறிது சிறிதாக அந்த எல்லைக்கோட்டை நோக்கி நகர்வதை வெண்முரசு விவரித்தது. ஆனால் அதற்கு அவன் குலத் தலைவர்களின் ஆலோசனை, மனைவ்யின் தந்திரம் என்று கூறிக்கொள்ளலாம். அவன் நட்புறவு நாடி ஒரு அண்ணன் என்ற நேசத்தோடு வந்த நளனை சூதாட்டத்தில் தோற்கடித்து நளனையும் அவன் மனைவியையும் நாடு கடத்தும்செயலில் அவன் தன் இறுதி எல்லையை கடந்துவிடுகிறான். இதற்கப்புரம் அவன் செய்யும் அடாத செயல்களுக்கு எல்லாம் இதுவே காரணமென ஆகிறது. ஒருவகையில் புஷ்கரனின் ஒரு முக்கிய கூறு அந்தச் சூதாட்டத்தின்போதே இறந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.\nதுரியோதனன் மற்றும் கர்ணனும் தங்கள் இறுதி எல்லையக் கடந்தவர்களகவே எனக்குத் தோன்றூகின்றனர். துரியோதனன் இளம் வயதிலேயே பாண்டவர்களிடம் வஞ்சம் கொண்டுதான் இருக்கிறான். பீமனுக்கு நஞ்சூட்டீக்க���ல்ல முயன்றதை அவன் எற்றுக்கொண்டான். பின்னர் பாண்டவர்கள் வாரணாவத எரிப்பு நிகழ்வு எல்லாம் பெருங்குற்றங்களே. ஆனாலும் அப்போது அவன் உள்ளம் எல்லை கடந்து போகாமல் அவன் தந்தை தாய் மனைவி போன்றோர் காப்பாற்றிவிடுகின்றனர். இந்தச் செயல்களுக்காக அவன் மனம் வருந்தியதை நாம் கண்டிருக்கிறோம். அவனை மீட்டெடுக்க தருமனின் மன்னிப்பும் பயன்பட்டிருக்கிறது. ஆனால் தருமனை சூதாட்டக்களத்தில் தோற்கடித்து அவன் நாட்டை வெல்வது ஒரு வீரன் என்ற வகையில் துரியோதனனை எல்லைதாண்டியவனாக உணரச் செய்கிறது. அதன் கார்ணமாகவே பாண்டவர்களை அடிமைகளாக்குவது திரௌபதி துகில் களைய முற்படுவது போன்ற செயல்களில் அவனை இறங்க வைக்கிறது, அப்போது வெகுண்டெழுந்து எதிர்க்கும் அஸ்தினாபுர பெண்களின் செயல்கூட அவனை மீட்க முடியவில்லை. துரியோதனன் இப்படி ஆவான் என எதிர்பார்க்கும் கர்ணனும் தன் நண்பனை இந்நிலையில் இருந்து மீட்க முடியாது என்றறிந்து தன் தோழனுடன் கைகோர்த்து அவனும் அந்த இறுதி எல்லையைக் கடந்துவிடுகின்றான். அவர்கள் அதற்கப்புரம் நிகழ்த்திய, இனி நிகழ்த்தப்போகும், அத்தனை செயல்களுக்கும் நாம் வேறு பொருள் கானவேண்டியதில்லை. திருதராஷ்டிரர் தன் மகனின் அடாத செயலுக்காக அவனைக் கொன்றிருக்கவேண்டும். ஆனால் பிள்ளைப்பாசத்தின் காரணமாக அவர் துரியோதனனை ஏற்றுக்கொள்ளும் செயல் அவரையும் தன் இறுதி எல்லையை கடக்கவைத்துவிடுகிறது. இனி அவர்கள் எடுக்கப்போகும் முடிவுகளைவைத்து முன்னர் அவர்கள் இருந்த நிலையுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கமுடியாது. ஏனென்றால் இப்போது இருக்கும் திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன் தன் இறுதி எல்லையைக் கடந்தவர்கள். அவர்கள் வீழ்வது ஒன்றே அவர்களின் மீட்புஎன ஆகும். அவர்களும் அதற்காகவே காத்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது.\nதழல் உருக்கொள்வதகு முன் எங்கிருந்தது எரிந்து முடிந்த தழல் எங்கு சென்றமைகிறது எரிந்து முடிந்த தழல் எங்கு சென்றமைகிறது தன்னை வெப்பமென்று ஒளியென்று உருக்காட்டிக்கொள்ளும் அதன் ஆதி எது தன்னை வெப்பமென்று ஒளியென்று உருக்காட்டிக்கொள்ளும் அதன் ஆதி எது இரு பொருட்களின் உரசல்களில்தான் அது உயிர்கொண்டதா இரு பொருட்களின் உரசல்களில்தான் அது உயிர்கொண்டதா உரச வைத்த கரங்களில் உறைந்திருந்ததா உரச வைத்த கரங்களில் உறைந்திருந்ததா அந்த உரசலை சிந்தித்த உள்ளத்தை மூலமாகக் கொண்டதா அந்த உரசலை சிந்தித்த உள்ளத்தை மூலமாகக் கொண்டதா அந்த உள்ளத்தை அணிந்திருக்கும் ஆன்மாவில் இருந்திருந்ததா அந்த உள்ளத்தை அணிந்திருக்கும் ஆன்மாவில் இருந்திருந்ததா அல்லது ஆன்மாவை தன்னுளிருந்து ஒரு அலையென தோற்றுவித்த பேரான்மாவிலிருந்த வித்தா\nசிறு பொறியென பிறந்தெழும் அதில் இருப்பது அடங்காப்பசி ஒன்றே. அருகிலிருக்கும் எதையும் அள்ளித்தின்ன முயல்கிறது. நாவொன்றே உடலென்று எழுந்த யட்சி. எப்பொருளையும் நக்கி நக்கி கரைந்தருந்தத் துடிக்கிறது. உண்ணும்தோறும் பெருகி வளர்கிறது. பெருகும்தோறும் பசிகொள்கிறது. அது தொடும் பொருட்கள் எல்லாம் அதனால் உண்ணப்படுகிறது, ஒரு வீட்டையே உண்பதுண்டு, ஒரு ஊர் முழுமையும் உண்டமைவதுண்டு, ஒரு வனத்தையே சுழற்றி தன் வாயிலிட்டுக்கொள்வதுண்டு. பூமியை அகலாக்கி, மலையை திரியெனக்கொண்டு பெருந்தீபமென எழுவதுண்டு.\nவிசும்பில் எழுந்த தழற்பொறிகளே ஞாயிறென்றும் விண்மீன்களென்றும் சிதறிக்கிடக்கின்றன. அல்லது இந்த விசும்பே ஒரு தழல்வெளியோ விசும்பில் இருக்கும் ஒவ்வொன்றும் அப்பெருந்தழலில் எழும் தழல்நாவுகளின் தோற்றங்களோ விசும்பில் இருக்கும் ஒவ்வொன்றும் அப்பெருந்தழலில் எழும் தழல்நாவுகளின் தோற்றங்களோ தழலால் ஆனதுதானோ இந்த பிரபஞ்சம்\nஒருவரின் சிந்தையில் அகங்காரமென கருக்கொண்டிருக்கிறது தழல். எண்ணங்களின் உரசல்களில் பொறியென தன்னை உருக்கொண்டு விழித்தெழுகிறது. எண்ணங்களை உண்டு பெருத்து வளர்கிறது, வஞ்சமென்றும், சினமென்றும், துயரமென்றும், களிவெறியென்றும் சோம்பலென்றும், காமமென்றும் வளர்ந்தெழுந்து சடசடத்து எரிகிறது அது. ஒருவரிலிருந்து சொற்களாக செயல்களாக தழல் நாக்குகள் எழுகின்றன. அது எதிரிலிருப்பவரை எரிக்க முயல்கிறது. தோன்றிய உள்ளத்தையும் சேர்த்து எரிக்கிறது. அழிப்பதொன்றே அதன் நோக்கம் எனக் கொண்டிருக்கிறது.\nஆனாலும் ஒருவர் தன் உள்ளத்தில் எழும் தனலை உணவு சமைப்பதற்கான் அடுமணை நெருப்பென ஆக்க முடியும். அனைவரையும் நேசிக்கும் அன்பென, அனைவரின் துயர் போக்க நினைக்கும் கருணையென, மற்றவர் தவறுகளை பொறுத்துக்கொள்ளும் தயையென, தன்நலனுக்கான பலனை மற்றவருக்காக கைவிடும் தியாகமென, மாய இருள் நீக்கும் ஞானத்தீபமென தன் உள்ளத்தில் தழலை காத்து வருபவர்களின் பொருட்டே இவ்வுலகு இன்னும் எரிந்து நீறென ஆகாமல் இன்னும் குளிர்ந்திருக்கிறது.\nஇலக்கிய வெளியில் நிகழும் பெரும் ஞான வேள்வியில் எழுந்தமைந்து சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது வெண்முரசு என்ற ஞானப்பெருந்தழல். அதன் இன்னொரு தழல்நாவென எழுகிறது எழுதழல். பெருகி வளரும் அந்த வேள்வித்தீ படிப்பவர் உள்ளத்தில் ஒளி நிறைத்து வருகிறது. அந்த வேள்வித்தழலை போற்றுகிறேன். அந்த வேள்வியை தனியொருவராக தன் அறிவு, நேரம், அனுபவம் என அனைத்தையும் ஆகுதியாக்கி நடத்தும் ஆசானை வணங்குகிறேன்\nஉறவுக் கோர்வை. (நீர்க்கோலம்- 89)\nஉறவுக் கோர்வை. (நீர்க்கோலம்- 89)\nஉத்தரையை அர்ச்சுனனுக்கு மணமுடித்துவைக்க அவனைத் தவிர அனைவரும் விரும்புகின்றனர். உத்தரைக்கு அதில் பெரும் விருப்பம் இருப்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. உத்தரையின் விருப்பத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண் தன் துணையிடம் விரும்பும் அத்தனை குண நலன்களையும் அமையப்பெற்றவன் அர்ச்சுனன். அவளை சீர்படுத்தி, ஆளுமையை வளர்த்து கலைகளில் அவளை வல்லவளாகச் செய்திருக்கிறான் அவன். மேலும் அவன் பெண்ணுருவில் இருப்பதால் அவனிடம் அவள் நெருங்கி பழகியிருக்கிறாள். அவள் பெண்மை அவனுள் உறையும் ஆண்மையை கண்டுவிட்டிருக்கும். ஆதலால் அவள் அவன் மேல் விருப்பப்படுவது மிக இயல்பானது. ஆனால் அர்ச்சுனன் ஏன் அதற்கு சம்மதிக்கவில்லை அர்ச்சுனன் பல பெண்களை மணம்கொள்ள தயங்காதவன். ஆனால் இந்தத் திருமணத்திற்கு ஏன் அவன் மறுக்கிறான் என்பதை நாம் சிந்திக்கவேண்டியதாக இருக்கிறது.\nமனிதர்கள் இரு பொருள்களை ஒன்றாக கோர்க்கையில் கவனத்துடன் இருக்கிறார்கள். எந்த வண்ண கீழாடைக்கு எந்த வண்ண மேலாடை, எந்த விழாவுக்கு எந்த அணிகலன், எந்த உணவு உண்கையில் எந்த கறியைச் சேர்த்துக்கொள்வது, எந்த திரைப்படத்திற்கு யாருடன் போவது, எந்தக் கூட்டத்தில் எதைப் பேசுவது, என எல்லாவற்றிலும் நாம் கவனத்துடன் இருக்கிறோம். அப்படி நாம் தவறுதலாக பொருத்தமில்லாத இரண்டை ஒன்றாக கோர்த்துவிட்டால் அது ஒருவேளை அலங்கோலமாகிவிடலாம். அவற்றின் பயன் தவறி பாழாகிவிடலாம். நமக்கோ மற்றவருக்கோ இடையூறாகிவிடலாம். அல்லது சமூகத்தின் பார்வையில் நம்மை இளிவரலுக்கு உள்ளாக்கிவிடலாம். இப்படி பொருத்தம் பார்த்து இணைப்பதென்பது எல்லா விஷயங்களிலும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.\nஒரு இல்லறம் அமைப்பதற்காக ஒரு ஆணையும் பெண்ணையும் தம்பதியர் என இணைப்பதில் நம் மரபு மிகவும் கவனத்துடன் இருக்கிறது. குணத்தின் காரணமாக பொருத்தம் பார்ப்பதைவிட பொருளாதாரம், மதம், இனம் போன்றவற்றில் பொருத்தம் பார்ப்பதில் அதிக முக்கியத்துவம் காட்டப்படுகிறது. அதைவிட முக்கியமாக, உறவுமுறை பொருத்தம் இல்லையென்றால அது கண்டிப்பாக தவிர்க்கப்படுகிறது. மனிதர்களை உறவாக கோர்ப்பதிலும் சமூகம் பல விதங்களில் பொருத்தம் பார்க்கிறது. பாலுறவுகொள்வதை தவிர்க்கும் உறவுமுறைகளை நெறிகளென இச்சமூகம் கொண்டிருக்கிறது. பல நெறி மீறல்களை சகித்துக்கொள்ளும் சமூகம் இந்த விஷயத்தை சற்றும் சகித்துக்கொள்வதில்லை. இதில் நெறிமீறலை சமூகம் மிகக் கடுமையாக எதிர்க்கிறது. பாலுறவில் கட்டுக்களை மிகவும் தளர்த்தியுள்ள மேலைச் சமூகத்தில்கூட உறவுக் கோர்வையில் இந்த நெறி மிகக் கடுமையாக பேணப்படுகிறது. சமூகத்திற்கு சமூகம் சில வேறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும் அடிப்படையாக சில உறவுகளுக்கிடையே பாலுறவு தவிர்க்கப்படுதல் அனைத்து சமூகங்களிலும் பொதுவாக இருக்கிறது. விலங்கிலிருந்து மனிதன் வேறுபட்டிருப்பதகான் ஒரு முக்கிய குறியீடாக இது இருக்கிறது. பெற்றோர் பிள்ளகளுக்கிடையில், உடன் பிறந்தார்க்கிடையில் முற்றிலும் நீக்கப்பட்டதாக இவ்வுறவு இருக்கிறது.\nஇவ்வுறவுகளின் நீட்சியாக அமையும் மற்ற உறவுகளும் இதில் இயல்பாக சேர்ந்துகொள்கின்றன. தந்தையின் சகோதரர்கள், தந்தை உறவின் நீட்சியாகவும் தாயின் சகோதரிகள் தாய் உறவின் நீட்சியாகவும் ஆகின்றனர். ஆகவே அவர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு சகோதரர் உறவின் நீட்சியாக கொள்ளப்படுகிறது. ஆகவே இவர்களுக்கிடையே பாலுறவு தவிர்க்கப்படுகிறது. ஒரு தந்தை மகளுக்கிடையேயான நேசம் மிக உயரியது. அந்த நேசத்தில் அணுவளவும் காமம் கலப்பதில்லை. அது மனித குலத்தின் அடிப்படைப் பண்பாடு. உறவுகளுக்கு வெளியில் பெற்றோர் உறவின் நீட்சியாக அமைவது ஆசிரியர் மாணவரிடம் கொள்ளும் உறவாகும். ஒரு ஆசிரியர் தன் மாணவனை தன் பிள்ளைக்கு நிகராக கொள்ளவேண்டியவராவார். ஒரு உண்மையான ஆசிரியர் ஒரு தந்தையைப்போன்றவர். தன் மகனென மகளென தன் மாணவர்களை கருதாத ஒருவரால் சிறந்த ஆசிரியராக ஆக முடியாது.\nஉத்தரை அர்ச்சுனனை முதலில் ஒரு தோழியாகவும் ஆடல் கலையை கற்பிக்கும் ஆசிரியையாகவும் பின்னர் அவனை ஆணென அறிகையில் துணைவனாகவும் கருதிவருகிறாள். ஆகவே அவன் மேல் இயல்பாக காதல் கொள்கிறாள். ஆனால் அர்ச்சுனன் உத்தரைக்கு ஒரு முழுமையான ஆசிரியனாக இருந்து அவளுக்கு கலைகளை கற்பிக்கிறான். ஆகவே அவன் அவளைத் தன் மகளெனக் கருதுபவனாக இருக்கிறான். முழுமையான ஆசிரியனாக விளங்கிய அர்ச்சுனன் அவளை தன் மகள் என்ற உறவின் நீட்சியாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். ஆசிரியனாக இருந்த அவன் காதலனாக ஆக முடியாது என்பதை அர்ச்சுனன் உணர்த்துகிறான்.\nஅர்ஜுனன் அவையை வணங்கியபின் விராடரிடம் “அரசே, தங்கள் மகளுக்கு நான் ஆசிரியனாகவே இருந்தேன். பிறிதொன்றுமாக அல்ல” என்றான்.\nகரவுக்காட்டின் சித்திரங்கள் நமக்கு மாறான செய்தியை தந்ததாகச் சொல்லலாம். ஆனால் கரவுக்காட்டின் நிகழ்வுகள் மதி மயக்கத்தில் இருந்தவர்களால சொல்லப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் கரவுக்காட்டில் கண்டதும், கண்டதாக நினைத்த நிகழ்வுகள் அனைத்திலும் அவர்கள் உண்மையாகக் கண்டவையும் கற்பனை செய்தவையும், எதிர் பார்த்தவையும், எதிர்பார்க்காதவையும், ஆழ் மன இச்சைகள் வடிதெடுத்த கனவுகளையும் கலந்து உருவான புனைவு என்று கருதுகிறேன். ஆகவே அங்கு நிகழ்ந்ததாக கருதப்படும் நிகழ்வுகள் தர்க்கத்தின் எல்லைக்குள் வராது என நான் புரிந்துகொள்கிறேன்.\nவெண்முரசு நாவல்கள் பொதுவாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படுவது வழக்கம் தான், முதற்கனல்,பிரயாகை, பன்னிருபடைக்களம் - தவிர்த்து. மழைப்பாடல் - விதுரர், வண்ணக்கடல் - இளநாகன், வெண்முகில்நகரம் - பூரிசிரவஸ் மற்றும் சாத்யகி, இந்திரநீலம் - திருஷ்டதுய்மன் மற்றும் சாத்யகி, காண்டீபம் - சுஜயன் மற்றும் மாலினி, சொல்வளர்காடு - தருமன், கிராதம் -சண்டன் மற்றும் வியாசரின் மாணவர்கள், மாமலர் - முண்டன் மற்றும் பீமன், நீர்க்கோலம் - பாண்டவர்கள், முக்தன், சம்பவன், கஜன் மற்றும் சுபாஷினி.\nஅவ்வாறு பார்க்கையில் இந்த நாவல் அபிமன்யு பார்வையில் விரிவதாக வரக்கூடும். அபிமன்யுவின் சித்தரிப்பு முக்கியமான ஒன்று. இளமை கொப்பளிக்கும் ஒருவனாக வருகிறான். முக்கியமாக அவன் 'இன்றில்' இருக்கிறான்.நேற்றோ, நாளையோ அவனுக்கு ஒரு பொருட்டு அல்ல. அவன் செய்யப்போவதை அக்கணமே முடிவெடுக்கிறது. அதன் விசையோ, தேவையோ, காரணமோ அவன் கையில் இல்லை, அவை அவனுக்கு ஒரு பொருட்டும் அல்ல. அபிமன்யுவின் நகர் நுழைவு அத்தியாயத்தில் வரும் ஒரு கூற்று அவனை முழுமையாக வரையறுக்கிறது - 'அறிவும் அறியாமையும் இணையாக இருக்கக் கூடியவன்' - வழமை போலவே இதை திருதா தான் உரைக்கிறார்.\nஅவன் ஏன் இவ்வாறு இளமை பொங்க இருக்க வேண்டும் ஏனென்றால் அவன் தான் மூத்தவளான ஜேஷ்டா தேவியின் பிடியில் இருக்கும் இளைய யாதவரை மீட்கப் போகிறான். மூத்தவளை இளமையைக் கொண்டு, காலமென்றில்லாத ஒன்றில் இருப்பவரை கணத்தில் வாழ்பவனைக் கொண்டு தானே மீட்டாக வேண்டும்\nஅபிமன்யுவின் இந்த சித்திரம் புதிதல்ல.இது நீர்க்கோலத்தின் இறுதியிலேயே வந்து விட்டது. நீர்க்கோலத்தின் முக்கியமான கரவுகளில் ஒன்று அர்ச்சுனன் உத்தரையை தன் மைந்தனுக்கு என ஏற்றுக் கொண்டது. மற்றொரு பெண்ணை மனைவியாக ஏற்க அர்ச்சுனனுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. இருப்பினும் அவன் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. சரி அவளை ஏன் அபிமன்யுவுக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும் இதை நீர்க்கோலத்தின் இறுதி அத்தியாயத்தில் அவன் உத்தரையிடம் பேசுவதில் இருந்து ஒருவாறாக ஊகிக்கலாம். \"தெய்வங்கள் வனைந்து வனைந்து மேம்படுத்திக்கொள்கின்றன என்பார்கள். அவன் பணிக்குறை தீர்ந்த பழுதற்ற அர்ஜுனன். இளையவன், நானே அஞ்சும் வில்திறலோன்\". ஆம், அவள் பிரஹன்னளை ஊடாகத் தேடியது முற்றிலும் இளைய அர்ச்சுனன். கரவுக்காட்டில் இருவரும் உறவு கொள்ளும் விவரணையில் அவர்கள் வானில் சிறகுடன் பறப்பாதாக வரும். பறவைகளால் ஆன உலகைக் கொண்ட இளம் பார்த்தனின் உணர்வு அது. அந்த உறவின் இறுதியில் அவள் உத்தரனாக மாறி பிரஹன்னளையுடன் காமம் ஆடுவாள். இது தான் அர்ச்சுனனுக்கு அவளின் தேடல் என்ன என்பதை உணர்த்திய இடம். எனவே தான் அவளின் தேடலுக்கு உரியவனாகிய, இளையவனாகிய அபிமன்யுவைத் தேர்ந்தெடுத்தான்.\nஅது மட்டுமல்ல, அபிமன்யுவில் அர்ச்சுனனில் அவ்வப்போது வெளிப்படும் பெண்மை கலந்த ஆண்மை நிரந்தரமாக இருக்கிறது. இது நாவலில் வெளிப்படையாக வரவில்லை. ஒரு இடத்தில் திருதாவிடம் தன் மற்ற பெயர்கள் என அபிமன்யு கூறும் 'சௌபத்ரன் அர்ஜுனி கார்ஷ்ணி ஃபால்குனி' பெயர்களில் சுபத்ரையின் மைந்தன் என்பதைத் தவிர வருபவை எல்லாம் அர்ச்சுனனின் பெயர���களின் மென்நீட்சிகளே. அதையே அவன் விளையாட்டாக 'வெண்ணை உருகினால் நெய் - அர்ச்சுனனின் நெகிழ்வான வடிவம்' என்கிறான். இதை மிகச் சரியாக ஷண்முகவேல் பிடித்துள்ளார். குந்தியின் முன் வாளை கூர் பார்க்கும் அபிமன்யுவின் உடலில் ஒரு பெண்மைக்குரிய நெகிழ்வு இருப்பதைக் காணலாம். இந்த நெகிழ்வு அநேகமாக அனைத்து அபிமன்யு படங்களிலும் வந்துள்ளது. எழுதழல் சர சரவென பற்றுகிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇறுதி எல்லையையும் கடந்த பின்னால்\nஉறவுக் கோர்வை. (நீர்க்கோலம்- 89)\nஇளந்தென்றலின் குறும்பு (எழுதழல் - 5)\nபறந்தெழத் துடிக்கும் அக்கினிக் குஞ்சு (எரிதழல் -1...\nஎழுதழல் - கனலில் இருந்து தழலுக்கு\nவெண்முரசு கலந்துரையாடல் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:58:49Z", "digest": "sha1:MNMEP5KVEF3JPZGJXACAXVW3N6O3PI7V", "length": 24453, "nlines": 95, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "மட்டமான விளம்பரம் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nCategory Archives: மட்டமான விளம்பரம்\nதன் வினை ….. “தன் வினை தன்னைச் சுடும் – வீட்டப்பம் ஓட்டைச் சுடும் ” – பட்டினத்தார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் – தமிழ் நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை. இத்தனை கார்டுதாரர்களும் மாதா மாதம் ரேஷன் கடையில் (அரிசி அல்லாதவர்கள் கூட ), துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு , பாமாலின் … Continue reading →\nPosted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தடை உத்திரவு, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், Uncategorized\t| Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nதிமுக வின் பேச்சாளர்கள் ….\nதிமுக வின் பேச்சாளர்கள் …. தங்கள் பேச்சுத் திறனாலேயே தாங்களும் வளர்ந்து, கட்சியையும் வளர்த்தவர்கள் அந்த காலத்து திராவிட முன்னேற்றக் கழகத்துத் தலைவர்கள். அறிஞர் அண்ணா, ஈவிகே சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு, ஏவிபி ஆசைத்தம்பி, என்வி நடராசன், கேஏ மதியழகன் … என்று வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். எனக்கு 12 … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், அறிஞர் அண்ணா, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nகாமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் \nகாமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் முந்தாநாள் ஞாயிறு காலை விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. 50 ஆண்டுகளாகத் திரை உலகில் இருக்கிறார். இருந்தும் தன்னம்பிக்கை இல்லாத மனிதர் – கமல் நல்ல நடிகர் தான் – அவரது நடிப்புத் திறமையை குறை சொல்வதற்கில்லை. ஆனால் வக்கிரம் பிடித்த மனிதர் – கடைந்தெடுத்த … Continue reading →\nPosted in அரசியல், ஆபாசம், இணைய தளம், உலக நாயகன், கட்டுரை, கமலஹாசன், கமல், சாட்டையடி, சினிமா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மட்டமான விளம்பரம், Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, கேளிக்கை, கேள்விகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nதமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ \nதமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள் என்று பார்க்கிறீர்களா கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள் என்று பார்க்கிறீர்களா காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், ஆபாசம், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், வாரிசு, Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\nவில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் \nவில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, செவ்வாய், தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, மட்டமான விளம்பரம், வைரமுத்து, Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nகானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் \nகானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள மந்திரவாதி இவ்வளவு துணிச்சலுடன் ஒரு தமிழ் பத்திரிகையில் இப்படி விளம்பரம் செய்வான் எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள மந்திரவாதி இவ்வளவு துணிச்சலுடன் ஒரு தமிழ் பத்திரிகையில் இப்படி விளம்ப��ம் செய்வான் இத்தகைய செய்திகளை நம்பி ஏமாறும் இளிச்சவாய்த் தமிழர்கள் நம்மிடையே நிறைய பேர் … Continue reading →\nPosted in அடுத்த சாமியார், அரசியல், இணைய தளம், கட்டுரை, குட்டிச்சாத்தான், குமுதம், குமுதம் வியாபாரம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், ம்லையாள மந்திரவாதி, Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\n வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா \n வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா இது நக்கீரனில் வந்துள்ள இன்றைய செய்தி – “அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்லைக்கழகம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு நாடகம் மற்றும் சமூகசேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதற்கான சான்றிதழை அவர் முதல்வர் கருணாநிதியிடம் இன்று நேரில் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.” … Continue reading →\nPosted in 86 வயது, அமெரிக்க தமிழர்கள், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, இரண்டு டாக்டர்கள், உலகத்தமிழ், எஸ்.வி.சேகர், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சினிமா, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மட்டமான விளம்பரம், Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\n கொஞ்சம் கொஞ்சமாக... யோசிக்க - (4)\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை - மோதல் முற்றுகிறதா ...\nமேலேயிருந்து பார்த்தால் - (1)\nஅருமையான - துருக்கி குறும்படம் ஒன்று .... (4 நிமிடங்கள் ...)\n\"உள்ளே\" ஒரு மனம் - தென்கச்சி சுவாமிநாதன்\n1986-ல் சிங்கப்பூரில் இளையராஜா .... சுவாரஸ்யமான சில பாடல்கள் ...\n\"தடுப்பூசி\" - மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி....\nபிடித்தது – பழையது… இல் Gopi\nபிடித்தது – பழையது… இல் மெய்ப்பொருள்\nபிடித்தது – பழையது… இல் Raghavendra\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் M.Subramanian\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் புவியரசு\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் jksmraja\n“தடுப்பூசி”… இல் சைதை அஜீஸ்\nபேரறிஞர் அழ.வழ.கொழ – பழ.… இல் புதியவன்\nலண்டனிலிருந்து – கல்கத்த… இல் Sasikumar\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் vimarisanam - kaviri…\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் atpu555\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிடித்தது – பழையது – 9 … (வாராய் நீ வாராய்…) ஜூலை 7, 2020\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை – மோதல் முற்றுகிறதா …\nமேலேயிருந்து பார்த்தால் – (1) ஜூலை 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premrawat.com/component/content/article/274-english/home/home-tamil/4751-5-audio?Itemid=101", "date_download": "2020-07-07T22:34:00Z", "digest": "sha1:YPXFDN4KIJFMODYMEGXAC347QJA7MNMR", "length": 2349, "nlines": 57, "source_domain": "www.premrawat.com", "title": "Prem Rawat - Prem Rawat", "raw_content": "\nமுடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - 5 - audio\nமுடக்கப்படுதல், நாள் 5: இந்த கடினமான நேரங்களில், பிரேம் ராவத்தின் தனிப்பட்ட செய்தி.\nநன்றியுடன் இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள், உண்மையாக இருங்கள், உண்மையை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் சுற்றிலுமுள்ள அனைத்தின் ஒரு பாகம். நீங்கள் ஒளி வீசும்போது இருட்டை விலக்குகிறீர்கள். அது மிக முக்கியம், ஒவ்வொரு நாளும் – இருட்டை விலக்குவது\nபிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8661:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&catid=121:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF&Itemid=1338", "date_download": "2020-07-07T23:22:03Z", "digest": "sha1:SCSV5NDHVC6SMALTPO6TPZU3C5AOQADA", "length": 11383, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை", "raw_content": "\nHome கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை\nதேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை\nதேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை\n''தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை\nதெளிவு இல்லையென்றால் (ஈருலக)வாழ்வில் வெற்றி இல்லை''\nசிந்தனை மட்டுமே ஒரு மனிதனை அனைத்து விஷயங்களிலும் தெளிவுபடுத்தி அவனை நேரான பாதைக்கு இட்டுச்செல்லும் ஆதலால்தான் அல்லாஹுவும் தன் திருமறையில் ''மன���தர்களே சிந்தியுங்கள்'' என்று பல இடங்களில் குறிப்பிடுகிறான்.\nஅல்லாஹுவின் வேதத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் போதனைகளையும் தன் கையில் வைத்திருக்கும் இந்த இஸ்லாமிய சமூகம், உலகை ஆல வேண்டிய இந்த சமூகம், மனிதர்களுக்கு ஒலுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய இந்த சமூகம், அநீதிக்கு எதிராக போராட வேண்டிய இந்த சமூகம், மக்களை ஒரு இறைவனின் பக்கம் அழைக்க வேண்டிய இந்த சமூகம், உலகில் இறையாட்சியை நிழைநாட்ட வேண்டிய இந்த சமூகம், இந்த திருமறையை பொருலுனர்ந்து சிந்திக்கத்தவறியதன் விளைவு.....,\nஇந்த உலகில் திவிரவாதியாகவும், பயங்கரவாதியாகவும், தாகூத்திய சக்திகளுக்கு அடிமையாகவும், மேலும் தாகூத்திய சக்திகளுக்கு கீழ்படிவதை நியாயப்படுத்திக்கொண்டு ஒரு அடிமைகளை போல தன் வாழ்வில் தேவைப்படும் சுய தேவைகளுக்கு கூட ஒரு தாகூத்திய சக்திகளிடத்தில் கையேந்தி எதிர்பார்த்து நிர்க்கும் அவலநிலையை பார்க்கிறோம்.\n அல்லாஹ் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மொழியிலும் மக்களுக்கு நன்மை தீமையை பிறித்தரிவிக்க தம் தூதர்மூலமாக வேதத்தை அனுப்பினான். ஆனால் ஒவ்வொரு தூதரையும் கொண்ட அந்த சமூகம் அந்த வேதத்தில் தன் கைவரிசையை காட்டி தன் மனோஇச்சைபடி அவற்றை மாற்றி தனக்கு பிடித்ததை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவையை ஒதுக்கி அல்லாஹுவின் கோபத்துக்குள்ளானது. ஆதலால் அல்லாஹ் அந்த சமூகத்தை அழித்து வேரொரு சமூகத்தை கொண்டுவந்தான்.\n இன்று நம் நிலை எவ்வாறு உள்ளது அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்ற கீழ்கண்ட வசனத்துக்கு தகுந்தவாறு உள்ளதா....\nமூஃமீன்களே நீங்கள் தினுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் தவிர சைதானுடைய அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள்'' (அல்குரான் 2:208).\nஅல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் கூறுகின்றான் இந்த உலகில் இஸ்லாம் அல்லாத மனித மூலையினாலும் மனோஇச்சையினாலும் உருவான அனைத்து கொள்கைகளும் ஷைத்தானின் அடிச்சுவடுகளே என்றும் அதில் எள்ளளவும் எள்ளின் முனையலவும் முனையின் மூக்களவும் கலந்து இருக்க கூடாதென்று. ஆனால் இந்த உலகில் அல்லாஹுவின் வாக்கை மேலோங்க செய்யவேண்டிய இந்த இஸ்லாமிய சமுகம் பலஷைத்தானிய கொள்கைகளை சரி என்று பின்பற்றிகொண்டு அல்லது நிர்பந்தம் என்று அவர்களுக்கு அவர்களே சமாதானம் செய்துகொண்டு மக்கள்மத்திய���ல் பரப்பி வருகிறர்கள் என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.\nஇதற்கு முன் வாழ்ந்த சமூகம் அல்லாஹ்வின் கட்டளைகளை மதிக்காமல் மனோஇச்சையை இறைவனாக ஏற்றுகொண்டதால் அல்லாஹ் அந்த சமுதாயத்தை அழித்து இந்த உலகில் தன் கட்டளைகளை நிறைவேற்ற வேறொரு சமுதாயத்தை கொண்டுவந்தான் அதை தன் திருமறையிலும் சொல்லிகாட்டுகிறான்.\nஆனால் நம் உயிரினும் மேலான உத்தம நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கேட்ட துவாவினால் அன்னாரின் உம்மத்தான நம்மை இந்த இஸ்லாமிய சமுகத்தை அல்லாஹ் இந்த உலகில் அழிக்கமாட்டான் மாறாக அவனுடைய சட்டங்களை இந்த உலகில் நிலைநாட்ட அவன் நாடியவரை தேர்வுசெய்வான் அதன்மூலம் அவன் அவனுடைய சட்டங்களை இந்த உலகில் நிலைநாட்டுவான். அப்படி அவன் தேர்வு செய்யகூடிய அந்த கூட்டத்தாரில் நம்மையும் ஒருவராக ஆக்குவானாக ஆமீன்.\nஇன்ஷா அல்லாஹ் நம்மனதில் தேற்றத்தை ஏற்படுத்துவோம் சிந்திப்போம் தெளிவுபெறுவோம் ஈருலகிலும் வெற்றி நிச்சயம் அல்லாஹ் நம்மனதை இஸ்லாத்துக்காக விரிவுபடுத்துவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=85135", "date_download": "2020-07-07T22:16:24Z", "digest": "sha1:QP43IQPDQF6OPZRMDTNACJIROSHFH6P5", "length": 10423, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nதேர்தலில் தோல்வி: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை\nசட்டசபை தேர்தல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த மக்கள்நல கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அக்கட்சி 104 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.\nஉளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வியை தழுவியதோடு டெபாசிட்டையும் இழந்தார்\nசட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த தே.மு.தி.க அடுத்தகட்ட நிலை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியது.\nகோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று ஒரு சில மாவட்ட செயலாளர்கள் வந்திருந்தனர். அவர்களை சந்தித்து பேசிய விஜயகாந்த் தேர்தல் தோல்வி, அடுத்தகட்ட நிலை குறித்து கேட்டறிந்தார். மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை அவர் தொடர்ந்து கேட்கிறார்,\nமேலும் 3 நாட்களுக்கு அவர் நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜகாந்தை சந்தித்து பேசினர்.\nஅப்போது மக்கள் பிரச்சினைக்காக இந்த கூட்டணி தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தனர். ஆனால் தேர்தலில் தே.மு.தி.க தோல்வி அடைந்த பிறகு மாவட்ட செயலாளர்களை விஜயகாந்த் சந்தித்து பேசி இருப்பது சற்று ஆறுதலை கொடுத்து இருப்பதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nசட்டசபை தேர்தல் தே.மு.தி.க தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த விஜயகாந்த் 2016-05-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்;வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது இடத்தை பிடித்தது நோட்டா\nகமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது: விஜயகாந்த் குற்றச்சாட்டு\nநெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க.வினர் கைது\nகூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு\nதினகரன் வெற்றி குறித்து நான் கருத்து கூற முடியாது – விஜயகாந்த்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என ���ந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகாய்ச்சல் முகாம் மூலம் சென்னையில் 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/11407-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T21:54:48Z", "digest": "sha1:MN6BQQJEA4FP3IUD5IUJSJTLLXDNZ2QF", "length": 32263, "nlines": 339, "source_domain": "www.topelearn.com", "title": "இந்த மூலிகை நீரை தினமும் காலையில் குடிங்க! சக்கரை நோயை அழித்து விடுமாம்!", "raw_content": "\nஇந்த மூலிகை நீரை தினமும் காலையில் குடிங்க சக்கரை நோயை அழித்து விடுமாம்\nமுருங்கைக் கீரையில் அதிக இரும்பு சத்து, கால்சியம் மற்றும் முக்கியமான ஃபைடோ சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே புற்று நோய் மற்றும் சக்கரை நோயை எதிர்க்கக் கூடியவை.\nஅதோடு தினமும் அதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும் எனவும் சொல்லப்படுகின்றது. தற்போது முருங்கைக் கீரையை உபயோகப்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.\n• நீர் - 2 கப்\n• முருங்கைக் கீரை - அரைக் கப்.\nநீரை கொதிக்க வையுங்கள். அதில் நன்றாக கழுவிய முருங்கைக் கீரை அரை கப் எடுத்து போட்டு சில நிமிடம் கொதிக்க விடவும்.\nபின்னர் அடுப்பை அணைத்து நீரை ஆற வையுங்கள். அதன் பின் வடிகட்டி, அந்த நீரை தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிடும் முன் குடியுங்கள். அந்த வெந்த கீரையை சமைக்க எடுத்துக் கொள்ளலாம்.\nஇவ்வாறு செய்தால் எந்த நோயும் உங்களை நெருங்காது. சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்.\nபுற்று நோயை தடுக்கலாம். ரத்த சோகை இருப்பவரகள் அல்லது பலஹீனமாக இருப்பவரகளுக்கு ஒருவாரத்தில் குணமாகும்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nமுலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள்\n மனநோய் போக்க இந்த பழம் சாப்பிடுங்க\nபழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nதேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\nதற்போதுள்ள லொக்டவுன் நிலைமை காரணமாக கற்றல் கற்பித்\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து வி\nபொதுவாக நாம் எல்லோருமே வாழ்வில் ஒருமுறையாவது தசைப்\nமாதவிடாய் சமயத்தில் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள்.... வயிறு வலியை அ\nமாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த\nஇந்த 5 மோசமான உணவு பழக்கங்கள் தான் எலும்பை உருக்குலைக்க வைக்குமாம் - உஷார்\nஎலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் என்றே\nஒரு நேரம் மட்டும் சாப்பிடும் டையட் காரர்கள் இந்த 3 உணவுகளை எட்டிக்கூட பார்க்காதீ\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று உலகம் முழுவதும் பலர\nஉலர் திராட்சை ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடிச்சு பாருங்க... நன்மைகள் ஏரா\nசுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழங்களுள் ஒன்று த\nபெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்க இயற்கை மூலிகை மருந்து இதோ\nபெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்று ஏதாவது தென்ப\nகுளிக்கும்போது நீங்களும் இந்த தவறை செய்யாதீங்க\nஉண்மையில் நாம் குளிக்கும் காரணம் பல பேருக்கு தெரிவ\nஉங்களுக்கு நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருக்கா இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்\nபொதுவாக உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்\nஇந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மருத்துவ பயனா மலச்சிக்கல் முதல் தலைவலி வரை விரட்ட\nகொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவ\nஅதிவேகமாக பரவும் கொரோனா.... இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க\nஇன்று அசுர வேகத்தில் பரவி வரும் ஒரு நோயாக கொரோனா வ\nஇதனை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க... தொப்பை நிச்சயம் குறையுமாம்\nபீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் வ\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய\nகூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nபேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nகோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,\nடான்சிலை(Tonsil) அடியோடு விரட்டும் சீரகம்... இப்படி குடிங்க\nகுடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\n இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க\nபெரும்பாலானவர்கள் தலைவலியால் அவதிப்படுவதுண்டு, மன\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை...\nநாம் முக அழகிற்காக எவ்வளவே வழிமுறைகள் இன்று வரையில\nநீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரும் வெண்டைக்காய்.. இப்படி சாப்பிடுங்க\nவெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டதால் நம்மில் பலர\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nமுட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆர\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nதங்கம் போல மின்னிட இந்த பழம் மட்டும் போதுமே\nபெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் க\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\nதினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nநமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ தினமும் கடைபிடிக்க வேண்டியவை...\nவாழ்நாள் முழுவதும் நோயில்லாமல் இருக்க பின்பற்ற வேண\nதினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nபப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூ\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nஒருவரது சருமம் உட���புறத்தில் ஆரோக்கியமாக இருந்தால்,\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்\nசர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க சில குறிப்புகள்\nவெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக\nஎந்நேரமும் ரொம்ப களைப்பா இருக்கா\nசிலர் எந்நேரமும் மிகுதியான களைப்பை உணர்வார்கள்.\nநீண்ட நாட்கள் இளமையுடன் இருப்பதோடு, மூட்டு பிரச்சனையே வராது தடுக்க இந்த உணவுகளை\nஇன்று ஏராளமானோர் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப\nஇந்த வருடத்தில் அறிமுகமாகவுள்ள iPhone X Plus\nஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்ப\nபெண்களே இந்த அறிகுறி எல்லாம் உங்களுக்கு இருக்கா\nபொதுவாகவே புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு தான் அதிகமாக\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ம\nதினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nபொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் ச\nஉங்களின் பானை போன்ற வயிற்றை தட்டையாக்க தினமும் இதை ரை பண்ணுங்க...\nவயிறு பானை போன்று இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்\nதினமும் காலை வெறும் வயிற்றில் சுடுநீரில் இஞ்சி கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள\nஇஞ்சி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ள உணவுப் ப\nதூக்கமின்மையை தவிர்க்க இந்த உணவைச் சாப்பிடுங்க\n\"தூக்கம்\" மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்ப\nகபாலிக்கு ஏன் இந்த வீண் விளம்பரம்\nஇந்திய சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம்\nதினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஇன்றைய காலத்தில் அழகின் மீது அக்கறை கொள்வோரின் எண்\nகுளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்\nஉண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம்\nஇளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பிரபலமான பழமொழி\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குற\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒ\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nதினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்\nநீங்கள் நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய்\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து\nஇலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவத\nஅழுக்கு நீரை குடிநீராக மாற்றும் சோலார் தொழில்நுட்பம் உருவாக்கம்\nமின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில\nபேஸ்புக் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது\nசமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் ந\nமஞ்சள் காமாலை நோயை பரப்பிய டாக்டர் கைது\nஅமெரிக்காவில் ஊசி மூலம் மஞ்சள் காமாலை நோயை பரப்பிய\nரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்துக்கு இந்த ஆண்டுகான அமைதிக்கான நோபல் பரிசு\nரசாயன ஆயுத ஒழிப்புக்காக பாடுபட்டு வரும், ஓபிசிடபிள\nஆடுகளின் வருடாந்த ஓட்டப் போட்டி இந்த வருடமும் நடைபெற்றது\nஆடுகளுக்கான வருடாந்த ஓட்டப்போட்டி ஸ்கொட்லாந்தின் ம\nபீட்ரூட் சாப்பிட்டால் புற்று நோயை குணமாகும்\nநாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் உணவு முறையகளி\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள்\nமன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங\nபுதிய ஆய்வு : பக்கவாத நோயை குணப்படுத்தும் தக்காளி\nபக்கவாத நோயை தக்காளி குணப்படுத்தும் என புதிய ஆய்வொ\n--மஞ்சள் காமாலை நோயை தடுப்பதற்கான வழிகள்\nமஞ்சள் காமாலை ஆபத்தான நோய். சரியான நேரத்தில் கண்டு\nஅல்சர் நோயை தடுக்க இதோ சில வழிமுறைகள்\nஇரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின்\nதினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா – பொய் என கூறுகிறது ஆய்வு\nபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச\nவாழைப்பழம் அல்சர் நோயை குணப்படுத்தும்\nஉள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட\nAIDS நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்த மருந்\nஇளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்ட\nபஞ்சாப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ் 2 minutes ago\nபச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகையெழுத்தை Font ஆக மாற்றும் மென்பொருள். 5 minutes ago\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 5 minutes ago\nஇலங்கை அணி அதிரடி வெற்றி; ஜனாதிபதி பாராட்டு 6 minutes ago\nமாணவர்களைச் சீர்திருத்துவதற்கான முறைகள் 7 minutes ago\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-07T23:27:40Z", "digest": "sha1:TTADZW52F3ZFENOSCW5OUR2OXJU2UZWQ", "length": 12109, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்! | Athavan News", "raw_content": "\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nதிறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்\nதிறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்\nதிறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குடும்பமொன்றுக்கு அடிமைப்பட்ட நாடொன்றை உருவாக்குவதா, இல்லையா என்ற தீர்மானத்தை நாட்டு மக்கள் என்ற ரீதியில் நாம் எடுக்க வேண்டும்.\nஇந்த குடும்பம் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவா நாட்டின் எதிர்காலப் பயணம் தீர்மானிக்கப்படும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் எமது தாய் நாட்டின் அரச நிர்வாகத்தின் புதிய அத்தியாயத்தை நாம் உருவாக்குவோம்.\nஅரசியல் ரீதியில் நெருங்கிய நண்பர்களின் சங்கங்களுக்கு சலுகைகளை, பதவிகளை வழங்கிய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி, தூய்மையான, முறையான அரச நிர்வாகத்தின் ஊடாக நீங்கள் வெற்றிபெறும் தாய் நாட்டை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புச் செய்வோம்.\nஇனிவரும் காலங்களில் குடும்பப் பெயர்களுக்காக பதவிகளை வழங்குதல், நெருங்கியவர்களுக்கு பொறுப்புக்களை வழங்குதல் ஆகிய அரசியல் முறைகளை முற்றாக மாற்றுவோம்.\nஎமது தாய் நாட்டை பலமான தேசமாக மற்றுவதே எமது நோக்கமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபிரெஸிலில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோவுக்கு\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் ‘செயலணி’ என்ற பெயர் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகள\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேச\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nகங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் க\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோ���ா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெர\n13 ஆவது திருத்தம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை மாற்றியமைக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த\nஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் 19 ஆவது திருத்தம் ஆகிவயற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த்\nஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து\nஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை என நகரத்த\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து\nபாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை\nஇங்கிலாந்து- மே. தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்\nஓட்டாவா முழுவதும் உள்ளரங்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/oct-4-2019-tamil-calendar/", "date_download": "2020-07-07T23:25:40Z", "digest": "sha1:ISNUZNQDECPMKI4YNVSX7YGV7BLBAVZJ", "length": 6128, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "புரட்டாசி 17 | புரட்டாசி 17 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – புரட்டாசி 17\nஆங்கில தேதி – அக்டோபர் 4\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:18 PM வரை சஷ்டி. பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :கேட்டை மாலை 06:20 PM வரை. பின்னர் மூலம்.\nசந்திராஷ்டமம் : பரணி – கார்த்திகை\nயோகம் :மரண யோகம், அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-07T23:41:54Z", "digest": "sha1:VQYXWLCFB4VKR7MCMQ3QREANXG4KAOCQ", "length": 8792, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெக்கிராவை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கெக்கிராவை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெக்கிராவை பிரதேச செயலாளர் பிரிவு (Kekirawa Divisional Secretariat, சிங்களம்: කැකිරාව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 53 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 58879 ஆகக் காணப்பட்டது.[2]\nஅனுராதபுரம் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nகல்னேவை பிரதேச செயலாளர் பிரிவு\nகலன்பிந்துனுவெவை பிரதேச செயலாளர் பிரிவு\nகொரவப்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவு\nஇபலோகமை பிரதேச செயலாளர் பிரிவு\nககட்டகஸ்திகிலியை பிரதேச செயலாளர் பிரிவு\nகெப்பிட்டிக்கொல்லாவை பிரதேச செயலாளர் பிரிவு\nகெக்கிராவை பிரதேச செயலாளர் பிரிவு\nமகாவிலாச்சி பிரதேச செயலாளர் பிரிவு\nமதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவு\nமிகிந்தலை பிரதேச செயலாளர் பிரிவு\nநாச்சாதுவை பிரதேச செயலாளர் பிரிவு\nநொச்சியாகமை பிரதேச செயலாளர் பிரிவு\nநுவரகமை பலாத்தை மத்தி பிரதேச செயலாளர் பிரிவு\nநுவரகமை பலாத்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு\nபதவியா பிரதேச செயலாளர் பிரிவு\nபலாகலை பிரதேச செயலாளர் பிரிவு\nபலுகஸ்வெவை பிரதேச செயலாளர் பிரிவு\nஇராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவு\nஇறம்பாவை பிரதேச செயலாளர் பிரிவு\nதலாவை பிரதேச செயலாளர் பிரிவு\nதம்புத்தேகமை பிரதேச செயலாளர் பிரிவு\nதிறப்பனை பிரதேச செயலாளர் பிரிவு\nஅனுராதபுரம் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 23:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/are-you-worrying-about-headache-here-are-some-health-benefits-of-this-herbal-plant-sesbania-sesban/", "date_download": "2020-07-07T23:17:48Z", "digest": "sha1:T2TYSMD3VHCGQK4PPJGJM43BECDM3FON", "length": 15236, "nlines": 105, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nசிற்றகத்தி என்று அழைக்கப்படும் கருஞ்செம்பை ஒரு மூலிகை செடி ஆகும். குறு மரமாகும் கருஞ்செம்பையில் கருப்பு, சிவப்பு, மஞ்சள் என்று முன்று வகைகளில் பூக்கள் பூக்கின்றன. இந்த செடியானது அதிக அளவில் நீர் நிலைகளின் ஓரங்களில் வளர்ந்திருப்பதை காணமுடியும். சிறந்த கால்நடை தீவனமாகவும் இந்த கருஞ்செம்பை பயன்படுகிறது. இதன் மரத்தின் ஆயுட்காலமானது 10 வருடமே ஆகும். மரத்தின் பூக்கள் மற்றும் இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.\nபார்ப்பதற்கு முருங்கை இலை போன்று இருக்கு இந்த கருஞ்செம்பையை எவ்வாறு பயன்படுத்துவது. இதோ உங்களுக்காக சில செய் முறைகள்.\nதேங்காய் எண்ணெயில் சிறிது சிற்றகத்தியின் பூக்களை சேர்த்து காய்ச்சி நாள்தோரும் தலைக்கு தேய்த்து வர ஒற்றை தலைவலி, தலைவலி நீங்கும்.\nசிற்றகத்தியின் இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் சளி தொல்லை, சுவாச பிரச்சனை மற்றும் தலை வலி குணமாகும்.\nஉடலில் ஏற்பட்டுள்ள சொறி, சிரங்கு மற்றும் சருமத்தில் ஒவ்வாமை (Skin Allergy) போன்ற பிரச்சனைகளுக்கு சிற்றகத்தி இலைகள் மற்றும் குப்பைமேனி இலைகள் இரண்டையும் சம அளவு எடுத்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து சருமத்தில் தேய்த்து இரண்டு மணி நேரம் நன்கு ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்து வர விரைவில் பலனை காண்பீர்கள்.\nசிற்றகத்தி பூக்களை சிறிது நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர சளி, சீதளம், தலைவலி, கழுத்து நரம்பு வலி, தலை பாரம் முதலியவை குணமாகும்.\nதாய் பால் சுரப்பை சீரக வைக்க சிற்றகத்தியின் பூக்களை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு கொண்டு சாப்பிடலாம். இதனால் தாயின் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.\nசிறுநீர் கோளாறு இருப்பவர்கள் தினமும் கருஞ்செம்பு இலையை சாறு பிழிந்து குடித்து வர பிரச்சனை குணமாகும்.\nசிற்றகத்தியின் மரப் பட்ட��ய அரைத்து தோல் நோய் ஏற்பட்டுள்ள இடங்களில் பத்து போட்டு வர விரைவில் நோய் குறையும்.\nசிற்றகத்தி இலைகளை அரைத்து பின்னர் அதை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி உடலில் கட்டிகள் ஏற்பட்டுள்ள இடத்தில் கட்டு போட்டு வந்தால் அதுவே தானாக பழுத்து உடைந்து பின்னர் ஆறி விடும்.\nஅடிக்கடி மூக்கடைப்பு, தலையில் நீர் கோர்த்து கொள்ளவது போன்ற பிரச்சனைக்கு சிற்றகத்தியின் 10 இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து குளித்தால் விரைவில் குணமாகிவிடும்.\nதேள் கடி ஏற்பட்டால் உடனே சிற்றகத்தியின் மரப் பட்டையை நன்கு பசை போல் அரைத்து பத்து போட்டால் நஞ்சு முறிந்து வலி குறையும்.\nமிளகு, சீரகம், கருஞ் சீரகம், பால் சாம்புராணி அனைத்தையும் தலா 5 கிராம் எடுத்து பசும் பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கருஞ்செம்பை இலைச் சாறு, பூண்டு சாறு தலா அரை லிட்டர் மற்றும் அத்துடன் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் சேர்த்து அடி கருகாமல் பதமுற காய்ச்சி எடுக்க வேண்டும். இதுவே கருஞ்செம்பை தைலம் தயாரிக்கும் முறை ஆகும். இதை தடவி வந்தால் தலை வலி, தலை நீர் ஏற்றம் குணமாகும்.\nகருஞ்செம்பை பூ பத்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் சாம்புராணி சிறிதளவு சேர்த்து நல்லெண்ணெயில் பதமுற காய்ச்சி எடுத்து இளஞ் சூட்டில் தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தலை முடி நன்கு நீளமாக வளரும்.\nசருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிசயம் நிகழ்த்தும் பப்பாளி\nநோய் நொடி தீர்க்கும் அற்புத மூலிகைச் செடிகளும், மருத்துவ குணங்களும்\nஆரோக்கியம் அளிக்கும் கடல் உணவு : மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள்\nகேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம் அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு\nகொரோனா காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை விடுகளில் சுத்தம் செய்வது எப்படி\nநீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்\nவிபத்தில் சிக்குவோருக்கு பணமில்லா சிகிச்சை: மத்திய அரசு புதிய திட்டம்\nPMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு\nPM FME : உணவு பதப்படுத்தும் துறையில் ரூ.35000 கோடி முதலீடு - 9 லட்சம் வேலைவாய்ப்புகள்\nPMJDY: வங்கிக்கணக்கில் பணம் இல்ல���த போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்\nஆவண உத்தரவாதம் இன்றி ரூ.50,000 வரை வங்கிகடன் - மத்திய அரசின் புதிய சலுகை\nPM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்\nமேட்டுப்பாளையம் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட பெண் யானை\n109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் – ரயில்வே அமைச்சகம் அழைப்பு\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு\nஇந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 4.58 கோடி பெண்கள் மாயம் – ஐ.நா. தகவல்\nசருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிசயம் நிகழ்த்தும் பப்பாளி\nஆண்டு முழுவதும் வருமானம் அளிக்கும் செடி முருங்கை சாகுபடி\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்\nநோய் நொடி தீர்க்கும் அற்புத மூலிகைச் செடிகளும், மருத்துவ குணங்களும்\nஆரோக்கியம் அளிக்கும் கடல் உணவு : மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள்\nபொன் விளையும் பூமியின் மகத்துவம் - மண்ணின் தன்மையை விளக்கும் ''மண்வள அட்டை'' திட்டம்\nஇந்தியாவில் நுழையக் காத்திருக்கும் புதிய பாலைவன வெட்டுக்கிளி கூட்டம் - ஒரு சில வாராங்களில் நெருங்கும் ஆபத்து\nதமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமாராஜ்\nகாளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்\nகேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம் அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Cinemavum%20Naanum/video/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%7C-Episode-7", "date_download": "2020-07-07T21:53:36Z", "digest": "sha1:KYOTLRBY4I4ZRGVIKBMG2JBWYW72DGOJ", "length": 3285, "nlines": 77, "source_domain": "v4umedia.in", "title": "புரட்சி அன்றே சொன்ன ரஜினி | Episode 7 - Videos - V4U Media Page Title", "raw_content": "\nபுரட்சி அன்றே சொன்ன ரஜினி | Episode 7\nபுரட்சி அன்றே சொன்ன ரஜினி | Episode 7\nஉதவி செய்யும் போது ஃபோட்டோஎடுக்காதீங்க\nமன்னன் பட சீன் போல என் வாழ்கையில் நிறைய நடந்தது | Cinemavum Nanum EP-5\nஇயக்குனர் மிஷ்கின் தயாரிக்கும் \"பிதா\" \nஅனைத்து சாதனைகளையும் முறியடித்த நடிகர் \"சுஷாந்த் சிங்\"கின் \"தில் பேச்சாரா\" ட்ரைலர் \n'தடயம்: முதல் அத்தியாயம்' என்ற படத்தை ���ழுதி இயக்கியுள்ள மென்பொருள் என்ஜினீயர்\nஜூலை 7 - 39வது பிறந்தநாள் கொண்டாடும் கேப்டன் கூல் எம்.எஸ்.தோனி \nஅறந்தாங்கி சிறுமி குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த தளபதி விஜய் ரசிகர்கள்\nஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகர் ஆர்யாவின் 'டெடி' \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13414", "date_download": "2020-07-07T22:10:10Z", "digest": "sha1:A6ZBQY6Y6XHMYUOQUZRGJTDJNOCRQ6AJ", "length": 6488, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் மிக முக்கிய அறிவிப்பு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் மிக முக்கிய அறிவிப்பு..\nக.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் மிக முக்கிய அறிவிப்பு..\nகல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இதற்காக 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக மாணவர்களிடம் சென்று அவர்களிடம் இது குறித்து வினவி ஆராய்ந்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனவே, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி பரீட்சை நடைபெறும் என எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பாடசாலை கட்டமைப்பில் உள்ள மாணவர்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படுத்துமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளைக் கடத்திய நபர் யாழில் அதிரடியாகக் கைது.\nNext articleபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கோர விபத்து. பரிதாபமாகப் பலியான முச்சக்கர வண்டிச் சாரதி.\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல அனுமதி மறுப்பு..\nஇரு வாரங்களில் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும்…ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/62/?sortby=views&sortdirection=desc", "date_download": "2020-07-07T23:44:45Z", "digest": "sha1:CQOU2SCVJSNBCCKALN7GNZSASK3N32VQ", "length": 7196, "nlines": 228, "source_domain": "yarl.com", "title": "சிரிப்போம் சிறப்போம் - Page 62 - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nLeonardo Dicaprio தமிழ் கதைச்சுப் பார்த்துள்ளீர்களா\nஅப்போல்லோவின் அல்வா.....புத்தம் புதிய படம்\nஆப்கானிஸ்தானில் ஒட்டகத்திடம் உதை வாங்கிய அமெரிக்க வீரர் (வீடியோ)\nஇதுதான் பகுத்தறிவு கூட்டத்தின்ரை லட்சணம்.\nBy குமாரசாமி, April 20\nஓடும் விமானத்தில் குடிபோதையில் கலாட்ட செய்த நபர்: கை, கால்களை கட்டிவைத்த சகபயணிகள்\nஎன் பணியில்.... என்ன குற்றம் கண்டீர் \nஉங்களை பற்றி... பத்து விசயம் சொல்லட்டா....\n`தமிழில் பேசத்தெரியாது என்பது அசிங்கமானது'- வைரல் பாஸ்டர் அகத்தியனின் ஸ்டேன்ட் அப் பதில்கள்\nரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்\nஅடுத்த வருடம் அறிமுகமாகும் \"நூடுல்ஸ் செருப்பு\"- நெட்டிசன்கள் செம்ம கலாய்\nபிக் பாஸ் வீட்டில் பல கொடுமைகளை அனுபவித்தே���் \n20 லட்சம் கோடியின் கதை | நடுல கொஞ்சம் நாட்டை காணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/sangailakkiyam/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-35-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-07-07T22:47:50Z", "digest": "sha1:UKR2CY25HP7WDGUDQYX5UQ3WSM33OXY7", "length": 27603, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழக வரலாறு 3/5 - மா.இராசமாணிக்கனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார்\nதமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 November 2017 No Comment\n(தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார் தாெடர்ச்சி)\nதமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார்\nகிறித்துவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர், மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய உறவு கொண்ட காரணத்தால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, என்று கூறலாயினர். சங்கக் காலத்தில் முசிறி, கொற்கை, காவிரிப்பூம் பட்டினம் முதலியன தமிழ் நாட்டுத் துறைமுக நகரங்களாய் விளங்கின. பிற்காலத்தில் நாகப்பட்டினம், காயல்பட்டினம், காந்தளூர்ச்சாலை, மாமல்லபுரம், மயிலை முதலியன துறைமுக நகரங்களாய் இருந்தன சீனப் பேரரசர் தமிழகத்துடன் வாணிக உறவு கொண்டிருந்தனர். உள்நாட்டு வாணிகமும் சிறப்புற நடந்தது. கடல் வாணிகத்தால் தமிழகத்துப் பொருளாதார நிலை உயர்ந்து காணப்பட்டது.\nபயிர்த் தொழிலுக்கு அடுத்தபடி நெசவுத்தொழில் சிறப்பாகக் கருதப்பட்டது. பருத்திநூல், பட்டு நூல், எலிமயிர் இவைகளால் ஆடைகள் நெய்யப் பட்டன. முப்பதுக்கு மேற்பட்ட ஆடைவகைகள் சிலப்பதிகார காலத்தில் இருந்தன என்பது அடியார்க்கு நல்லார் உரையால் அறியப்படும். பொது மக்களுக்குத் தேவையான பலதிறப்பட்ட பொருள்கள் கைத்தொழில்களால் வளம் பெற்றன. பொற். கொல்லத் தொழில் மிகவுயரிய முறையில் அமைந்திருந்தது.\nபயிர்த்தொ��ில் நாட்டின் உயிர்நாடி. ஆதலால், தமிழரசர் அதனைக் கண்ணுங்கருத்துமாகக் காத்து வந்தனர். ஆற்றுவசதி இல்லாத இடங்களில் பெரிய ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் எடுப்பிக் கப்பட்டன. மகேந்திர தடாகம் முதலிய பெயர்கள் பல்லவ வேந்தரை நினைவூட்டின. சோழப் பேரரசர், வீரசோழன் ஆறு, முடிகொண்டான் ஆறு என்னும் ஆறுகளையும், இராசராசன் வாய்க்கால் முதலிய வாய்க்கால்களையும் வெட்டுவித்தனர். திருமலைராயன் ஆறு என்பது பின்நூற்றாண்டுகளில் வெட்டப்பட்டது. இவ்வாறு நாடாண்ட மன்னர்கள் ஆறுகளைத் தோற்றுவித்தும், வாய்க்கால்களைப் படைத்தும், ஏரி குளங்களை ஏற்படுத்தியும், ஆற்றின் கரைகளை உயர்த்தியும் பயிர்த் தொழிலைப் பாதுகாத்து வளர்த்தனர்.\nநிறுத்தலளவை, நீட்டலளவை, முகத்தலளவை, எண்ணலளவை என்பன வழக்கில் இருந்தன. இராசகேசரி மரக்கால், ஆடவல்லான் மரக்கால், அருண்மொழி நங்கை மரக்கால் என முகத்தலளவைக் கருவிகள், கடவுள், அரசன், அரசியின் பெயர்கள் பெற்று விளங்கின. பொன், வெள்ளி, செம்பு நாணயங்களும் வழக்கிலிருந்தன.\nசங்க காலத்தில் தொழில் பற்றிய பிரிவுகளே சமுதாயத்தில் இருந்தன. பின்பு, கொல்லன் மகன் கொல்லனாகவும், பறையன் மகன் பறையனாகவும் கருதத்தகும் முறையில் சாதிகள் ஏற்பட்டுவிட்டன. வடநாட்டு வருண பேதங்கள் இந்நாட்டிலும் நுழைக்கப்பட்டன. இவ்வேறுபாடுகளால் சமுதாயத்தில் இருந்த ஒற்றுமை சிதறடிக்கப்பட்டது. ஒருவன ஒருவன் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் கருதினமையால், உயர்வு மனப்பான்மையும் இழிவு மனப்பான்மையும் மக்களிடையே வேரூன்றின. சமுதாயத்தில் ஏறத்தாழ மூவாயிரம் பெருஞ்சாதியிலும் 3 முதல் 12 வரை உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டன. மநுதர்ம சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் வகுக்கப்பட்டது. அம்முறைப்படி நாடாண்டதாக மன்னர்களும் வெட்கமின்றிப் பன்ற சாற்றிஞர்கள். இவ்விழி நிலையால், சங்க காலத்தில் ஒன்றுபட்டிருந்த தமிழ்ச் சமுதாயம், பின் நூற்றாண்டுகளில் சின்னாபின்னப்பட்டது. சோழப் பேரரசில் இச்சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடின. இன்ன வகுப் பார் தெருக்களில் செருப்பணிந்து போகலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டினாலும் இத்துணைச் சன்னல்களுக்குமேல் வைக்கக்கூடாது என்று மன்னனது ஆணை இருந்தது. இத்தகைய கொடுமைகள் சமுதா�� ஒற்றுமையைக் குலைத்துவிட்டன , சித்தர்களும், இராமலிங்கர் போன்ற பெரியாரும் சாதிகளையும் அவற்றை வற்புறுத்தும் பாழான சாத்திரங்களையும் வன்மையாகக் கண்டித்தனர். காந்தியடிகளாலும் பெரியாரது பெருந்தொண்டினுலும் அரசாங்கத்தின் சட்டத்தினாலும் இன்று இவ்வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சங்ககாலச் சமுதாய வாழ்க் கையை நோக்கி இன்றைய தமிழ்ச் சமுதாயம் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறலாம். ஆயினும், இப்போக்கில் விரைவு வேண்டும்; யாவரும் தமிழர் என்ற எண்ணம் வேண்டும்; கலப்பு மணங்கள் மிகுதல் வேண்டும்; சாதிகள் அறவே ஒழிதல் வேண்டும்; தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் புதிய சட்டம் வகுக்கவேண்டும். ஒரு குலத்திற்கு ஒரு நீதி கூறும் சட்டம் மாய்ந்தொழிதல் வேண்டும்.\nTopics: கட்டுரை, சங்க இலக்கியம் Tags: அளவைகள், இலக்கிய அமுதம், சமுதாய வரலாறு, தமிழக வரலாறு, தொழில்கள், மா.இராசமாணிக்கனார், வாணிகம்\nஇலக்கிய அமுதம், திங்கள் கூட்டம், பிப்பிரவரி 2020\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஇலக்கிய அமுதம் : கோமல் சுவாமிநாதன் – இந்திரன்\nஇலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்\nஇலக்கிய அமுதம் : ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\n« இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n – மறைமலை இலக்குவனார் »\nஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சல��் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/death-toll-crosses-4-lakh-throughout-the-world/", "date_download": "2020-07-07T23:37:56Z", "digest": "sha1:2HF7ECRQ2GHLWJO24O5VJLZBRGKMJIRO", "length": 15677, "nlines": 109, "source_domain": "1newsnation.com", "title": "4 லட்சத்தைத் தொட்டது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n4 லட்சத்தைத் தொட்டது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\n4 லட்சத்தைத் தொட்டது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தொட்டுள்ளது.\nகொரோனாத் தொற்று 2019ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலாகக் கண்டறியப்பட��டது. கடந்த நவம்பர் மாதம் இந்நகரைச் சேர்ந்த 55வயது முதயவர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து வேகமாகப் பரவிய நோய் இன்று உலகம் முழுவதும் 209க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்களுக்கு பல்வேறுக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவால் சுமார் 2,66,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து இதுவரை 1,29,215 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 7,466 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,97,388 ஆகவுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 67,99,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலக நாடுகளைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் அமேரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 19,99,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,12,579 பேர் உயிரிழந்தும், 5,30,531 பேர் குணமடைந்தும் உள்ளனர்.\nஇதற்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 37,312 ஆகவுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,10,887 ஆக அதிகரித்துள்ளது.\nமூன்றாவதாக ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,971 ஆகவுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 476.658 ஆகவுள்ளது.\nஅடுத்தபடியாக பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 40,597 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287,339 ஆகவும் உள்ளது.\nஇந்த வரிசையில் இந்தியா தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது.\nPosted in உலகம், முக்கிய செய்திகள்Tagged #corona #death toll #உயிரிழப்பு #கொரோனா\nஇந்தியாவில் இனி டிரோன் மூலம் டெலிவரி: மத்திய இயக்குனரகம் அனுமதி\nபொருட்களை டிரோன் மூலம் டெலிவரி செய்ய சோமேட்டோ, ஸ்விகி மற்றிம் டன்சோ போன்ற முக்கியமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அமேரிக்காவில் ஏற்கனவே டிரோன் மூலம் டெலிவரிகளை அமேசான் போன்ற நிறுவனங்கள் செய்துவருகின்றன. இதேபோன்று இந்தியாவிலும் அளில்லா விமானங்கள் மூலம் டெலிவரி செய்ய மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து நாட்டி���் இயங்கி வரும் ஸ்விகி, சோமேட்டோ, டன்சோ போன்ற பத்து நிறுவனங்களுக்கு முதலில் டிரோன்களை சோதனை […]\nரஜினி படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்..\nபாகிஸ்தானின் பாலகோட்டில் மீண்டும் செயல்பட தொடங்கிய தீவிரவாத முகாம்கள்.. உளவுத்துறை எச்சரிக்கையால் பதற்றம்..\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் சென்னை விமான நிலையத்தில் 9 சர்வதேச விமானங்கள் ரத்து\nஎங்களுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை – முதலமைச்சர்\nஅரசு ஆசிரியர் தேர்வில் முதலிடம்..ஜனாதிபதியின் பெயர் தெரியாத பரிதாபம்\n5வது முறையாக முழு கொள்ளவை எட்டியது பில்லூர் அணை – வெள்ள அபாய எச்சரிக்கைம் விடுப்பு\n‘சீன வைரஸே திரும்பி போ’ : கொரோனாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக எம்.எல்.ஏ..\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டும், தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறுகிறது.. எந்த நாடு தெரியுமா..\nஅண்ணனை பழி தீர்த்த தம்பி… 2குழந்தைகளை கொன்ற கொடூரம்…\nஒருவர் அல்லது இருவருக்கு கொரோனா உறுதியானால், அலுவலகத்தை மூட வேண்டிய அவசியமில்லை – தமிழக அரசு\nவெட்டுக்கிளிகளை துவம்சம் செய்து வரும் டிரோன்..\nஇன்று வீடியோ செய்தி ஒன்றை வெளியிடுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/rohith-takes-one-handed-stunner-catch/", "date_download": "2020-07-07T23:30:15Z", "digest": "sha1:JHIBIVBA3DW6LEECZI6KKF4BKYRKBT6V", "length": 6203, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "அட நம்ம ரோஹித்தா இது ? ஒற்றை கையால் கேட்ச் பிடித்து ரோஹித் நிகழ்த்திய சாதனை - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் அட நம்ம ரோஹித்தா இது ஒற்றை கையால் கேட்ச் பிடித்து ரோஹித் நிகழ்த்திய சாதனை...\nஅட நம்ம ரோஹித்தா இது ஒற்றை கையால் கேட்ச் பிடித்து ர���ஹித் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று சரியாக 1 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nமிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த முதல் பிங்க் பால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டே ஒரு சாதனையுடன் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஏழாவது ஓவரை வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மூன்றாவது பந்தில் 4 ரன்கள் எடுத்திருந்த இம்ரான் கைசை எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்கச் செய்தார்.\nஅதனைத்தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டாக பங்களாதேஷ் கேப்டன் மொமினுல் ஹக்ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவின் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் மொமினுல் ஹக் . ரோகித் சர்மா பிடித்த இந்த கேட்ச் மிக அட்டகாசமாக இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஒற்றைக் கையால் இரண்டாவது ஸ்லிப்பில் இருந்து முதல் ஸ்லிப்பில் டைவ் அடித்த ரோகித் அதனை அபாரமாக பிடித்து அசத்தினார். மேலும் முதல் ஸ்லிப்பில் இருந்த கோலியின் கைகளுக்கு எளிதாக சென்ற கேட்சினை முன்கூட்டியே பாய்ந்து பிடித்து பிங்க் பால் டெஸ்டில் முதல் கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை ரோஹத் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமோதிரா மைதானத்தை தொடர்ந்து இந்தியாவில் அமையவுள்ள 3 ஆவது மிகப்பெரிய மைதானம் – சுவாரசிய தகவல் இதோ\nரஜினி ஸ்டைலில் மரண மாஸாக தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த அனிருத் – வைரலாகும் வீடியோ\nதோனியை கண்டெடுத்து அணியில் சேர்த்துக்கு காரணம் இதுதான் – கங்குலி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/585844/amp?ref=entity&keyword=BEDSHEET%20SALE", "date_download": "2020-07-07T23:25:05Z", "digest": "sha1:OSBIOCEYHR5MT7DFL6KBEZM2HYSHCWB3", "length": 11301, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Muttukkuttu Muttu ... Property For Sale ... The brother who pulled the cart | முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... அண்ணன் குடும்பத்தை 25 கி.மீ. வண்டியில் இழுத்து சென்ற தம்பி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... அண்ணன் குடும்பத்தை 25 கி.மீ. வண்டியில் இழுத்து சென்ற தம்பி\n* ஒரு பக்கம் காளை; மறுபக்கம் மனிதன்\nஇந்தூர்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, இன்று வரை நீடிக்கிறது. அனைத்து விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டதால், பல்வேறு மாநிலங்களுக்கும், சொந்த மாநிலத்திலேயே வேறு மாவட்டங்களுக்கும் வேலைக்காக சென்ற லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தற்போது பல நூறு கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக நடந்தே சொந்த ஊர் செல்கின்றனர். இந்த காட்சிகள் மிகவும் பரிதாபமாக இருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராகுல். இவர் இதே மாநிலத்தில் உள்ள மோவ் பகுதியில் தனது தந்தை, தங்கை மற்றும் அண்ணன், அண்ணியுடன் தங்கி தினக்கூலி வேலை செய்து வந்தார்.\nஊரடங்கு காரணமாக வேலை கிடைக்காமல், குடும்பத்துடன் பட்டினியில் தவித்தார். கையில் பணம் இல்லாததால், தன்னிடம் இருந்த மாட்டு வண்டியின் 2 காளைகளில் ஒன்றை ரூ.5 ஆயிரத்துக்கு விற்றார். சாதாரணமாக ரூ.15 ஆயிரத்துக்கு விற்க வேண்டிய காளையை, கொரோனா ஊரட���்கு காரணமாக ரூ.5 ஆயிரத்துக்கு மட்டுமே அவரால் விற்க முடிந்தது. இந்த பணம் செலவு செய்து தீர்ந்து விட்டதால், இந்தூரில் உள்ள தனது சொந்த ஊரான நயதா முன்ட்லாவுக்கு திரும்ப அவர் முடிவு செய்தார்.\nதனது குடும்பத்துடன் மாட்டு வண்டியில் பயணத்தை தொடங்கினார். எஞ்சியிருந்த ஒரு காளையை வண்டியின் ஒரு பக்கம் பூட்டிய அவர், மற்றொரு பக்கத்தை தனது தோளில் சுமந்தபடி வண்டியை இழக்கத் தொடங்கினார். ராகுலின் அண்ணனும், அண்ணியும் நீண்ட தூரம் நடந்தே வந்ததால் மிகுந்த சோர்ந்தனர். எனவே, அவர்களை வண்டியில் அமர வைத்து 25 கி.மீ. தூரத்துக்கு ராகுல் இழத்துச் சென்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nவெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை: மத்திய அரசுக்கு ராகுல் 3 கேள்வி\nசீன நாட்டு செயலிகளுக்கு பதிலாக உள்நாட்டு ஆப்களை உருவாக்க ஐஐடி விஞ்ஞானிகள் படுதீவிரம்: புதிய நிறுவனங்களுக்கு பொன்னான வாய்ப்பு\nதெலங்கானாவில் 132 ஆண்டுகால பழமையான தலைமைச்செயலகம் இடிப்பு: ரூ.500 கோடியில் புதிய கட்டிடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி\nபதற்றமான லடாக் எல்லையில் நள்ளிரவு பயிற்சியில் போர் விமானங்கள்: எந்த சூழலிலும் செயல்பட தயாராகும் இந்திய வீரர்கள்\nகொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவுடன் நட்பு வைப்பதை தடுக்க 13 அண்டை நாடுகளுக்கும் சீனா நெருக்கடி: குடைச்சலுக்கு மேல் குடைச்சல்; எல்லை பிரச்னையை கிளப்பி பூடானுக்கும் செக்\nடெல்லியில் இருந்து தனி விமானத்தில் மத்திய மின்சார அமைச்சர் இன்று சென்னை வருகை: தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க திட்டம்\nவசூல் ராஜா பாணியில் கொரோனா தேவதைக்கு கட்டிப்பிடி வைத்தியம்: நெகிழ்ச்சி அளிக்கும் டாக்டரின் பெரிய மனது\nசர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவால் இறப்போர் விகிதம் குறைவு\nமத்தியப்பிரதேசத்தில் கொரோனா பாதித்தவரின் சடலம் மருத்துவமனைக்கு வெளியே வீச்சு: உயிருடன் ஆம்புலன்சில் போனவர் பிணமாக வந்தார்\n× RELATED சொத்துக்குவிப்பு வழக்கு; மாஜி ஐஜியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:19:37Z", "digest": "sha1:UHGMB3UEL3I3XNMHNHZAHTDG4LRCRYBN", "length": 32194, "nlines": 453, "source_domain": "ta.popular.jewelry", "title": "யூத பதக்கங்கள்- Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 100 14 காரட் தங்கம் அரபு செயற்கை ரத்தினம் சாய் பிறை / சந்திரன் / நட்சத்திரம் / சூரியன் கனச்சதுர சிர்கோனியா டயமண்ட் கட் யூத யூதம் ஆண்கள் மத்திய கிழக்கு தொங்கல் மத ரோஸ் தங்கம் ஸ்டார் டேவிட் ஸ்டார் ஸ்டெர்லிங் சில்வர் இருபாலர் வெள்ளை பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nஐசட் அவுட் ஹம்சா / ஹமேஷ் கை கண் பதக்க வெள்ளி\nடேவிட் ஹம்சா கை பதக்க வெள்ளியின் ஐஸ் அவுட் ஸ்டார்\nஐசட் அவுட் ஹம்சா / ஹமேஷ் ஹேண்ட் ஈவில் ஐ பெண்டண்ட் சில்வர்\nஐஸ்-அவுட் ஹம்சா பதக்க வெள்ளி\nடேவிட் டயமண்ட் கட் மெடாலியன் பதக்கத்தின் நட்சத்திரம் (14 கே)\n100% யூத சொற்றொடர் பதக்க (14 கே)\nடேவிட் பெண்டண்டின் டயமண்ட் ஸ்டார் (14 கே)\nகடினமான சாய் பதக்கத்தில் (வெள்ளி)\nடேவிட் டயமண்ட் கட் பதக்கத்தின் நட்சத்திரம் (14 கே)\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2016/06/27/man-murdered-wife-and-his-daughters-raped-and-lived-with-dead-bodies/", "date_download": "2020-07-07T23:43:08Z", "digest": "sha1:EJ3SM7LVFGMLSA3YMDTUXN4AWPFY24CY", "length": 21435, "nlines": 51, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சின்னாராஜ் நான்கு பெண்களைக் கற்பழிக்கத் துணிந்தது, கொன்றது, பிணங்களுடன் வாழ்ந்தது ஒழுக்க சீர்கேடா, காம-வக்கிரமா, குரூரக் கொக்கோகமா? | பெண்களின் நிலை", "raw_content": "\n« சின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா\nமூன்று திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக, மாலாவுக்கு வலைவீசியதும், மாலாவின் தகாத காதலும்-காமமும், கொலையில் முடிந்த சோகமும்\nசின்னாராஜ் நான்கு பெண்களைக் கற்பழிக்கத் துணிந்தது, கொன்றது, பிணங்களுடன் வாழ்ந்தது ஒழுக்க சீர்கேடா, காம-வக்கிரமா, குரூரக் கொக்கோகமா\nசின்னாராஜ் நான்கு பெண்களைக் கற்பழிக்கத் துணிந்தது, கொன்றது, பிணங்களுடன் வாழ்ந்தது ஒழுக்க சீர்கேடா, காம-வக்கிரமா, குரூரக் கொக்கோகமா\nகொலையாளி பிணங்களுடன் வசித்தான் : ரத்த வெள்ளத்தில் கிடந்த நான்கு பேரையும், அருகருகே படுக்க வைத்து, உடைகளை களைந்து நிர்வாணமாக்கி உள்ளான். பின், யாரோ மர்ம நபர்கள் கற்பழித்து கொன்று விட்டது போல நாடகமாட, போர்வையை கசக்கி, சடலங்களின் மேலே போட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி உள்ளான். பின், அவ்வப்போது வீட்டிற்கு வந்து, போதையில் பிணங்களுடன் வசித்துள்ளான். துர்நாற்றம் அதிகமானதால், ‘ரூம் ஸ்பிரே’ அடித்ததுடன், அளவுக்கு அதிகமாக பினாயிலும் ஊற்றி உள்ளான். நாற்றம் அதிகமானதால், பக்கத்து வீட்டார் அவனை கேள்விகளால் துளைத்து எடுக்க துவங்கி உள்ளனர். அவர்களிடம், ‘பாண்டியம்மாள், குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டாள்; வீட்டில் எலி செத்துக் கிடக்கிறது’ எனக்கூறி, அவனே, ஒரு எலியை கொன்று வந்து காட்டிவிட்டு மாயமாகி உள்ளான். 22-06-2016 மாலை வரை, அவன் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டார், 23-06-2016 அன்று ஜன்னலை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, பாண்டியம்மாள் மற்றும் மூன்று பெண்கள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர்[1]. இதுகுறித்து, வீட்டு உரிமையாளர் ராஜாபகதூர், சென்னை ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்[2]. போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில் பிணங்கள் கிடந்துள்ளன. சின்னராஜ் மாயமாகி இருந்தான். அவனது மொபைல் போனும், ‘சுவிட்ச் – ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. காலை, அவன் மெரினா கடற்கரையில் பதுங்கி இருந்த போது, போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில், நான்கு பெண்களையும் கொன்றதை, அவன் ஒப்புக் கொண்டான்.\nபோலீசாரிடம், அவன் அளித்துள்ள வாக்குமூலம்: என்னை திருமணமே செய்துக் கொள்ள விடாமல், அடிமை போல் பாண்டியம்மாள் நடத்தினாள். அவளது மகளை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டேன். பின், தவறை உணர்ந்து பாண்டியம்மாளிடம் மன்னிப்பும் கேட்டேன். ஆனால், அவள் என்னை, ஒரு புழுவைப் போல நடத்தினாள். நான் சம்பாதிக்கும் பணம் மட்டும் அவளுக்கு வேண்டும்; நான் வேண்டாம் என்றாகிப் போனது. இதனால், பாண்டியம்மாள் மற்றும் அவளது மகள்களை கொன்று விட்டேன். இவ்வாறு அவன் கூறியுள்ளான். தனது வக்கிரம் தீராதலால், கொலை செய்தான் என்றாகிறது. தன்���ைவிட வயதான தாயிடம் உடலுறவு வைத்துக் கொண்டான் என்றாள், அவளுடைய இளமையான மகள்களை அனுபவிக்கத் துடித்தான் என்பது, ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு மனதில் சபலம், அத்தகைய எண்ணம் இருந்து, நாளாக அது, தகாத காமமாகி சீரழிவில் வந்து முடிந்துள்ளது போலும்.\nகற்பழிப்பு நாடகம்: போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கொலைக்கு பின், பாண்டியம்மாள் உள்ளிட்ட நான்கு பேருடனும், சின்னராஜ் உறவு கொண்டுள்ளான். அதுபற்றி கேட்டால், ‘மர்ம நபர்கள் கற்பழித்து, மனைவி, மகள்களை கொன்று விட்டதாக நாடகமாட அப்படி செய்தேன்’ என, கூறுகிறான். மெரினா கடற்கரையில் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை எடுக்க, அவன் வந்தபோது பிடித்து விட்டோம்’ என்றார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பாண்டியம்மாள் மற்றும் அவருடைய 3 மகள்கள் கொலை வழக்கிற்கான தேவையான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளன. எவ்வாறு சின்னராஜ் கொலை செய்தார் என்று நடித்து காட்டினார். அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாண்டியம்மாளின் 3 மகள்களும் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இதனை உறுதி செய்ய முடியும். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சின்னராஜ்வுக்கு உரிய தண்டனையை பெற்று தர நடவடிக்கை எடுத்துள்ளோம், இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில் பாண்டியம் மாளின் தந்தை பால்சாமி சென்னை வந்தார்[3]. அவரிடம் மகள் மற்றும் 3 பேத்திகள் உடல் ஒப்படைக்கப்பட்டது. நான்கு பேரின் உடல்களையும் சென்னை ஐஸ்அவுசில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது[4]. எனது மகளுக்கு வாரிசு இல்லாமல் செய்த சின்னராஜிவை போலீஸ் சும்மா விடக்கூடாது. அவருக்கு தூக்கு தண்டனை வாங்கி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்[5].மகளின் இருப்பிடம் தெரிந்ததைத் தொடர்ந்து அவர்களை கடந்த 19ம் தேதி சின்னையா தனது ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பாண்டியம்மாள் மகிழ்ச்சியுடன் இருந்ததால், மகள் சந்தோசமாக வாழட்டும் என அவர் கருதியுள்ளார்[6]. ஆனால், ஒரே வாரத்தில் இப்படி அவர்களது வாழ்க்கை முடிந்து போகும் என எதிர்பார்க்கவில்லை என அவர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது[7].\nசின்னராஜும், சின்னதுரை போல ஏற்கெனவே திருமணம் ஆனவரா: வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள், இக்கொலைகள் பற்றிய விவரங்களையும் பலவிதமாக வெளியிட்டுள்ளன. சின்னராஜின் வாக்குமூலம் என்று மாறுபட்ட தகவல்களை வெளியிட்டுள்ளன. உலக்கை, கம்பி என்று கொலை செய்யப்பட்ட ஆயுதம் மாறி-மாற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னராஜ், சின்னதுரை முதல் மனைவி, அடுத்த திருமணம் போன்ற விசயங்களும் அரைகுறையாகத்தான் விவரங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. சின்னத்ரை பாண்டியம்மாள் விலகியப் பிறகு ஹிருமணம் செய்தாளா, முன்னரே செய்து கொண்டாரா என்பது தெளிவாக இல்லை. சின்னராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்கிறது விகடன்[8]. ஆனால், மேலும் அதைப் பற்றிய விவரங்களைக் கொடுக்கவில்லை. பாண்டியம்மாளுக்கு, இது தெரியுமா-தெரியாதா என்பதும் தெரியவில்லை. அப்படியென்றால், இதில் சம்பந்தப் பட்டவர்கள், ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள், அடுத்தவர்களுடன் உறவு வைத்துக் கொண்டனர் என்றாகிறது.\nசின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா: குரூரக் கொலைகளை விவரித்து ஏதோ பொழுதுபோக்கு செய்தியாக்கி விடுகின்றன. இதனால், படிப்பவர்கள், கதை மாதிரி படித்து விட்டு, உணர்ச்சியவற்றவர்களாகி விடுகின்றனர். நிருபர்கள், போலீசாரிடம் கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டு, எழுதி வைத்து, பிறகு, விவரமாக எழுதும் போது, தங்களது கற்பனையையும் சேர்த்து எழுதுவது போலிருப்பதால், ஒவ்வொரு செய்தியிலும், அவை மாறுபடுகின்றன. மேலும், எந்த ஊடகமும், ஏன் இத்தகைய குற்றங்களை நடக்கின்றன, அவற்றை எவ்வாறு தடுக்கலாம், குடும்பங்கள் சீரழியாமல் இருக்க என்ன வழி, நன்றாக குடும்பம் நடுத்துவது எப்படி என்றெல்லாம் விவரிப்பதில்லை. ஆண்-பெண் கட்டுப்பாடு, தாம்பத்திய ஒழுக்கம், தனிமனித தன்மை பேணல், போன்ற குணங்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாதது திகைப்பாக இருக்கிறது.\n[3] மாலைமலர், சின்னராஜூக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி, பதிவு: ஜூன் 25, 2016 15:40; மாற்றம்: ஜூன் 25, 2016 15:41\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, 4 பெண்கள் கொலை வழக்கு… ‘கொலையாளியைத் தூக்கில் போடுங்கள்’… பாண்டியம்மாளின் தந்தை ஆவேசம், By: Jayachitra, Published: Sunday, June 26, 2016, 17:13 [IST].\nகுறிச்சொற்கள்: அச்சம், கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பது, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், சிநேகா, சின்னதுரை, சீரழிவுகள், பரிமளா, பாண்டியம்மாள், பாலியல், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மீனா\nThis entry was posted on ஜூன்27, 2016 at 8:29 முப and is filed under இச்சை, இருமணம், உடலின்பம், உடலுறவு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கணவன்-மனைவி உறவு முறை, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், குடும்பம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சிநேகா, சின்னதுரை, சின்னராஜ், சீரழிவு, சீர்கேடு, தாம்பத்தியம், தாய், பகுக்கப்படாதது, பண்பாடு.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamil-nadu-corona-positive-case-reached-24584/", "date_download": "2020-07-07T22:20:43Z", "digest": "sha1:ZHUZ7OWB52UTP3RCP5ON3IUDWBU2LGCI", "length": 11887, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழகத்தில் மூன்றாவது நாளாக 1000-க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவி���ுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தமிழகத்தில் மூன்றாவது நாளாக 1000-க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மூன்றாவது நாளாக 1000-க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு 24,586 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் 10,558 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்த 1,036 பேருக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமொத்தமாக 1,091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 536 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 197 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 806 பேருக்கும், செங்கல்பட்டில் 82 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளி��் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=73686", "date_download": "2020-07-07T23:24:51Z", "digest": "sha1:5QMOI446Q2KKDWRE2Z54W3FPOYL5YLOX", "length": 30626, "nlines": 303, "source_domain": "www.vallamai.com", "title": "இடைத் தரகர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nஎப்போதுமே நேரிடையான தொடர்பு நல்லது. இடைத் தரகர்களை நாடினால் அவர்கள் இஷ்டப்படி நம்மை ஆட்டுவிப்பார்களே தவிர நம் இஷ்டத்துக்கு எதுவும் அவர்கள் செய்ய மாட்டார்கள். இது அனுபவ பூர்வமான உண்மை. அதனால் எப்போதுமே நேரிடையான தொடர்புகளையே நான் கொண்டிருக்கிறேன்.\nஇப்போதைய நிலையில் சமீபத்தில் ஒரு இடத்துக்குச் சென்றிருந்தேன் அந்த இடத்தில் ஒரு பெரிய உயரமான பெட்டி வைத்திருந்தார்கள். அதிலே குறிப்பிட்ட காசைப் போட்டால் அதிலே இருக்கும் கோகா கோலாவோ, அல்லது பெப்சியோ நம் கைக்கு அளிக்கும். அந்த இயந்திரத்தில் காசைப் போட்டுவிட்டு என் பேரன் கேட்ட லிம்கா வேண்டுமென்று பட்டனை அமுக்கினேன். இயந்திரத்தில் உள்ளே ஏதேதோ சத்தம் கடைசியில் கண்ணாடி வழியே ஒரு லிம்கா வருவது தெரிந்தது. சில நொடிகளில் அந்த லிம்கா ஒரு பெட்டியில் வந்து விழுந்தது. அதை எடுக்கக் கையை நீட்டினேன். அங்கே நீல நிறத்தில் இங்கே இருக்கும் பட்டனை அமுக்கவும் என்று அறிவிப்பு வந்தது. அந்த பட்டனை அமுக்கினேன். மீண்டும் சில சத்தங்கள், மறுபடியும் அந்த லிம்கா பாட்டில் வேறொரு பெட்டிக்குள் வந்து விழுந்தது , மீண்டும் க���யை நீட்டினேன்; அங்கே ஒரு அறிவிப்பு வேறு ஒரு பட்டனை அமுக்கும் படி. அது சரி லிம்கா எப்போது என் கைக்கு வரும் என்றே தெரியவில்லை. ஒரு பெட்டிக்குள்ளிருந்து வேறு பெட்டிக்கே மாறிக் கொண்டிருக்கிறது.\nகையில் உள்ள காசையும் உள்ளே போட்டாயிற்று. இப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் விழிக்கிறேன். நேராக ஒரு கடைக்குப் போய்ப் பணத்தைக் கொடுத்து லிம்கா கேட்டால் உடனே கிடைத்திருக்கும். ஆனால் ஒரு வித்யாசம் போலி லிம்காவாகக் கூட இருக்கலாம். தரமான லிம்கா வேண்டுமென்றால் அந்த இயந்திரம் சொல்வதைக் கேட்டு, அது எப்போது தருகிறதோ அப்போது பெறவேண்டும். அதுவரை தண்ணீர் குடித்துச் சமாளிக்கலாம். கள்ள வியாதிகள் வராமலிருக்கும்.\nஅதே போல்தான் சென்றவருடம் ஜோதிடர் சனிப்பெயர்ச்சி உங்கள் மேஷராசிக்கு அஷ்டம சனியாக இருக்கிறார் என்றார். சரி நான் என்ன செய்யவேண்டும் என்றேன். தோஷபரிகாரம் செய்யுங்கள் சரியாகிவிடும் என்றார். சரி செய்வோம் என்ன செய்ய வேண்டும்\nஒரு ஹோமம் நடத்தலாம் அதற்கு 12 ரூபாய் செலவாகும் என்றார். சரி, நான் யோசித்து உங்களை அழைக்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு யோசித்தேன்.\nஹோமம் செய்தால் சரியாகலாம். அந்த ஹோமத்தின் வாயிலாக நாம் சனி பகவானை மகிழ்விக்கப் போகிறோம். அவரது கருணையை யாசிக்கப் போகிறோம்; அவ்வளவுதானே என்று தோன்றியது. சரி, தெய்வங்கள் எப்போதுமே உண்மையான பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கும் என்பார்களே வேதமறிந்த பெரியோர். ஆகவே மனப்பூர்வமான பிரார்த்தனையை நாமே செய்யலாமே என்று தோன்றியது. அன்று முதல் சனீஸ்வர பகவானே கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் நீர் ஒருவர் மட்டுமே. அப்படிப்பட்ட பெருமைகொண்ட நீர் என்னை ஆசீர்வதியுங்கள். எனக்குக் கருணை காட்டுங்கள், தினமும் உங்களை யாசிக்கிறேன், உங்களிடம் சரணடைகிறேன் என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு காலையிலும் இரவு படுக்கப் போகும் போதும் அவரை வணங்கி பிரார்த்தனை செய்தேன். எனக்குச் சில கஷ்டங்கள் வந்தாலும் அவைகளைச் சமாளிக்க எனக்கு போதிய மனவலிமையையும் அளித்தார் சனீஸ்வரன்.\nகடந்த அஷ்டமச் சனிக் காலத்தில் இப்படியே நான் நேரிடையாக சனீஸ்வரரை வேண்டியே சமாளித்தேன். நம் விதி என்று ஒன்று இருக்கிறது என்ன வேண்டினாலும் ஹோமங்கள் யாகங்கள் செய்தாலும் விதியின் குரூரம் வேண்டு���ானால் சற்றே குறையுமே தவிர முழுவதும் விலகாது. அதையும் தவிரச் சனிக் கிரகம் அல்லது சனி பகவான் நாம் ஏறெகனவே செய்திருக்கும் பாவங்களையும் நம்மை அறியாமலோ அறிந்தோ இந்த ஜென்மத்தில் செய்யும் பாவங்களையும் கணக்கிட்டு அதற்குத் தகுந்தவாறு நமக்குச் சில சோதனைகளைக் கொடுத்து நம் பாவங்களின் அளவைக் குறைத்து நம்மை சமப்படுத்தும் துலாக்கோல் போல செயல்படுகிறார் என்பார்கள்.\nஆகவே நம் பாவங்களைக் குறைத்து நம் ஆத்மாவை சமனப்படுத்தும் அவரை வணங்கினாலே போதும். இடைத்தரகர்கள் எல்லாம் தெரிந்தது போல் ஏதேனும் சொல்லி நம்மிடம் பணம் பறிக்கும் செயலை அனுமதிக்க வேண்டாம். நேரிடைத் தொடர்பே எப்போதும் நல்லது என்பதை உணர்கிறேன். ஆனானப்பட்ட சர்வேஸ்வரன் சிவனையே சிறிது காலம் பீடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளான சனீஸ்வரர் சிவனிடம் வந்து நான் இப்போது உங்களைப் பீடிக்கப் போகிறேன் என்றார். அதற்கு சிவன் அது உன்னால் முடியாது என்று சொல்லிவிட்டு ஏதோ ஈரேழு உலகங்களையும் தாண்டி ஒரு பாதாளத்தில் போய் உட்கார்ந்து கொண்டு இருந்துவிட்டு சனீஸ்வரர் பீடிக்க வேண்டிய காலம் கழிந்ததும் வெளியே வந்து என்ன சனீஸ்வரா என்னைப் பிடிக்க முடியாமல் கஷ்டபட்டாயா என்றார்.\nஅதற்குச் சனி பகவான் புன்னகையுடன் ஈஸ்வரா கையிலாயத்தில் உங்கள் ஆசனத்தில் பெருமையாக அமரவேண்டிய நீர் ஏதோ பாதாளத்தில் போய் இருந்தீரே அப்போதே தெரியவில்லையா நான் உம்மையும் பீடித்துவிட்டேன் என்று என்றார்.\nஅதனால் நமக்கு சனீஸ்வரர் பீடிக்க வேண்டிய வேளை வந்தால் நம்மால் தப்ப முடியாது; ஆகவே அவரையே சரணடைவோம். அதைவிட முக்கியம் இந்தச் சனிப் பெயர்ச்சி இப்போது வருகிறது. அதே ஜோதிடர் என்னிடம் வந்து உங்களுக்கு சனீஸ்வரர் எட்டாம் இடத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் அஷ்டம சனியின் பாதிப்புகள் குறைந்துவிடும் ஆனால் உங்கள் மனைவிக்கும் இப்போது முதல் அஷ்டம சனி ஆரம்பம் ஆகவே ஹோமம் செய்யலாமா என்றார். நான் யோசித்துவிட்டு அழைக்கிறேன் என்றதும் அவர் சென்றுவிட்டார்.\nகடந்த அஷ்டம சனிக் காலத்தில் என்னோடு கூடவே இருந்து என்னைப் பார்த்துக் கொண்ட என் கோபங்களையும் சமாளித்த என் துணைவியார் போலவே இப்போது அவளுக்கு அஷ்டம சனிக் காலமாகிய இந்தக் காலத்தை நாம் அவளோடு இருந்து அவளுக்கு உதவியாய் இருக்க வேண்டும��� என்று தீர்மானம் எடுத்து மீண்டும் சனீஸ்வர பகவானிடம் வேண்டிக்கொண்டு நல்ல படியாக வாழ்வோம் என்னும் நம்பிக்கையில் காலையிலும் இரவிலும் சனீஸ்வர பகவானைப் பிரார்த்திக்கத் தொடங்கி இருக்கிறேன்.\nஆகவே 27 நக்‌ஷத்திரத்திற்குள் ஏதோ ஒரு நக்‌ஷத்திரத்திலே தானே நம் வாழ்க்கைத் துணை பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள். கிரகங்களின் சுழற்சி மாறும்; அதற்கேற்ற பலன்களும் மாறும். கிரக சுழற்சியை மாற்றவோ நிறுத்தவோ நம்மால் முடியாது. ஆனால் நாம் நேர்மையாக வாழ்ந்து இறையைத் தொழுது எல்லாவற்றையும் சமாளிப்போம்; நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையோடு. ஆகவே தீர்மானம் எடுங்கள் இடைத்தரகர்கள் யாரும் தேவையில்லை. நானும் இறையும் நேரிடையாகவே மனப்பூர்வமாக உரையாடிக் கொள்கிறோம்; இறையிடம் நாங்கள் நேரிடையாகவே வேண்டிக் கொள்கிறோம் என்று.\nஅதற்காக ஹோமங்களுக்கும் யாகங்களுக்கும் பலனில்லை என்று நான் சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். அவைகளுக்கு உண்டான பலன்கள் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அவற்றை மனப்பூர்வமாகப் பணத்தின்மேல் குறிக்கோள் இல்லாமல் பக்தியுடன் ஸ்ரத்தையுடன் செய்ய ஆள் கிடைத்தால் நிச்சயமாக செய்யலாம். அப்படிப் பணத்தாசை, பேராசை இல்லாத மனிதர் தெய்வத்துக்கு சமானமாவார். அப்போது அவரே தெய்வமாகிறார் இடைத்தரகராக ஆவதில்லை.\nஆகவே அப்படிப்பட்ட தெய்வாம்சம் பொருந்திய மனிதர் கிடைத்தால் நாமும் ஹோமங்கள், யாகங்கள் செய்யலாம். நல்ல பலன்கள் கிட்டும். மனிதன் என்பவன் தெய்வமாகலாம்; பேராசை வரும்போது தரகனாகிறான்.\nRelated tags : தமிழ்த்தேனீ\nபடக்கவிதைப் போட்டி 88-இன் முடிவுகள்\nகற்றல் ஒரு ஆற்றல் 55\n-சு.ரவி ஸ்ப்தஸ்வரங்கள் உடன் உதயம்.. விரிசடை முகிலென வான்மேல் பரவிட பொறியுறு நுதலிடை எரியழல் நடமிட ஏழுலகங்களும் தூளி பறந்திட பூத கணங்களின் கோஷ மெழுந்திட கங்கை குலுங்கிட, தண்\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள்\n-கி. ரேவதி முன்னுரை நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் மக்களைச் சுற்றிப் படர்ந்திருப்பவை. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது\nமணமகளே உன் மணவறைக்கோலம் – 2\nவாராயென் தோழி வாராயோ… -- வைதேகி ரமணன். சரண்யாவின் திருமணம், அவளே தேடிக்கொண்ட பையன்தான். அவருக்கு வேறுமொழி என்றாலும் அவரும் இந்து மதம்தான். அவரது தோற்றமும் வெகு சுமார்தான். வேலையில்லாத பட்டதாரி; பார்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/corporate-taxes-will-to-be-cut-gradually.html", "date_download": "2020-07-07T23:27:48Z", "digest": "sha1:VWWX3GHTB2CSLWBOOUCLQTTOBXFTMK6J", "length": 7568, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக்கான வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உ��ுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்குக்கான வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவில் பெருநிறுவனங்களுக்கான வரி படிப்படியாக குறைக்கப்படுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்குக்கான வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவில் பெருநிறுவனங்களுக்கான வரி படிப்படியாக குறைக்கப்படுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், \"நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் கார்ப்பரேட் நிறுவங்களுக்கான வரி படிப்படியாக குறைக்கப்படும் என்றார். மேலும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி, ஆதரவளிக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்குமெனவும் அவர் கூறினார்.\nமுன்னதாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது ஆண்டுக்கு 400 கோடி வரை பொருளீட்டும் பெருநிறுவனங்களின் வரி 30%-லிருந்து 25% ஆக குறைக்கப்படுமென நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/just-look-for-this-to-get-the-skin-that-gets-bright-and-your-face-becomes-bright/", "date_download": "2020-07-07T23:29:07Z", "digest": "sha1:VN6OKTT67DM664LTHMGZTU27D4ADTCUD", "length": 7280, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "பொலிவான சருமத்தை பெற இதுமட்டும் செய்து பாருங்க, உங்க முகம் பளிச்சினு ஆகிரும்", "raw_content": "\nஇதய கோளாறுக்கு புதிய மருந்து.\nமுககவசத்தை அலட்சியப்படுத்திய பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி.\nபாதுகாப்புத் துறைக்கு ஒருமாதம் கால அவகாசம் - உச்சநீதிமன்றம் .\nபொலிவான சருமத்தை பெற இதுமட்டும் செய்து பாருங்க, உங்க முகம் பளிச்சினு ஆகிரும்\nசரு��த்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான்\nசருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான் சிறந்தது.\nஇன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சருமத்தை அழகாக்க ஏதேதோ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், அந்த முயற்சிகளால் சில பக்கவிளைவுகளை தாங்களே வரவழைத்து கொள்கின்றனர். சருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான் சிறந்தது. தற்போது சருமத்தை பொலிவாக்குவதற்கான சில வழிமுறைகளை பற்றி பாப்போம்.\nதண்ணீர் - 2 கிளாஸ்\nஎசன்ஷியல் ஆயில் - 4 சொட்டு\n2 கிளாஸ் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். நன்றாக ஆறியவுடன் அதை தூய்மையான ஜாடியில் ஊற்ற வேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பமான எசன்ஷியல் ஆயில் சில சொட்டுகளை அதில் சேர்க்க வேண்டும். இதில் சிட்டிகை கிரீன் டீ சாற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை பிரிட்ஜ் டிரேவில் ஊற்றி, பனிக்கட்டிகளாக மாற்ற வேண்டும்.\nரசாயனம் இல்லாத பேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை கழிவி நன்றாக உலர வைக்க வேண்டும். பனிக்கட்டியை துணியில் வைத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் மூடப்படாமல் இருப்பது போல அமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கன்னத்தின் மீது, முன்நெற்றியில், கண்களுக்கு கீழே பனிக்கட்டியால் வட்ட வடிவில் தடவ வேண்டும். இவ்வாறு 20 முதல் 25 நிமிடங்கள் செய்ய வேண்டும். 5 அல்லது 7 நிமிடங்களுக்கு ஒரு முறை பனிக்கட்டியை மாற்ற வேண்டும். பின்னர் பருத்தி டவலால் முகத்தை துடைத்து மாய்ஸ்சரைஸ் செய்து கொள்ள வேண்டும்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nபாதங்களில் உள்ள பித்த வெடிப்பு நீங்க சூப்பர் டிப்ஸ்\nஆண்கள் முட்டை கொண்டு முக அழகு பெற இப்படி உபயோகிக்கலாம் \nதலை முடி உதிர்வை தடுக்கும் எலுமிச்சை - உபயோகிக்கும் முறை தெரியுமா\nநுனி முடி வெடிப்புகள் மறைந்து கூந்தல் வலுப்பெற இயற்கையான வழிமுறைகள்\nகை கால்களில் உள்ள கருமை மறைய இயற்கையான வழிமுறைகள்\nமுகக்கருமையை போக்கும் தேங்காய் பால்\nமுகத்திலுள்ள கரும்புள்ளி மறைந்து பளிச்சிடும் முகம் பெற இதை செய்யுங்கள்\nஉதட்டில் உள்ள கருமை மறைந்து சிகப்பழகு பெற இதை செய்யுங்கள்\nமென்மையான கூந்தலை பெற வேண்டுமா\nநீங்கள் இளமை மாறாம���் இருக்க வேண்டுமா அப்ப இந்த ஜூஸ் குடிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12494", "date_download": "2020-07-07T23:24:03Z", "digest": "sha1:YHKRRTMLXS46SPVIJSZBDHKRRWSF2YOG", "length": 8365, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - மதுரை கூடலழகர் திருக்கோவில்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி\n- சீதா துரைராஜ் | டிசம்பர் 2018 |\nதமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது கூடலழகர் திருக்கோயில். 108 வைணவ திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. பெரியாழ்வார் இத்தலத்தில் 'பல்லாண்டு பல்லாண்டு' எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடியுள்ளார். \"மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா.. \" என்று தொடங்கி,\nஅடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு\nவடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு\nவடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு\nபடைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே\nஎன்று வாழ்த்திப் பாடியுள்ளார். எல்லாப் பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் பாடப்படுவது பெரியாழ்வாரின் 'பல்லாண்டு' பாசுரமாகும். கோவிலைச் சுற்றி வைகை நதியும், கிருதுமால் நதியும் உள்ளன.\nபிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்குப் பெருமாளை அர்ச்சாவதார மூர்த்தியாகத் தரிசிக்க ஆவல் இருந்தது. அதனால் அவர் மதுரை வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தார். பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சனத்குமாரருக்குக் காட்சியளித்தார். பின்னர் அவர் தேவசிற்பி விஸ்வகர்மாவை அழைத்து, தான் தரிசித்த வண்ணமே பெருமாளின் அர்ச்சாவதார வடிவத்தை அமைக்கச் செய்து அழகிய அஷ்டாங்க விமானத்தைப் பிரதிஷ்டை செய்தார். அவரே 'கூடலழகர்' என அழைக்கப்பட்டார். கிருதயுகத்திலேயே இத்தலம் அமைக்கப்பட்டதால் 'நான்கு யுகம் கண்ட பெருமாள்' என்ற பெருமையும் இவருக்கு உண்டு.\n108 திவ்ய தேசங்களில் திருக்கோஷ்டியூர் கோவிலிலும், இத்தலத்திலும் மட்டுமே பெருமாள் அஷ்டாங்க விமானத்தில் காட்சி அளிக்கிறார். மூன்று நிலைகளுடன் எட்டுப் பகுதிகளாக உயர்ந்து நிற்கும் விமானம் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும். பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார், அஷ்டாங்க விமானத்தில். இரண்டாம் தளத்தில் சூரிய நாராயணர் தனது தேவியுடன் நின்ற கோலத்திலும், மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதன் பள்ளிகொண்ட கோலத்திலும் தாயார்களுடன் காட்சி அளிக்கிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித் தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் உள்ளன. இரண்டாவது தளத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் அஷ்டதிக் பாலர்கள் ஓவியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.\nபாண்டிய மன்னன் சத்தியவிரதன் இத்தலப் பெருமாள் மீது தீவிர பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய பின், பெருமாள் மன்னனுக்கு மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்ததன் நினைவாகப் பாண்டியன் மீன் சின்னத்தை வைத்துக் கொண்டான்.\nஇங்கு வைகுண்ட ஏகாதசி அன்று மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அப்போது பெரியாழ்வாரின் 'பல்லாண்டு பாசுரம்' பாடப்படுகிறது. பக்தர்கள் வந்து பெருமாளைச் சேவித்து அருள் பெற்றுச் செல்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/21/14619/?lang=ta", "date_download": "2020-07-07T22:22:54Z", "digest": "sha1:HRF6O5QC7267EGQ4BE72CO34JMW5XWD2", "length": 20910, "nlines": 92, "source_domain": "inmathi.com", "title": "வைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பேன்: சின்மயி பிரத்யேக பேட்டி | இன்மதி", "raw_content": "\nவைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பேன்: சின்மயி பிரத்யேக பேட்டி\nசுவிட்சர்லாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துதனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்ட பாடகி சின்மயி, இதுகுறித்து தாம் போலீசில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக இன்மதி.காம் செய்தி தளத்திற்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபதா பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஉலகம் முழுவதும் ME TOO மீ-டூ (நானும்) என்ற விழிப்புணர்வு பிரசார இயக்கம் மூலமாக, பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்துதுணிச்சலாக பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்த இயக்கத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முதல் குற்றச்சாட்டை முன்வைத்தவர் பாடகி சின்மயி ஸ்ரீபதா. இதுகுறித்து அவர் கூறும்போது, வைரமுத்து மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் விரைவில் புகார் அளிக்க உள்ளேன். நான்மட்டுமல்ல என் போன்று 3 பெண்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் வைரமுத்து மீது புகார் அளிக்க உள்ளனர் என்றார். மேலும் வைரமுத்து மீதான புகாரை நியாயப்படுத்திய அவர், இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nவைரமுத்துக்கு எதிராக பாலியல் புகார் கூறிய நிலையில், அவர் மீது போலீசிலும் புகார் அளிக்க போகிறீர்களா.\n”நிச்சயமாக.. நான் 100 சதவீதம் உறுதியாக உள்ளேன். வைரமுத்து மீது உறுதியாக போலீசில் புகார் அளிப்பேன். என் வாழ்க்கையை பந்தயம் கட்டி கூறுவேன், போலீசில் புகார் அளிக்க உள்ளேன் ” என்றார்.\nமத்திய அரசால் அமைக்கப்படவுள்ள குழுவில் புகார் அளிக்கும் திட்டம் உள்ளதா.\n பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மத்திய அரசால் குழு அமைத்தவுடன், அந்த குழுவின் மூலமாக பலன்எப்படி இருந்தாலும், அதில் நான் வைரமுத்து மீது நிச்சயமாக புகார் அளிப்பேன்.\nமற்ற மூன்று பெண்களும் உங்களுடன் இணைந்து வைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பார்களா. ”அவர்கள் வெளியே வருவார்கள். அவர்களின் பெயர்களும் வெளியே வரும். அதில் ஒருவர் பிரபலமான பாடகரின் உறவுக்காரர்.” என்றார்.\nமீ-டூ இயக்கம் குறித்து சின்மயி கூறும்போது, ”இது மிகவும் சிறப்பானது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உண்மையைபேசும் தைரியத்தை கொடுத்துள்ளது. இது எல்லா துறைகளிலும் வளர்ந்து மற்ற துறைகளுக்கும் பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.திரைப்படம் மற்றும் ஊடக துறையில் மட்டுமல்ல.\nஒருவேளை வைரமுத்து திருமணத்திற்கு அழைக்கப்படாமல் இருந்திருந்தால், சின்மயி வைரமுத்து எழுதிய பல பாடல்களை பாடினார். எனினும் அவரை தனது திருமணத்திற்கு அழைக்காமல் அவமதித்து விட்டார் என்று மக்கள் தவறாக புரிந்துக் கொண்டிருப்பார்கள்.\nமீ-டூ இயக்கத்தில் ஆண்களும் புகார்களோடு வந்தால் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு, ”மத்திய அமைச்சரின் கருத்துக்கு நன்றி கூறுகிறேன். ஒருவேளை ஆண்களும் இந்த இயக்கத்தில் சேர்ந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல்கொடுமைகள் குறித்து பேசினால் நன்றாக இருக்கும். ஏனெனில் சிறுவர்கள் வயதான பெரியவர்களால் குடும்பத்திலும் குடும்பத்திற்கு வெளியிலும் பாலியல்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக பல செய்திகள் வருகின்றன. எனவே ஆண்கள் இதுகுறித்து பேசுவார்கள், அவர்களும்வெளியே வருவார்கள் என்று நம்புகிறேன்.” என்று பதில் அளித்தார்.\n”உண்மையில் மீ-டூ இயக்கம் ஒரு பாலினம் சார்ந்தது அல்ல. இது பெண்கள் குறித்தது மட்டுமல்ல. ஆண்களுக்கான இயக்கம் கூட பாலியல் ரீதியாக யார் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தாக்குதலுக்குள்ளாகி இருந்தாலும் உண்மையை வெளியே சொல்ல இது சரியானதருணம். பாலியல் ரீதியாக யார் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தாக்குதலுக்குள்ளாகி இருந்தாலும் உண்மையை வெளியே சொல்ல இது சரியானதருணம். அதில் சிறுவன், சிறுமி என்ற வேறுபாடு இல்லை. அதில் சிறுவன், சிறுமி என்ற வேறுபாடு இல்லை.\nமீ-டூ இயக்கத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே.\n”ரஜினி சாரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கும் நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்கள்,தங்களுக்கு நேர்ந்த தாக்குதலுக்கு நீதி வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். இந்த இயக்கம் தவறாக பயன்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து முதல் குரல் எங்கள் குரலாகத்தான் இருக்கும் என்று ரஜினி அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இயக்கத்தின் வாயிலாக யாரையும் யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. நாங்கள் நீதியை நாடுகிறோம். அதனை பெற விரும்புகிறோம். மேலும், இந்த இயக்கத்தின் துஷ்பிரயோகத்திற்கு எதிராகவும் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்,.” என்று சின்மயிகூறினார்.\n”பொது இடங்களில் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் பேசக் கூடாது, இது சமூக களங்கம் என்ற நிலையில் இருந்து இந்தசமுதாயம் வெளியே வர வேண்டும். உண்மையை வெளிக்கொணர வேண்டும். பல நாட்கள��க பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தாக்குதல்கள் குறித்துஅமைதி காத்தனர். அந்த வகையில் பெண்கள் தற்போது பாலியல் வேட்டைக்காரர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தவும், அவர்களை அவமானப்படுத்தவும்தயாராக இருக்கின்றனர். ஒருவரது சூட்கேஸ், தங்க நகைகள் தொலைந்தாலோ, யாரேனும் ஒருவர் தாக்குதல் நடத்தினாலும் காவல் நிலையத்தில் புகார்அளிக்கின்றனர். இதே சூழ்நிலைதான், பெண்கள் சுய மரியாதைக்கும், கவுரவத்தையும் இலக்காக கொண்டு பாலியல் ரீதியாக தாக்குதலுக்குள்ளாவது. ஒருவரது சூட்கேஸ், தங்க நகைகள் தொலைந்தாலோ, யாரேனும் ஒருவர் தாக்குதல் நடத்தினாலும் காவல் நிலையத்தில் புகார்அளிக்கின்றனர். இதே சூழ்நிலைதான், பெண்கள் சுய மரியாதைக்கும், கவுரவத்தையும் இலக்காக கொண்டு பாலியல் ரீதியாக தாக்குதலுக்குள்ளாவது. இந்தபெண்கள் போலீசில் புகார் அளித்தால் என்ன தவறு, நிச்சயமாக புகார் அளிக்க வேண்டும் இந்தபெண்கள் போலீசில் புகார் அளித்தால் என்ன தவறு, நிச்சயமாக புகார் அளிக்க வேண்டும்\n”இது முற்றிலும் நெறிமுறை சார்ந்த விஷயம். மாறாக நான் அடி பணிந்தேன் என்று அர்த்தம் இல்லை.\nதன்மீதான குற்றச்சாட்டுகளை வைரமுத்து முழுமையாக மறுத்துள்ளாரே என்ற கேள்விக்கு, ”குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கிறார் என்றால், இதை தவிர அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.” என்றார்.\nதங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைரமுத்துவை அழைத்தது ஏன் என்ற கேள்விக்கு, ”அந்த நிகழ்ச்சியை என்னுடைய செய்தித்தொடர்பாளர்கள் கையாண்டனர். அப்போது வைரமுத்து குறித்து நான் புகார் தெரிவிக்காத நேரம். ஒருவேளை வைரமுத்து திருமணத்திற்கு அழைக்கப்படாமல் இருந்திருந்தால், சின்மயி வைரமுத்து எழுதிய பல பாடல்களை பாடினார். எனினும் அவரை தனது திருமணத்திற்கு அழைக்காமல் அவமதித்து விட்டார் என்று மக்கள் தவறாக புரிந்துக் கொண்டிருப்பார்கள். என்ற கேள்விக்கு, ”அந்த நிகழ்ச்சியை என்னுடைய செய்தித்தொடர்பாளர்கள் கையாண்டனர். அப்போது வைரமுத்து குறித்து நான் புகார் தெரிவிக்காத நேரம். ஒருவேளை வைரமுத்து திருமணத்திற்கு அழைக்கப்படாமல் இருந்திருந்தால், சின்மயி வைரமுத்து எழுதிய பல பாடல்களை பாடினார். எனினும் அவரை தனது திருமணத்திற்கு அழைக்காமல் அவமதித்து விட்டார் என்று மக்கள் தவறாக புரிந்துக் கொண்டிருப்பார்கள். திருமண நிகழ்ச்சிக்கு மதன் கார்க்கியை அழைத்தேன். அப்போதுஅவர் என் தந்தை அழைக்கப்பட்டாரா. திருமண நிகழ்ச்சிக்கு மதன் கார்க்கியை அழைத்தேன். அப்போதுஅவர் என் தந்தை அழைக்கப்பட்டாரா. இல்லையா. என என்னிடம் கேட்டார். எனவே அதனை வேறுவிதமாக பார்த்தால், நான் அவரை சமுதாயத்தின் பார்வையிலே அழைத்ததாக வேண்டும். ஸம்ப்ரதாயத்திற்காக அழைத்தாக வேண்டும் என்கின்ற சூழ்நிலை அவ்வளவுதான். என்குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே இது தெரிந்திருந்தது. எனவே2014 ம் ஆண்டு நடந்த எனது திருமணத்திற்கு அழைக்கப்படாமல் இருந்திருந்தால்அது வேறு விதமாக இருந்திருக்கும். ஸம்ப்ரதாயத்திற்காக அழைத்தாக வேண்டும் என்கின்ற சூழ்நிலை அவ்வளவுதான். என்குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே இது தெரிந்திருந்தது. எனவே2014 ம் ஆண்டு நடந்த எனது திருமணத்திற்கு அழைக்கப்படாமல் இருந்திருந்தால்அது வேறு விதமாக இருந்திருக்கும். நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியதுஇருந்திருக்கும்.” என்றார். உண்மையான காரணத்தை நான் வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலையில், வைரமுத்துவை ஏன் அழைக்கவில்லைஎன்று என்னை கேட்டால், என்னால் என்ன பதில் சொல்லிருக்க முடியும்\nமேலும், ”இது முற்றிலும் நெறிமுறை சார்ந்த விஷயம். மாறாக நான் அடி பணிந்தேன் என்று அர்த்தம் இல்லை.\nஇவ்வாறு சின்மயி இன்மதி.காம் செய்தி தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருந்தார். சின்மயின் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றுஎந்த சந்தேகமும் இல்லை.\n#MeToo movement: தமிழக ஊடகங்களின் தயக்கம் ஏன்\nகச்சநத்தம் படுகொலை சாதி வெளியேற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து என்ன கூறுகிறது\nஇறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்\nகாவல்துறைக்கு கேள்வி: உங்கள் கையேட்டை நீங்கள் பின்பற்றினீர்களா\nவிமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் கைது சொல்வதென்ன\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › வைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பேன்: சின்மயி பிரத்யேக பேட்டி\nவைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பேன்: சின்மயி பிரத்யேக பேட்டி\nசுவிட்சர்லாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துதனக்கு பாலியல் தொல்ல\n[See the full post at: வைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பேன்: சின்மயி பிரத்யேக பேட்டி]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-07T23:22:58Z", "digest": "sha1:FTDTAG6GPB6MLZC3VXSN6HCNHC7DH77Q", "length": 16716, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "திம்மம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் T. அன்பழகன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதிம்மம்பட்டி ஊராட்சி (Thimmampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 12\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊருணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 8\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குளித்தலை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜே���்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2019, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/06115234/Dengue-fever-prevalence-TN-government-falsely-promotes.vpf", "date_download": "2020-07-07T23:10:42Z", "digest": "sha1:XQB7NJYDGFGX65CPYHKKAEXTWWIQ4OF4", "length": 13766, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dengue fever prevalence; TN government falsely promotes 'Mystery Fever' accuses Stalin || டெங்கு காய்ச்சல் பாதிப்பு; தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு; தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு + \"||\" + Dengue fever prevalence; TN government falsely promotes 'Mystery Fever' accuses Stalin\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு; தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nடெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம் செய்து வருகிறது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 06, 2019 11:52 AM\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருந்து வருகிறது. வேலூரில் கே.வி. குப்பம் பகுதியில் தர்ஷினி மற்றும் மைத்ரேயி ஆகிய சகோதரிகள் இதனால் பாதிப்படைந்தனர். இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்கள் உள்பட 11 பேருக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம் செய்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் குதர்க்கமாக பேசியது கண்டிக்கத்தக்கது என கூறினார்.\nகாய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தகவலை அரசு முழுமையாக வெளியிடவில்லை. காய்ச்சலால் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காய்ச்சல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பேனர் விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் செல்லவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\n1. முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது அ.தி.மு.க. குற்றச்சாட்டு\nமுழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.\n2. மண்டபத்தில் பழுதாகி கிடக்கும் கடலோர போலீஸ் ரோந்து படகுகள் இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டு\nமண்டபத்தில் பல மாதங்களாக கடலோர போலீசாருக்கு வழங்கப்பட்ட ரோந்து படகுகள் பழுதாகி கிடக்கின்றன. இவை இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\n3. கொரோனா விவகாரத்திலும் தி.மு.க. அரசியல் செய்து மக்களை குழப்பி வருகிறது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nகொரோனா விவகாரத்திலும் தி.மு.க. அரசியல் செய்து மக்களை குழப்பி வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.\n4. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால்களை விரைந்து தூர்வார நடவடிக்கை அமைச்சர் தகவல்\nபொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால்களை விரைந்து தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.\n - வார்னேவின் குற்றச்ச��ட்டுக்கு ஸ்டீவ் வாக் பதில்\nசுயநலவாதி யார் என்று கூறிய வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் பதில் அளித்துள்ளார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வு எச்சரிக்கை\n2. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...\n3. தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. சித்த மருத்துவத்தில் விரைவில் குணமாகும் கொரோனா\n5. தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-former-dmk-mla-case-special-court-judgement", "date_download": "2020-07-07T23:31:10Z", "digest": "sha1:KYQDDSHXK36VPEB2WALAZJ4P2VFZEM2A", "length": 10656, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அசோகனுக்கான மூன்று ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு! | chennai former dmk mla case special court judgement | nakkheeran", "raw_content": "\nஅசோகனுக்கான மூன்று ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு\nமனைவியை கொல்ல முயன்ற வழக்கில் திருவாரூர் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் குற்றவாளி என்று தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரங்களையும் அறிவித்துள்ளது.\nசென்னை பட்டினம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் தி.மு.க வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அசோகன், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6- ஆம் தேதியன்று இரவு மது போதையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதோடு, மனைவி மற்றும் மனைவியின் தாயார் இருவரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு, தன் கை துப்ப��க்கியால் இரண்டு முறை சுட்டு மிரட்டி உள்ளார்.\nபயந்து வீட்டை விட்டு தனது தாயாருடன் வெளியேறிய அவரது மனைவி, இது குறித்து, பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அசோகன் மீது மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அசோகனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்காக அசோகனின் கோரிக்கையை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தடுப்புப் பணிக்குக் கூடுதல் வாகனங்கள்... முதல்வர் தொடங்கி வைத்தார்\n\" -நடிகர் பார்த்திபன் குரலில் நம்பிக்கை வீடியோ\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌச���்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/leading-incomes-in-the-world-list-sports-women-in-top/", "date_download": "2020-07-07T23:03:54Z", "digest": "sha1:ASX5KUDW4LVNP5JHIYG7KG63VFBBWYZE", "length": 16388, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்..! - பின்னுக்கு சென்ற ரொனால்டோ..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n2019 ஜூன் 1 முதல�� 2020 ஜூன் 1 வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டுள்ளது.\nகடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் முழுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வீரர்கள், வீராங்கனைகள் என இரு தரப்பிலும் உள்ளவர்களைக் கொண்டு இந்த 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nவீரர்கள் பட்டியலில் முதல் முறையாக டென்னிஸ் பிரபலம் ரோஜர் ஃபெடரர் முதலிடம் பிடித்துள்ளார்.\nகால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ரூ. 803 கோடி வருமானம் ஈட்டி இந்தப் பெருமையை அடைந்துள்ளார் ஃபெடரர்.\n100 பேர் கொண்ட பட்டியலில் வீராங்கனைகளில் முதலிடம் பிடித்தவர், ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. ஒட்டுமொத்தப் பட்டியலில் அவருக்கு 29-வது இடமே கிடைத்துள்ளது.\nஇந்தப் பட்டியலில் இடம்பிடித்த மற்றொரு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். அவருக்கு 33-வது இடம். இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸும் மரியா ஷரபோவாவும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.\n1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தாண்டியுள்ளார்.\nமுதல் இடத்தைப் பிடித்த ஒசாகா, கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ரூ. 10.64 கோடி (1.4 மில்லியன் டாலர்) அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளார் ஒசாகா.\nகடந்த வருடம், உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (37) நான்காவது முறையாக முதலிடத்தைப் பிடித்தார். அவரது ஆண்டு வருவாய் சுமார் ரூ 207 கோடி ($29.2 மில்லியன்) என்று மதிப்பிடப்பட்டது. இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்���ியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.\n100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர், விராட் கோலி. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 196 கோடி சம்பாதித்து 66-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் அவர் 100-வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் இந்த வருடம் முன்னேற்றம் அடைந்துள்ளார். எனினும் இந்திய வீராங்கனைகள் ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.\nகுமரி மாவட்ட மீனவர்கள் 9 பேர் ஈரான் சிறையில் அடைப்பு\nசீன எல்லைப் பகுதியில் போர் விமானங்கள் கண்காணிப்பு\nசீனாவில் இருந்து வந்த “ பிளாக்” நோய் தான் கொரோனா\nஎல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது – வெள்ளை மாளிகை\nஎல்லையில் படையை குவித்த சீனா – பீரங்கிகளால் பதில் சொன்ன இந்தியா\nஇந்தியா – சீனா இடையே இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/august-27/", "date_download": "2020-07-07T22:58:03Z", "digest": "sha1:WO3PSKCFHHPADRKBLURNTIODPVBJIGVE", "length": 12794, "nlines": 45, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆணையில் உறுதி – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nகர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான் யார் பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான் யார் பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான் ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். சங்.15:1,4.\nமேன்மைதாங்கிய தேவனின் உடன்தோழனாக விளங்குவதற்குத் தகுதிபெற்றவன் யார் என்பதை 15வது சங்கீதத்தில் தாவீது விளக்கமாகத் தந்திருக்கிறான். அவனுடைய குண நலங்களில் ஒன்று, அவன் சொல் தவறாதவன் என்பதாகும். அவனுக்குப் பெரும�� இழப்பு ஏற்படினும் தனது சொல் தவறாதிருக்கிறான். வாக்குறுதி ஒன்றினை அவன் வழங்குவானாயின், அதற்கு உண்மையுள்ளவனாகத் தொடர்ந்து காணப்படுவான்.\nஒரு எடுத்துக் காட்டினைக் காணலாம். கிறிஸ்தவர் ஒருவர் தனது வீட்டினை விற்க விரும்புகிறார். சொன்ன விலைக்கு வாங்குவதற்கு ஒருவர் முன்வருகிறார். வாங்குபவரும் விற்பவரும் அந்த விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கின்றனர். எழுத்தின் மூலமாக அதை உறுதிசெய்வதற்கு முன்னர், வேறொருவர் அந்த வீட்டிற்குக் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறுகிறார். சட்டப்படி அந்த வீட்டை முதல் நபருக்கு விற்காமல், இரண்டாவது நபருக்கு விற்று மிகுதியான பணத்தை ஈட்டலாம். ஆனால் தான் உரைத்த சொற்களுக்கு அவர் உண்மையுள்ளவராக இருப்பதே நன்னெறியாகும். அக் கிறிஸ்தவனின் சாட்சிக்கு இப்பொழுது ஆபத்து வந்திருக்கிறது.\nவேறொரு கிறிஸ்தவர் பல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெறப் போயிருக்கிறார். சில மருந்துகளைக் கொடுத்த மருத்துவர் குறிப்பிட்ட சிகிட்சை அளிக்கும்படி ஒரு நாளைக் குறிக்கிறார். அந்த மருத்துவரிடம் கிறிஸ்துவைப் பற்றிச் சான்றளிக்கவும், கிறிஸ்தவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. திரும்பும் வழியில் தனது நண்பனைச் சந்தித்தார். அந்நண்பர் வேறொரு பல் மருத்துவரைத் தனக்குத் தெரியுமென்றும் அவர் அதே சிகிட்சையைப் பாதித் தொகைக்கு அளிப்பார் என்றும் கூறுகிறார். தனது நண்பருடைய ஆலோசனையின்படி புதிய மருத்துவரைக் கண்டு சிகிச்சை பெறுவதில் தவறில்லையெனினும், அக்கிறிஸ்தவர் அவ்வாறு செய்யலாமா\nவயது முதிர்ந்த தம்பதி, ஒரு இளைஞனை இரவு விருந்துக்கு அழைத்திருந்தனர். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான். சிறிது நேரத்தில் தொலைபேசி ஒலித்தது. அவனுடைய நண்பர்கள் அனைவரும் அதே இரவில், பெரிய விருந்துச்சாலை ஒன்றில் கூடி உண்டு மகிழ முடிவு செய்திருந்தனர். அந்த இளைஞனுக்கு பெருங்குழப்பம். வயது முதிர்ந்த தம்பதியை அவன் ஏமாற்ற விரும்பவில்லை. அந்த இளைஞனோடு சேர்ந்து விருந்துண்டு மகிழவும் மிகுந்த விருப்பம் கொண்டான்.\nஏற்படக்கூடிய இழப்பு மிகப்பெரிய தொகையாக இருந்தால் முடிவெடுப்பது மிகவும் கடினமாகும். எவ்வளவு பெரிய தொகையாக இருப்பினும், நாம் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது. நமது கிறிஸ்தவச் சாட்சிக்குப் பங்கம் வரும்��டி நடப்போமென்றால் கர்த்தருடைய திருப்பெயருக்கு அது களங்கத்தை ஏற்படுத்திவிடும். ‘பணம் என்றால் எல்லா மதங்களும் ஒன்றுதான்” என்று தரக்குறைவாக வோல்ட்டேர் என்பவர் கூறியுள்ளதை தவறென்று நாம் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக எவ்வளவு விலை கொடுத்தாகிலும் தேவனுடைய மனிதன் தான் கொடுத்த வாக்குறுதியை எப்பொழுதும் நிறைவேற்றுகிறவனாக இருக்கிறான். அவனுடைய அழிவிற்கு அது காரணமாக இருப்பினும் அவன் தன்னுடைய வாக்குறுதியைக் காத்துக்கொள்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/05/blog-post_860.html", "date_download": "2020-07-07T22:52:13Z", "digest": "sha1:EFPHQOUKH3SUROWUC5WLZ3DJDCNDW2Q2", "length": 14670, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலொன்றை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். இதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் தயாராகிக் கொள்ள வேண்டும். இது அவரின் பொறுப்பாகும்.\nதேர்தலை நடத்தத்தான் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுத் தேர்தலுக்கான பணிகளுக்கு அவர்கள் தயார் நிலையில்தான் இருக்க வேண்டும். நீதிமன்றில் தீர்ப்பு வந்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என எதற்காகக் கூறுகிறது என்று உண்மையில் தெரியவில்லை. நாம் எதிரணில் இருக்கும்போது தேர்தல்களை நடத்துமாறுத்தான் வலியுறுத்தி வந்தோம். உண்மையில், தேர்தலின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்ப்பது தான் எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.\nஅத்தோடு, அரசாங்கம் தான் தேர்தலை பிற்போட நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால், இங்கு அனைத்தும் தலைக்கீழாகத்தான் இடம்பெறுகின்றன. இதனை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும��. அவர்களுக்கும் தெரியும் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று.\nஅதேநேரம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாம் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். எம்மைப் பொறுத்தவரை இந்த விடத்திற்கு பொறுப்பான இரண்டு- மூன்று நபரைக் கைது செய்வதல்ல நோக்கமாகும்.\nஇதன் பின்னணியைக் கண்டறியவேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெறும் என முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஒருவரை கைது செய்து தற்போது விசாரித்து வருகிறோம். இவ்வாறு நாம் இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாகவே செயற்பட்டு வருகிறோம்.” என கூறினார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/06/blog-post_50.html", "date_download": "2020-07-07T22:41:27Z", "digest": "sha1:HVBVUYACX5FKYBUSEAN5XBA5MLCLLW32", "length": 15585, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழ் தேசியம் பேசுபவர்களின் ஆதாரங்கள் கையில் உள்ளன- கருணா விடுத்துள்ள மிரட்டல்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ் தேசியம் பேசுபவர்களின் ஆதாரங்கள் கையில் உள்ளன- கருணா விடுத்துள்ள மிரட்டல்\nதமிழ் தேசியம் பேசுபவர்கள் தொடர்பாக தம்மிடம் இருக்கும் ஆதாரங்கள் கையளிக்கப்பட்டால் அவர்களை நேரடியாக கைது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறுகையில், “யுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது. இதுபோன்ற நிலைமைகளை ���ாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் நான் கூறிய கருத்து அமைந்திருந்தது.\nஅரசியல் மேடைகளில் பிரசாரங்களுக்காக எதையும் பேசலாம் என்ற சுதந்திரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை நாங்கள் ஒரு அரசியல் பேச்சாகத்தான் தெளிவாக்கினோம்.\nதற்போது அரசியலுக்காக திரிவடைந்துள்ள ஒரு பிரசாரமாகத்தான் எனக்கெதிராக அண்மைக்காலமாக பலர் தெரிவிக்கின்ற கூவல்களைப் பார்க்கின்றேன்.\nஇந்த விடயத்தைப் பொறுத்தளவில் தமிழர் தரப்பில் இதனைப் பெரிதாக எடுத்துக் கூறியிருந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது காப்பாற்ற முற்படாமல் காட்டிக்கொடுக்கும் கும்பலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாற்றமடைந்துள்ளது. இதில் குறிப்பாக கோடீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள்தான் கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇத்தனைக்கும் தமிழர்களுக்கான தீர்வு தனித் தமிழீழம்தான் என விடுதலைப் புலிகளின் மேடையில் நின்று பேசிய பேச்சுக்கள் என்னிடம் இருக்கின்றன. மனோ கணேசன் வவுனியாவில் வைத்துப் பேசிய பேச்சு, சம்பந்தன் ஐயா விடுதலைப் புலிகளின் பொங்கு தமிழ் முதல் மேடையில் பேசிய பேச்சு ஆகியவை என்னிடம் உள்ளன. இவற்றையெல்லாம் நான் கொடுத்தால் இன்று அவர்களை நேரடியாகக் கைது செய்வார்கள்.\nபோராட்டக் காலத்தில் எங்களைக் காட்டிக் கொடுத்த கும்பல்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது. அவர்களின் இரத்தம் இன்னும் மாறவில்லை. இன்று எனக்கு ஒரு பிரச்சினை வரும்போது அவர்களின் காட்டிக்கொடுக்கும் எண்ணம் வெளிப்பட்டு வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/ladies-do-not-become-tension-in-the-morning-here-are-the-super-tips-for-you/category/education", "date_download": "2020-07-07T23:06:22Z", "digest": "sha1:X7DIIENLNFT2SNBKYGCRWTNW7VT2MN3Q", "length": 7156, "nlines": 95, "source_domain": "dinasuvadu.com", "title": "பெண்களே! காலையிலேயே டென்ஷன் ஆகாதீங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!", "raw_content": "\nஇதய கோளாறுக்கு புதிய மருந்து.\nமுககவசத்தை அலட்சியப்படுத்திய பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி.\nபாதுகாப்புத் துறைக்கு ஒருமாதம் கால அவகாசம் - உச்சநீதிமன்றம் .\n இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில்,\nபெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு இயந்திரமாக தான் மாறி விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன், தங்களது கடமைகளை முடித்து, தங்களது கணவன் மற்றும் குழந்தைகளுக்கான கடமைகளையும் முடித்து, அவர்களை வேலைக்கோ, பள்ளிக்கோ அனுப்பி விட்ட பின்பும், அவர்கள் ஓய்வாக இருப்பதில்லை. இவர்கள் காலையில் எழுந்ததும், பல வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால், தங்களை அறியாமலே கோபப்படுகின்றனர். அதிகமான டென்ஷனால், சில வெளிகளில் கணவரையோ அல்லது குழந்தைகளையோ கோபப்பட்டு திட்டி விடுகின்றனர்.\nகாலையில், நமது சமையலுக்கு தேவையான பொருட்களையோ அல்லது மற்ற வேலைகளுக்கு தேவையான பொருட்களையோ இரவிலேயே வாங்கி வைத்து விட்டால், காலையில் நாம் இதற்காக அங்கும் இங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இருக்காது.\nகுழந்தைகளை நேரத்திற்கு உறங்க வைத்தல்\nபெற்றோர்கள் குழந்தைகளை நேரத்திற்கு எழுப்புவதில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதானால், இவர்களது மற்ற வேலைகளை செய்வதற்கு தேவையான நேரம் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளை இரவில் நேரத்திற்கு தூங்க வைத்தால் காலையில் நேரத்திற்கு எழுப்பி விடலாம்.\nகுடும்பத்தில் எல்லாரும் உறங்குகிறார்கள் என்று, நாமும் சேர்ந்து உறங்க கூடாது. அவர்களை விட சற்று நேரம் முந்தியே எழுந்திருக்க வேண்டும். அப்படி எழுந்திருந்தால் தான், நமது வேலைகளை சரியாக செய்ய முடியும்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஉங்கள் கணவரை இந்த வார்த்தைகளால் திட்டாதீர்���ள்\nநீங்க காலையில் உடற்பயிற்சி செய்பவரா அப்ப கண்டிப்பா இதை படிங்க\nதந்தைக்கு இணை இந்த உலகில் ஒருவரும் இல்லை\nகலவியில் ஈடுபடும்போது மனைவி செய்யும் இந்த தவறுகள் கணவனை அப்செட் ஆக செய்கிறதாம்\nசுவையான சிக்கன் 65 செய்வது எப்படி..\nசப்போட்டா பழத்தை சாப்பிட்டால் இதய நோய் குணமாகும்\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா.\nஎல்லாருடைய வீட்டிலும் செழிக்க செழிக்க \"ரோஜா பூ\" பூக்க வேண்டுமா.\nசீத்தாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.\nமாதுளை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/ban-on-ltte---with-constant-determination-vaiko", "date_download": "2020-07-07T22:01:43Z", "digest": "sha1:GTFVCCWPLDMBO7JN2PQRLVWMUYGDAWLS", "length": 9033, "nlines": 58, "source_domain": "www.kathirolinews.com", "title": "விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் ..! - மாறா உறுதியுடன் வைகோ..! - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nவிடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் .. - மாறா உறுதியுடன் வைகோ..\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவோம், என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.\nகடந்த 1991-இல் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை அடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் தடைக்காலம் முடிவடையும் நேரத்தில் தடை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்த முறை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிப்பு தொடா்பாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீா்ப்பாயம் சாா்பில் கருத்துக் கேட்பு கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. புதுதில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சாகல் தலைமையில் அரசு விருந்தினா் மாளிகையில் 4 நாள்கள் விசாரணை நடை��ெறுகிறது.\nதீா்ப்பாய முதல் அமா்வில் வைகோ பங்கேற்றாா்.\nஅதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.\nஇந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடா்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக விசாரணையில் நான் பங்கேற்றுள்ளேன். எனது கருத்தை எடுத்து வைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி உறுதி அளித்துள்ளாா். தீா்ப்பாய விசாரணையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவா் உருத்திர குமாரன் சாா்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் பாரிவேந்தனும் ஆஜராகியுள்ளாா்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை தொடா்ந்து நீட்டிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. அதனால்தான் தடைக்காலம் இரண்டு ஆண்டுகள் என்று இருந்ததை 5 ஆண்டுகள் என்று அரசு மாற்றியது.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அா்த்தமற்றது. எனவே தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவோம். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் செய்யாத தவறுக்காக 7 தமிழா்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களை விடுவிக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். எனவே 7 தமிழா்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றவாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் .\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/easy-tips-to-maintain-stomach-as-healthy-part-in-our-body/", "date_download": "2020-07-07T22:44:11Z", "digest": "sha1:AMRM2LGFBIFDEE635K666FGGGZTT4RZX", "length": 20314, "nlines": 109, "source_domain": "1newsnation.com", "title": "வயிறு அதுதான் எல்லாத்துக்கும் காரணம்..என்ன பண்ணலாம்?", "raw_content": "\nவயிறு அதுதான் எல்லாத்துக்கும் காரணம்..என்ன பண்ணலாம்\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\nவயிறு அதுதான் எல்லாத்துக்கும் காரணம்..என்ன பண்ணலாம்\nஉடலின் மத்திய பகுதியாகவும், ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் உற்பத்தி செய்யும் அமைப்பாகவும் உள்ள வயிற்று பகுதியை முறையாக பேணுவதை பழக்கமாக்கினால் உடலின் மற்ற பகுதிகளை தாமாகவே சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குகிறது.\nஉண்ட உணவு சரியான நேரத்தில் ஜீரணமாக வேண்டும். பசி எடுத்தவுடன் உணவு உண்ண வேண்டும். உணவின் சத்துப்போக மீதமுள்ளவை (மலம், சிறுநீர்) தினமும் சரியாக வெளியேற வேண்டும். வயிறு பெரிதாக இல்லாமல் சாதாரணமாக இருக்கவேண்டும். வாயு த���ந்தரவு எதுவும் இருக்கக் கூடாது. இப்படியிருந்தால் உங்கள் உடலின் மத்திய பகுதி (வயிறு) சரியாக உள்ளது என்று அர்த்தம்.\nஇன்றைய சூழலில் காலையில் பெரும்பாலானோருக்கு பசி இருப்பது இல்லை. வேறுவழியில்லாமல் உணவை உண்கிறார்கள். உண்ட உணவு ஜீரணமாகாது. வயிறு உப்புசமாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி வரும். முதுகுவலி வரும். உட்கொண்ட ஆகாரம் செரிக்காமலேயே மலமாக வெளியேறும்.\nஇப்படி உணர்பவர்களுக்கான தீர்வு யோகக்கலையில் உள்ளது. யோகாவும் நமது பழக்க வழக்கங்களையும் சற்று மாற்றிக் கொண்டால் போதும். எல்லா வியாதிக்கும் மூலகாரணம் வயிறு தான் இந்தப் பகுதி சுத்தமாக இருந்தால் உடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.\nபொதுவாக மனிதர்கள் வீட்டிலும் சரி, வெளியில் ஹோட்டலில் சாப்பிடும் பொழுதும் கவனத்தை சாப்பாட்டில் வைப்பதில்லை. குடும்ப விஷயங்கள், பொது விஷயங்கள் போன்றவற்றைப் பேசிக் கொண்டே சாப்பிடுகின்றோம். அடிப்படையில், நாம் எண் ணும் உணர்வுகளுக்கு ஏற்பவே உடலில் உமிழ்நீர் சுரக்கிறது. சாப்பிடும் பொழுது கவனம் சாப்பாட்டில் இருந்தால் அந்த உணவை ஜீரணம் செய்யும் சுரப்பிகள் வாயில் உணவு மென்று கொண்டிருக்கும் பொழுதே வயிற்றில் சுரக்கும். ஆனால் வாயில் உணவை வைத்து வேறு விஷயம் பேசும் பொழுது, அந்த விஷயத்திற்கேற்ப உமிழ்நீர் சுரக்ககின்றது. உணவை ஜீரணம் செய்யும் சுரப்பிகளுக்கு வேலை இருப்பதில்லை. அதனால் உண்ட உணவு ஜீரணமாவதில்லை.\nமுதல் பழக்கம் சாப்பிடும் பொழுது வேறு கவனச் சிதறல் இருக்கக்கூடாது. சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்த பழகிக்கொள்வது அவசியம்.\nசாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து மூன்று டம்ளர் நீர் அருந்தவும். பின்பு தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுதெல்லாம் நீர் மறக்காமல் அருந்தவும். பெரும்பாலானோர் தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் உணவு ஜீரணமாகாமல் மத்தியப் பகுதி (வயிறு) பாலைவனமாகி விடுகின்றது. சில நபர்கள் ஒரு கவளம் சாப்பாடு உண்ட உடன் அரை டம்ளர் தண்ணீர் அருந்துவர். இப்படி சாப்பாட்டின் இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்துவர். இதுவும் அஜீரணமாக, வயிறு உப்பிசமாக இருக்கும். எனவே சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து நீர் அருந்தவும். தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுது நீர் பருகவும். தண்ணீர் குடிக்கும் பொழுது வேகம���க, மடமடவென தண்ணீர் குடிக்கக் கூடாது.\nபொறுமையாக ஒவ் வொரு மடக்காக உள் இறங்கியவுடன் அடுத்த அவுன்ஸ் தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் வேகமாக குடித்தால் சிலருக்கு தும்மல் வந்து மூக்கு வழியாக தண்ணீர் வரும். நம் உணவுக்குழாய் மிக மென்மையானது. மூச்சுக்குழாயும் மென்மையானது. வேகமாக தண்ணீர் குடிக்கும் பொழுது மூச்சுக்குழாய், உணவுக்குழாய் இரண்டும் திறந்துவிடும். அதனால் மூச்சுக்குழாயில் தண்ணீர் செல் வதால் மூக்கில் நீர் வரும்.\nகாலை 9.00 மணிக்குள் காலை சிற்றுண்டி, மதியம் 1.00 மணிமுதல் 1.30க் குள் மதிய உணவு. இரவு 7.00 மணிமுதல் 8.00 மணிக்குள் இரவு உணவு உண்ண வேண்டும். பசிக்கின்றபொழுது உணவு எடுக்காமல் 11.00 மணிக்கு காலை உணவு எடுப்பது வயிறு முழுக்க வாயு சூழ்ந்து வயிறு உப்பிசமாகிவிடும். இதை மாற்றிக் கொள்ளுங்கள்.\nவயிற்றில் புண் (அல்சர்) குடல்புண் அனைத்திற்கும் சரியான நேரத்தில் சாப்பிடாததே காரணமாகும். இந்த அல்சர் அதிகமாகி வயிற்றில் கேன்சர் வரும் அளவு சிலர் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே சரியான நேரத்தில் பசிக்கும் பொழுது சாப்பிட வேண்டும். 24 மணி நேரமும் உடல் நம்முடன் பேசுகின்றது. நாம் அதனை அலட்சியம் செய்வதால் நோய் வருகின்றது. நம் உடல் தேவைகளை உணர்ந்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.\nநல்ல சத்தான ஆகாரம் பழவகைகள், கீரைகள், பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழம் இவ்வாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.\nPosted in அறிய வேண்டியவை, ஆரோக்கியமான வாழ்வு\nரூ.2500 வாடகை பாக்கி.. துப்பாக்கிச்சூடு நடத்திய வீட்டு உரிமையாளர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி.. வீடியோ உள்ளே..\nதனது வீட்டில் குடியிருக்கும் நபர் வாடகை செலுத்த தவறியதால் வீட்டு உரிமையாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால், ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலை, ஊதியம் இன்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் வாடகை […]\nஉங்களுக்கு சின்ன வீடு இருக்கா..அப்ப இதை கவனிங்க\nஆபாச விளம்பரங்கள்..ஆன்லைன் வகுப்புகளுக்கும் தடையா\nநீங்கள் தவிர்க்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்திய��� குறைக்கும் 5 பழக்கங்கள்…\nபொதுமக்கள் இயல்பாக இருப்பது கவலை அளிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிரையில் அல்ல கதையிலும் அல்ல..மனிதன் காணும் ஒரே ஒரு ரியல் ஹீரோ தந்தை\nஉங்கள் மன அழுத்ததை குறைக்க வேண்டுமா\nபிஹார்: உயிரை காப்பாற்றிய 2 யானைகளுக்காக ரூ.5 கோடி மதிப்பிலானசொத்துக்களை வழங்கிய நபர்\nசேனல்களை எல்லாம் நீக்கப்போவதாக யூட்யூப் புதிய விதிமுறை..\nசர்க்கரை நோயை சரிசெய்யும் வாழைக்காய்…\nநேதாஜி 123 வது பிறந்த நாள்… “மொய்ராங்” இந்தியாவின் இராணுவ வரலாற்றின் மறக்கப்பட்ட அத்தியாயம்..\nஇனி தினமும் சுவையான சாண்ட்விச் செய்யலாம்\nபார்ப்பதற்கு கல்லை போலவே இருக்கும் உலகின் ஆபத்தான மீன்.. தவறுதலாக அதன் மீது கால் வைத்தால் கூட மரணம் நிச்சயம்..\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tag/coronavirus/", "date_download": "2020-07-07T22:08:48Z", "digest": "sha1:UKSRVO3O2SNO57ZXHPV7DAAXPPS7UMZN", "length": 22449, "nlines": 108, "source_domain": "1newsnation.com", "title": "Coronavirus Archives | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிக���ரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த […]\n#BreakingNews : தமிழகத்தில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் முதன்முறையாக 3,793 பேர் டிஸ்சார்ஜ்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,14,978-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. […]\nஜூலை 2021 வரை கோவிட் 19 வழிமுறைகள் நீட்டிப்பு.. அவசர சட்டம் இயற்றிய கேரள அரசு..\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தொற்றுநோய் சட்டத்தில் கேரள அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி அடுத���த ஒரு ஆண்டுக்கு கோவிட் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக் அதிகரித்து வருவதால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. ‘கேரள நோய்த்தொற்று, கோவிட் 19 கூடுதல் வழிமுறைகள் 2020’ என்ற பெயரில் அவரச சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, இந்த புதிய வழிமுறைகள் 2021 ஜூலை மாதம் வரை அமலில் இருக்கும். […]\nஅதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nஅதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் திமுக […]\nரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா.. உலகளவிலான கொரோனா பாதிப்பில் தற்போது 3-வது இடம்..\nஉலகளவிலான கொரோனா பாதிப்பில் தற்போது ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 6,73,165-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து ஒருநாள் பாதிப்பில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்நிலையில் இன்று மாலை மாநில அரசுகள், […]\n“கெஞ்சி கேட்டும் வெண்டிலேட்டரை நீக்கிவிட்டனர்..” இறப்பதற்கு முன்பு கொரோனா நோயாளி வெளியிட்ட வீடியோ..\nஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், தான் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை தெலங்கானாவை சேர்ந்த 34 வயது இளைஞருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து 10 தனியார் மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்தத்தாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அந்த இளைஞர் ஹைதரபாத் அ��சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், […]\nபுதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு பாசிட்டிவ்.. கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நாராயணசாமி..\nபுதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில், நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதல்வர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் எனவும், யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது வீடு,அலுவலகம், பாதுகாப்பபு பணியில் […]\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச கொரோனா பாதிப்பு.. ஒரு நாளில் 20,000-ஐ நெருங்கியது இதுவே முதன்முறை..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளில் 20,000-ஐ நெருங்கியதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5.28 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது 5-ம் கட்டமாக அமலில் உள்ளது. ஆனால் இம்முறை அன்லாக் 1.0 என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் கொரோனா […]\n#BreakingNews : தமிழகத்தில் இன்றும் புதிய உச்சம்.. 3,713 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. ஒரே நாளில் 68 பேர் பலியானதால் அதிர்ச்சி..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 78,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் […]\nஇந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 18,552 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் : 5 லட்சத்தை கடந்த மொ��்த பாதிப்பு..\nஇந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 18,552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது 5-ம் கட்டமாக அமலில் உள்ளது. ஆனால் இம்முறை அன்லாக் 1.0 என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, […]\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/jayam-ravi-act-as-child-artist/101337/", "date_download": "2020-07-07T22:59:45Z", "digest": "sha1:5232GNDBY2DUUKAKW6VSIH5RCYV57SBW", "length": 6185, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Jayam Ravi Act as Child Artist | சினிமா செய்திகள் | Cinema NewsJayam Ravi Act as Child Artist | சினிமா செய்திகள் | Cinema News", "raw_content": "\nHome Latest News ஹீரோ ஆவதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஜெயம் ரவி, அதுவும் எந்த படத்தில் தெரியுமா\nஹீரோ ஆவதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஜெயம் ரவி, அதுவும் எந்த படத்தில் தெரியுமா\nஹீரோ ஆவதற்கு முன்னரே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த வீடியோவை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளார்.\nJayam Ravi Act as Child Artist : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் எடிட்டரும் தயாரிப்பாளருமான மோகன் அவர்களின் மகன்.\nமோகன் அவர்களுக்கு மோகன் ராஜா என்ற மூத்த மகனும் ரோஜா என்ற மகளும் உள்ளார்.\nமோகன் ராஜா முன்னணி இயக்குனர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.\nவிஜய் ரசிகர்களிடம் சிக்கிய திரௌபதி இயக்குனர்.. கிண்டலடித்தவருக்கு அவ���் கொடுத்த பதிலடி.\nஆனால் அவர் இந்த படத்திற்கு முன்பாகவே தெலுங்கில் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.\nஇவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஒரு காட்சியை காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஹா ஹா ஹா சூப்பர் ஜெயம் ரவி என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபிரதமரின் பேச்சை விளாசிய குஷ்பு.. ஜோக்கர் என பதிலடி கொடுத்த பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\nNext articleஇறகு பந்து போட்டியில் மாஸ் காட்டிய ஷாலினி.. என்னமா விளையாடுறாங்க பாருங்க – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஅரவிந்த்சாமியை விட மாஸான வில்லனுடன் தனி ஒருவன் 2, யார் அந்த வில்லன் – ஜெயம் ரவி கொடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎன்ன சார் இதெல்லாம்.. அட்லீயிடம் நான் இணைய போறேனா – ஜெயம் ரவி ஓபன் டாக்\nஜெயம் ரவி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கோமாளி படத்தின் பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூல், கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா – முழு விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/03/24/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-08/", "date_download": "2020-07-07T22:38:37Z", "digest": "sha1:ULZVNIAUPTITSL552SG62PERYQFIAC3I", "length": 40478, "nlines": 230, "source_domain": "noelnadesan.com", "title": "பயணியின் பார்வையில் — 08 | Noelnadesan's Blog", "raw_content": "\n← அசோகனின் வைத்தியசாலை -7\nதென்னையும் பனையும் என் எஸ் நடேசன் →\nபயணியின் பார்வையில் — 08\nஇலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை\nதேசாந்தரியின் இல்லத்தில் சில மணிநேரங்கள்\nதமிழகப்பயணம் பற்றிய இந்த எட்டாவது அங்கத்தை ஒரு கதைசொல்லி சொன்ன ஒரு கதையின் ஊடாகவே தொடரவிருக்கிறேன்.\nஒரு ஊரில் ஒருதேநீர் தயாரித்துவிற்பவன் இருந்தான். ஒருநாள் அந்த ஊரில் பிரபலமான ஒரு மல்யுத்தவீரன் அவன் கடைக்குவந்து தேநீர்கேட்டிருக்கிறான். அந்தத்தேநீர் தயாரிப்பவன் அன்று அந்த மல்யுத்தவீரனுக்கு தேநீர் தயாரிக்க சற்று காலதாமதமாகிவிட்டது. அதனால் கோபமுற்ற அந்த மல்யுத்த வீரன், “எனக்கு உனது தேநீர் வேண்டாம். என்னை காத்திருக்கவைத்து அவமதித்துவிட்டாய். அதனால் நாளை நீ என்னுடன் மல்யுத்தப்போட்டிக்கு வரவேண்டும். உனக்கு நாளை ஒரு பாடம் கற்பிக்கின்றேன்”எனச்சொல்லிவிட்டுப்போய்விட்டான்.\nஅந்த அப்பாவி ஏழை தேநீர்கடைக்காரன் என்ன செய்வது என்று தெரியாமல் அவதியு���்றான். நாளை மல்யுத்தவீரனோடு எப்படி போட்டிபோடப்போகிறேன் அதில் தான் தோற்பது நிச்சயம். தோற்றால் அடி, உதையும் வாங்கிக்கொண்டு என்ன தண்டனை பெறப்போகிறேனோ தெரியவில்லையே என்று மனம்கலங்கினான். அவனால் தொடர்ந்தும் தனது வேலையை கவனிக்கமுடியவில்லை. ஒரு துறவியிடம் தனது இயலாமையைச்சொல்லி வருந்தி, இனி நான் என்னதான் செய்வது அதில் தான் தோற்பது நிச்சயம். தோற்றால் அடி, உதையும் வாங்கிக்கொண்டு என்ன தண்டனை பெறப்போகிறேனோ தெரியவில்லையே என்று மனம்கலங்கினான். அவனால் தொடர்ந்தும் தனது வேலையை கவனிக்கமுடியவில்லை. ஒரு துறவியிடம் தனது இயலாமையைச்சொல்லி வருந்தி, இனி நான் என்னதான் செய்வது\nஅந்தத்துறவி, அமைதியாக நிதானமாக அவனுக்கு ஒரு ஆலோசனை சொல்கிறார். இப்பொழுதுமுதல் நீ தொடர்ந்து தேநீர் தயாரித்துக்கொண்டே இரு. வேகமாக…. அதிவேகமாகத்தயாரித்துக்கொண்டிரு. ஒரு கணமேனும் ஓய்வின்றி தயாரித்துக்கொண்டிரு. அவ்வளவுதான் நான் உனக்குத்தரும் அறிவுரை.\nஅந்த அப்பாவிக்கு எதுவும் புரியவில்லை. தனது தேநீர்க் கடைக்குத் திரும்பி அந்தத்துறவி சொன்னவாறே வேகவேகமாக தேநீர் தயாரித்தான். உண்ணாமல் உறங்காமல் ஓய்வின்றி தொடர்ச்சியாகத் தேநீர் தயாரித்துக்கொண்டே இருந்தான். அடுத்தநாள் காலை புலர்ந்துவிட்டது. அப்பொழுதும் அதிவேகமாக தேநீர் தயாரிக்கிறான்.\nசொன்னவாறு அந்த மல்யுத்த வீரனும் வருகிறான்.\n” எனக்கேட்கிறான். அந்த விநோதப்போட்டியை பார்க்க ஊரே திரண்டுவிடுகிறது.\nஅந்தத் தேநீர் தயாரிப்பவன் , “ வாருங்கள். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு தேநீர் அருந்திவிட்டு தொடங்கலாமே… இதோ உங்களுக்கு ஒரு தேநீர் தயார்” எனச்சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் தேநீர் தயாரித்துக்கொடுக்கிறான்.\nஅந்த மல்யுத்த வீரன் தயங்கிவிட்டான். மின்னல் வேகத்தில் தேநீர் தயாரிக்கும் இவன் மின்னல் வேகத்தில் என்னை விழுத்தியும் விடுவான். மிகுந்த பலசாலியாகவும் இருப்பான் என நினைத்துக்கொண்டு அந்தப்போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறான்.\nஅர்ப்பணிப்பும் தீவிர ஈடுபாடுமே இக்கதை சொல்லும் செய்தி.\nஇது ஒரு ஜென் கதை. இதனை உலக இலக்கியப்பேருரைகள் வரிசையில் பாஷோவின் ஜென்கவிதைகள் பற்றிய உரையில் தமிழகத்தின் இன்றைய முன்னணி படைப்பாளி எஸ்.ராமகிருஷ்ணன் சொன்ன கதை.\nதமிழச்சி சுமதி தங்கப���ண்டியன் இல்லத்திலிருந்து விடைபெறும்பொழுது, அடுத்து ராமகிருஷ்ணனைப்பார்க்கப்போகிறேன் என்றதும் அவரிடம் செல்வதற்கு தமிழச்சி வாகன வசதி செய்து தந்தார்.\nராமகிருஷ்ணன். சாலிக்கிராமத்தில் வசிக்கிறார். இவரும் தமிழச்சியின் விருதுநகர் மாவட்ட மல்லாங்கிணறு கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர்தான். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் எடுத்திருக்கவேண்டியவர் தேசாந்தரியாக அலைந்து நூலகங்களிலெல்லாம் பொழுதைக்கழித்து இந்திய தேசத்தை முடிந்தவரையில் சுற்றியலைந்து தரிசித்து, இந்திய இலக்கியங்களையும் உலக இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்து நீண்ட காலமாகவே முழுநேர எழுத்தாளராக வாழ்ந்துகொண்டிருப்பவர்.\nஇலக்கியத்தில் தேடல், பயணங்களில் லயிப்பு, எழுத்தில் வேகம், பேச்சில் ஆழ்ந்த புலமை, நட்புறவாடலில் மேட்டிமையற்ற எளிமை… இவ்வாறு பல எனக்கு மிகவும் பிடித்தமான இயல்புகள் ராமகிருஷ்ணனிடம் இருந்தமையால் அவர் எனது விருப்பத்துக்குரிய படைப்பாளி.\nஇவரைப்போன்று இன்னும் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர்தான் ஜெயமோகன். எனது இம்முறை தமிழகப்பயணத்தில் ஜெயமோகனை சந்திக்கத்தவறினாலும் ( அவரை ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் சந்தித்துவிட்டேன்.) ராமகிருஷ்ணனை எப்படியும் சந்தித்துவிடவேண்டும் என்ற ஆவல் இருந்தது. சென்னை வந்ததும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சந்திக்க நாளும் நேரமும் குறித்தேன்.\nராமகிருஷ்ணனும் அவுஸ்திரேலியா வந்து சுமார் ஒரு மாதகாலம் இருந்தவர்தான். ஆனால் இங்கு எந்தவொரு எழுத்தாளரும் அவரை சந்தித்திருக்கவில்லை. அவர் வந்ததும் தெரியாது திரும்பிச்சென்றதும் தெரியாது.\nஜீவாவின் இயக்கத்தில் அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட உன்னாலே… உன்னாலே திரைப்படத்தின் வசனகர்த்தா ராமகிருஷ்ணன். அவுஸ்திரேலியாவில் பல தமிழ்த்திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் ஜீவாவின் இயக்கத்தில் வெளியான உன்னாலே…உன்னாலே மாத்திரமே அவுஸ்திரேலியாவை, குறிப்பாக நான் வாழும் மெல்பனை கவிதைநயத்துடன் சித்திரித்த, கண்களையும் நெஞ்சத்தையும் கவரும்விதமாக எடுக்கப்பட்ட படம் என்பது எனது அபிப்பிராயம்.\nஜீவா என்ற இளம் இயக்குநர் மாரடைப்பினால் அற்பாயுளிலேயே மறைந்துவிட்டமை தமிழ்த்;;திரை உலகிற்கு இழப்பு. அந்தக்கவலையையும் ராமகிருஷ்ணன் அன்று என்னுடன��� பகிர்ந்துகொண்டார். குறிப்பிட்ட திரைப்படவேலைகளுக்காக அவுஸ்திரேலியா வந்திருந்தபொழுது சந்திக்கத்தவறிவிட்டோம் என்ற குறையையும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம்.\nராமகிருஷ்ணனின் படைப்புலகம் மீது எனக்கு ஈர்ப்பு நேர்ந்தமைக்கு அவுஸ்திரேலியாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளியான நண்பர் நடேசனின் உதயம் இருமொழி மாத இதழும் காரணம் என நினைக்கின்றேன்.\nஉதயம் இதழில் இலக்கியப்பகுதிகளை நான் கவனித்தேன். அதில் ஜெயமோகன், சாருநிவேதிதா, பாவண்ணன், ஆகியோருடன் ராமகிருஷ்ணனும் சிறிதுகாலம் சில பத்திகளை தொடர்ந்து எழுதினார்.\nஉப்பிட்ட வார்த்தைகள், சிறிது வெளிச்சம் என்பன இவர் உதயத்தில் எழுதிய தொடர்பத்திகள்.அதில் அவர் எழுதும் ஏதாவது ஒரு பத்தி எனக்கு மிகவும் பிடித்துவிட்டதென்றால் உடனே ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசி எடுத்து, எனது வாசிப்பு அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துவிடுவேன். முகம் பார்க்காமலேயே அவருடன் நான் தொடர்ந்த இலக்கிய நட்புறவு அப்படித்தான் துளிர்த்தது.\nஒரு தடவை அவர் மறைந்த தமிழக முன்னணி நடிகை சாவித்திரி பற்றி எழுதியிருந்தார். சாவித்திரி சின்னவயதிலிருந்தே எனது அபிமானத்துக்குரிய நடிகை. அவர் நடித்த பாசமலர் படத்தை பார்க்கும்போது எனக்கு பத்துவயது. எப்பொழுதும் எனது தங்கையுடன் சண்டைபிடிக்கும் நான், அந்தப்படம் பார்த்தபிறகு பாசத்தைப் பொழிந்தேன். அது இன்றுவரை தொடருகிறது. அந்தளவுக்கு என்னை பாதித்த படம். அதிக தடவைகள் பார்த்த படம். சாவித்திரியின் அந்திமகாலம் கண்ணீரை வரவழைக்கும். அவர் மறைந்தபோது வீரகேசரியில் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன்.\nஉதயம் இதழில் ராமகிருஷ்ணன் சாவித்திரியின் அந்திமகால ஒளிப்படத்துடன் அந்தக்கட்டுரையை எழுதியதும் எனக்கு பழைய நினைவுகள் மலர்ந்தன.\nசென்னை தி. நகர் அபிபுல்லா ரோடில் சாவித்திரி வாழ்ந்த வீட்டை பார்த்த கதையை ராமகிருஷ்ணனிடம் சொன்னேன். என்றாவது ஒருநாள் சந்திப்பேன் என்றும் வாக்களித்தேன். அந்த விருப்பம் இம்முறைதான் நிறைவேறியது.\nஉயிர்மை இதழில் ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு விழித்திருப்பவனின் இரவு. பல உலக இலக்கிய மேதைகளின் வாழ்வையும் பணிகளையும் விரிவாக பதிவு செய்த நூல். எனக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பு 2009 இல் சென்னையி���் நடந்த புத்தகச்சந்தையில் வாங்கியிருந்தேன். அந்த நூல்பற்றிய எனது திறனாய்வை உதயத்திலும், இலங்கையில் தினக்குரலிலும் எழுதியிருக்கிறேன். உலக இலக்கியங்கள் பற்றிய தேடலில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கவேண்டிய நூல் விழித்திருப்பவனின் இரவு.\nஉலக வரைபடம் பார்த்திருக்கிறோம். நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிரான பாதைகளை தெரிந்துகொள்ளவேண்டுமாயின் இந்தத்தொகுப்பையும் ராமகிருஷ்ணனின் உரையில் கஸட்டுகளில் பதிவாகியிருக்கும் உலக இலக்கிய பேருரைகளையும் அவசியம் பார்க்கவேண்டும்.\nசாலிக்கிராமத்தில் அவரது வீட்டை கண்டுபிடிப்பதில் என்னை அழைத்து வந்த தமிழச்சி இல்லத்தின் சாரதி சற்று சிரமப்பட்டுவிட்டார். இரண்டு மூன்று தடவை சுற்றிவந்து கண்டுபிடித்தோம்.\nராமகிருஷ்ணன் மனைவி குறிப்புணர்ந்த குணவதிபோலும், உடனே எனக்கு மதியபோசனத்துக்கு ஏற்பாடு செய்தார். உதயம் இதழ் நின்றுவிட்ட தகவல் நான் சொல்லும் வரையில் அவருக்குத்தெரியாது. ராமகிருஷ்ணனும் சொல்லவில்லைப்போல் தெரிந்தது.\nராமகிருஷ்ணன், சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், பயண இலக்கியம், பத்தி எழுத்து, உலக இலக்கிய மற்றும் இந்திய இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் நிறையவே நிறைவாக எழுதியிருப்பவர். சிறந்த பேச்சாளர். அடுக்குவசன உணர்ச்சியூட்டும் பேச்சாளர் அல்ல. அவரது படைப்புகளை வாசிக்கும்போது எப்படி வாசகனையும் தன்னோடு அழைத்துச்செல்வாரோ அதுபோன்று தனது பேச்சின்பொழுதும் அதனைக்கேட்டுக்கொண்டிருப்பவர்களை கூடவே அழைத்துச்செல்லும் இயல்பினைக்கொண்டவர். இது ஒருவகை ரஸவாதம்தான்.\nஅன்று அவரது மனைவி எடுத்துவந்து, எனது தமிழகப்பயண நினைவாகத்தந்த ராமகிருஷ்ணனின் உலக இலக்கிய தொடர்பேருரைகள் அடங்கிய 7 கஸட்டுகளிலும் அவரது ரஸவாதத்தை அவுஸ்திரேலியா வந்ததும் பார்த்து ரசித்தேன். அட்சரம் வெளியிட்டிருக்கும் இந்தத் தொடரில் பாஷோவின் ஜென் கவிதைகள், ஹோமரின் இலியட், டால்ஸ்டாயின் ‘அன்னாகரீனா’, தாஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், ஷேக்ஸ்பியரின் ;மெக்பெத்;’ ஆயிரத்தொரு அராபிய இரவுகள், ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’இ ஆகியன தனித்தனி தொகுப்புகளாக வந்துள்ளன.\nடால்ஸ்டாய், ஹெமிங்வே, தாஸ்தாயெவ்ஸ்கி முதலானோரின் வாழ்வின் புதிர்கள் எம்மை ��திரவைப்பவை. ரஷ்யாவிலிருந்து இயற்கையை வழிபட்ட குற்றத்திற்காக கனடா கியூபெக்கிற்கு நாடுகடத்தப்பட்ட மக்களின் கப்பல் பயண செலவுக்காக தனது புத்துயிர்ப்;பு நாவலை எழுதி பணம் தேடிக்கொடுத்த டால்ஸ்டாயின் அந்திமகாலம் ஒரு ரயில் நிலையத்தில் அவரது கதாபத்திரம் (அநாகரினா) போன்று அநாதரவாக முடிந்தமையும், எத்தனையோ வீரசாகசங்கள் செய்து உயிர்பிழைத்த ஒரு இராணுவ வீரனாக வாழ்ந்து நோபல் பரிசும் வென்ற பின்னர், தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்ட ஹெமிங்வேயும், வாழ்நாள்;பூராகவும் வலிப்பு நோயினாலும் வறுமையாலும் துர்க்கனேவ் போன்ற ரஷ்ய இலக்கிய மேதைகளினாலும் அவமதிக்கப்பட்ட தாஸ்தாயெவ்ஸ்கி பற்றியும் ராமகிருஷ்ணன் வழங்கிய எளிமையான விளக்கவுரைகள், அவற்றைக்கேட்ட பின்பும் பல நாட்களுக்கு மனதில் ஒருவகை பதட்டத்தையும் மேதைகளின் மறுபக்கத்தின் புதிர்களையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.\nஎனது வாழ்நாளில் பல சமயபிரசங்கிகளின் தொடர்சொற்பொழிவுகளைப் பார்த்திருக்கின்றேன். இராமாயண, மகாபாரத உபந்யாசங்களும் கேட்டிருக்கின்றேன். ஆனால் அவை எவற்றிலும் இல்லாத தனித்துவத்தையும் ஆழமான தேடலையும் ராமகிருஷ்ணனின் குறிப்பிட்ட இலக்கியப்பேருரைகளில் அவதானித்தேன். உலக இலக்கியம் பற்றிய தீவிர தேடலும் பயிற்சியும் உள்ள ஒருவரினால்தான் அது சாத்தியம்.\nஇன்று கவிதை உலகில் பெரிதும் பேசப்படும் ஹைக்கூ கவிதைகளின் முன்னோடிகள் ஜென்கதைசொல்லிகளிடமிருந்து கிடைத்திருக்கிறது. அகவிழிப்பை ஏற்படுத்தும் பாஷோவின் ஜென்கவிதைகள் பற்றிய இலக்கியப்பேருரையில்தான் இந்த அங்கத்தில் இடம்பெற்ற அந்த தேநீர் தயாரிப்பவனையும் மல்யுத்த வீரனையும் கண்டேன்.\nஜென் கவிதைகள் தொடர்பான தனது தேடலை தொடக்கிவைத்தவரும் தீவிரப்படுத்தியவரும் தனது இனிய நண்பர் கவிஞர் தேவதச்சன்தான் என்ற தவலையும் சொல்கிறார். தமிழில் முதல் முதல் ஹைக்கூ கவிதைகளின் மேன்மைபற்றி சுதேசமித்திரனில் பாரதியார் எழுதியிருக்கும் செய்தியையும் குறிப்பிடுகிறார்.\nஅத்துடன் தான் ஓரு கவிஞன் இல்லை என்பதையும் வெளிப்படுத்தும் ராமகிருஷ்ணனின் வசனத்தில் வெளியான பல படங்களில் கவித்துவம் இருந்ததை அவதானித்திருக்கிறேன்.\nஒரு ஆற்றல்மிக்க இலக்கியவாதியின் திரைப்பட வசனங்கள் வழக்கத்தை விட வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆல்பம், பாபா, பாப்கார்ன், சண்டக்கோழி, பீமா, உன்னாலே… உன்னாலே… ஆஸ்தி, தாம் தூம், மோதிவிளையாடு, சிக்குபுக்கு, அவன் இவன், யுவன் யுவதி, பேசு என்பன ராமகிருஷ்ணன் வசனம் எழுதிய திரைப்படங்கள். கர்ணமோட்சம் என்ற தேசிய விருதுபெற்ற குறும்படத்திற்கும் இவர்தான் வசனம்.\nபாபா திரைப்படம் சூப்பர்ஸ்டாருடையது. அதனால் அவரும் இவருக்கு நண்பர்.\nராமகிருஷ்ணனுக்கு கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது கிடைத்தபோது அதற்கான பாராட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது. அதில் ரஜினியும் நண்பர் என்ற முறையில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைக்கூட சகித்துக்கொள்ள முடியாத சிலர் எள்ளிநகையாடினார்கள்.\nஒரு திரைப்பட நடிகர் ஒரு இலக்கியவாதியின் நண்பராக இருக்க தகுதியற்றவரா நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம். ராமகிருஷ்ணன் அதற்காக அலட்டிக்கொள்வதில்லை. நிறைகுடங்கள் தழும்பாது.\nமனிதவாழ்வின் பாலியலின் அகச்சிக்கல்களையும் பைப்போலர் எனப்படும் ஒருவகை பாலியலால் ஏற்படும் மனநிலை பாதிப்பு பற்றி தமிழில் முதலில் பேசிய நடேசனின் உனையே மயல்கொண்டு நாவலுக்கு ராமகிருஷ்ணன்தான் அணிந்துரை எழுதியிருக்கிறார். இந்நாவலை சென்னையைச்சேர்ந்த பார்வதி வாசுதேவ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Lost in you என்ற இந்நாவலை இலங்கையில் பிரபல நூல்வெளியீட்டு நிறுவனம் விஜித்த யாப்பா வெளியிட்டிருக்கிறது. தற்பொழுது இலங்கையில் கிடைக்கிறது. ராமகிருஷ்ணனுக்கு அந்த நாவலின் கதை தெரியும் என்பதனால் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் பிரதி ஒன்றும் எடுத்துச்சென்று கொடுத்தேன்.\nநான் அவரை சந்தித்த பெப்ரவரி 10 ஆம் திகதியன்றுதான் அவரின் எனது இந்தியா என்ற விகடன் பிரசுர நூல் வெளியாகியிருந்தது. அதனை எனக்குக் காண்பித்தார். ஒரு தேசாந்தரியின் பார்வையில் எனது இந்தியாவை பதிவுசெய்திருக்கிறார். விகடனில் அவர் எழுதிய தொடர் எனது இந்தியா. பல அபூர்வமான படங்கள் இடம்பெற்ற நூல். மகாத்மா காந்தி சுடப்பட்டு நிலத்தில் விழுந்திருக்கும் படமும் அதிலிருக்கிறது.\nஅவுஸ்திரேலியாவுக்கு வருமாறு அழைத்தேன். சில நாட்களில் மலேசியாவில் நடக்கவிருக்கும் சிறுகதை பற்றிய பயிலரங்கிற்கு செல்லவிருப்பதாகச்சொன்னார். “அந்தப்பயணம் இரண்டு நாட்களுக்குள் முடிந்துவிடும். ஏற்கனவே திட்டமிட்டிருந்தால், மலேசியா பயணத்துடன் அவுஸ்திரேலியா பயணத்தையும் தொடர்ந்திருக்கலாம். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.” என்றார்.\nசில மணிநேரங்களுக்குள் இலங்கைப்பிரச்சினைகள், சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கமலின் விஸ்வரூபம் , இலக்கியம், பரபரப்புகளை உருவாக்கும் ஊடகங்கள் பற்றியெல்லாம் பேசினோம்.\nராமகிருஷ்ணனின் காதல் மனைவி சந்திரபிரபா சிறந்த வாசகி. வரம்தான். இரண்டு ஆண்பிள்ளைகளின் தந்தை. இலக்கியமே அவரது மூச்சு. பயணங்கள் அவரது இயக்கம். தாகூர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். அவரது படைப்புகளை ஆய்வுசெய்த சிலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். M Phil பட்டத்திற்காகவும் சிலர் ஆய்வுசெய்துள்ளனர். அவருடனான அன்றைய சந்திப்பு பயனுடையது.\nகைபற்றிக்குலுக்கி மீண்டும் சந்திப்போம் என்று பரஸ்பரம் சொல்லிக்கொண்டோம்.\n( மீண்டும் பயணங்கள் தொடரும் இலங்கையில்)\n← அசோகனின் வைத்தியசாலை -7\nதென்னையும் பனையும் என் எஸ் நடேசன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nஅஞ்சலிக்குறிப்பு: Dr இராஜநாயகம் இராஜேந்திரா.\nநடேசனின் “உனையே மயல் கொண்டால் “\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\nகாமமும் மருத்துவமும் இல் தனந்தலா. துரை\nவண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல் இல் Mahindan Mailvaganam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/swiggy-decided-to-lay-off-1-100-employees-amid-coronavirus-p-019001.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-07T22:59:55Z", "digest": "sha1:26SH2PA2YVEJ2C4IAGGRZPOTNWGUXWYY", "length": 25196, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுக்கும் ஸ்விக்கி.. 1,100 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..! | Swiggy decided to lay off 1,100 employees amid coronavirus pandemic - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுக்கும் ஸ்விக்கி.. 1,100 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..\nஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுக்கும் ஸ்விக்கி.. 1,100 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..\n8 hrs ago சரக்கடிக்க காசு இல்லிங்க அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\n8 hrs ago ஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..\n8 hrs ago கடன் உத்தரவாத திட்ட���்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..\n9 hrs ago டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nNews நாளை 'இந்தியா குளோபல் வீக் 2020': மாநாட்டில் முக்கிய உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nTechnology ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nAutomobiles டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...\nMovies தல தோனியின் குட்டி ஸ்டோரி .. விஜய் டிவி பாவனாவின் தோனி ஸ்பெஷல் பாடல்\nLifestyle வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்கள டார்ச்சர் பண்ணுறாங்களா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nSports அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் உலகமே முடங்கியுள்ள நிலையில் பல நிறுவனங்கள் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் பொருளாதாரமும் கூடவே முடங்கி வருகிறது. இதனால் நிறுவனங்கள் செலவினங்களை குறைக்க ஆள்குறைப்பு அஸ்திரத்தினை கையில் எடுத்து வருகின்றன.\nஆக உணவகங்களை நம்பியுள்ள ஸ்விக்கி சோமேட்டோ மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன\nகடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சோமேட்டோ நிறுவனம் தனது ஊழியர்களின் மொத்த விகிதத்தில் 13% பேரை பணி நீக்கம் செய்தது.\nசியாமி இந்தியா MD உருக்கம் \"ஒரு தந்தையாக நானும் அதை தான் செய்திருப்பேன்\"\nஇந்த நிலையில் தற்போது உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தனது ஊழியர்களில் 1,100 பேர் வேலையிலிருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது அதன் மொத்த ஊழியர்கள் விகிதத்தில் 14 சதவீதம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துரதிஷ்டவசமாக இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம்.\nஇது ஸ்விக்கி மோசமான நாள்\nஸ்விக்கிக்கு இது மோசமான நாட்களில் ஒன்று எனவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி தங்களது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் உணவு டெலிவரியில் முக்கிய பங்கு வகித்து வரும் சோமேட்டோ நிறுவனம் தனது ஊழியர்களில் பலரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்தே ஸ்விக்கி நிறுவனம் இந்த தகவலை அறிவித்துள்ளது.\nஸ்விக்கி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 8000 ஊழியர்களைக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 1,100 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறைந்தபட்சம் மூன்று மாத சம்பளம் கிடைக்கும் என்றும் ஸ்விக்கி அறிவித்துள்ளது. இது தவிர ஸ்விக்கி தற்போது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சமையலறைகளில் பலவற்றை ஏற்கனவே மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் மிகச் சிறந்த ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கியும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி இரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நெருக்கடியான இந்த தருணத்தில் மேலும் நெருக்கடிகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க செலவினங்களை குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது எனவும் மஜெட்டி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 96 ஆயிரத்தினை கடந்துள்ள நிலையில் லாக்டவுன் நடவடிக்கை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டெலிவரி வர்த்தகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள டெலிவரி நிறுவனங்கள் மோசமான நிலையை சந்தித்து வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஆம்பன் புயல விட அமேசான் வேகமா இருக்கானே\n'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..\nபணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கான்டிராக்ட் ஊழியர்கள் தான்..\nபெரு நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்: கொரோனா 2.0\nசரக்கு ஹோம் டெலிவரி.. சோமேட்டோ-வின் புதிய முயற்சி..\nலாக்டவுனில் 30 மில்லியன் டாலர் முதலீடு #Bira91.. சீனா ஓரம்கட்டப்பட்டது..\n19.23 லட்சம் பேரை பாதித்த கொரோனா மத்தியிலும் விரிவடையும் ஸ்விக்கி\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nலாக்டவுன் நீடித்தால் 50% உணவகங்கள் மூடலாம்.. அப்போ உணவு டெலிவரி.. அதிர்ந்துபோன ஸ்விக்கி, சோமோட்டோ\nஸ்விக்கி, சோமேட்டோவுக்கு செக் வைக���கும் அமேசான்.. உணவு டெலிவரியிலும் அசத்த திட்டம்\n35,000 வகையான பிரியாணி.. ஜெயில் பிரியாணி, 19 ரூபாய் வெஜ் பிரியாணி.. அதிர்ச்சி கொடுத்த ஸ்விக்கி..\nசோமேட்டோவின் ஆதிரடி திட்டம்.. இனி ராஜா வாழ்க்கை தான்..\n36,500 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்\nதங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..\n\"திவால்\" ஆன OneWeb நிறுவனத்தில் ஏர்டெல் முதலீடு.. புதிய இலக்கு புதிய பயணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivatemple.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:58:45Z", "digest": "sha1:TTRELAJ67EEPEADRXBU2ZFX6GQBHDJM4", "length": 80096, "nlines": 2155, "source_domain": "sivatemple.wordpress.com", "title": "சக்திபீடம் | உழவாரப்பணி", "raw_content": "\nகொல்லூர் மூகாம்பிகா: புராணம், சரித்திரம் மற்றும் தரிசனம், கூட ஆனேகுட்டெ விநாயகர்\nகொல்லூர் மூகாம்பிகா: புராணம், சரித்திரம் மற்றும் தரிசனம், கூட ஆனேகுட்டெ விநாயகர் மூகாம்பிகா – கோவிலுக்குப் போகும் வழி, வளைவு. மூகாம்பிகா – கோவிலுக்குப் போகும் வழி, வெளிப்புறச் சுவர். மூகாம்பிகா – கோவில் வாசல்.நேர் மூகாம்பிகா – கோவில் வாசலிலிருந்து வலப்பக்கமாக, ஒரு பிரதிக்ஷணம், மூகாம்பிகா – கோவில் வெளிப்புறச் சுவர் – இடதுபக்க … Continue reading →\nPosted in ஆதிசங்கரர், ஆனேகுட்டெ, உடுப்பி, காலடி, கொல்லூர், கௌமாசுரன், சக்தி, சக்தி வழிபாட்டுஸ்தலம், சக்திபீடம், சங்கரர், பரசுராமர், மூகன், மூகாம்பிகா, மூகாம்பிகை, மூர்க்கன், ஸ்ரீசக்கரம்\t| Tagged ஆதி சங்கரர், ஆதிசங்கரர், ஆனெகுட்டெ, ஊமை, கம்சாசுரன், காலடி, கேரளா, கொல்லூர், கௌமாசுரன், சக்தி, சக்தி பீடம், சக்தி வழிபாட்டுஸ்தலம், சக்திபீடம், சங்கரர், சிவன், சோட்டாணிக்கரை, பரசுராமர், பார்வதி, மூகன், மூகாம்பிகா, மூகாம்பிகை, மூர்க்கன், ஸ்ரீசக்கரம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகயா பயணம் – மங்கள கௌரி, விஷ்ணுபாதம், பிண்ட தானம்\nகயா பயணம் – மங்கள கௌரி, விஷ்ணுபாதம், பிண்ட தானம் 29-08-2014 (வெள்ளிக் கிழமை): வாரணாசியிலிருந்து காலை 3 மணிக்கு புறப்பட்டு, ஜைசல்மர���-ஹௌரா எக்ஸ்பிரஸ் மூலம் கயா ஜங்ஸன் வந்தடைந்தோம். அங்கிருந்த கௌடியா மடத்தில் தங்கினோம். இது கௌடியா மடம் தேசிய நெடுஞ்சாலை எண்.83 தோபியிலிருந்து பாட்னாவுக்குச் செல்லும் வழியில், ஒரு சந்தில், அனுகிரக ராஜகிய … Continue reading →\nPosted in கயா, சக்தி, சக்தி பீடம், சக்திபீடம், சண்டி, சிரார்த்தம், சிவா, ஜைன, ஜோகினி, தந்திரம், பல்கு, பல்கு நதி, பாட்னா, பாவபுரி, பிக்குனி, பிண்ட தானம், பிரம்மா, பௌத்தர், மங்கள கௌரி, மந்திரம், யந்திரம், யோகினி, விஷ்ணு\t| Tagged கயா, சக்தி, சக்தி பீடம், சக்திபீடம், சண்டி, சாமுண்டா, சிரார்த்தம், சிவா, ஜைனர், ஜோகினி, பலுகு, பல்கு நதி, பாட்னா, பாவபுரி, பிக்குனி, பிண்ட தானம், பிண்டம், பிரம்மயோனி, பிரம்மா, பௌத்தர், மங்கள கௌரி, மங்களகௌரி, மோட்சம், யோகினி, விஷ்ணு\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிருக்கடையூர் இறைவி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் – முதியவர்களை மரியாதை செய்யும் இடம் (2)\nதிருக்கடையூர் இறைவி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் – முதியவர்களை மரியாதை செய்யும் இடம் (2) கர்பகிருஹத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியே வந்தால், சுற்றி வர வழி. மயானமும், காசி தீர்த்தமும் (கங்கை நீர்)[1]: திருக்கடவூர் மயானம் ( திருமயானம்) / திருமெய்ஞ்ஞானம் என்ற இன்னொரு சிவன் கோவில் திருக்கடவூருக்கு நேர்கிழக்கில் 2 கி.மீ. தொலைவில் … Continue reading →\nPosted in உக்ரரத சாந்தி, கங்கை, கனகாபிஷேகம், கல்வெட்டு, கிழக்கு, குளம், குளம் அமைப்பு, சக்தி வழிபாட்டுஸ்தலம், சக்திபீடம், சதாபிசேகம், சஷ்டியப்த பூர்த்தி, சிவன், சிவன் கோவில், சிவாச்சாரி, சுந்தரர், சேவை, சோழர், திருக்கடவூர், திருக்கடையூர், தெற்கு, நந்தி, பலிபீடம், பாதாள கங்கை, பீமரத சாந்தி, பூர்ணாபிஷேகம்\t| Tagged அந்தாதி, அபிராமி, உக்ரரத சாந்தி, கங்கை, கனகாபிஷேகம், கஹதவலர், குளம், சக்தி, சக்தி வழிபாடு, சதாபிசேகம், சஷ்டியப்த பூர்த்தி, சோழன், தந்திரம், திருக்கடவூர், திருக்கடையூர், பீமரத சாந்தி, பூர்ணாபிஷேகம், மந்திரம், மார்கண்டேயன், யந்திரம், யமன், ராத்தோர், வழிபாடு\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011)\nதிருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011) 145. கோயிலின் நுழைவு வாசல். 2009ல் கும்பாபிஷேகம் நடந்ததால், கோபுர���், மற்றும் மேற்புற சுவர்கள் வெள்ளையடிக்கப் பட்டுள்ளன. ஆனால், 23-01-2011 அன்று அங்கு வந்தபோது, கோயிலைச்சுற்றிலும் வெளியே, உள்ளே செடிகொடிகள் மண்டிகிடந்துள்ளதை உழவாரப் பணியாளர்கள் கண்டனர். ஆகவே உற்சாகத்துடன் வேலையை ஆரம்பித்தனர். 185 – “திருவாலீஸ்வரர் … Continue reading →\nPosted in உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கலை நயம், கிழக்கு, கொடி கம்பம், சக்திபீடம், சன்னிதி, சிவன், சிவன் கோவில், திருவாலீஸ்வரர், தெற்கு, தேசிய நெடுஞ்சாலை, நகர அமைப்பு, நந்தி, பலிபீடம், பல்லவர்கள், பிரகாரங்கள், மதுராந்தகம், மேற்கு, லிங்கம், வடக்கு, வடிவமைப்பு\t| Tagged அப்பர், ஆலயப்பாதுகாப்பு, உழவாரப்பணி, கருங்கல், கலை நயம், கல்வெட்டு, கிணறு, கிழக்கு, குளம், சன்னிதி, தமிழ், திருமால், தெற்கு, தெலுங்கு, பல்லவர் காலம், பல்லவர்கள், பிரகாரங்கள், மடப்பள்ளி, மேற்கு, வடக்கு, வடிவமைப்பு, விஷ்ணு\t| 1 பின்னூட்டம்\nஅறம் வளர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் கனி கண்டீஸ்வரர் கோவில் இரண்டிலும் உழவாரப்பணி (28-11-2010)\nஅறம் வளர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் கனி கண்டீஸ்வரர் கோவில் இரண்டிலும் உழவாரப்பணி (28-11-2010) அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் கனி கண்டீஸ்வரர் கோவில் இரண்டிலும் உழவாரப்பணி, 28-11-2010 அன்று நடைபெற்றது. இவையிரண்டுமே சிறிய கோவில்கள். சுமார் 200 – 300 வருடங்களில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதில் காணப்படும் செங்கல்சுதை சிற்பங்கள், உபயோகிக்கப்பட்டுள்ள செங்கற்கள், முதலியவை அத்தன்மையினைக் … Continue reading →\nPosted in அறம் வளர்த்தீஸ்வரர், கணி கண்டீஸ்வரர், கனி கண்டீஸ்வரர், கருக்கினில் அமர்ந்தவள், காஞ்சிப் புராணம், சக்தி வழிபாட்டுஸ்தலம், சக்திபீடம், சீத்தலைசாத்தனார், செங்கல்சுதை, நகர அமைப்பு, நகர அமைப்புத் திட்டம், நகர நிர்மாணம், நகரேசு காஞ்சி, நகரேஸு காஞ்சி, மணிமேகலை, ஸ்ரீசக்கரம்\t| Tagged அறம் வளர்த்தீஸ்வரர், கணி கண்டீஸ்வரர், கனி கண்டீஸ்வரர், கருக்கினில் அமர்ந்தவள், காஞ்சிப் புராணம், சக்தி வழிபாட்டுஸ்தலம், சக்திபீடம், சீத்தலைசாத்தனார், செங்கல்சுதை, நகர அமைப்பு, நகர அமைப்புத் திட்டம், நகர நிர்மாணம், நகரேசு காஞ்சி, நகரேஸு காஞ்சி, மணிமேகலை, ஸ்ரீசக்கரம்\t| 3 பின்னூட்டங்கள்\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெரு��ாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/10/19052701/The-last-Test-against-South-Africa-begins-today-in.vpf", "date_download": "2020-07-07T23:40:44Z", "digest": "sha1:G5JO25DY6NVEIXAPAZ5W4HJYXNINEP2W", "length": 22227, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "The last Test against South Africa begins today in Ranchi || தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம் + \"||\" + The last Test against South Africa begins today in Ranchi\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று ராஞ்சியில் தொடங்கும் கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது.\nபதிவு: அக்டோபர் 19, 2019 05:27 AM\nஇந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.\nஇந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.\nசாதகமான உள்ளூர் சூழலில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியதன் விளைவு இரண்டு டெஸ்டிலும் எளிதில் வாகை சூடியது. முதலாவது டெஸ்டை எடுத்துக் கொண்டால் மயங்க் அகர்வாலின் இரட்டை சதமும், இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவின் வியப்பூட்டும் பேட்டிங்கும் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தன.\nபுனே டெஸ்டில் கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதன் மூலம் முதல் இன்னிங்சில் 601 ரன்கள் குவித்து மலைக்க வைத்த இந்தியா, தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்தது. பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் (14 விக்கெட்) ஜடேஜா (10 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (8 விக்கெட்) ஆகியோர் மிரட்டுகிறார்கள்.\nதொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். கடைசி டெஸ்டின் முடிவு தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகள் கிடைக்கும்.\nஅதனால் இந்திய வீரர்கள் எந்த வகையிலும் மெத்தனமாக இருக்கமாட்டார்கள் என்று நம்பலாம். விராட் கோலி இன்னும் 44 ரன்கள் எடுத்தால் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை எட்டுவார்.\nதென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை தொடரை இழந்து விட்ட நிலையில் ஆறுதல் வெற்றிக்காக போராடுவார்கள். முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் (431 ரன்) ஓரளவு தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்க வீரர்கள் 2-வது டெஸ்டில் ஒட்டுமொத்தமாக சரண் அடைந்து விட்டனர்.\nசொல்லப்போனால் அந்த அணியில் பின்வரிசையில் ஆடிய பிலாண்டர், முத்துசாமி, டேன் பீட், கேஷவ் மகராஜ் (காயத்தால் க��ைசி டெஸ்டில் இவர் ஆடவில்லை) ஆகியோர் தான் இந்திய பவுலர்களுக்கு சற்று குடைச்சல் கொடுத்தனர். அவர்கள் போல் முன்வரிசை ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடினால், அது இந்தியாவுக்கு கடும் சவாலாக அமையும். காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் விலகி விட்டதால் அவருக்கு பதிலாக ஜூபைர் ஹம்சா இடம் பெறுவார் என்று தெரிகிறது.\nராஞ்சி மைதானத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அந்த டெஸ்டிலும் இரு அணிகளும் ரன்மழை பொழிந்ததால் டிராவில் முடிந்தது.\nஇந்த ஆடுகளம் முதல் 3 நாட்களுக்கு பேட்டிங்குக்கும், அதன் பிறகு சுழற்பந்து வீச்சுக்கும் உகந்த வகையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தின் போது லேசான மழை குறுக்கீடு இருக்கலாம்.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் அல்லது ஹனுமா விஹாரி.\nதென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், ஜூபைர் ஹம்சா, தேனிஸ் டி புருன், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா, குயின்டான் டி காக், வெரோன் பிலாண்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட் அல்லது ஜார்ஜ் லின்டே, காஜிசோ ரபடா, அன்ரிச் நார்ஜே அல்லது நிகிடி.\nகாலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n‘டாஸ்’ போடுவதற்கு வேறு வீரரை அனுப்பலாம் - பிளிஸ்சிஸ்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. இந்த தொடரில் முதல் இரு டெஸ்டிலும் இந்தியா டாசில் ஜெயித்ததோடு, முதலில் பேட்டிங் செய்து போட்டிகளிலும் வெற்றி கண்டது.\nஆசிய கண்டத்தில் தென்ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 9 டெஸ்டுகளில் டாசில் தோற்று இருக்கிறது. இவற்றில் எந்த டெஸ்டிலும் அந்த அணி வெற்றி பெற்றதில்லை. இது குறித்து தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:-\nநாங்கள், இந்தியாவுக்கு அவர்களது இடத்தில் உண்மையிலேயே கடும் சவால் அளிக்கக்கூடிய அணியாக இ���ுக்க விரும்புகிறோம். முதலாவது டெஸ்டில் சில கட்டங்களில் நன்றாக ஆடினோம். எனவே கடைசி டெஸ்டில் டாசில் இருந்தே நன்றாக தொடங்குவோம் என்று நம்புகிறேன்.\nநாளைய தினம் (இன்று) டாஸ் போடுவதற்கு ஒரு வேளை நாங்கள் வேறு வீரரை (சிரித்தபடி) அனுப்பினாலும் அனுப்பலாம். ஏனெனில் இதுவரை டாசை வெல்வதில் எனது சாதனை சிறப்பாக இல்லை. முதல் இன்னிங்சில் நாங்கள் நிறைய ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். அதை செய்து விட்டால் அதன் பிறகு எதுவும் சாத்தியமே. ஆடுகளத்தை பார்ப்பதற்கு கொஞ்சம் வறண்டு காணப்படுகிறது. சுழற்பந்து வீச்சும், ரிவர்ஸ் ஸ்விங்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். எனவே முதல் இன்னிங்சில் ரன் குவிப்பது முக்கியமானது. 2-வது இன்னிங்சில் எதுவும் நடக்கலாம். இவ்வாறு பிளிஸ்சிஸ் கூறினார்.\n1. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை - மைக்கேல் ஹோல்டிங்\nகடந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.\n2. “கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டது” - பிரதமர் மோடி பேச்சு\nபிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நேற்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.\n3. கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர்\nகொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.\n4. கொரோனா வைரசுக்கு எதிரான கண்ணுக்கு தெரியாத யுத்தம் - ராஜ் நாத் சிங்\nகொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் நம் வாழ்நாளில் கண்ணுக்கு தெரியாத யுத்தம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டதால், நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் பாதியிலேயே தாயகம் திரும்பினர்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில�� நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. ‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்’ வினோத்ராய் வெளியிட்ட ரகசியம்\n2. சவுதம்டனில் நாளை தொடங்குகிறது: உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்து இருக்கும் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்\n3. தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை\n5. ‘இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது’ டோனிக்கு சாக்‌ஷியின் பிறந்த நாள் வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13417", "date_download": "2020-07-07T23:41:16Z", "digest": "sha1:IZ5YQCTF6CC3OKKCJA4YWCOEPBP44BBA", "length": 6200, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கோர விபத்து.!! பரிதாபமாகப் பலியான முச்சக்கர வண்டிச் சாரதி.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கோர விபத்து. பரிதாபமாகப் பலியான முச்சக்கர வண்டிச் சாரதி.\nபாதுகாப்பற்ற ரயில் கடவையில் கோர விபத்து. பரிதாபமாகப் பலியான முச்சக்கர வண்டிச் சாரதி.\nமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து செட்டிகுளம் துடரிக்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் செட்டிகுளம் முதலியார் குளப் பகுதியை சேர்ந்த சகீது என அழைக்கப்படும் மௌலவி ஒருவரே பலியாகியுள்ளார்.குறித்த விபத்து தொடர்பில் மேலும் ; குறித்த மௌலவி தனது முச்சக்கர வண்டியில் செட்டிகுளம் பகுதியில் இருந்து துடரிக்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த போது துடரிக்குளம் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைப்பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleக.பொ.த உ��ர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் மிக முக்கிய அறிவிப்பு..\nNext articleமுகக் கவசம் இல்லாமல் நடமாடும் பொதுமக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை.. கடந்த 24 மணி நேரத்தில் 162 பேர் கைது..\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல அனுமதி மறுப்பு..\nஇரு வாரங்களில் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும்…ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rajnath-singh-performs-pooja.html", "date_download": "2020-07-07T23:16:26Z", "digest": "sha1:O3YIULCZFLDKR3GBFD2OPXWUWB4WISPE", "length": 9020, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரஃபேல் விமானத்துக்கு பொட்டு, எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்!", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களி��் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nரஃபேல் விமானத்துக்கு பொட்டு, எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்\nசரஸ்வதி பூஜை மற்றும் இந்திய விமானப் படை நிறுவப்பட்ட இன்றைய தினத்தில் ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக பாதுகாப்பு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nரஃபேல் விமானத்துக்கு பொட்டு, எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 22:20:05 IST\nசரஸ்வதி பூஜை மற்றும் இந்திய விமானப் படை நிறுவப்பட்ட இன்றைய தினத்தில் ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஃபோர்டியக்ஸ் நகரில் ரஃபேல் விமானத்தைத் தயாரிக்கும் தசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடமிருந்து முதல் விமானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பரதாயப்படி பெற்றுக்கொண்டார்.\nபோர் விமானத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, விமானத்துக்கு சந்தனம், குங்குமம் இடப்பட்டது. விமானத்தின் மீது, ராஜ்நாத் சிங் குங்குமத்தால் இந்தியில் ஓம் என்று எழுதினார். விமானத்தின் நான்கு சங்கரங்களிலும் எலுமிச்சைப் பழம் வைக்கப்பட்டது. பின்னர், தேங்காய் பழத்துடன் இந்து முறைப்படி பூஜை செய்யப்பட்டது.\nஅதன்பிறகு பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்திய ராணுவத்துக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இந்தியா-பிரான்ஸுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் இது ஒரு மைல்கல். குறிப்பிட்ட காலநிர்ணயத்தை, தசால்ட் நிறுவனம் மிகச் சரியாக பின்பற்றியது அவர்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் விமானங்கள் நம்முடைய நாட்டுக்கு வலிமையை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.\nதற்போது, சம்பிரதாய முறைப்படி ரஃபேல் விமானம் தற்போது வழங்கப்பட்டாலும், முதல் நான்கு விமானங்கள் 2020-ம் ஆண்டு மே மாதம் தான் இந்தியாவுக்கு வரும்\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு\nரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tnpscgatewayy.com/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-07-07T22:52:12Z", "digest": "sha1:JBCGJOWEXFGTNHE6DO4IXUAVH6MTH2N2", "length": 7582, "nlines": 130, "source_domain": "tamil.tnpscgatewayy.com", "title": "மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் Archives - TNPSC Gatewayy", "raw_content": "\nமுகப்பு நடப்பு நிகழ்வுகள் அரசியல் அறிவியல் மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள்\nCategory Archives: மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள்\nஉயிர்/கரிம உரங்கள், மண் சுகாதார அட்டை,\nஉரப்பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்\nவேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த நிதியாண்டில் 1 லட்சத்துக்கும்மேற்பட்ட கிராமங்களில் உயிர்/கரிம உரங்களின்…\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஜல்சக்தி அபியான்,\nஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாக…\nமத்திய பிரதேச மாநில அரசு பெண்களுக்கான ஜீவன்சக்தி யோஜனாவை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்புறங்களில்…\nபிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா, முதலமைச்சர் யோதா கல்யாண் யோஜனா,\nமுதலமைச்சர் யோதா கல்யாண் யோஜனா\nமத்திய பிரதேச மாநில அரசு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்காக “முதலமைச்சர் கோவிட்-19 யோதா கல்யாண்…\nசிறு வர்த்தகர்களுக்கான உத்தரவாத நிதி, பிரதான் மந்திரி முத்ரா திட்டம்,\nசிறு கடன்களுக்கு இழப்பீடு தொகை அரசாங்கம் அதிகரித்து உள்ளது\nநிதி அமைச்சகம் சிறு வர்த்தகர்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் சிறு வர்த்தகர்களுக்கு…\nவன்தன் திட்டத்தின் கீழ் பழங்குடியி���ருக்கு சந்தை உதவி\nபழங்குடியின விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED)…\nகொரோனா தடுப்பு நிதி: PM CARES தொடக்கம்\nகொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு உதவி வழங்க வங்கி கணக்கு ஒன்றை பிரதமர் நரேந்திர…\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கீழ் ஊதியம் உயர்வு\nமத்திய அரசு மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கீழ் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்க ரூ4,431…\nஉஜ்வாலா திட்டம், கரீப் கல்யாண் யோஜனா,\nஇந்தியாவில் COVID-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் ஏழைமக்களுக்கு உதவி செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…\nடெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் டெல்லியின் பார் கவுன்சிலில் புதியதாக சேரும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும்முதலமைச்சரின் வழக்கறிஞர்கள் நலத்திட்டத்தின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/figaro-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:46:33Z", "digest": "sha1:ARLCHTXDBMMAQYJLUGX4GUAFZ7JBUDQD", "length": 32597, "nlines": 470, "source_domain": "ta.popular.jewelry", "title": "ஃபிகாரோ இணைப்பு வளையல்கள்– Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்���ள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 14 காரட் தங்கம் 24 காரட் தங்கம் காப்பு கனச்சதுர சிர்கோனியா டயமண்ட் கட் பிகரோவில் figaro சங்கிலி ID ஐடி காப்பு லோப்ஸ்டர் பூட்டு ஆண்கள் புலி-கண் இரண்டு தொனி தங்கம் இருபாலர் வெள்ளை வெள்ளை தங்கம் வெள்ளை கல் பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nஃபிகரோ ஐடி மஞ்சள் தங்க வளையல் (18 கே)\nஃபிகரோ பேவ் ட்ரை-கலர் தங்க வளையல் (14 கே)\nஃபிகாரோ ஐடி பிளேட் ட்ரை-கலர் தங்க வளையல் (14 கே)\nஃபிகரோ இரட்டை டோன் தங்க வளையல் (18 கே)\nஃபிகரோ ஐடி மஞ்சள் தங்க வளையல் (18 கே)\nஃபிகாரோ இணைப்பு வளையல் (18 கே)\nஃபிகாரோ இணைப்பு வளையல் (14 கே)\nஃபிகாரோ இணைப்பு வளையல் (14 கே)\nஃபிகரோ ஐடி காப்பு (14 கே)\nஃபிகரோ ஐடி காப்பு (14 கே)\nஃபிக��ோ ஐடி காப்பு (14 கே)\nஃபிகரோ ஐடி காப்பு (14 கே)\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/nitthiya-nitthiyamaai/", "date_download": "2020-07-07T23:46:08Z", "digest": "sha1:3R7FXI5QVCXT6PUJ7FZIBUSCEAQKXKHK", "length": 4816, "nlines": 165, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Nitthiya nitthiyamaai Lyrics - Tamil & English Jebathotta Jeyageethangal", "raw_content": "\nஇஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர்\nநான் பாடும் பாடல் நீர்தானே\nதினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே\nவானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்\nமேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர்\nபிரியமும் நீர்தானே – நான் பாடும்\nவார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே -உம்\nசுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே\nசர்வ வல்லவரே -நான் பாடும்\nபாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர்\nதினம் காப்பவர் நீர்தானே – நான் பாடும்\nமண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கின்றீர்\nதானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர்\nமேய்ப்பர் நீர்தானே – நான் பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-07T23:27:46Z", "digest": "sha1:ROMQ45UL4YWONFJA7RWALOH7GLUCVDQI", "length": 61363, "nlines": 1273, "source_domain": "womanissues.wordpress.com", "title": "வாஷிங் மிஷினில் குழந்தை | பெண்களின் நிலை", "raw_content": "\nArchive for the ‘வாஷிங் மிஷினில் குழந்தை’ Category\nகுழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர் அராபத் பெண்ணைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன\nகுழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர்அராபத் பெண்னைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன\nஇந்தியாவில் ஸ்டவ் வெடிப்பதற்கும், அமெரிக்காவில் துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை: 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு அமெரிக்க சமூக சேவகி சென்னைக்கு வந்திருந்தபோது, பெண்கள் கொடுமைப் படுத்தப் படுவதில் அமெரிக்காவை விட இந்தியா எவ்வளவோ மேல் என்று சொன்னபோது, அங்கிருந்த கையில்லாமல் ஜாக்கேட் அணிந்த பல மாதரசிகளுக்குப் பொத்துக் கொண்டு வந்து, நீங்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம், இங்கு எங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை என்று பெண்களின் மீது நடக்கும் குற்ற��்களைப் பட்டியல் போட்டு காண்பித்தார். பொறுமையாக கேட்டப் பிறகு, அந்த அமெரிக்க சமூக சேவகி சொன்னார், “இங்கு ஸ்டவ் வெடிப்பதற்கும், அங்கு துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால், அங்கு அதிக அளவில் துப்பாக்கிகள் வெடித்துள்ளன”, என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு, விஷயத்தை மாற்றிக் கொண்டனர்.\nநாகரிகம் மாறும் போது மறைக்கும் இடங்கள் மாறுகின்றன: இந்திய நாகரிகம் சீரழிந்து, கணவன் – மனைவி உறவு முறைகளில் பிறழ்சிகள் ஏற்படும்போது, பாதிக்கப்படுவது, அவர்களில் குழந்தைகளே. அச்சிரழிவு இங்கும் ஆரம்பித்து விட்டது. குழந்தைக் கொலையில் வாஷிங் மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதன் அவசியம் இதுதான். யாசர் அராபத் கொன்ற முறையும் அதே மனப்பாங்குதான். குற்றம் புரிவது, குற்றத்தை மறைப்பது, மறைப்பதற்கு கையாளும் குரூரவழிகள் எல்லாமே உருவாகும் விதம் தான் மாறுபடுகிறது. விளைவுகள் ஒன்றகத்தான் இருக்கின்றன.\nயாசர் அராபத் பெண்னைக் கொன்ற முறை: யாசர் அராபத் என்பவன் கோயம்புத்தூர் சரோஜாவைக் கொன்ற முறையை ஊடகங்கள் விளக்கியுள்ளதால், அந்த குரூரத்தை மறுபடியும் வர்ணிக்கத் தேவையில். ஒரு கசாப்புக் கடைக்காரனை விட, அந்த குரூரக் கொலையாளி-பயங்கரவாதி கசாபை விட, அத்தகைய மனப்பாங்கை வளர்த்துள்ளான் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதனை சமூகவியல், மனோதத்துவம், இந்தியவியல், குற்றவியல் முதலிய துறை வல்லுனர்கள் ஆராய வேண்டும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்து வேரோடு அழிக்க வேண்டும். அப்பொழுதுதான், சமூகம் உறுப்படும்.\nகுறிச்சொற்கள்:ஆக்ரோஷம், இந்தியவியல், இருக்கம், கயமை, குரூரம், குற்ற மனபப்பாங்கு, குற்றம், குற்றவியல், குழந்தை, கொலை, கோபம், சமூகவியல், துப்பாக்கி, மதம், மனோதத்துவம், மறுமகள், மாமியார், மிருகம், ஸ்டவ்\nஅக்காள், அச்சம், அடங்கி நடப்பது, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இலக்கு, உடலுறவு, உறவு, ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கரு, கர்ப்பம், காதல், குற்றவியல், குழந்தை கொலை, கூடா நட்பு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகவியல், சீரழிவுகள், தகாத உறவு, தங்கை, தண்டனை, தந்திரம், தனிமனித விபரீதமான செயல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திரா��ிடம், துபாய் விபச்சாரம், பச்சிளம் குழந்தை, பண்பாடு, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கள் பாலியல் உறவு, பெண்டாட்டி, பெண்ணியம், மனைவி, மனோதத்துவ மருத்துவர், மனோதத்துவம், வாஷிங் மிஷினில் குழந்தை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nவாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்\nவாஷிங்மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்[1]; சேர்த்தலா (கேரளா): வாஷிங் மிஷினில் தன் எட்டு மாத ஆண் குழந்தையை போட்டு கொலை செய்த தாய், போலீசில் சரணடைந்தார்[2]. அவர் ஏற்கெனவே மனோதத்துவ மருத்துவரிடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்[3]. இது இக்காலக் கட்டத்தில் பெண்கள் எந்த அளவிற்கு, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தவர், பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. இப்படி சராசரி குடும்பங்களில், இவ்வாறானப் பிர்ச்சினைகள் உள்ளன. ஒன்று, கணவன் வேலைக்குச் சென்றவுடன், மாமியார்-மறுமகள் சண்டை ஆரம்பித்து விடும், இல்லை, தனியாக இருக்கும் மனைவி, ஏதாவது செய்து விடுவாள். குறிப்பாக, அவள் வெறும் சமைப்பது, குழந்தைகளை பார்த்துக் கொள்வது, என்றிருக்கும் போது, வேறு வேலை இல்லை எனும்போது, பிரச்சினைகளில், மன அழுத்தங்களில் சிக்கிக் கொள்கிறாள்.\nஜான் மார்க்கோஸின் மனைவி சுமா: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலா தெற்கு பகுதியில் ஆர்த்தங்கல்லைச் சேர்ந்தவர் ஜான் மார்க்கோஸ் (46); எர்ணாகுளத்தில் தனியார் ஓட்டலில் பணியாற்றுகிறார்; இவரது மனைவி சுமா (40). இவர்களது மகள் மிலன் மரியா(10), ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஷாரோன் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இப்படி அழகான குடும்பம் தான், ஆனால், ஏன் பிரச்சினை வர வேண்டும்\nகுழந்தை அழுததால் கொலை செய்த தாய்: நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு, வாஷிங் மிஷினில் நீரை நிரப்பிய சுமா, அதில் குழந்தையை அமுக்கி, வாஷிங் மிஷினை மூடினார். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்த அவர், குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தார். குழந்தை அழுது கொண்டிருந்ததாம், முதலில் சமாதம் செய்து பார்த்தாராம். அழுகை நிறுத்தாதலால், கோபமடைந்த அவர், இம்முடிவிற்கு வந்துள்ளார்[4]. ஆக, இது புதிதாக வந்த பிரச்சினையில்லை. மனத்தில், ஏதோ அந்த அளவிற்கு, அக்குழந்தை மீது வெறுப்பை வளர்த்திருக்கிறார். மேலும், முதல் குழந்தை பெண், இரண்டாவது ஆண் என்று இருக்கும் போ��ு, ஆன் குழந்தையைக் கொல்லத்துணிந்துள்ளதால், கணவன்-மனைவி பிரச்சினையும் உள்ளது தெரிகிறது.\nபோலீஸுக்குத் தானே சென்று தான் கொலை செத்து விட்டதாகக் கூறியது; பிறகு, அங்கிருந்து பஸ் மூலம் ஆலப்புழா சென்று, அங்கிருந்து ஆட்டோவில் சென்ற அவர், தான் ஒரு குற்றம் செய்து விட்டதாகவும் யாரிடம் புகார் செய்ய வேண்டும் என, கேட்டதை தொடர்ந்து, ஆலப்புழா எஸ்.பி அலுவலக மகளிர் பிரிவு[5] போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார். அங்கு அவர் தான் தனது குழந்தையைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். இது தனது குற்ற உணர்வை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. அதாவது, அந்த அளவிற்கு மனநிலை பாதிக்கப் பட்டுள்ளார் எனத்தெரிகிறது.\nபிறகு விசாரணை செய்த போலீஸார்; அதிர்ச்சி அடைந்த போலீஸார் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே நுழைந்து வாஷிங் மெஷினைப் பார்த்தபோது குழந்தையின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடலை போலீஸார் மீட்டனர். அப்பெண்ணையும் கைது செய்தனர்[6]. வியாழக்க்கிழமையன்று மாஜீஸ்ட்ரேட்டின் முன்பு அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி விசாரணை நடத்தப் படும்[7]. சுமாவின் கணவர் ஜான். அவர் வேலைக்காக சென்று இருந்தார். அதேபோல மூத்த மகள் தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில்தான் சுமா இப்படி ஒரு விபரீதத்தை செய்துள்ளார்.சுமாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, வாஷிங் மிஷினில் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள், அவள் எப்பொழுதும் வீட்டில் கதவுகளை சாத்திக் கொண்டு தனியாக இருப்பாள் என்றும், இதையடுத்து ஏற்கனவே தற்கொலை செய்து கொள்ள கை நரம்புகளை அறுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிந்தது[8].\nமூன்று வருடங்கள் கழித்து, சென்னையில் ஒரு பெண், சந்தாகத்தின் பேரில் தன்னுடைய குழந்தையைக் கொன்று, வாஷின்மெஷினில் மறைத்து வைத்தது காலத்தின் கோலமதான்\n[1] வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண், செப்டம்பர் 24, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அக்காள், அச்சம், கணவன்-மனைவி உறவு முறை, கலாச்சாரம், காதல், குரடும்பம், குரூரம், குற்றம், குழந்தை, குழந்தை கொலை, கொடூரம், கொலை, கோரம், சண்டை, சமூகச் சீரழிவுகள், சரண், சீரழிவுகள், தங்கை, தாய், பந்தம், பயங்கரம், பாசம், பாரம்பரியம், பிரச்சினை, மன நோயாளி, மனநோயாளி, மனப்பாங்கு, மனைவி, மனோதத்துவ மருத்துவர், மன்பு, மறுமகள், மாமியார், வாஷிங் மிஷினில் குழந்தை\nஅகோரம், அக்காள், அன்பு, அலங்கோலம், உறவு, குடும்பம், குரூரம், குழந்தை கொலை, கோரம், சந்தேகம், தங்கை, தாய் குழந்தையை கொலை செய்தல், பந்தம், பயங்கரம், பாசம், பிரச்சினை, பெண்டாட்டி, மன நோயாளி, மனைவி, மனோதத்துவ மருத்துவர், மறுமகள், மாமியார், வன்கொடுமை, வாஷிங் மிஷினில் குழந்தை, ஸ்டவ் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/01/2_19.html", "date_download": "2020-07-07T23:45:00Z", "digest": "sha1:IB32GALULZY5QQK5TQJ3SBRD2AAG2UF6", "length": 12445, "nlines": 196, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கைரேகை ஜோதிடம் 2", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஒன்பது கிரகங்களையும் அதன் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று பெரும்பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன..அவை;\n2.தாரா கிரகங்கள் ( செவ்,குரு,புதன்,சுக்கிரன்,சனி)\n3.சாயா கிரகங்கள் எனும் நிழல் கிரகங்கள் -ராகு கேது\nமேற்க்கண்ட மண்டல ,தாரா கிரகங்களுக்கு மட்டும் உள்ளங்கையில் கிரக மேடுகள் என்று ஏழுவகை மேடுகள் உள்ளன..ராசி மண்டலங்களில் ராகு,கேது க்களுக்கு சொந்த வீடு (ராசி) கிடையாது.\nஅதே போலத்தான் உள்ளங்கையில் மேடுகள் கிடையாது.ராசிகளில் எந்த ராசியில் அவர்கள் இருக்கிறார்களோ அந்த ராசியே அவர்கள் சொந்த ராசியாக கருதப்படுகிறது.இதுவே உண்மையும் ஆகும்.உள்ளங்கையில் ஏழுவகை மேடுகள் காணப்படுகின்றன.கிரகமேடுகள் மற்றும் ரேகைகள் பற்றி புரிதல் இருந்தால் அதன் பலன்களை இனம் காண சுலபமாக இருக்கும்.கீழே உள்ள படத்தில் கிரக மேடுகளை சுட்டிக் காட்டியுள்ளேன்.பார்க்கவும்.\nஜோதிடத்தில் ஏழு கிரகங்கள் உல்ளங்கையில் ஏழு மேடுகளில் ஆட்சி செய்கின்றன..ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டிருந்தால் அவர் உள்ளங்கையிலும் சுக்கிரன் மேடு தாழ்ந்து,அதிக குறுக்கு கோடுகளுடன் காணப்படும்.சுக்கிரன் நன்றாக இருந்தால் கட்டை விரலுக்கு கீழ் உள்ள மேடு பருத்து சின்ன சின்ன கோடுகள் இன்றி தூய்மையாக காணப்படும்.இது குடும்ப வாழ்வை பற்றி சொல்லும் முக்கிய இடம்.\nகிரக மேடுகள் என ரேகை சாஸ்திரத்தில் palmistry யில் சொல்லப்படுபவை ஜாதகத்தில் ராசிக்கட்டங்களில் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றதை கணிப்பதை போன்றதாகும்.சூரிய மேடு பலமாக இருந்தால் சூரியன் பலமாக இருக்கிறது என அர்த்தம்.ஆக கையில் கிரக மேடுகள் முக்கியம்.\nஅருமையா கை ரேகை பற்றி சொன்னிங்க\nநன்றி சொல்ல வந்தேன் ..\nபதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )\nசர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சே...\nநியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் ...\n2012 ல் கல்யாண யோகம் கைகூடும���..திருமண பொருத்தம் பா...\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nநெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்...\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2017/04/blog-post_12.html", "date_download": "2020-07-07T23:24:11Z", "digest": "sha1:ABP63EUFC2FJF2DTPF2VFHQLMYUSVUL5", "length": 51743, "nlines": 250, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பர்வீன் – நடராஜன் காதல் கதை", "raw_content": "திருக்குர்��ன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 12 ஏப்ரல், 2017\nபர்வீன் – நடராஜன் காதல் கதை\nஇதைக் கதை அல்லது காவியம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். இது நிஜமா கற்பனையா என்ற ஆராய்ச்சியும் இங்கு தேவையில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. சிறு சிறு மாற்றங்களோடு அன்றாடம் நாட்டில் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு இது. இன்று காதல்வயப்பட்டுக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்களுக்கு இது சமர்ப்பணம்.\nஅண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று தொடங்கித் தொடர்ந்தது அவர்களின் காதல் கதை. பர்வீன் குடியிருந்த அதே தெருவில் ஒரு ஐந்தாறு வீடு தள்ளி இருந்தது நடராஜனின் வீடு. பர்வீன் படித்துக்கொண்டிருந்து பிளஸ் டூ. நடராஜன் அப்போது பெயிண்டர் வேலைக்குப்போய்க் கொண்டு இருந்தான். பார்க்க அழகாக இருந்தான்.\nபர்வீனின் அப்பாவுக்கும் கூலிவேலைதான். வீட்டில் பெயரளவுக்குத்தான் இஸ்லாம். இஸ்லாம் கூறும் ஐவேளைத் தொழுகை எல்லாம் அவர்களின் வீட்டில் இல்லை. சடங்குக்கு வெள்ளிக்கிழமை மட்டும் பள்ளிக்குச் செல்வார் பர்வீனின் தந்தை பாரூக். தாய்க்கும் மகளுக்கும் அதுவும் இல்லை. அருகாமையில் உள்ள பள்ளிவாசலில் பாங்கு (தொழுகை அழைப்பு) ஒலி கேட்கும்போது தலையில் முக்காடு போட்டுக்கொள்ளும் பழக்கம் எப்படியோ தாய் சல்மாவுக்கு இருந்தது.\nதினமும் பார்வைப் பரிமாற்றத்தில் தொடங்கிய பர்வீன்-நடராஜன் காதல் நாள் செல்லச்செல்ல மறைமுக சந்திப்புகளில் வளர்ந்தது. அது முற்றி பெற்றோர்களின் பலத்த எதிர்ப்புகளையும் கடந்து ரிஜிஸ்டர் திருமணத்தில் முடிந்தது. அனைவரையும் பகைத்துக்கொண்டு தனிக்குடித்தனமும் தொடங்கினர். திருமணத்திற்கு முன்னதாக நடராஜன் நாசராக மாறியிருந்தான். நாசருக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்துச்சொல்ல எவரும் அங்கு இல்லை.\nதுடிப்பும் துள்ளலுமாக, சிரிப்பும் சந்தோஷமுமாக இருந்த காதலர்கள் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு அவை அனைத்தும் அசுர வேகத்தில் களை இழக்க ஆரம்பித்தன. யாரைப் பற்றிய நினைப்பே ஆனந்தம் கொண்டு வந்ததோ, அவர்களின் அருகாமையே இப்போது மெல்லமெல்ல எரிச்சலாக மாறியது. காதல் வயப்பட்டிருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கியிருந்த���ு. வாழ்க்கையின் யதார்த்தங்கள் பற்றி சிந்திக்க மறந்தார்கள். திருமணத்திற்கு முன்னர் பெற்றோர்களும் மற்றவர்களும் அவற்றை நினைவூட்டிய போது அவை உள்ளே நுழையவில்லை. பர்வீனின் உற்ற பள்ளித்தோழி அஸ்மா படித்துப்படித்துச் சொன்ன அறிவுரைகள் எதுவும் பர்வீனிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.\nஅஸ்மாவுக்கு மார்க்கப் பற்று இருந்தது. அறிவும் இருந்தது. வகுப்பு இடைவேளையின்போது கூட தொழுகையை நிறைவேற்றுவாள். அஸ்மா எவ்வளவோ இறை எச்சரிக்கைகளை எடுத்துரைத்தும் எதுவும் எடுபடவில்லை. அவள் எடுத்துரைத்த குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் பர்வீனின் செவிகளைத் தாண்டி இதயத்திற்குள் நுழைந்தாலும் ஷைத்தான் குறுக்கே நின்று ‘விட்டுக்கொடுக்காதே பர்வீன், காதலே பெரிது’ என்றான்.\nஅன்று ‘வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்க்கை. இல்லையேல் மரணம்’ என்று அடம்பிடித்தாள் பர்வீன். ‘அவளோடுதான்...’ என்று அடம்பிடித்தான் நடராஜன்.\nஇன்றோ... எவ்வளவு அற்புதமான தலைகீழ் திருப்பம்\nகுடும்ப வாழ்க்கையின் பொறுப்புகள் ஒவ்வொன்றாகத் தலைதூக்க ஆரம்பித்தபோது இருவருக்கும் அது அலுத்துப்போனது. இரு தரப்பு பெற்றோர்களுக்கும் இவர்கள் விடயத்தில் ஈடுபாடு இல்லாது போனதால் அவர்களிடம் இருந்து எந்தவித உதவியும் ஆதரவும் இல்லாமல் இருந்தது. நாசரின் சம்பளம் ஒன்றுதான் அவர்களின் வருமானம். பர்வீன் கர்ப்பமாகி விட்டாள் என்று தெரிந்த உடன் அடுத்துவரக்கூடிய குடும்பப் பொறுப்புகள் பற்றிய கவலைகள் நாசரை வாட்டத் தொடங்கின.\nநாள் செல்லச்செல்ல மாலையில் வீட்டுக்கு வருவதையே வெறுத்தான் நாசர். நண்பர்களின் சேர்க்கை வீட்டைவிட இனித்தது. மிகவும் தாமதமாகவே வீட்டுக்கு வந்தான். குடிப்பழக்கமும் தொற்றிக்கொண்டது. வறுமையும் பற்றாக்குறையும் தலைக்காட்ட ஆரம்பித்தன. குடிபோதையில் வீட்டுக்கு உளறிக் கொண்டே வருவான் நாசர். சிலவேளைகளில் நடுவீட்டில் வாந்தியும் எடுப்பதுண்டு. ஒருநாள் இருட்டில் டாய்லெட் என்று பாவித்து பீரோக் கதவைத்திறந்து மூத்திரமும் பெய்து வைத்திருந்தான் நாசர்.\nஒருநாள் நடு இரவில் வீடு திரும்பிய நாசர் குடிபோதையில் இருந்த தன் நண்பனையும் அழைத்து வந்திருந்தான். “பர்வீன் இவன்தான் சார்லி. பாவம், அவன் வீடு ரொம்ப தூரம். அதா அந்த ஓரத்தில படுத்துட்டு காலைல எந்திரி���்சுப் போயிருவான்.” சர்வ சாதாரணமாகச் சொன்னான் நாசர். விடியும்வரை இடித்துக்கொண்டிருந்த இதயத்தோடு உறங்காமலே கழித்தாள் பர்வீன்.\nநாசரின் நடவடிக்கைகளைப் பற்றி கண்டித்தால் அடியும் அடிமேல் அடியும் விழ ஆரம்பித்தது பர்வீனுக்கு. முறுக்கேறிய குடிபோதையில் வருபவனிடம் நியாயம் பேசவா முடியும் எதிர்பேச்சு பேசப்பேச அடியின் வீரியம் கூடியது. வாழ்வே வெறுத்தது பர்வீனுக்கு. அன்று ‘உன்னை என் கண்ணின் மணியைப்போல் காப்பேன்’ என்று தேனொழுகப் பேசிய அவனா இவன் எதிர்பேச்சு பேசப்பேச அடியின் வீரியம் கூடியது. வாழ்வே வெறுத்தது பர்வீனுக்கு. அன்று ‘உன்னை என் கண்ணின் மணியைப்போல் காப்பேன்’ என்று தேனொழுகப் பேசிய அவனா இவன் ஏமாற்றத்திற்கும் விரக்திக்கும் ஆளான பர்வீனுக்கு ஆறுதல் சொல்லவோ நாசரைக் கண்டித்து நிறுத்தவோ எவரும் அங்கு இல்லை. தாளிடப்பட்ட வீட்டிற்குள் இரவுநேரத்தில் நடக்கும் கொடுமைகள் வேறு யாருக்குத்தெரியும்\nஅன்றாட அராஜகங்களை வெதும்பிய மனதோடும் கண்ணீரோடும் சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியேதும் தெரியவில்லை கர்ப்பிணி பர்வீனுக்கு கண்மூடித்தனமான காதலின் விளைவுகள் எவ்வளவு விபரீதமானவை என்பதை பர்வீன் தினமும் அனுபவித்து அறிந்தாள். கவிதைகளிலும் காவியங்களிலும் புனிதமானது என்று வருணிக்கப்படும் காதல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நேரடியாக உணர்ந்தாள்.\nபக்கத்து வீட்டுக்காரிகள் அவ்வப்போது வந்து அனுதாபம் தெரிவித்தார்கள். அபூர்வமாக அம்மா சல்மா வந்தார். கண்ணீர் உகுத்துவிட்டுச் சென்றார். குடிகாரக் கணவனை நிதானத்தில் பார்த்தே மாதங்கள் பலவாயிற்று.\nஅரசு மருத்துவமனையில் பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் பர்வீன். பெற்றெடுத்த மகளின் மலர்முகம் அவளுக்கு பாலைவனத்தில் கண்டடைந்த சோலை போல ஆறுதலளிப்பதாக இருந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அண்டை வீட்டுக்காரிகள் வந்து உதவினார்கள்.\nஅதோ, வராண்டாவில் நாசரின் குடிகாரக் குரல்.... அங்கும் கூட குடிபோதையில்தான் வரவேண்டுமா பாவி தான் பெற்றெடுத்த மகளின் முகம் காண வேண்டும் என்று ஏதோ ஒன்று நாசரைத் தள்ளிக்கொண்டு வந்தது. அருகே வந்தான்.. ஆனால் நிற்கமுடியாமல் தள்ளாடிக் கீழ்விழுந்தான். அவமானத்தில் துடித்தாள் பர்வீன்... ஆஸ்பத்திரிக் காவல்காரர்கள் வந்து அவனைத் தூக்கிக���கொண்டு போனார்கள். அப்படியே கொண்டுபோய் மருத்துவமனை காம்பவுண்டுக்கு வெளியே நடைபாதையில் போட்டுவிட்டுச் சென்றார்கள். ஆதரவற்ற குடிகாரனை வேறு என்னதான் செய்யமுடியும் அவர்களால்\nவிரக்தியில் அயர்ந்து படுத்திருந்த பர்வீனுக்கு ஏனோ தோழி அஸ்மாவின் அறிவுரைகள் நினைவுக்கு வந்து உறுத்தின. எவ்வளவு ஆழமான வார்த்தைகள் அவை அன்று ஏன் நான் அவற்றை உள்வாங்கவில்லை அன்று ஏன் நான் அவற்றை உள்வாங்கவில்லை தன்னையே நொந்து கொண்டாள் பர்வீன். பாழாய்ப்போன இந்தக் காதல் என்ற பேய்... அனைத்தையும் கெடுத்து நாசமாக்கிவிட்டது... மனதுக்குள் புலம்பினாள் பர்வீன்...\nஆம், அன்று நிலைமை முற்றிக்கொண்டு வந்தபோது அஸ்மா அவளுடைய அம்மாவோடு வீட்டுக்கு வந்திருந்தாள். எப்படியாவது பர்வீனைத் திருத்தவேண்டும் என்ற என்பது அஸ்மாவின் நோக்கம்.\n“கேளடி பர்வீன், நாம இப்போ வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு தற்காலிக வாழ்க்கைன்னு தெரியுமில்ல இது ஒரு பரீட்சை மாதிரி. இதுல நம்மைப் படைச்ச இறைவனை மறந்துட்டு வாழக்கூடாது. அவனோட கட்டளைப்படி வாழனும். அதுக்குப் பேருதாண்டி இஸ்லாம். அவன் நம்ம கிட்ட எத செய்யணும் சொல்றானோ அதை நாம செய்யணும். அதுக்குப் பேருதான் புண்ணியம். எதைச் செய்யக்கூடாதுண்ணு தடுக்கிறானோ அதுக்குப் பேருதான் பாவம். இப்ப நீ செஞ்சுகிட்டு இருக்கிறது பாவம்டீ இது ஒரு பரீட்சை மாதிரி. இதுல நம்மைப் படைச்ச இறைவனை மறந்துட்டு வாழக்கூடாது. அவனோட கட்டளைப்படி வாழனும். அதுக்குப் பேருதாண்டி இஸ்லாம். அவன் நம்ம கிட்ட எத செய்யணும் சொல்றானோ அதை நாம செய்யணும். அதுக்குப் பேருதான் புண்ணியம். எதைச் செய்யக்கூடாதுண்ணு தடுக்கிறானோ அதுக்குப் பேருதான் பாவம். இப்ப நீ செஞ்சுகிட்டு இருக்கிறது பாவம்டீ அதுவும் சாதாரணப் பாவம் இல்லடீ, பெரும்பாவம்... அதுவும் சாதாரணப் பாவம் இல்லடீ, பெரும்பாவம்...\n“ஏண்டீ காதல்ங்கிறது இயற்கையானது. இதப் போயி பெரும்பாவம்னு சொல்றே\n“பசிகூட இயற்கையானதுதான். அதுக்காக திருடி சாப்டா பாவந்தானே அதுமாதிரிதான். அல்லாஹ் தடுத்த வழில காதலையும் காமத்தையும் தணிக்கறது பாவம்தான். அதுக்குதான் கல்யாணம்னு ஒன்னு இருக்கு. அதுலே சட்டப்படி இணஞ்சதுக்குப் பின்னாடி மட்டும்தான் ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் காதலிக்க முடியும். காமத்தைத் தணிக்கவும் முடியு���். அத விட்டுட்டு நீ எதைக் காதல்னு நெனச்சிட்டு சாகறியோ அதெல்லாம் கள்ளக்காதல்தான் அல்லது விபச்சாரம்தான் அல்லாஹ்கிட்ட.. புரிஞ்சுதா அதுமாதிரிதான். அல்லாஹ் தடுத்த வழில காதலையும் காமத்தையும் தணிக்கறது பாவம்தான். அதுக்குதான் கல்யாணம்னு ஒன்னு இருக்கு. அதுலே சட்டப்படி இணஞ்சதுக்குப் பின்னாடி மட்டும்தான் ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் காதலிக்க முடியும். காமத்தைத் தணிக்கவும் முடியும். அத விட்டுட்டு நீ எதைக் காதல்னு நெனச்சிட்டு சாகறியோ அதெல்லாம் கள்ளக்காதல்தான் அல்லது விபச்சாரம்தான் அல்லாஹ்கிட்ட.. புரிஞ்சுதா\nகேட்டதும் அஸ்மாவின் மேல் கோபம்கோபமாக வந்தது பர்வீனுக்கு. பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள் அஸ்மா...\n“ஏண்டி, இந்த உடல், உயிர், உணவு, நீரு, காற்று எல்லாம் அல்லாவுக்கு சொந்தமானது. எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு அவன ஏத்துக்காம அவன் சொன்னதுக்கு மாற்றமா நடந்தா அவன் தண்டிக்க மாட்டான்னு நெனச்சுட்டு இருக்கியா அல்லாஹ் நம்முடைய நன்மைக்கு வேண்டிதாண்டி அந்தக் கட்டுப்பாடுகளை வச்சிருக்கான். அவன் நமக்கு குர்ஆன் ஹதீஸ் மூலமா என்ன சொல்றானோ அப்படி வாழ்ந்தா இங்கேயும் உன் வாழ்க்கை ஒழுங்கா அமைதியா இருக்கும். மருமைல சொர்க்கத்துக்கும் போலாம். ஆனா அத அலட்சியம் பண்ணிட்டு உன் மன இச்சைப்படி போனா இங்கேயும் வாழ்க்கைல சீரழிஞ்சு போவே, மருமைல நரகம்தாண்டி கிடைக்கும்.”\n ஏண்டி உன்னப் பெத்துவளர்த்த உங்க அம்மா அப்பாவுக்கு நீ செய்யற வஞ்சனையைப் பத்தி யோசிச்சியா நாளைக்கு நீயும் அம்மாவாயிருவே. அப்ப உன்னோட புள்ள இப்படி கண்டவனோட ஓடிபோச்சுன்னா உனக்கு எப்படிடி இருக்கும் நாளைக்கு நீயும் அம்மாவாயிருவே. அப்ப உன்னோட புள்ள இப்படி கண்டவனோட ஓடிபோச்சுன்னா உனக்கு எப்படிடி இருக்கும்\n“நீ நினைக்கிற மாதிரி அவரொண்ணும் மோசமானவர் இல்லடி. ரொம்ப தங்கமானவருடி. உனக்கு சொன்னாப் புரியாது.. என்ன செய்ய\n“உனக்கு இப்ப காதல்ங்கற ஷைத்தான் பலமாப் பிடிச்சிருக்கு. அது விட்டுப்போற வரைக்கும் எதுவும் உள்ளே நுழையாது. பர்வீன் கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருடி, கல்யாணம்னு சொன்னா அது வாழ்க்கையோட ஒரு புதிய அத்தியாயம் தொடங்கற மாதிரி. சரியான துணையைத் தேர்ந்தெடுக்காட்டி வாழ்நாள் பூரா அவஸ்ததான். அல்லாகிட்ட நம்ம செயல்களுக்கு பதில் சொல்லியாகணும் அப்படீங்கற பொறுப்புணர்வு கணவனுக்கும் வேணும் மனைவிக்கும் வேணும். அப்பதான் கல்யாண வாழ்க்கை சரிப்பட்டு வரும். ஆனா நீ இப்ப கட்டிக்கப்போற ஆளுக்கு இந்த நம்பிக்கை எல்லாம் கிடையாதுன்னு உனக்கே தெரியும்.”\n“உனக்காக வேண்டி நான் முஸ்லிமா கூட மாறத் தயார்னு அவர் சொல்லியிருக்கார்டி, தெரியுமா உனக்கு\n“உன்ன மாதிரி ஒரு முட்டாளப் பார்க்கவே முடியாதுடி. உனக்கே இஸ்லாம்னா என்னான்னு தெரியாது. நீ கட்டிக்கப்போற ஆளுக்கு என்ன தெரியப் போகுது இஸ்லாம் அப்படின்னு சொன்னா கீழ்படிதல்னு அர்த்தம். இங்கிலீஷ்ல டிசிப்ளின்னு சொல்லுவாங்க. அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வர்ற இறைவனுடைய கட்டளைக்கு கீழ்படிஞ்சு ஒழுக்கம் பேணி வாழ்வதற்குப் பேருதான் இஸ்லாம். அப்படி வாழறவங்களுக்கு பேருதாண்டி அரபிலே முஸ்லிம். அல்லாஹ் சொன்னதுக்கு அப்படியே மாற்றமா செஞ்சுட்டு இஸ்லாமா இஸ்லாம் அப்படின்னு சொன்னா கீழ்படிதல்னு அர்த்தம். இங்கிலீஷ்ல டிசிப்ளின்னு சொல்லுவாங்க. அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வர்ற இறைவனுடைய கட்டளைக்கு கீழ்படிஞ்சு ஒழுக்கம் பேணி வாழ்வதற்குப் பேருதான் இஸ்லாம். அப்படி வாழறவங்களுக்கு பேருதாண்டி அரபிலே முஸ்லிம். அல்லாஹ் சொன்னதுக்கு அப்படியே மாற்றமா செஞ்சுட்டு இஸ்லாமா கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல்னு அல்லாஹ் சொல்றான். ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறவங்களுக்குப் பேருதாண்டி முஸ்லிம். சும்மா முஸ்லிம் குடும்பத்திலே பொறந்துட்டாலோ, புர்க்கா போட்டுட்டாலோ, தொப்பி மாட்டிகிட்டாலோ அரபிலே பேர வச்சிகிட்டாலோ யாரும் முஸ்லிம் ஆயிற முடியாது தெரியுமா கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல்னு அல்லாஹ் சொல்றான். ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறவங்களுக்குப் பேருதாண்டி முஸ்லிம். சும்மா முஸ்லிம் குடும்பத்திலே பொறந்துட்டாலோ, புர்க்கா போட்டுட்டாலோ, தொப்பி மாட்டிகிட்டாலோ அரபிலே பேர வச்சிகிட்டாலோ யாரும் முஸ்லிம் ஆயிற முடியாது தெரியுமா அப்படி காட்டுப்பாடா வாழ்ந்தாதாண்டி நாளைக்கு மறுமைல சொர்க்கத்துக்கு போக முடியும். இல்லாட்டி நரகந்தான். நரக வேதனைன்னா சும்மா இல்ல, உடம்பெல்லாம் நெருப்பு பத்தி எரிஞ்சுகிட்டு இருக்கும். கொஞ்சம் யோசிச்சுப்பாருடி”\nம்ஹூம், மசியவில்லை பர்வீன். ஆடாமல் அசையாமல் குத்துக்கல்லாய் அமர்ந்திருந்தாள். காதல் கண்ணையும் புத்தியையும் பலமாக மறைத்திருந்தது. பர்வீனின் அம்மா சல்மா பேச ஆரம்பித்தார்.\n“நாங்களும் தப்பு பண்ணிட்டோம் அஸ்மா. சின்ன வயசிலேருந்து எங்க குழந்தைகளை மதரசாவுக்கே அனுப்பல. இஸ்லாத்தைப் பற்றி நாங்களும் கத்துக்கல. இவங்களுக்கும் கத்துக் குடுக்கல. பக்கத்து வீடுக மாதிரியே வாழ்ந்துட்டோம். இவங்க அப்பாவுக்கும் தொழுகை இல்ல. நானும் பொடுபோக்கா இருந்துட்டேன். நீ சொன்ன மாதிரி உண்மையான முஸ்லிமா வாழ்ந்திருந்தா இந்த விபரீதமெல்லாம் நடந்திருக்காது.”\n“ஆமா ஆன்டி, அஞ்சுநேர தொழுகைய அல்லா கட்டாயம் பண்ணியிருக்கறது கூட இந்த வாழ்க்கைல ஒழுக்கம் வரணுங்கறதுக்குதான் ஆன்டி. குழந்தைகள எப்படி வளர்க்கணும், என்ன கத்துக் குடுக்கணும், அம்மா அப்பாவ எப்படி கவனிக்கணும், உறவினர்கள் அண்டை வீட்டுக் காரங்களோடு எப்படி நடந்துக்கணும், யார் யாரைக் கல்யாணம் பண்ணிக்கலாம் இப்படி வாழ்க்கையோட எல்லா விஷயங்களப் பத்தியும் இஸ்லாம் நமக்கு தெளிவா சொல்லிக் குடுக்குது ஆன்டி. ரொம்ப முக்கியமா பெண் குழந்தைகள எப்படி பாதுகாப்பா அரவணைச்சு வளர்க்கணும், அவங்கள எப்படிப் பட்டவங்களோடு கல்யாணம் முடிச்சுக் குடுக்கணும், அவங்களுக்கு எப்படிப்பட்ட உடை அணிவிக்கணும் இன்னும் அதுபோல விஷயங்கள் தெளிவா சொல்லுது இஸ்லாம்.\n“ஆமா ஆன்டி, பெண்கள்ல இருந்துதான் ஒரு சமூகமே உருவாகுது. பெண்கள் ஒழுக்கம் கெட்டுப்போனா சமூகமே ஒழுக்கம் கேட்டுப் போயிரும். அதனாலதான் இஸ்லாம் பெண்குழந்தை பாதுகாப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குது. பெண்ணை ஒழுக்கமா வளர்த்ததுக்கு அப்புறம் ஒழுங்கான ஆண்களா தேடிக் கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணியும் குடுக்கவேண்டியது பெற்றோருடைய கட்டாயக் கடமைண்ணு இஸ்லாம் சொல்லுது. அழகு, அந்தஸ்து, செல்வம் இதை எல்லாத்தையும் விட இறையச்சத்துக்கு முன்னுரிமை குடுத்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்க அப்படீன்னு நம்முடைய நபி சொல்லியிருக்காங்க. அப்புறம் அல்லா கூட குர்ஆன்ல சொல்றான் பாருங்க:\nஉங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை - மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே\nஆன்��ி, நம்மைப் படைத்த இறைவனுக்குதான் அரபிலே அல்லாஹ் அப்படீன்னு சொல்றோம். இணைவைக்கறது அப்படீன்னா இறைவன் அல்லாதவற்றை வணங்கறது. அதாவது சூரியன் சந்திரன், மரம், செடி, உருவங்கள் சமாதிகள் இப்படிப்பட்டவைகள வணங்கறது. அதுதான் பாவங்கள் எல்லாத்துலேயும் மிகப்பெரிய பாவம்னு குர்ஆன் சொல்லுது. இந்தப் பாவத்தை மட்டும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான், இப்படிப்பட்டவங்களுக்கு நிரந்தரமான நரகம்னு அல்லாஹ் சொல்றான்.”\n“ அப்போ, முஸ்லிம் பொண்ணுகள முஸ்லிம் அல்லாதவங்களுக்கு கட்டிகொடுக்கக் கூடாதுன்னு குர்ஆன் சொல்லுதா\n“ கண்டிப்பா ஆன்டி, இப்போ காதல் கீதல் அப்படீன்னு போய் ஒட்டிக்குவாங்க, அப்புறம்தான் அதோட டேஞ்சர் எல்லாம் அனுபவிப்பாங்க. இஸ்லாம் ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறதுக்கு வழிகாட்டுது. எப்படி வேணுன்னா வாழு இல்லாட்டி உன் மனம்போன போக்கில வாழுன்னு மத்தவங்க சொல்றாங்க. ரெண்டும் எப்படி ஒண்ணாப் போக முடியும் போனாலும் எவ்வளவு நாளைக்கு\n“ஏண்டி, அவருதான் முஸ்லிம் ஆயிர்றேன்னு சொல்றாருல்ல. அப்புறம் என்ன\n“நீ ஒரே தீர்மானமா இருக்கிறேன்னு புரியுது. நான் சொல்லவந்தத சொல்லிட்டு போயிர்றேன். அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அதச் செய். பர்வீன், நீ மொதல்ல இஸ்லாம்னா என்னான்னு புரிஞ்சுகிட்டு அல்லாஹ்கிட்ட பாவமன்னிப்பு கேட்டு ஒரு உண்மையான முஸ்லிமா மாறு. அப்புறம் இதுதான் இஸ்லாம் அப்படின்னு நடராஜனுக்கு சொல்லு. மனதார இஸ்லாத்த ஏத்துகிட்டு முஸ்லிம் ஆகறாரான்னு கேளு. ஒத்துகிட்டா ஒரு மாசம் நம்ம ஜமாஅத்துல இஸ்லாமிய அடிப்படைக் கல்விக்கான பயிற்சி ஏற்பாடு இருக்கு. அதுல சேர்த்து விடு. அது முடிஞ்சு மனமாற்றமும் குணமாற்றமும் வந்திருக்கான்னு பாரு. அப்படி இருந்தா மட்டும் அவர கல்யாணம் பண்ணிக்கோ. இல்லாட்டி மறந்துட்டு வேற மாப்பிளையத் தேடு. இதுதாண்டி நம்மப் படச்சவன் நம்முடைய நன்மைக்காக சொல்ற வழி. குர்ஆன்ல அவன் சொல்றதப் பாரு:\n(இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்'. (அல்குர்ஆன் 2:221)\nஉனக்கு அமைதியான மணவாழ்க்கை வேணும்னா அல்லாஹ் சொன்னவழிய தேர்ந்தெடு. இங்கேயும் அமைதி கி���ைக்கும். மருமைல நிரந்தரமான சொர்க்கமும் கிடைக்கும். அது வேண்டாம்னு உங்க மனம்போன வழில போனீங்கன்னா இங்கேயும் வேதனைதான். மருமைல அதைவிடப் பெரிய நரக வேதனைதான். .... இனி உன்னோட விருப்பம்\nசொல்லிவிட்டு தன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாள் அஸ்மா.\nநடந்ததை நினைக்க நினைக்க அழுகைக் கடலாகப் பொங்கியது. அருகே பாலுக்காக குழந்தை வாய்விட்டு அழுததைக் கேட்டு உணர்வுக்கு வந்தாள் பர்வீன். பால் கிடைத்ததும் குழந்தையின் அழுகை நின்றது. ஆனால் நிற்காமல் தொடர்ந்தது பர்வீனின் அழுகை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 11:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தராததால் சொந்த வீ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் ��வரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nகருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை\nகொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான் அதுவரை இவ்வுலகில் அனுபவித்த ...\nபர்வீன் – நடராஜன் காதல் கதை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2017\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_184.html", "date_download": "2020-07-07T23:10:55Z", "digest": "sha1:33FE7KPBOETQKHIM3XSHPZOSI6CEPSUX", "length": 5315, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரதன தேரர் செத்திருந்தாலும் பரவாயில்லை: ஹிஸ்புல்லாஹ் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரதன தேரர் செத்திருந்தாலும் பரவாயில்லை: ஹிஸ்புல்லாஹ்\nரதன தேரர் செத்திருந்தாலும் பரவாயில்லை: ஹிஸ்புல்லாஹ்\nஅத்துராலியே ரதன தேரர் உண்ணாவிரதமிருந்து இறந்திருந்தாலும் அதைப் பற்றித் தான் கவலைப்பட்டிருக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்.\nசமூக நலன் கருதியும் ��ூழ்நிலை கருதியுமே தாம் பதவியை துறந்ததாக அவர் விளக்கமளித்துள்ள அதேவேளை மீண்டும் தமக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டால் அது குறித்து பரிசீலிக்கவும் தயார் எனவும் முன்னாள் ஆளுனர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தனக்கு சட்டவிரோதமாக எங்கிருந்தும் நிதி கிடைக்கவில்லையெனவும் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/08/how-title-insurance-can-help-home-buyers.html", "date_download": "2020-07-07T23:48:41Z", "digest": "sha1:57IKW5RNHQWYKIGDA5YNAPZRVKMFYP3T", "length": 17412, "nlines": 219, "source_domain": "blog.nimmadhi.com", "title": "How title insurance can help home-buyers", "raw_content": "\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரிடம் க…\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/8129/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87/print/", "date_download": "2020-07-07T22:44:12Z", "digest": "sha1:YDV5K2BYIR36B3G5QYTVTDPN7RZCW5HG", "length": 3649, "nlines": 24, "source_domain": "thoduvanam.com", "title": "தொடுவானம் » அரசு உயர்நிலைப் பள்ளி வேண்டி » Print", "raw_content": "\nஅரசு உயர்நிலைப் பள்ளி வேண்டி\nதுறை: அனைத்து துறைகள்,முதன்மை கல்வித் துறை அலுவலர்\nபெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,\nஎங்கள் ஊரில் தற்பொழுது மேல்நிலைப் பள்ளி இயங��கி கொண்டிருக்கிறது.மேலும் மாணவர்கள் நலன்பெற மற்றும் கல்வியைக் கருத்தில் கொண்டு உயர்நிலைப்பள்ளி அமைத்து தருமாறு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறோம்.\nComments Disabled To \"அரசு உயர்நிலைப் பள்ளி வேண்டி\"\nஅரசு உயர்நிலைப் பள்ளி சொக்கம்பட்டியில் தற்போது செயல்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டுமெனில் உரிய கருத்துருவினை மேலுார் மாவட்டக் கல்வி அலுவலர் முலமாக அனுப்பிட மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.\nசொக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட பொதுமக்கள் பங்குத்தொகை ரூ.200000ஃ- அரசு கணக்கில் செலுத்தப்படவேண்டும். மனுதாரர் இதனை புர்த்தி செய்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.\nபதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/02/blog-post_06.html", "date_download": "2020-07-07T23:44:27Z", "digest": "sha1:XK4RWZB36UE3EQYFXKDXWMMU4VIHN4KG", "length": 31864, "nlines": 165, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மரங்களுக்கு உண்டு மறுபிறவி! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சமூகம் , தீராத பக்கங்கள் , மரங்கள் � மரங்களுக்கு உண்டு மறுபிறவி\nஇந்த அளவு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்த மரங்களை வெட்டி அழிப்பதில் மனிதன் வெற்றி பெற்றுவிடுகிறாn மரங்களை வெட்டவேண்டிய கட்டாயம் நேரிடும்போது அவற்றின் கிளைகளை வேறொரு இடத்தில் நட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட நம்மிடம் இல்லை. நட்டம் மரத்துக்கு மட்டுமில்லை. இந்து நாளிதழில் திரு டி. பாலசுப்பிரமணியன் எழுதிய இந்தக் கட்டுரையை பேராசிரியர் ராஜூ இங்கே மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.\nஇந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானில் உள்ள காமகுரா கோவிலில் 800 வயதான பெருமைக்குரிய கிங்கோ மரம் ஒரு பனிப்புயலின் காரணமாக கீழே விழுந்துவிட்டது. அதன் மீது ஒயினை ஊற்றி, பிறகு உப்பு சேர்த்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன 1219 பிப்ரவரி 12 அன்று காமகுரா சேய்வா கெஞ்சி பேரரசு வீழ்ந்ததற்கு சாட்சியாக இருந்த மரம் இதுதான்.\nமரங்கள் வரலாற்றை மட்டும் சொல்வதில்லை. பழமையின் பெருமையைப் பறைசாற்றும் நினைவுகளையும் தரவல்லவை. கவுதம புத்தர் அமர்ந்த போதி மரம் ஓர் உதாரணம். கி.மு. 286-ல் இம்மரத்தின் ஒரு கிளை இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. உலகில் மனிதரால் முதன்முதலில் நடப்பட்ட மரம் இதுவாக இருக்கக்கூடும். “எல்லா உயிரினங்களுக்கும் உணவு, தங்குமிடம், பாதுகாப்பு எல்லாம் தரும் அற்புதமான ஓர் உயிருள்ள பொருளே மரம். கோடரியைக் கொண்டு அதை வெட்டிச் சாய்க்கும் மனிதர்களுக்கும் அது நிழலையே தருகிறது” என்றார் புத்தர். எவ்வளவு உண்மை \nகர்நாடகாவில் உள்ள 81 வயதான சாலமராதா திம்மக்கா ஓர் உண்மையான உணர்வுரீதியான பௌத்தர். அவரும் அவரது கணவரும் தங்களுக்குக் குழந்தை பிறக்காது என்பதைத் தெரிந்துகொண்டவுடன், மரங்களை நட்டு அவைகளைத் தங்களது குழந்தைகளைப் போல் வளர்க்க முடிவு செய்து அதை அமுல்படுத்தி வருகின்றனர்.\nமரங்களில் மிகப் பழமையானவை உண்டு. போதி மரம் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனில் கலிபோர்னியாவில் உள்ள செக்கோயியா (Sequoia) மரங்களும் அந்தக் காலத்தைச் சேர்ந்தவைதான். 275 அடி உயரம், 6000 டன் எடை, 52500 கன அடி கொண்ட மிகப் பெரிய மரங்கள் அவை. கடல் மட்டத்தைவிட 11000 அடி உயரத்தில் உள்ள மெத்தூசிலா (Methuselah) என்றழைக்கப்படும் ஊசியிலை மரம் 48,838 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்படுகிறது. உலகின் மிக வயதான மரம் நார்வே-ஸ்வீடன் எல்லையில் உள்ள டலாமாவில் இருக்கிறது. அது எப்போதுமே பசுமையாக இருக்கும் ஒருவகை ஊசியிலை மரம். அதனுடைய அடிமரம் 600 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது என்று மதிப்பிடும் விஞ்ஞானிகள், அது குளோனிங் (செல்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கிக் கொள்ளும்) செய்துகொள்ளும் தன்மையுடது என்கின்றனர்.\nஇந்த குளோனிங் செய்துகொள்ளும் தன்மைதான் தாவரங்களையும் மரங்களையும் நம்மிலிருந்தும் பிற விலங்குகளிலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. இந்தத் தன்மையின் காரணமாகத்தான் போதி மரத்தின் கிளையைக் கொண்டுபோய் அனுராதபுரத்தில் நட்டு மற்றொரு மரம் வளர்க்க முடிந்தது. இதனால்தான் டாக்டர் ஜெயந்த் நர்லிகரால் ஐ[க் நியூட்டன் புவி ஈர்ப்புவிசையைக் கண்டுபிடிக்க உதவிய ஆப்பிள் மரத்தின் ஒரு கிளையைக் கொண்டுவந்து புனேயில் நட முடிந்தது.\nமரங்களைப் போல் குளோனிங் செய்துகொண்டு ஏன் நம்மால் நெடுங்காலம் வாழ முடிவதில்லை நம்முடைய செல்கள் பிளவுண்டு கொண்டே போக முடியாது. 40 சுற்றுகளைத் தாண்டி அவைகளால் மறுஉற்பத்தி செய்துகொள்ள முடியாது. நமது குரோமோசோம்களின் மரபணுக்கள் மறுபிரதி எடுத்துக் கொள்ளும் தன்மையைப் புரிந்துகொண்டால் இந்தப் புதிருக்கான விடை கிடைக்கிறது.\nகுரோமோசோம் பிளவுண்டு தன்னையே மறுபிரதி எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் முனையில் சிறிதளவு இழப்பு ஏற்படுகிறது. சில தடவைகள் மறுபிரதி எடுத்தபிறகு அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடுகிறது. நமக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஆயுள் முடிகிறதெனில் மொத்த உடலுக்கும் சேர்த்துதான் முடிவு ஏற்படுகிறது. ஆனால் தாவரங்களுக்கு ஆரம்பகட்ட உடல் அமைப்பே இருக்கிறது. அவை வேர்கள், தண்டுகள், கிளைகள், இலைகள் எனத் தனித்தனி பகுதிகளாக வளர்கின்றன. இலைகள் வளர்ந்து உதிர்ந்தபின்னரும் தாவரத்தின் மற்ற பகுதிகள் இறந்துவிடுவதில்லை. ஒரு பகுதியின் செல்கள் ஒட்டுமொத்த உயிரியாக மறுஉற்பத்தி செய்துகொள்ள முடியும். ஒரு மரத்தின் கிளையை அல்லது குச்சியை எடுத்து வேறொரு இடத்தில் நட்டு மற்றொரு மரத்தை வளர்க்க முடியும். அல்லது வேறொரு கிளையுடன் ஒட்டவைத்து புதிய வகை மரத்தையே கூட உருவாக்க முடியும். ஒரு பகுதியின் செல்கள் இறப்பு ஒட்டுமொத்த உயிரியின் இறப்பாக முடிந்துவிடுவதில்லை.\nTags: சமூகம் , தீராத பக்கங்கள் , மரங்கள்\nமனிதனின் பல கட்டங்களுக்கு வழிகாட்டியவை மரம் தானே.. மிக்க நன்றி..\nமரங்களைப் போற்றி பாதுகாக்க உயிரியல் படித்திருக்க வேண்டியதில்லை.. மனம் இடம் கொடுக்க வேண்டும்,...\nச‌பை ந‌டுவே ந‌ட்ட‌ ம‌ர‌மாய் இருக்க‌ ஆசை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போய��ருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜி��்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/30/13509/?lang=ta", "date_download": "2020-07-07T22:26:52Z", "digest": "sha1:NBCBN76B32JXRNWB2GVMCOWBUMQJQGRM", "length": 49816, "nlines": 165, "source_domain": "inmathi.com", "title": "சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!! | இன்மதி", "raw_content": "\nசென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது.\nஆம். செப்டம்பர் 30 சென்னையின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள். 22 ஆண்டுகளுக்கு முன்னர், அதுவரை பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்த ‘மெட்ராஸ்’ என்ற பெயர் ஒரு அரசு உத்தரவின் மூலம் சென்னை என மாற்றப்பட்டது.\nஆங்கிலேய ஆட்சியின் எச்சங்களுக்கு முடிவு கட்டும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, 1969 ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என இருந்த மாநிலத்தின் பெயரை தமிழ் நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது. தொடர்ந்து கருணாநிதி தலைமையிலான திமுக அரசு செப்டம்பர் 30, 1996 அன்று மாநகரின் பெயரை சென்னை என மாற்றியது.\nபுனித ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்காக கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22, 1639 இல் நிலம் வாங்கிய நாளாக தவறாக கருதப்பட்டு , சென்னை உருவான நாளாக வரலாற்றுக்கு புறம்பாக தவறாக சித்தரிக்கப்படுகிறது.\nபுனித ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்காக கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22, 1639 இல் நிலம் வாங்கிய நாளாக தவறாக கருதப்பட்டு , சென்னை உருவான நாளாக வரலாற்றுக்கு புறம்பாக தவறாக சித்தரிக்கப்படுகிறது. ஆங்கிலேயரும், இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலுமான கலோனல் மெக்கன்ஸி, பழமையான சென்னை கடந்த 2000 ஆண்டுகளாக புலியூர் கோட்டம் என்ற பெயரில் இருந்து வந்ததாக கூறியிருப்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குறும்பர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததைத் தொடர்ந்து, தொண்டமான், சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், ராஷ்ட்ரகூடர்கள்,சதவனகர்கள் மற்றும் விஜய நகர பேரரசர்கள் உள்பட பல மன்னராட்சிகளைக் கண்ட பகுதி இது. ஆங்கிலேயர்கள் சென்னையின் கடைசி ஆட்சியாளர்கள் மட்டுமே.\nபுலியூர் கோட்டம் எனப்படும் பழைய சென்னையானது, முழு அளவிலான நிர்வாகப் பிரிவாக இருந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நீதி பரிபாலனம், வரிகள், வணிகம், பாசனம்,வியாபார அமைப்புகள், எடைகள் மற்றும் அளவுகள் என பல இருந்தன.\nபுலியூர் கோட்டமானது, எழும்பூர்,மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு முதல் திருவான்மியூர், பல்லாவரம், திருநிர்மலை, தாம்பரம், சோமங்கலம், பொழிச்சலூர் மற்றும் மணிமங்கலம் வரை நீண்டு பரவி இருந்தது. மேலும் ஆலந்தூர், நங்கனல்லூர், வேளச்சேரி, திரிசூலம், திருவள்ளூர், வளசரவாக்கம், நந்தம்பாக்கம், போரூர் மற்றும் பூந்தமல்லி வரையும், வடபழனியிலிருந்து கோயம்பேடு, மாங்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் கொண்டிருந்தது. அது இன்றைய சென்னை மாநகரத்தையும், காஞ்ச்புரம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. இந்த பகுதிகளை எல்லாம் உள்ளடக்கிய பகுதியாக புலியூர் கோட்டம் இருந்ததாக கலோனல் மெக்கன்ஸி பதிவு செய்துள்ளார்.\nபிறந்த நாளை இன்னும் சிறப்பான வடிவில் கொண்டாட, உங்களுக்கு ஒரு புலியூர் கோட்டத்தின் தலைநகரான புலியூர் குறித்த ஸ்தல புராணத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். பழைய சென்னையில் கோடலம்பாக்கம் என அழைக்கப்பட்ட நவீன கோடம்பாக்கம் தான் புலியூர்.\nஇந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலுமான கலோனல் மெக்கன்ஸி, பழமையான சென்னை கடந்த 2000 ஆண்டுகளாக புலியூர் கோட்டம் என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்.\nதொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களில் (அது வட தமிழ் நாட்டுக்கு இணையான பகுதியாக இருந்தது) ஒன்றாக இருந்தது தான் இந்த புலியூர் கோட்டம் என பல்வேறு பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன. சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அல்லது பெரியபுராணம் தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்ட பகுதியின் 24 கோட்டங்களில் ஒன்றான புலியூர் கோட்டத்தில் குன்றத்தூரில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது புலியூரின் ஸ்தலப் புராணம் மூலம் அறியப்படுகிறது.\nசென்னை கோடம்பாக்கத்தில், புலியூர் என்னும் பகுதியில் உள்ள அருள்மிகு வேங்கீஸ்வரர் திருக்கோயில், மிக்க பழமையும் சிறப்பும் வாய்ந்தது. பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் காலத்திற்கு முன்பே, சோழ பேரரசர்களின் காலத்திலேயே, அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே புலியூரும், வேங்கீஸ்வரர்திருக்கோயிலும் புகழ்மிக்க விளங்கியிருந்தன.\nஇத்தகைய பழமையும் பெருமையும் மிக்க புலியூர் வேங்கீஸ்வரர் திருக்கோயில், இராச கோபுரம் அமையப்பெறாமலும், திருக்கதவுகள் இல்லாமலும், விமானங்கள் சிறிதுசிதைந்ததும் பழுதுற்றுள்ளது.\nஅருள்மிகு வேங்கீசுவரர் திருக்கோயில் தலவரலாறு\nசென்னையில் இந்நாளில் சிறப்புடன் விளங்கி வரும் பகுதிகளில் கோடம்பாக்கம் என்பது ஒன்று என அனைவரும் அறிந்தது. கோடம்பாக்கம் என்னும் ஊர்ப்பெயரின் காரணம் பற்றி தலபுராண முறையில், பலவகை விளக்கங்கள் கூறப்படுகின்றன. சிவபெருமான், திரிபுர அசுரர்களை அழிப்பதற்காக, மேருமலையை வில்லாக ஆக்கிவளைத்த இடம் கோடம்பாக்கம் (கோடு + அம்பு+ ஆக்கம்= கோடம்பாக்கம்; கோடு – மலை) என்று ஒருசிலர் கூறுவார். மற்றும் சிலர் ஆதிசேடவனின் வழியில் வந்த கார்க்கோடகன் என்னும் நாக அரசன், திருமாலை வழிபட்ட இடம் கோடம்பாக்கம் (கோடகன் + பக்கம் = கோடம்பாக்கம்) எனக் கூறுவர். இச்செய்திக்கு அடையாளமாக ஆதிமூலப் பெருமாள் என்னும் பெயரில், இங்கே திருமால் கோயில் கொண்டு எழுந்தளியிருந்ததலை, இவர்கள் தம் கருத்துக்குச் சான்றாகக் காட்டுவர்.\nஇத்தகைய விளக்கங்கள் எங்ஙனம் இருப்பினும், இந்நாளில் கோடம்பாக்கம் என் வழங்கி வருவது, பண்டைக்காலத்தில் கோடலம்பாக்கம் எனப் பெயர்ப் பெற்றிந்ததாகத் தெரிகின்றது. இலக்கியங்களில் இது ‘கோடலம் பாகை’ எனவும், ‘கோடல்’ எனவும் குறிப்பிடப் பெற்றுள்ளது. ‘பாகை’ என்பது ‘பாக்கம்’ என்பதன் மரூஉ. கோடலம்பாக்கம் என்பதே இந்நாளில் கோடம்பாக்கம் என மருவி வழங்கி வருகின்றது. இவ்வுண்மை பின்வரும் செய்திகளாலும், சான்றுகளாலும் உணரப்படுகின்றது.\n‘ஞானாமிர்தம்’ என்பது ஒரு சிறந்த சைவ சித்தாந்த சாத்திர ஞான பெரு நூல். இது சித்தாந்த சாத்திரங்கள் பத்திநான்கிலும் பழமை வாழ்ந்தது. சங்க இலக்கியங்களைப் போன்ற தமிழ் நடைநலம் சார்ந்தது. சிவஞான போதத்திற்கு உரை இயற்றிய பாண்டிப் பெருமாள், சிவஞான சுவாமிகள் என்பவர்களால் மேற்கோள் நூல் என மதித்துப் போற்றப் பெற்ற மாட்சிமையுடைது. சிவஞான சித்தியார்களுக்கு உள்ள அறுவர் உரையிலும், சிவப்பிரகாசத்துக்கு மதுரைச் சிவப்பிரகாசர் வகுத்த நல்லுரையிலும், ஞானாமிர்தப்பகுதிகள் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன. சிவப்பிரகாசப் பெருந்திரட்டு, முத்தி முடிவு என்னும் பழைய நூல்களிலும், இதன் பாடல்கள் பல தொகுக்கப்பட்டுள்ளன.\nஇத்தகைய சிறந்த ஞானப்பெருநூலை இயற்றியவர் வாகீச முனிவர் என்னும் மாபெறும் சான்றோர் ஆவர். இவர் சென்னைக்கு அணித்ததாக உள்ள திருவொற்றியூரில் சிலகாலம் வாழ்ந்து வந்தார். இரண்டாம் இராசாதி ராசன் (கி.பி 1163 – 1186 ) காலத்தில், அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில், திருவொற்றியூரில் பங்குனி உத்திரபெருவிழாநடைபெற்றது. அதற்கு இரண்டாம் இராசாதி ராச சோழனும் வந்திருந்தான். ஆறாம் திருநாள் அன்று திருவொற்றியூர் இறைவனான புடம்பாக்க நாயக தேவர், அக்கோயிலில் உள்ள மகிழ மரத்தின் கீழ் திருவோலக்கம் (மகிழடி சேவை) செய்தருளினார். அது பொது அங்குச சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு ஆகிய ‘ஆளுடை நம்பிஸ்ரீ புராணம்’ விரிவுரை செய்யப்பெற்றது.\nஅதனை இராசாதிராச சோழனுடன் இருந்து கேட்டவர்களுள் வாகீச முனிவரும் ஒருவர் என்று கல்வெட்டு (S .I. I . Vol . VI . நோ. 1354 ) ஒன்று விளக்குகிறது. இவ்வணம், அரசரும் மதித்துப் போற்றும் மாட்சிமை பட்டறிந்தவரும், கோள்கி மடம் என்பதன் தலைவராக விளங்கியவரும், ஞானாமிர்த நூலின் ஆசிரியரும் ஆகிய வாகீச முனிவர்கோடம்பாக்கத்திலும் வாழ்ந்து வந்தார் என்று தெரிகின்றது.\nவாகீச முனிவர் கி.பி. 1145 முதல் கி.பி. 1205 வரை வாழ்ந்தவராதல் கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, ஒரு கல்வெட்டுச் சான்றின்படி கி.பி 1232 ஆண்டிற்கு சிறிதுமுன் பின்னாக வாழ்ந்திருந்தனர் என அறிஞர்கள் ஆராய்ந்து துணிந்துள்ள ஆசிரியர் மெய்கண்டார், இவருக்குப் பிற்பட்டவராதல் வேண்டும்.\nசைவ சித்தாந்த சாத்திரங்கள் தனிப் பெருசான்றோராகிய ஆசிரியர் மெய்கண்ட தேவர்க்கும் முற்பட ஒரு சைவச் சான்றோர், கோடம்பாக்கத்தில் வாழ்ந்திருந்தனர் என்றும்செயதி, நாம் அறிந்து பெருமிதம் ஏய்த்துவதற்கு உரியது ஒன்றேயன்றோ\nஇனி, இவ்வாக்கீச முனிவர் மட்டுமேயன்றி, அவர் தம் ஞானாசிரியர் ஆகிய பரமானந்த முனிவர் என்பவரும் கோடம்பாக்கக்கத்திலியே தங்கி வாழ்ந்திருந்தனராவார்என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அவர் தம் இயற்பெயர் அருள்மொழித்தேவர் என வழங்கியது.\nவாகீச முனிவர் சைவ சித்தாந்த நூல்களைப் பாடங்கேட்டுப் பயின்றுணர்ந்து, புலமைல் நலம் கைவரப் பெற்று ஒளிர்ந்தார்.\n“புண்ணியம் படைத்து மண்மிசை வந்த\nதோற்றத்தன்ன ஆற்றல் எங் குரிசில்\nகுணப் பொற்குன்றம்: வணக்க வாரோ\nஐம்புல வேயத்து வெந்தொழில் அவியக்\nகருணை வீணை காமுறத் தழீ இச்\nசாந்தக் கூர்முள் ஏந்தினன் நீறி இத்\nதன்வழிக் கொண்ட சைவ சிகாமணி\nபாடல் சான்ற புல்புகழ் நீறிஇ\nவாடாத் துப்பின் கோடல் ஆதி \nபொருந் மொழி யோகம் கிரியையிற் புணர்த்த\nஅருண்மொழி திருமொழி போலவும் ..”\nஎனவும���, ஞானாமிர்தத்திலுள் (4 ,28 ) வாகீச முனிவர் பரமானந்த முனிவரைப் புகழ்ந்து பாராட்டிப் பறவி மகிழ்கின்றார்.\n“இருள்நெறி மாற்றித்தன் தாள் நிழல்\nஎன வாகீச முனிவர் பாடியுள்ள தனிப்பாடலும் இனிது விளக்குகின்றது.\nஇவ்வாற்றால் ஏறத்தாழ 800 -900 ஆண்டுகளுக்கும் முன்பே, நம் கோடம்பாக்கம் இலக்கியப் புகழ் பெற்றுச் சிறப்புடன் விளங்கி வந்தமையினை, யாவரும் இனிதுதெளியலாம்.\nஇதனாற் கோடம்பாக்கம் புதியதாக உண்டானதன்றி, மிகவும் பழமை வாய்ந்ததால் நன்கினிது தெளியப்படும். இந்நாளைய எழும்பூர் (Egmore ) முதற் குலோத்துங்க சோழனின் (1070 AD ) செப்பேடுகளில் குறிக்கப்பெற்றுள்ளது. மேலும், அது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் (கி.பி. 600 -630 ), நரசிம்மவர்மன் (கி.பி. 630 -668 ) காலத்தவர் ஆன திருநாவுக்கரசர் தேவாரத்தில்,\n“இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழர்\nஎறும்பியூர் ஏராரும் ஏம கூடம்\nகயிலாய நாதனையே காணலாமே” – ஷேத்திரக்கோவை 5.\nஎனவரும் பாடலிலும் குறிப்பிடப் பெற்றிருக்கின்றது.\nஇவ்வாறே, நுங்கம்பாக்கம் என்பது, முதலாம் இராசேந்திர சோழனின் (கி.பி. 1012 ) செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது. புதுப்பாக்கம், வேப்பேரி, செம்பியம், வியாசர்பாடிஎன்பவை விசயநகர அரசர்களின் சாசனங்களில் இடம் பெற்றிருக்கக் காண்கின்றோம். திருவொற்றியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி, திருவான்மியூர் என்னும்தலங்களின் பழமையை அனைவரும் அறிந்ததொன்று.\nபண்டைக் காலத்தில் தமிழகத்தின் வடபகுதி “தொண்டை நாடு” என வழங்கப்பெற்று வந்தது. “தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து” என்பது அவ்வைப் பிராட்டியார்திருவாக்கு.\nஇத்தொண்டை நாடு 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பெற்றிருந்தது.\nபுழற்கோட்டம் 2. புலியூர்க் கோட்டம் 3. ஈக்காட்டுக்கோட்டம் 4. மனவிற் கோட்டம் 5. செங்காட்டுக்கோட்டம் 6. பையூர்க் கோட்டம் 7. எழிற் கோட்டம் . 8. தாமல்கோட்டம் 9. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 10. களத்தூர்க் கோட்டம் 11. செம்பூர்க் கோட்டம் 12. ஆம்பூர்க் கோட்டம் 13. வெண்குன்றக் கோட்டம் 14. பல்குன்றக் கோட்டம்15.இளங்காட்டுக் கோட்டம் 16. காலியூர்க் கோட்டம் 17. செங்கரைக் கோட்டம் 18. படுவூர்க் கோட்டம் 19. கடிகூர்க் கோட்டம் 20. செந்திருக்கைக் கோட்டம் 21. குன்றவர்த்தன கோட்டம் 22. வேங்கடக் கோட்டம் 23. வேலுர்க் கோட்டம் 24. சேந்தூர்க் கோட்டம்.\nஇவற்றுள் புலியூர்க் கோட்டம் என்பது மிகவும் புகழ��பெற்ற தொன்றாக விளங்கியது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் சுவாமிகள் அவதரித்த குன்றத்தூர் வளநாடு, புலியூர்க் கோட்டத்தின் ஓர் உட்பிரிவேயாகும்.\n“தொண்டை நாடு, பாலாறு பாய்ந்து வளம் சுரந்து நல்கும் மாட்சிமையுடையது. அதன் கண், எங்கணும் சோலைகள் சூழ்ந்து காணப்படும். அச்சோலைகளில் பாளைகள் விரிந்து மனம் கமழும். அப்பெருஞ்சோலைகளுக்குள் வண்டுகள் இசை பாடும். மயில்கள் களித்து நடனஞ்செய்யும். இத்தகைய சிறப்பு மிக்க தொண்டைநாட்டில் 24 கோட்டங்கள் உண்டு. அவற்றுள் புலியூர்க் கோட்டம் என்பது ஒன்று. அதன் கண் ஒரு பகுதியாகத் திகழ்வது குன்றை வளநாடு. அவ்வள நாட்டின் தலைநகரம் குன்றத்தூர். அக்குன்றத்தூரிலேயே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தைப் பாடிய சேக்கிழார் என்னும் அருண்மொழித் தேவர் அவதரித்த சேக்கிழார் திருமரபு சிறந்துவிளங்கியது. “\nதொண்டை நாடு – புலியூர்க் கோட்டம்- குன்றத்தூர் வளநாடு ஆகியவற்றின் சிறப்பினை,\n“பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்\nகாலாறு கோலி இசை பாட நீடுங்\nநாலாறு கோட்டத்துப் புலியூர்க் கோட்டம்\nநன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க\nசேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே”\nஎனத் திருத்தொண்டர் புராண வரலாற்றில் உமாபதி சிவம் புகழ்ந்துரைத்தல் காணலாம். குன்றத்தூர், போரூர், மாங்காடு, அமரூர், கோட்டூர் ஆகிய வளநாடுகளைத்தன்னகத்தே கொண்ட புலியூர்க் கோட்டத்தில் தலைமையிடம் ஆகிய புலியூர் என்பது, இந்நாளைய கோடம்பாக்கமேயாகும்.\nஇந்நாளில் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாகத் திகழும் புலியூர் என்பது, பண்டைக்காலத்தில் கோடலம்பாக்கத்தைத் தன்னுள் அடக்கி கொண்டிருந்த ஒரு பெரும் ஊராகும். இதற்குப் புலியூர் எனும் பெயர் அமைந்ததற்கு உரிய காரணம் பின்வருமாறு:\nமுன்னொரு காலத்தில் மத்தியந்தினர் என்னும் ஒரு பெரு முனிவர் இருந்தார். அவருக்கு ஒரு தவப்புதல்வர் தோன்றினார். அப்புதல்வரின் பெயர் மழ முனிவர்(இளங்குழந்தையாகிய முனிவர்) என்பது. அவர் தன தந்தையாரிடத்தில் நான்கு வேதம், ஆறு அங்கம், மீமாம்சை, புராணம், தருக்கம், தரும சாத்திரம் முதலிய பலகலைகளையும் கற்றுத்தேர்ந்தார். கல்வியின் பயன் கடவுளை வழிபடுதலும், இறைவன் அருளைப் பெறுதலும் என உணர்ந்தார். ஆதலால் மண்ணுலகில் உள்ள புண்ணியத்தளங்களையெல்லாம் தரிசித்து வணங்கவும், ��றைவனைப் பூசித்து வழிபடம் விழைந்தார். பூக்களை பொழுது விடிந்தபின் எடுத்தால் வண்டுகள் தீண்டும். இரவில் எடுக்கச் சென்றால் வழி தெரியாது. கோங்கு மூலரான மரங்களில் மலர் பறிக்கலாமெனில், அவற்றின் அடிமரம் உயர்ந்து வளர்ந்திருத்தலின் கையும் காலும் பனியால் வழுக்கும். ஆதலின், யாது செய்யலாம் என்று பலவாறு எண்ணினார். முடிவில் இறைவனை துதித்துப் போற்றி “அடியேன் நுமக்கு ஏற்ற இனிய எழில் மலர்களைப் பறித்துப் பூசைசெய்வதற்குப் பயன்படும் வகையில் அடியேனுடைய கையும் காலும் புலியைப் போல வலிமையான நகங்களை பெறவும், அவைகளில் காணும் திறன்மிக்க சிறந்த கண்கள்அமையப் பெறவும் திருவருள் சுரந்தருள்க” எனப் பணிந்து வேண்டினார். இறைவனும் அதற்கு இசைந்து அவ்வாறே அளித்து அருளினன் . இங்ஙனம் மலர் பறித்துச்சாத்தி இறைவனை வழிபடுதற் பொருட்டுத் தம் கைகால்களில் புலியைப் போன்ற வலிமை மிக்க நகங்களைப் பெற்றதனால் இவருக்கு புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர், வியாக்கிரம் – புலி; பாதம் – கால்) என்னும் காரணப் பெயர் ஏற்படுவதாயிற்று.\nஇவ்வாறு புலிக்கால் முனிவர் என்னும் பெயர் பெற்ற (வியாக்கிரப்பதை) முனிவர், பல புண்ணியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்து, தாம் தில்லை என்னும்சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமானை வழிபட்டு அருள் பெறுவதற்கு முன்னர், இங்கு நெடுநாள் தங்கித் தம் பெயரால் ஒரு சிவலிங்கத் திருமேனியை நிறுவி, வழிபட்டு வாழ்ந்து வந்தார். புலிக்கால் முனிவர் தங்கி வழிபடப் பெற்ற ஊராதலின் இதற்குப் புலியூர் என்றும், இங்குள்ள சிவப்பெருமானுக்குப் புலியூரைடையார் என்றும்பெயர்கள் வழங்குவனவாயின. புலியூர் என்பது, வியாக்கிரபுரி எனவும் வழங்கும். ஆதலின் இங்குள்ள இறைவனின் பெயர் வியாக்கிரபுரீசுவரர் எனவும் வழங்கப்படும். புலிக்கு வேங்கை எனவும் ஒரு பெயர் உண்டாதலின், புலியூருக்கு வேங்கைப்புறம் எனவும், அங்குள்ள இறைவனுக்கு வேங்கீசுவரர் எனவும் பெயர்கள் அமைந்தன. எனவே புலியூரைடையார் – வியாக்கிரபுரீசுவரர் – வேங்கீசுவரர் என்னும் பெயர்கள் அனைத்தும், இங்குள்ள சிவபெருமானுக்குரிய திருப்பெயர்களாகும்.\nபுலிக்கால் முனிவர், இப்புலியூரில் நெடுங்காலம் தங்கிச் சிவபெருமானை வழிபட்டதன் பயனாகவே, பின்னர்த் தில்லைச் சிதம்பரம் (பெரும்பற்றப்ப��லியூர்) சென்று, அங்கேயும் தம் பெயரால் திருப்புலீச்சுரம் என்னும் திருக்கோயிலை அமைத்து வழிபட்டு தவம் புரிந்து, தில்லை நடராசப் பெருமானின் திருநடம் கண்டு மகிழும் பேறுபெற்றார். திருப்பாதிரிப்புலியூர், திருப்பெரும் புலியூர் முதலிய தலங்களிலும், வியாக்கிரபாதர் இறைவனை வழிபட்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு.\nஒரு சமயம் திருமால் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தார். அவர் தமது அறிதுயில் (யோகநித்திரை) நீங்கி, அரகர சிவசிவ என்னும் திருப்பெயர்களைச் சொல்லி,கைகளைத் தலைமேல் குவித்து வணங்கி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பத்மாசனம் என்னும் நிலையில் எழுந்தருளியிருந்தார். அங்ஙனம் அவர் மனமகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருக்கும் நிலைக்கு காரணம் யாது எனத் திருமகளும் ஆதிசேடனும் பிரமதேவனும் பணிந்து அன்புடன் வினவினர்.\nஅதற்கு திருமால் முன்பொரு கால் சிவபெருமான் தருக வன முனிவர்களின் செருக்கை அடக்கித் திருத்துவதற்காகப் பிச்சை தேவர் (பிட்சாடனர்) வடிவன்கொண்டுசென்றதனையும், தாருக வன முனிவர்கள் தம் செருக்கடங்கிப் பணிந்த பொது சிவபெருமான் பயங்கர திருத்தம், சுத்த திருத்தம், அநுக்கிரகத் திருத்தம், சௌக்கியத்திருத்தம், ஆனந்த் திருத்தம் முதலிய திருநடங்களைச் செய்தருளியதனையும் கூறி, அவைகள் எல்லாம் இப்போது எம் நிலையில் எழுந்தன. இதனாலேயே யாம் இப்போதுஅறிதுயிலில் நின்று எழுந்து மகிந்ழ்ந்திருந்தோம் இரு விவரித்து உரைத்தார்.\nஅந்நிலையில், சிவபெருமானின் திருநடனங்களின் திறத்தைப் பற்றி திருமால் விவரித்து உறைக்கக் கேட்டு வியந்து மகிழ்ந்த ஆதிசேடன், பக்தியுணர்வால் பரவசப்பட்டு நின்றான். ஆதிசேடனின் பக்திணயர்வைக் கண்டு மகிழ்ந்த திருமால் “இத்தகைய சிறந்த பக்தனாகிய நீ சிவபெருமானின் திருநடனத்தைக் கண்டு களிக்கவிரும்பினையாயின், அவரை நோக்கித் தவம் செயது அருள் பெறுக” என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\nஅதன்படி ஆதிசேடன், புத்திர பேறு விரும்பித் தவன்கிடந்த அத்திரி முனிவரின் மனைவி ஆகிய அனுசூயை என்பவனின் கைகளில், ஐந்து தலைகள் கொண்ட ஒரு சிறுபாம்பாக வந்து பொருந்தினான். அவள் தன் கைகளில் ஒரு சிறு பாம்பு வந்து கிடத்தல் கண்டு அஞ்சிக் கைகளை உதறினாள். அப்போது அச்சிறு பாம்பாகிய ஆதிசேடன்அவளது கால்களின் மேல் விழுந்தான்.\n���ங்ஙனம் பாதத்தில் விழுந்தனால், ஆதிசேடன் பதஞ்சலி (பதம் – கால், சளித்தல் – விழுதல்) எனப் பெயர் பெற்று, அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவியார்க்கும்மைந்தராக வளர்ந்து வந்தார். இப்பதஞ்சலி முனிவரும் வியாக்கிர பாதரைப் போலவே தில்லைக்கு கூத்துப் பெருமாளின் திருநடனம் காணப் பெருந்தவங்கள் புரிந்துவந்தார்.\nஎன்றபடி தில்லைக் கூத்துப் பெருமானின் திருநடனம் காண விரும்பிய உணர்ச்சி ஒற்றுமையின் காரணமாக, வியாக்கிரபாதரும் பதஞ்சலி முனிவரும் இணையற்ற இனியநண்பர்களாகும் பெருங்கிழமை உரிமை பூண்டனர். இவ்விருவரும் பலதலங்களை ஒருங்கு சேர்த்து வழிபட்டுப் பணிந்து இன்புற்றனர்.\nஅம்முறையில் கோடலம்பாக்கம் புலியூரில் எழுந்தருளியுள்ள வேங்கீசுவரனையும் பன்னெடுங்காலம் வழிபட்டுப் பணிசெயது போற்றினர்.\nஇறுதியாக இவர்கள் இருவரும் தில்லைக்குச் சென்று முறையே திருப்புலீச்சுரம் திருஅனந்தேச்சரம் என்னும் திருக்கோயில்களை அமைத்து வழிபட்டுத் தில்லைக் கூத்தப்பெருமானின் திருநடனம் கண்டு மகிழ்ந்து இன்புற்றார்கள் என்பது வரலாறு.\nகோடம்பாக்கம் புலியூர் வேங்கீசுவரர் திருக்கோயிலில், இவ்வரலாறுக்குச் சான்றாக, இன்று வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகிய இரு முனிவர்களின் சிலைகளும்எழுந்தருளச் செய்யப் பெற்றிருத்தல் காணலாம்.\nஇவைகளால் இந்தத் தலவரலாற்றுக் குறிப்புகள் புலனாகின்றன.\nகட்டுரையாளர் : ர.ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் ட்ரஸ்ட்\nசென்னை 2000 ப்ளஸ் ட்ரஸ்ட்டானது, சென்னையின் 2000 ஆண்டுகால பழமையான வரலாற்றுத் தகவல்களையும், அதன் பழமையான பண்பாடு மற்றும் கலாச்சார அம்சங்களைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதத்தை சென்னை மாதமாக கொண்டாடவிருக்கிறது. வாருங்கள் இணைந்து கொண்டாடுவோம்.\nநம் சென்னை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடைய நகரம் என்பது தெரியுமா\nதிரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் தொகுத்து வழங்கும் கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரி\nவேலை செய்தாலும்கூட, தனித்து வாழ முடியுமா பெண்கள்\n1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு\nவேளச்சேரி 'வேதச்சிரேணி' என அழைக்கப்பட்டது ஏன் : தலபுராணம் கூறும் சுவாரசிய கதை\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு ���ெய்யவும். உள்நுழை\nForums › சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது. ஆம். செப்டம்பர் 30 சென்னையின் அத\n[See the full post at: சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/siluvai-yen-avarukku-siru-kutramum/", "date_download": "2020-07-07T22:32:25Z", "digest": "sha1:2OQNZOYIG7JXKO6BQ4JCEB47VARYKXDD", "length": 3726, "nlines": 141, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Siluvai Yen Avarukku Siru Kutramum Lyrics - Tamil & English", "raw_content": "\nசிலுவை ஞானம் தேவ ஞானம்\n1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)\nகுனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)\nகுரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு\n2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து\nஇவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது\nஇயேசுவை கண்டவர் எல்லாம் (2)\nஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு\n3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2)\nஇரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் – சிலுவை ஏன் அவர்க்கு\nPaathagan En Vinaitheer-பாதகன் என் வினைதீர், ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/14145930/Heavy-rainfall-from-following-5-days-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-07-07T23:01:20Z", "digest": "sha1:BD2J7TPQTDA7EIAASY26WVM4FHQRYVW6", "length": 10367, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rainfall from following 5 days in Tamil Nadu - meteorological dept. || தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு -இந்திய வானிலை மையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு -இந்திய வானிலை மையம் + \"||\" + Heavy rainfall from following 5 days in Tamil Nadu - meteorological dept.\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு -இந்திய வானிலை மையம்\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 14:59 PM\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளத�� என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nசென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-\nநீலகிரி, ஈரோடு, கோவை, சிவகங்கை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.\nசென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என கூறப்பட்டு உள்ளது.\nவடகிழக்கு பருவமழை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nதெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வு எச்சரிக்கை\n2. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...\n3. தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. சித்த மருத்துவத்தில் விரைவில் குணமாகும் கொரோனா\n5. தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kaatrin-paadal-2500017", "date_download": "2020-07-07T22:59:16Z", "digest": "sha1:DTBLFPFXLP2BVXVMZ7FG7VFLKLR34BUC", "length": 12468, "nlines": 202, "source_domain": "www.panuval.com", "title": "காற்றின் பாடல் - கலாப்ரியா - புதிய தலைமுறை | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநான் நீ மீன்நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக் காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும் தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவி..\nதண்ணீர்ச் சிறகுகள்கதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை இல்லை. இவற்றைத் துரந்து நிற்பது நல்ல கவிதை எனலாம். ஒரு குழந்தைமை நிலையில் கவிதைகள் உருவானாலும் குழந்தை போல எளிதில் திருப்தி அடைந்து விடுவதில்லை கவிஞன்.கலாப்ரியா..\nமையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்\nஎன் ஓவியம் உங்கள் கண்காட்சிஉரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்.\" அதாவது. உரைநடை ஒரு அழகிய கட்டிடம் போல அதிசயமும் கச்சிதமும் மிக்கவை. ஆனால், ஆயிரக்கணக்கான தேனீ..\nஎன் உள்ளம் அழகான வெள்ளித்திரை\nஎன் உள்ளம் அழகான வெள்ளித்திரைஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு படம் பார்க்கும் தரை பெஞ்சு டிக்கெட் சுதந்திரம், எல்லா வியர்வையின் வாசத்தையும் பேதமின்றிச் சகித்தபடி, \"சோடா, கலர், டீ, காப்பி, முறேக், பாட்டுப் பு..\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்\nலேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூ���ும் அது நீங்கள் என..\n2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்..\nசில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த கு..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nஅகமும் புறமும்ஒரு நல்ல வீடு சிறந்த திட்டங்களாலும், செம்மையான வடிவமைப்பிலும்தான் உருவாகிறது. அந்தத் திட்டங்களை எப்படி வகுப்பது எவை எவற்றை கருத்தில் கொ..\nஅரசியல், சமூக நிகழ்வுகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் ஏராளம். மூத்த தலைமுறையிடம்வாய்வழித் தகவலாகக் கேட்டு நாம் ஆச்சரிய..\n\"அன்று சிந்திய ரத்தம்\" வரலாற்றுக் குறிப்புக்களின் தொகுப்பு. ஏப்ரல் 2000இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதில் தொடங்கி முள்ளிவாய்க்கால் சோகத்தோடு நிறைவுபெறுகி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nirmala-on-economic-crisis-.html", "date_download": "2020-07-07T22:50:10Z", "digest": "sha1:ZTGTWIXI6X6DZS3W7ZMAANZ2UBPPIVUH", "length": 9628, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தொடரும் வாகனத்துறை நெருக்கடிக்கு காரணம் ஓல���வும் உபரும்தான்: நிதியமைச்சர்", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nதொடரும் வாகனத்துறை நெருக்கடிக்கு காரணம் ஓலாவும் உபரும்தான்: நிதியமைச்சர்\nநாட்டில் நிலவிவரும் வாகனத் துறை நெருக்கடி குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதொடரும் வாகனத்துறை நெருக்கடிக்கு காரணம் ஓலாவும் உபரும்தான்: நிதியமைச்சர்\nPosted : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 10 , 2019 23:23:20 IST\nநாட்டில் நிலவிவரும் வாகனத் துறை நெருக்கடி குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இன்றைய கால இளைஞர்கள் கார் வாங்குவதைவிட, ஓலா, உபர் மூலம் போவதைத்தான் விரும்புகிறார்கள். புதிய கார்களை வாங்க அவர்கள் விரும்பவதில்லை. அதுவும் வாகனத் துறை பாதிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது' என்று பேசியுள்ளார்.\nஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை இரு சக்கர மற்றும் நான���கு சக்கர வாகனங்களின் விற்பனை இரட்டை இலக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் கனரக வாகன விற்பனையிலும் 70 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது.\nநரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று 100 நாட்கள் ஆனதையொட்டி, சென்னையில் பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் பேசிய நிர்மலா சீதாராமன், “நாட்டில் வாகனத் துறை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பி.எஸ் 6 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை, வாகனங்களைப் பதிவு செய்வதில் இருக்கும் விதிமுறை மாற்றம், மற்றும் இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கிய காரணம். அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு இ.எம்.ஐ கட்ட தயாராக இல்லை. ஆனால், உபர், ஓலா மூலம் வாடகை காரிலோ அல்லது மெட்ரோ ரயில் மூலமோ பயணிக்க விரும்புகிறார்கள். அரசில் அங்கமாக இருக்கும் அனைவரும் பல்வேறு பிரிவினரிடையே தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசி வருகிறோம்” என்று கூறினார்.\nகாங்கிரஸ் கட்சி, நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு, “பஸ் மற்றும் ட்ரக் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பதும் இளைஞர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால்தானா” என்று கேள்வி எழுப்பியுள்ளது.\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு\nரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/53330", "date_download": "2020-07-07T23:33:08Z", "digest": "sha1:RME4PINSSCZNNGWR3VNRUCHX22D2EYE6", "length": 15652, "nlines": 72, "source_domain": "kalaipoonga.net", "title": "சாத்தான் குளம் சம்பவம்: ‘அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது’ – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை! – Kalaipoonga", "raw_content": "\nசாத்தான் குளம் சம்பவம்: ‘அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது’ – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை\nசாத்தான் குளம் சம்பவம்: ‘அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது’ – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை\nசாத்தான்குளம் சம்பவம் – நீதி அதற்கான வேலையைச் செய்யட்டும்… அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்க வேண்டும் – பாரதிராஜா\nச���த்தான் குளம் சம்பவத்தில் நீதி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும் என்றும் அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்க கேட்டுக் கொள்வதாகவும் இயக்குநர் பாரதிராஜா தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,\nபேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு…\nநேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில்,\nஇவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி செய்துவிடுகிறார்கள்.\nகாத்துநிற்கும் காவல் அதிகாரிகள் மத்தியில் அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் கலந்துவிடுவது ஒட்டுமொத்த காவல்துறையையே பழிச்சொல்லிற்கு ஆளாக்கிவிடுகிறது..\nவிரும்பத்தகாமல் நடந்துவிடும் சில சம்பவங்களை, சமூகப் பொறுப்புடன் சுட்டிக்காட்ட நாங்கள் கடமை பட்டுள்ளோம்..\nகுற்றமற்றவர்களைத் தண்டிப்பதே தவறு என்ற ஜனநாயக கட்டமைப்பில் வாழும் நாம், எப்படி இரு உயிர்கள் வதைபட்டு அவதிக்குள்ளாகி மரணிக்க அனுமதித்துவிட்டோம் என்று புரியவில்லை.\nஅந்த உயிர்களின் வலியும் வேதனையும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்ந்தால் எப்படி துடித்துப் போவேனோ அப்படி துடித்துப் போகிறேன்… அவர்களும் நம்ம வீட்டுப் பிள்ளைகள்தானே\nஎன்ன அவன் சாத்தான் குளத்திலிருக்கிறான். நான் சென்னையிலிருக்கிறேன். ஆனால் அந்த இறப்பின் வலி, வேதனை ஏன் என்னை உறங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது\nஅதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது.\nஇந்தக் காரியத்தில் அரசு பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வோடு கூட நிற்க வேண்டும்.\nதனிப்பட்ட சில மனிதர்களின் தவறு ஒரு அரசாங்கத்தின் தவறல்ல. அது அரசோ, காவல்துறை சார்ந்த உயரதிகாரிகளோ எடுத்த முடிவல்ல என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் அரசின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையாக அமைய வேண்டும்.\nஅதுவே வரும் காலங்களில் மக்களின் மனதில் நல்லதொரு பிம்பத்தை இந்த ஆட்சிக்கு ஏற்படுத்தித் தரும்.\nகுற்றம் செய்தவர்களை பாரபட்சமின்றி இந்த அரசு கையாள வேண்டும் என்பதை ஒரு ம��த்த குடிமகனாக, மக்களை நேசிக்கும் படைப்புகளைத் தந்த ஒரு படைப்பாளியாகக் கேட்கிறேன்.\nசெய்தவன் தவறுக்கான பொறுப்பை ஏற்கட்டும். நீதி அதற்கான வேலையை செய்யட்டும். இதை இந்த அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.\nகாவல் இலாக்கா மட்டுமல்ல உங்கள் வசம். தனித்தனியாக இத்தமிழக மக்கள் உங்கள் பொறுப்பில்தானே உள்ளார்கள்\nவேலைப்பளு, மன அழுத்தம், மனச்சுமை\nகாரணமாக அப்பாவி பிள்ளைகளின் உயிரை எடுத்துவிட்டார்கள் என்று பதிலிறுப்பது எந்தவிதத்திலும் ஈடாகாத பரிவற்ற குரலாகவே பார்க்கிறேன்.\nகொரானா காலத்தில் மருத்துவர்களுக்கு இல்லாத பணிச்சுமையா தூய்மைப் பணியாளருக்கு இல்லாத மன அழுத்தமா\nபொருளாதாரம் இழந்து வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு இல்லாத நெருக்கடியா\nஇப்படி மன அழுத்தத்தில் அனைவரும் தவறான முடிவு எடுத்தால் என்ன ஆவது\nஎனவே, தமிழக அரசு, தமிழகத்தில் வேலைப்பளுவால், பொதுமக்களை வதைபிணமாக்கும் மனம் அழுத்தம் யாரேனும் கொண்டிருந்தால் அக்காவலர்கள் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள்.\nவிடுப்பில் சென்று மன அமைதி கொள்ளட்டும்.\nநேரடியாக அரசின் கீழ் பணிபுரிபவர்கள் கவனமற்று தன்னிலை இழந்து செயல்படுவது எத்தனை அவப்பெயரை உலக அளவில் அலைகளாக்கிவிடுகிறது என்பதை ஒவ்வொரு அரசுப் பணியாளர்களும் கவனத்தில் கொள்ள வலியுறுத்த வேண்டும்.\nமக்களாகிய நாங்கள் எங்கள் உயிர் காத்து நிற்கும் காவலர்களுக்கு நன்றிக் கடன் கொண்டுள்ள இந்நேரத்தில் இப்பெருங்குற்றம் மற்ற கடமையாளர்களின் பெரும்பணியை மறக்கடிக்கச் செய்கிறது என்பது என்னைப் பொருத்தவரை விசனமே\nஅகால மரணமடைந்த ஜெயராஜனுக்கும் பென்னிக்ஸுக்கும் மட்டுமல்ல இந்த பேரிடரைப் பார்த்துப் பார்த்துக் கையாளும் அரசுக்கும் பெரும் அநீதி இழைத்துள்ளார்கள் சாத்தான் குள காவல் அதிகாரிகள் என்பதை முதல்வர் மனதாரப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇக்குற்றத்தின் போது உடனிருந்த காவலர் ரேவதி மனசாட்சியின்படி நடந்துகொண்டதைப் பார்க்கும்போதும்… சில காவல் துறை உயரதிகாரிகளே கண்டித்திருப்பதும் மன ஆறுதலைத் தருகிறது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் ரேவதியின் பாதுகாப்பை இவ்வரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கோள்கிறேன்.\nஇச்சம்பவத்தி���் தானாக முன் வந்து வழக்கை எடுத்துக் கொண்ட மதுரை உயர் நீதி மன்றத்திற்கும் நீதியரசர்களுக்கும் நன்றிகள்.\nஇரவு பகல் பார்க்காமல், கொரானாவின் தாக்கம் கண்டு தனியறைக்குள் புகுந்துகொள்ளாமல் முகக்கவசத்தை அணிந்துகொண்டு களப்பணியாற்றும் உங்கள் ஒட்டுமொத்த நற்பெயரை ஒரே சம்பவத்தில் சிதைத்த அக்கொடூரர்களை மேலும் மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதே பாதிக்கப்பட்ட உங்களுக்கும் அவ்வப்பாவிக் குடும்பத்திற்கும் ஈடுகட்டப்பட்ட நீதியாகப் பார்க்கப்படும்.\nஆதலின் என் குரலை ஒவ்வொரு தமிழனின் ஆதங்கக் குரலாக எடுத்துக் கொண்டு.. துறைரீதியான கடுமையான நடவடிக்கைகளை அக்கொடியோர் மீது மேற்கொள்ள வேண்டும் என தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் சார்பாகவும்… ஒட்டுமொத்த திரையுலகின் சார்பாகவும் வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagged 'காத்துநிற்கும் காவல் அதிகாரிகள் மத்தியில் அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்கள்' - இயக்குனர் பாரதிராஜா வேதனை, Bharathiraja, bharathiraja condemns sathankulam issue, CBI, cops, custodial death, Fennix, highcourt, jeyaraj, lockup death, lockup torture, madurai high court, magistrate, police, Sathankulam, Sathankulam issue, stress, Thoothukudi, காவலர்கள், கிளைச்சிறை, கோவில்பட்டி, சாத்தான் குளம் சம்பவம்: 'அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது' - இயக்குனர் பாரதிராஜா அறிக்கை, சாத்தான்குளம், ஜெயராஜ், தந்தை மகன் உயிரிழப்பு, பாரதிராஜா, பெனிக்ஸ், மதுரை உயர்நீதிமன்றம், மன அழுத்தம், மாஜிஸ்திரேட்\nNextடாக்டர், நர்ஸ் கவனிப்பதில்லை… வேதனையில் இருக்கிறேன் – தற்கொலை எண்ணம் வருகிறது – கொரோனா பாதித்த நடிகை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/9778/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4/print/", "date_download": "2020-07-07T22:50:12Z", "digest": "sha1:LEBWSNMCFFASNVOHHQMKD7U7S5OE4VOS", "length": 3095, "nlines": 25, "source_domain": "thoduvanam.com", "title": "தொடுவானம் » முதியேரர் உதவித் தொகை வழங்க வேண்டுதல் தொடர்பாக » Print", "raw_content": "\nமுதியேரர் உதவித் தொகை வழங்க வேண்டுதல் தொடர்பாக\nதுறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு\n1/84 ஏற்குடி (தேனி மெயின் ரோடு)\nபெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,\nநான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 67 வயது ஆகிறது. எனக்கு சொந்த வீடு, நிலங்க‌ளே இல்லை. எனது ஒரே மகளும் திருமாணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டார் எனவே எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் வேலை செய்ய முடியாத நிலை. எனவே எனக்கு முதியேரர் உதவித் தொகை வழங்க மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.\nComments Disabled To \"முதியேரர் உதவித் தொகை வழங்க வேண்டுதல் தொடர்பாக\"\nமனுதாரருக்கு சொந்த வீடு உள்ளது மகன் ஆதரவு உள்ளது\nபதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/money-distribution-over---joy-before-the-election", "date_download": "2020-07-07T23:05:14Z", "digest": "sha1:XKMNCK4EZYV2QXMX5BY73NEGF4X7YYGA", "length": 6904, "nlines": 56, "source_domain": "www.kathirolinews.com", "title": "பணம் கொடுத்து முடிச்சாச்சு..! - தேர்தலுக்கு முன்பே வெற்றி களிப்பு..! - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n - தேர்தலுக்கு முன்பே வெற்றி களிப்பு..\nமகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி தமிழக தேர்தல் யுக்திகளை மகாராஷ்டிர அரசியல்வாதிகளும் பின்பற்ற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர்கள் அனைவருக்கும் பணம் கொடுத்துமுடித்தாகிவிட்டது. எனவே வெற்றியடைவது உ றுதி என்று வேட்பாளர் ஒருவர் உற்சாகக் குரலில் பேசும் விடியோ - ஆடியோ ஒன்று அங்கு வைரலாகி வருகிறது.\nஅங்கு வரும் 21ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பார்தூர் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த மாநில அமைச்சராக இருக்கும் பபன்ராவ் லோனிகர் ஜல்னா போட்டியிடுகிறார்.\nதேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாகப் பேசிய பபன்ராவ் லோனிகர், தேர்தலில் வெற்றி பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த��� முடித்தாகிவிட்டது என்று தெரிவித்தார்.\nஇது தொடர்பான விடியோ மற்றும் ஆடியோ என வடமாநில ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில்\nஇதன் காரணமாக தேர்தலை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2018/07/", "date_download": "2020-07-07T22:44:44Z", "digest": "sha1:LKQ6R5PSBNAEU7QQYCNOZRTJJBQLX3GD", "length": 12033, "nlines": 462, "source_domain": "blog.scribblers.in", "title": "July 2018 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன\nஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்\nஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட\nஒத்த உடலும் உயிரும் இருந்தவே. – (திருமந்திரம் – 653)\nநமது உடலில் ஒன்பது வாயுக்கள் ஒன்றுகொன்று சேர்ந்திருந்து இயங்குகின்றன. அவை பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகியன ஆகும். இந்த ஒன்பது காற்றுக்களோடு தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று சேர்ந்து இயங்கினால் தான் நம்முடைய உடலும் உயிரும் சேர்ந்திருக்கும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nசித்தந் திரிந்து சிவமய ம��கியே\nமுத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்\nசுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்\nசித்தம் பரத்தின் திருநடத் தோரே. – (திருமந்திரம் – 652)\nசிவத்தைப் பற்றியே நினைத்திருந்து சித்தமெல்லாம் சிவமயம் ஆகிய சிவமுத்தர் மௌனமே முத்தி அடையும் வழி என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். அவர்கள் ஐம்புலன்களின் தொடர்பையும் அறுத்து எறிந்து மனம் சுத்தம் பெற்றவர்கள். சுத்தம் பெற்ற அவர்களின் சித்தமெல்லாம் சிவபெருமானின் திருநடனமே நிறைந்திருக்கும். அந்நடனத்திலேயே அவர்கள் மனம் லயித்திருப்பார்கள்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nமுந்திய முந்நூற் றறுபது காலமும்\nவந்தது நாழிகை வான்முத லாயிடச்\nசிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலர்\nஉந்தியுள் நின்று உதித்தெழு மாறே. – (திருமந்திரம் – 651)\nஇத்தனை காலமும் தினமும் காலை வானம் வெளிச்சம் பெற்று விடிகிறது. அன்றைய நாழிகைக் கணக்கு ஆரம்பிக்கிறது. ஆனால் நமக்கு அந்நேரம் ஆன்மிகச் சிந்தனை வருவதில்லை. நாம் தினந்தோறும் அதிகாலையில் மண் முதலான பஞ்ச பூதங்களோடு மனம் ஒன்றித் தியானம் செய்ய வேண்டும். அப்படி தினமும் செய்து வந்தால் சுவாதிட்டானம் எனப்படும் கொப்பூழ் பகுதியில் இருந்து குண்டலினி மேலெழுவதை உணரலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/march-2020-mutual-funds-and-its-returns-details-018786.html", "date_download": "2020-07-07T23:08:38Z", "digest": "sha1:6P25GWJ33EKDP43NZRUCI63Y2M75Q7GR", "length": 21758, "nlines": 245, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மார்ச் 2020 காலாண்டில் டாப் வருமானம் கொடுத்த தங்கம்! மற்ற ஃபண்டுகள் எவ்வளவு கொடுத்து இருக்கிறது? | march 2020 mutual funds and its returns details - Tamil Goodreturns", "raw_content": "\n» மார்ச் 2020 காலாண்டில் ட���ப் வருமானம் கொடுத்த தங்கம் மற்ற ஃபண்டுகள் எவ்வளவு கொடுத்து இருக்கிறது\nமார்ச் 2020 காலாண்டில் டாப் வருமானம் கொடுத்த தங்கம் மற்ற ஃபண்டுகள் எவ்வளவு கொடுத்து இருக்கிறது\n8 hrs ago சரக்கடிக்க காசு இல்லிங்க அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\n8 hrs ago ஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..\n9 hrs ago கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..\n9 hrs ago டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nNews நாளை 'இந்தியா குளோபல் வீக் 2020': மாநாட்டில் முக்கிய உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nTechnology ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nAutomobiles டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...\nMovies தல தோனியின் குட்டி ஸ்டோரி .. விஜய் டிவி பாவனாவின் தோனி ஸ்பெஷல் பாடல்\nLifestyle வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்கள டார்ச்சர் பண்ணுறாங்களா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nSports அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த மார்ச் 2020 காலாண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல தரப்பட்ட முதலீடுகள் பலத்த அடி வாங்கி இருக்கின்றன. இந்த நேரத்தில் தங்கம் மட்டும் சுமாராக 11 சதவிகிதம் வருமானம் கொடுத்து நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.\nஇப்படி மற்ற ஃபண்ட் வகைகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என்பதை கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.\nகடந்த 2019 - 20 நிதி ஆண்டில் எந்த காலாண்டில் எவ்வளவு வருமானம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nடாப் லோ டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nடாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nடாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nடாப் லாங் டியூரேஷன் & மீடியம் டூ லாங் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nஎல்லா ரக கடன் ஃபண்டுகளிலும் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nஈக்விட்டி திமெட்டிக் இண்டர்நேஷனல் ஃபண்டுகளில் அதிக வரும��னம் கொடுத்தவைகள்\nநுகர்வு ஈக்விட்டி திமெட்டிக் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nடிவிடெண்ட், எம்என்சி, எனர்ஜி, பிஎஸ்யூ ஈக்விட்டி திமெட்டிக் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nஈக்விட்டி திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்\nஈக்விட்டி பார்மா & டெக்னாலஜி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்\nஈக்விட்டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்\nRead more about: mutual funds investments returns மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள் வருமானம்\nசீனாவை விட இந்தியா மோசமாக பாதிக்கும்.. சொல்வது யார் தெரியுமா\nபட்டையை கிளப்பிய டிசிஎஸ்.. சத்தம் காட்டாமல் ஏற்றம் கண்ட ரிலையன்ஸ்..\nஇந்திய மண்ணில் சீனா ஆதிக்கம்.. 80% சந்தை \"இவர்கள்\" கையில் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-07-07T22:54:39Z", "digest": "sha1:UNJYYNZ5V7IV2LUSLPPRKYFBOWANU4BM", "length": 15758, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆர்.கே.நகர் யாருக்கு?- இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\n* சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை * பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல் * சுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா’ படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக் * பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்\n- இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்\nஆர்.கே.நகரில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரங்கள் அனல் பறந்தாலும் ஆர்.கே.நகரில் யார் வெல்வார் எனபது கேள்விக்குறியாக உள்ளது.\nஆர்.கே.நகர் தொகுதி 1977 முதல் சட்டப்பேரவை தொகுதியாக உள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும் நேரடி போட்டியில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி அதிமுக, திமுக கூட்டணியில் தலா ஒருமுறை வென்றுள்ளது.\nகடந்த 2001-ம் ஆண்டு முதல் அதிமுக வசமே ஆர்.கே.நகர் தொகுதி உள்ளது. 2001-ம் ஆண்டு சேகர் பாபு அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 2006-ம் ஆண்டும் அவரே வென்றார். 2011-க்குள் அவர் திமுகவில் சேர்ந்தார். 2011 தேர்தலில் அதிமுகவின் வெற்றிவேல் வெற்றி பெற்றார். 2015-ல் இடைத்தேர்தலில் ஜெயலலிதா 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தது.\nஅதன் பின்னர் முதலமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்த்தை பெற்ற ஆர்.கே.நகரில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2016 ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும், எடப்பாடி அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் போட்டியிட்டனர்.\nமதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது என்று கூறப்பட்ட நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்துச்செய்யப்பட்டது. பின்னர் டிச.21 அன்று மீண்டும் இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. இம்முறை ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில், அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். டிடிவி தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நிற்கிறார். மருது கணேஷ் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.\nகுறைந்த கால அளவே இருந்ததால் அரசியல் கட்சிகள் வரிந்துக்கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டன. நடிகர் விஷால் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்து ஊர்வலமாக வந்து மனுத்தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜக சார்பில் வேட��பாளரை தேடி பின்னர் கரு.நாகராஜனை நிற்கவைத்தனர். நாம் தமிழர்கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மீண்டும் நிற்கிறார்.\nதேமுதிக தேர்தலை புறக்கணித்து விட்டனர். இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக திமுகவுக்கு ஆதரவை தெரிவித்துவிட்டன. பிரச்சாரத்தில் இரட்டை இலை கிடைத்த மகிழ்ச்சியில் அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் உற்சாகமாக இறங்கி வேலை செய்கின்றனர்.\nடிடிவி தினகரன் பிரச்சாரம் மூலம் குறுகிய காலத்தில் தனக்குக் கிடைத்த குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்திவிட்டார். அவருக்கு பிரச்சாரத்தில் திரளும் கூட்டம், பெண்கள் கூட்டம் மற்றவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என உளவுத்துறை மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பும் அமளவுக்கு தொகுதியில் வேலை நடக்கிறது.\nதிமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின், திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் மருதுகணேஷ் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற ஒரு தோற்றத்தை தொகுதியில் காண முடிகிறது.\nபாஜக வேட்பாளருக்கு தமிழிசை மட்டுமே வரிந்துகட்டி வேலை செய்கிறார். பிரச்சாரத்தில் மாநில அரசைப்பற்றியோ, அதிமுகவை பற்றியோ பேசத்தயங்குகிறார். அதிகமாக டிடிவி தினகரனை விமர்சிப்பதால் பாஜக பிரச்சாரத்தில் உற்சாகம் இல்லை.\nதிமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின் கடைசி மூன்று நாட்கள் பிரச்சாரத்தில் இறங்கினார். இதனால், திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. இன்றிலிருந்து வெளி ஆட்கள் தொகுதியில் இருக்கக்கூடாது, வெளி வாகனங்கள் எதுவும் தொகுதிக்குள் வரக்கூடாது. பூத்ஸ்லிப் வழங்குவது போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது.\nகாவல்துறை மீது புகார்கள் கிளம்பியதை அடுத்து வடக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் மாற்றப்பட்டார். டெல்லியிலிருந்து தேர்தல் ஆணையம் நேரடியாக சுதாகரை மாற்றிவிட்டு போக்குவரத்து காவல் இணை ஆணையர் (தெற்கு) பிரேமானந்த் சின்ஹாவை நியமிக்கும்படி உத்தரவு போட்டது.\nஇன்று பிரச்சாரம் ஓய்ந்து நாளை ஒருநாள் மட்டுமே இடையில் உள்ளது. நாளை மறுநாள் (டிசம்பர் 21) காலையில் வாக்குப்பதிவு துவங்குகிறது. இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்த நிலையிலும், கடந்த 4 தேர்தலிலும் அதிமுகவே வென்றதாலும் தனக்கே வெற்றி என்ற நிலையில் மதுசூதனனும், தினகரன் வாக்குகளை பிரிப்பதாலும், அதிமுக ஆட்சியின் மீதுள்ள வெறுப்பும் திமுக வாக்கு வங்கி, கூட்டணி கட்சிகளின் ஆதரவு காரணமாக திமுகவே வெல்லும் என மருது கணேஷும் நம்பிக்கையுடன் களம் காண்கின்றனர்.\nடிடிவி தினகரன் குறைந்தப்பட்சம் 10 ஆயிரம் வாக்குகளாவது தொகுதியில் வாங்கிவிடுவார் என்ற பேச்சு பரவலாக அடிபடும் நிலையில், அவ்வாறு அவர் வாங்கும் வாக்குகள் இந்த தேர்தலின் முடிவை நிச்சயம் தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/author/gossipadmin/page/4/", "date_download": "2020-07-07T22:57:16Z", "digest": "sha1:RPD5TYIDFJXRRJSEOY4ZH7YPIHKUAFPA", "length": 8525, "nlines": 77, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "Tamil Gossip, Author at 24 Hours Full Entertainment For Young Readers - Page 4 of 103", "raw_content": "\nமாற்றாந்தாயால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்\nஉலகில் பல நம்ப முடியாத சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் வந்த வழக்கும் இதேபோன்றது. பிரிட்டனில் ஒரு மாற்றாந்தாய் தனது மகனை கட்டாயப்படுத்தி இரண்டாண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இங்கிலாந்தின் கேஸில்...\nஉங்களை முன்னோர்களின் சாபத்துக்கு ஆளாக்கும் செயல்கள் என்ன தெரியுமா\nமுன்னோர்களுக்கு திதி கொடுப்பது உங்களின் இறந்த முன்னோர்கள் இன்னும் குடும்பத்தின் இன்றியமையாத பகுதியாக இருப்பதாகவும், ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் வழியாகவும் உள்ளது....\nஇந்த உணவுகள் பெண்களின் அந்த ஆசையை பலமடங்கு அதிகரிக்குமாம்\nபொதுவாக வயாகரா என்பது ஆண்களுக்கானது என்று ஒரு தவறான நம்பிக்கை உள்ளது, ஆனால் உண்மையில் பெண்களுக்கும் வயகரா உள்ளது. இது பலரும் அறியாத ஒரு தகவலாகும். அண்மையில் அடிடியின் என்ற...\nஇந்த ராசிக்காரங்களுக்கு மரணத்தை பத்தின பயமே இருக்காதாம்…\nமனிதர்களாக பிறந்த அனைவருக்குமே பொதுவான ஒரு பயம் என்றால் அது மரணத்தைப் பற்றியதுதான். மனிதர்கள் வெறுக்கும் கசப்பான உண்மையான மரணம் எப்போதும் ஒருவருக்காக காத்திருக்கும். அனைவரும் மரணத்தை நினைத்து பயந்து...\nஇந்த பொருட்களை தொட்டா மறக்காம கை கழுவுங்க…\nதற்போது உலகத்தையே கொரோனா வைரஸ் பதற வைத்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் 2,50,000-த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 10,000-த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டும்...\nஅமலாபால் திருமண புகைப்படத்திற்கு பின் ஒளிந்திருக்கும் மர்மம்\n‘மைனா’ படத்தில் அறிமுகமான அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு...\nகொரோனா வைரஸால் இலங்கையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72ஆக உயர்வு\nஇலங்கையில் கடந்த 9 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய (மார்ச் 20) தினம் புதிதாக 13 நோயாளர்கள்...\nநிர்பயா குற்றவாளிகளின் இறுதி இரவு… வெளியான தகவல்\n2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முகேஷ், வினய், பவண், அக்‌ஷய் ஆகிய நான்கு பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை...\nயூ டியூபை பார்த்து 8 மாத கர்ப்பிணி காதலிக்குப் பிரசவம் பார்த்த காதலன்… குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்….\nதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வசித்து வரும் சௌந்தர் என்பவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவியைக் காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியும் அவரது காதலை...\nபெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல்… விசாரணை ஆரம்பம்\nபெண்ணொருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான காணொளிக் காட்சிகளை அடிப்படையாக கொண்டே மகளிர் மற்றும் சிறுவர் விவகார பொலிஸார் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-07-07T22:43:39Z", "digest": "sha1:RBJKAA42XBFT4675UK3GC52RE3SL55HT", "length": 5880, "nlines": 41, "source_domain": "muslimvoice.lk", "title": "ப���தைப்பொருள் குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை; அமைச்சரவை அங்கீகாரம் – srilanka’s no 1 news website", "raw_content": "\nபோதைப்பொருள் குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை; அமைச்சரவை அங்கீகாரம்\n(போதைப்பொருள் குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை; அமைச்சரவை அங்கீகாரம்)\nபோதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு நீதியமைச்சர் தலதா அத்துகோரளை சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்தது அறிந்ததே,\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.\nஇந்நிலையில் போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் உற்பட அதுதொடர்பான பாரிய குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை வழங்க இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.\nநேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புத்தசாச அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்ததாவது, குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கமைய நாட்டில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்தனர்.\nஅத்துடன் மாகாநாயக்க தேர்ர்களுக்கு இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா குறிப்பிட்டிருந்தார்.\nஅண்மைக்காலமாக நாட்டில் போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக அமுல்படுத்தப்படும் போது, சட்டத்துக்கு பயந்து குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.\nஇன்று போதைப்பொருள் வர்த்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது போல எதிர்வரும் காலங்களில், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராகவும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் வகையில் நாட்டில் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் இன்று போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் உற்பட அதுதொடர்பான பாரிய குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை வழங்க இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது குறுப்பிடத்தக்கது.\nதெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்\n“முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளியை வைப்போம்” – மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/mental-health-matters/suicide-prevention", "date_download": "2020-07-07T23:45:26Z", "digest": "sha1:2AK44SXCQEUA5R6GKLXEZ4XWCVZZXV6I", "length": 3931, "nlines": 49, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "தற்கொலையைத் தடுத்தல்", "raw_content": "\nஅன்புக்குரிய ஒருவரைத் தற்கொலையினால் இழந்த ஒருவரிடம் பேசுவது எப்படி\nதற்கொலையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒருவர் அந்த எண்ணத்திலிருந்து மீள்வதற்கு உதவுவது எப்படி\nதற்கொலையைத் தடுத்தல்: கொஞ்சம் சிரமம்தான், ஆனால், இதில் எல்லாரும் உதவலாம்\nஊடக அறிவுறுத்தல்: தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தல்\nஅன்புக்குரிய ஒருவரைத் தற்கொலையிலிருந்து காப்பாற்றுவது எப்படி\nஒருவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறபோது, அவரது பாதுகாவலர்கள் ஆழமாகப் பாதிக்கப்படலாம்; அதுபோன்ற நேரங்களில் அவர்கள் ஆதரவு பெறுவதற்கான சில வழிகள் இங்கே\nதற்கொலைக்கு முயன்ற ஒருவருடன் பேசுதல்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/12/blog-post_43.html", "date_download": "2020-07-07T22:24:40Z", "digest": "sha1:NOTLSG4TE7JSSYUXNSPDJKQAMQZ3VAC6", "length": 9014, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சித்ராங்கதை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு கலையாமல் கூடவே இருக்கும் ஒரு கனவுபோல உள்ளது. அர்ஜுனனின் மனைவிகளைப்பற்றி நான் பெரிதாக வாசித்ததில்லை. உலூபி சித்ராங்கதை பற்றி எல்லாம் மகாபாரதக்கதைசொல்லிகள் சொல் வதில்லை. சித்ராங்கதை இன்றைக்குள்ள மணிப்பூரைச்சேர்ந்தவள் என்பதே எனக்குப் புதிய செய்தி. ஆனால் அதைக் கற்பனைசெய்துபார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அத மிதக்கும் தீவுகள் உள்ள ஏரி இன்றைக்கும் இருக்கிறது என்பதறிந்து திகைத்தேன்\nஉலூபியும் சித்ராங்கதையும் இரண்டு வார்ப்புகள் உலூபி காட்டுப்பெண். அர்ப்பணிப்புள்ளவள். சித்ராங்கதை அப்படி இல்லை. அவள் அரசி. ஆயுதவித்தை படித்தவள். அவள் அவனிடம் மட்டும்தான் பெண்ணாக இருக்கப்போகிறாள். அவளுக்கு பிறந்த மகனுக்கும் அம்மாவாக இருப்பாள்\nஅவர்கள் இருவரும் ஆடும் அந்த ஆண்பெண் ஆட்டமே ஒரு தனிநாவல் போல. டிவைன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅங்கிக்குள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7...\nபிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (...\nதசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)\nவிலக்கப்பட்டதலால் கூடும் சுவை (வெய்யோன் -2)\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3\nஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)\nஎட்டு மனைவியரும் எட்டு பாவனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158841-topic", "date_download": "2020-07-07T23:12:02Z", "digest": "sha1:S4ECYMVREGBJNOFUKHOBCKR2342QI4BY", "length": 20306, "nlines": 197, "source_domain": "www.eegarai.net", "title": "ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்\n» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்\n» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை ப��ட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\nஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்\nஊழல் ஒரு கலை என்றால், அதை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்'\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, 'யெஸ் பேங்க்' நிறுவனர் ரானா கபூரிடம்\nஅமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில், ரானா கபூரிடம்,\nமிகவும் விலை உயர்த்த, 44 ஓவியங்கள் இருப்பது தெரிந்தது.\nஅதில் ஒரு ஓவியம், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, 2 கோடி\nரூபாய்க்கு, ரானா கபூருக்கு விற்றது என, தெரிய வந்தது. இந்த ஓவியம்,\nமறைந்த ஓவியர், எம்.எப். உசேனால் வரையப்பட்டது. இந்த ஓவியத்தை,\nபிரியங்காவின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவுக்கு,\n1985ல், உசேன் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் பற்றி, பாஜ., செய்திதொடர்பாளர்,\nசம்பித் பாத்ரா, டில்லியில் கூறியதாவது: ஓவியங்களுக்கு உசேன் புகழ்\nபெற்றது போல், ஊழலுக்கு புகழ் பெற்றது காங்கிரஸ். ஊழல் ஒரு கலை\nஎன்றால், அதை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்.\nஇந்த ஓவியத்தை, காங்கிரஸ் நுாற்றாண்டு விழாவில், காங்கிரஸ் தலைவர்\nஎன்ற முறையில், ராஜிவுக்கு, உசேன் வழங்கியுள்ளார். அதனால், அது\nகாங்கிரசின் சொத்து. பிரியங்காவுக்கு சொந்தமானதல்ல. இந்த விவகாரம்\nபற்றி, முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.\nRe: ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்\nமத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திராவிட கட்சிகளும் தான் ஊழலுக்கு ஊற்றுக்கண்\nRe: ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்\n@ராஜா wrote: மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திராவிட கட்சிகளும் தான் ஊழலுக்கு ஊற்றுக்கண்\nமேற்கோள் செய்த பதிவு: 1314963\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-07-07T23:28:04Z", "digest": "sha1:JXWC6RTCS5WM4R2ZG4KEYP27EORUUHRZ", "length": 26033, "nlines": 474, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக நதி நீர் பிரச்சினைகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- பெரம்பூர் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி வழங்குதல்- பெரம்பூர் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – பல்லடம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி\nமே 18 இன எழுச்சி நாள்- நினைவேந்தல்- குருதி கொடை வழங்குதல்- புவனகிரி தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் நிகழ்வு- மணப்பாறை தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் ��� குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/அரூர் தொகுதி\nகல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்\non: ஏப்ரல் 29, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\n – காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட...\tRead more\nகாவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்)\non: மார்ச் 20, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தமிழக கிளைகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\nகட்சி செய்திகள்: காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்) | நாம் தமிழர் கட்சி கடந்த 18-03-2018 ஞாயித்துக்கிழமையன்று மாலை 5:00 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்டம்,...\tRead more\nகாவிரி உரிமையை காவு கொடுக்கும் தேசியக் கட்சிகள்..\non: பிப்ரவரி 07, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், செய்தியாளர் சந்திப்பு, தமிழர் பிரச்சினைகள்\nகன்னியாகுமரியில் 04-02-2017 நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை முன்னெடுத்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு 05-02-2018 அன்று ந...\tRead more\nவிவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\non: ஏப்ரல் 16, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\n16-4-2017 விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்...\tRead more\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர் கோட்டம் 24-07-2016\non: ஜூலை 26, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், காணொளிகள், போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும், காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும், சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும...\tRead more\nமுல்லைப் பெரியாறு அணையை பற்றி அறியாத உண்மைகள் – அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி\non: டிசம்பர் 03, 2011 In: தமிழக நதி நீர் பிரச்சினைகள், காணொளிகள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\nமுல்லைப் பெரியாறு அணையை பற்றி தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர்கள் தயாரித்த காணொளி. அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டியது. நன்றி: வீர இளவரசு\tRead more\nமே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- பெரம்…\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி …\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – …\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்க…\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குத…\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – …\nமே 18 இன எழுச்சி நாள்- நினைவேந்தல்- குருதி கொடை வழ…\nமே 18 இன எழுச்சி நாள் நிகழ்வு- மணப்பாறை தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/pengal-alangara-pommaigala-10003948?page=7", "date_download": "2020-07-07T23:12:24Z", "digest": "sha1:PHN3EDG44CKOGL6CBHC6IXF43YGVS4CW", "length": 12683, "nlines": 209, "source_domain": "www.panuval.com", "title": "பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? - தந்தை பெரியார் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nBook Title பெண்கள் அலங்காரப் பொம்மைகளா (Pengal Alangara Pommaigala\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nசுயநலம் பிறநலம்பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சையெடுப்பதும், ஜன சமூகத்துக்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால்..\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வுஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதை கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர, புராணங்களை பொசுக்..\nஅறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்ல..\nதந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை\nதந்தை பெரியாரே எழுதிய சுயசரிதைநான், சிறிது சுறுசுப்பான சுபாவமுள்ள சிறுவன்: அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்..\nGST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி\nGST -சரக்கு மற்றும் சேவை வரி : ஜி.கார்த்திகேயன்ஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ..\nஅம்பேத்கரின் படைப்புகள் சாதி, சமயம், பொருளாதாரம், மொழி, சட்டம், நிலம், வணிகம் இப்படியாகப் பரந்து விர��கிறது. அம்பேத்கரின் ப..\nதீண்டாதாரின் வாழ்க்கையை இதோ படம் பிடித்திருக்கிறார் பாருங்கள்.தீண்டாரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது சர்வம் ‘இல்லை’ மயமாக இருக..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டா..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam/sennagarampatty-kolai-vazhakku?page=7", "date_download": "2020-07-07T23:11:06Z", "digest": "sha1:AAAPLIYSD3WI6BMMY6KPASVH7MDVIVFM", "length": 9228, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "சென்னகரம்பட்டி கொலை வழக்கு - பொ.இரத்தினம் - விடியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சமூக நீதி\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅரசு, காவல்துறை, நீதித்துறை, தலித் அமைப்புகள் போன்றவை சாதிய கொலைகளையும் அதன் வழக்குகளையும் எவ்வாறு சாதிய மனோபாவத்துடன் நடத்துகின்றன என்பதை மக்கள் மன்றத்தில் நிறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்.\nதமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்ட..\nதமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்ப..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Development_of_Art_in_Ceylon&printable=yes", "date_download": "2020-07-07T22:08:27Z", "digest": "sha1:7ASJPCEZDRBLPE52GO2QCTEUJM6U6RQQ", "length": 3140, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "Development of Art in Ceylon - நூலகம்", "raw_content": "\nDevelopment of Art in Ceylon (2.32 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,185] இதழ்கள் [11,829] பத்திரிகைகள் [47,610] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n1955 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2017, 04:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90/", "date_download": "2020-07-07T23:11:09Z", "digest": "sha1:PWHB36B7LVSOLWIPTTDKN7WRIPE6BU5T", "length": 10536, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாதத்தை எதிர்க்க ஐ.நா.வுடன் கைகோர்க்கின்றது இலங்கை | Athavan News", "raw_content": "\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nபயங்கரவாதத்தை எதிர்க்க ஐ.நா.வுடன் கைகோர்க்கின்றது இலங்கை\nபயங்கரவாதத்தை எதிர்க்க ஐ.நா.வுடன் கைகோர்க்கின்றது இலங்கை\nஐக்கிய நாடுகள் பயங்கரவாத ஒழிப்புக்கான குழுவினர் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் மிச்சேல் கொன்னினஸுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.\nஇதன்போது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழிமுறைகளுக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி மற்றும் இந்த செயல்முறைக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கலந்துரையாடலில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், லெயிலா எஸாரக்கி, ஆட்ரியா டி லாண்ட்ரி மற்றும் கீதா சபர்வால் ஆகிய ஐ.நா. உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபிரெஸிலில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோவுக்கு\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் ‘செயலணி’ என்ற பெயர் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகள\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேச\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nகங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் க\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெர\n13 ஆவது திருத்தம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை மாற்றியமைக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த\nஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் 19 ஆவது திருத்தம் ஆகிவயற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த்\nஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து\nஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை என நகரத்த\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து\nபாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை\nஇங்கிலாந்து- மே. தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்\nஓட்டாவா முழுவதும் உள்ளரங்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Latvia/Services_Business-Partners/ad-1550217", "date_download": "2020-07-07T23:32:23Z", "digest": "sha1:6DV46LWUZEQWXZR5REQDCYC2AASFNO7B", "length": 12743, "nlines": 101, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Консультации по финансовым инвестициям.: வியாபார கூட்டாளிஇன லத்வியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வியாபார கூட்டாளி அதில் லத்வியா | Posted: 2020-07-01 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்���ா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in சேவைகள் in லத்வியா\nவியாபார கூட்டாளி அதில் லத்வியா\nசட்டம் /பணம் அதில் லத்வியா\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் லத்வியா\nசட்டம் /பணம் அதில் லத்வியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://iniyathu.com/2020/03/03/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:46:40Z", "digest": "sha1:255AJQVTG74XZZKQNSNA347F4Z2G2T2T", "length": 7017, "nlines": 95, "source_domain": "iniyathu.com", "title": "பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி… – Iniyathu", "raw_content": "\nHome சமையல் பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…\nபொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…\nதனியா – 2 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 2\nதேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகத்திரிக்காயை நீளவாட்டில் கட் செய்து தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெய��� சூடாக்கி… மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பை வறுக்கவும். ஆறியதும்… தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து\nகடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுக்கவும். கத்திரிக்காயை\nஎடுத்து அதில் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து கிளறவும். வெந்து வரும் போது அரைத்து வைத்திருக்கும் மிளகாய், கடலைப்பருப்பு, தனியா பொடியைத் தூவி கிளறவும். சுவையான பொடி தூவிய கத்தரிக்காய் பொரியல் தயார்.\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வேண்டும்\nஇட்லி, தோசைக்கு சுவையான தேங்காய் சட்னி செய்யும் முறை\nபிலாக்காய் உருளை கிழங்கு சொதி..\nநாடு கேப்டன் சிக்கன் கறி\nசாம்பார் தென் இந்திய உணவு இல்லையாம்\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஎந்த சூழ்நிலையிலும் பதட்டம் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/they-are-lot-of-komathis-waiting-for-opportunity-manaseekan-poem/", "date_download": "2020-07-07T23:33:31Z", "digest": "sha1:UJEAYPGOA6JYVROCEA6IH54JRHXUBSZO", "length": 16809, "nlines": 195, "source_domain": "nadappu.com", "title": "கோமதிகள் ஓடுகிறார்கள்...: மானசீகன்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..\nகரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:\nகொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nசிங்கப்பூர், இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை\nமுதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை\nமோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே\nமடமடவென குடிப்பதைப் போல் அத்தனை சுலமானது அது .\nஅவர்களுக்கான ஒரே ஒரு பிரச்சினை\nஅது மட்டும் கிடைத்து விட்டால்\nதங்கத்தையும் , வெள்ளியையும் தட்டிப் பறித்து வந்து\nநாம் தப்பாகப் பாடிக் கொண்டிருக்கும்\nதேசிய கீதத்தின் காலடியில் சமர்ப்பித்து விடுவார்கள்\nகோமதிகள் போட்டிகளுக்காக ஓட ஆரம்பித்தவர்களல்ல…\nதேர்வுக் குழுவின் அரசியல் துரத்துகிறது\nவெள்ளை நிறத்தைத் தரமுடியாத மரபணு துரத்துகிறது\nநம்பிக்கை அளிக்க முடியாத எதிர்காலம் துரத்துகிறது\nவிழுந்து விடக் கூடாது என்பதற்காக ஓடுகிறார்கள்…\nநின்று விட்டால் அழுது விடுவோம் என்பதற்காக ஓடுகிறார்கள்….\nஓடுவதைத் தவிர வேறு வழியே இல்லாததால் ஓடுகிறார்கள்….\nஓட்டம் நின்று விட்டால் மூச்சும் நின்று விடுமோ\nஅவற்றைக் கால்களால் மிதிக்கிற கற்பனையில் ஓடுகிறார்கள்…\nஓடி முடித்த பின் பருகக் கிடைக்கும் பழச்சாறிலோ\nநீரிலோ துளியளவு கருணை இருந்து விடாதா \nஎல்லைக் கோட்டைத் தொட்ட போது\nதமிழகமும், இந்தியாவும், உலகமும் என்ன நினைத்ததோ \n‘ இனி எதற்கும் பயந்து ஓட வேண்டியதில்லை’\nகோமதிக்குக் கிடைத்திருப்பது தங்கம் அல்ல\nஇனி ஒருபோதும் தகர்க்கவே முடியாத தன்னம்பிக்கை\nநம் வீடுகளில், தெருக்களில், பள்ளிகளில் இருக்கும் கோமதிகளுக்கு\nஅதுதான் கோமதிக்கான நிஜமான கைதட்டல்\nகோமதி கோமதிகள் ஓடுகிறார்கள் தங்கம்\nPrevious Postகாற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை.. Next Postஜெ.,வின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை..\nஅதிகளவில் தங்கம் வாங்கி குவிக்கும் ரஷ்யா..\nதங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி..\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு\nஎந்த��் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?page=12", "date_download": "2020-07-07T22:55:52Z", "digest": "sha1:LP6JWABPHDHDSQMSCKCVEBPJVPP3KCVT", "length": 10062, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nமத்திய வங்கி விவகாரத்தின் விசாரணைகள் உச்சகட்ட வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படுகின்றது : லக்ஷ்மன் யாப்பா\nசர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் உச்சகட்ட வெளிப்படை...\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சமுகமளிக்க முடியாது : மஹிந்த\nமுன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆ...\nபொதுமக்கள் கருத்தைக் கோரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு\nஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரி, இலங்கை மின்சார சபையால் “குறைந்த செலவு – நீண்டகால மின் பிறப்பாக்க வி...\nபகிடிவதைக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nபல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்றால் அதனை முறையிட அவசர தொலைபேசி இலக்கங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகப்...\nமத்திய வங்கி ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nமத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜர...\nநாமல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nஎல்லை நிர்ணய அறிக்கை நாளை வர்த்தமானியில்...\nதேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கை நாளைய தினம் வ...\nஅமைச்சர் பீ.ஹெரிசனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹெரிசனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மு...\n\"இரு வாரங்களில், தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள கூரைச் சூரியப் படல்கள்\"\nஇலங்கையின் மின்சாரத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநராகப் பணியாற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, உள்நாட்டில...\nபஸ் சாரதிகளும், நடத்துநர்களும் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டயாம்.\nபஸ் சாரதிகளும், நடத்துநர்களும் தங்களின் கடமைக்கான அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாகும் என தேசிய போக்குவரத்து ஆணை...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-nov19/39103-2019-11-14-07-22-26", "date_download": "2020-07-07T22:15:08Z", "digest": "sha1:TSKG2ED7GVOVFIOWYQGD4AFZAQLBUNRB", "length": 22124, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2019\nபாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கு சமரச முயற்சி வெற்றி பெறுமா\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\n உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானதா\nதமிழக அரசே பதில் சொல் மத யாத்திரையா\nஉள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘��ராமராஜ்ய யாத்திரை’\nரத யாத்திரை எதிர்ப்பு... இந்துமத எதிர்ப்பா\nஅயோத்தி - ஆர்.எஸ்.எஸ். பற்ற வைக்கும் நெருப்பு\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2019\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nஅயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொது அமைதி கருதி வரவேற்றாலும், தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் (நவம். 11, 2019) தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த ஏடு எழுப்பியுள்ள கேள்விகளின் சுருக்கமான தமிழ் வடிவம்:\n• 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் இராமன், சீதை சிலைகள் போடப்பட்டதையும் மசூதியை இடித்ததையும் சட்ட விரோத நடவடிக்கைகளாக தீர்ப்பு கூறியிருப்பது மதச்சார்பின்மை கொள்கைக்கு உளவியலாக வலுசேர்க்கிறது என்றாலும் உச்சநீதிமன்றம் இராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்ததோடு இந்துக்களுக்கே அந்த இடம் உரிமையானது என்று தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தாலும் தீர்ப்பு அதை நியாயப்படுத்தியிருக்கிறது.\n• நிலத்துக்கான உரிமை கோரி இரண்டு சமூகங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறது. வழக்கில் இணைத்துக் கொண்ட ஒரு சமூகம், திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கியது. மசூதியை இடித்தது விசுவ இந்து பரிஷத். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது பாரதிய ஜனதா. இந்த வன்முறையை அரங்கேற்றிய பிரிவு 1989ஆம் ஆண்டு ‘குழந்தை இராமன்’ சார்பில் ஒரு மனுதாரராக இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. மனுதாரரில் ஒரு தரப்பு வன்முறையைக் கையில் எடுத்தது என்பதும் பிறகு வழக்கில�� இணைத்துக் கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\n• உச்சநீதிமன்றம் இறுதியாக முடிவுக்கு வந்த கருத்துகளோடு தீர்ப்பு உடன்படாமல் முரண்பட்டு நிற்கிறது. அகழாய்வு சான்றுகளை முக்கிய ஆதாரமாகக் காட்டுகிறது உச்சநீதிமன்றம். மசூதி இடிக்கப்பட்டதால்தான் அப்பகுதியில் அகழாய்வை நடத்த முடிந்திருக்கிறது என்பதையும் உச்சநீதிமன்றம் ஒப்புக் கொள்கிறது. மசூதியை இடித்தவர்களுக்கு அதன் வழியாகக் கிடைத்த சான்று ஆதாரத்தை நீதிமன்றம் சாதகமாக்கியிருக்கிறது. மசூதியை இடித்தவர்களுக்குக் கிடைத்த பயன் இது.\n• அகழாய்வு அறிக்கை 12ஆம் நூற்றாண்டில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருக்கும் அடையாளங்கள் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் இல்லை. ஆனால், 16ஆம் நூற்றாண்டில் மசூதி வருகிறது. இடையில் 4 நூற்றாண்டுகளில் அங்கே என்ன இருந்தது என்பதற்கு சான்றுகள் ஏதும் இல்லை.\n• 1857ஆம் ஆண்டிலிருந்து 1949 வரை மசூதியில் தொழுகை நடந்தது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் தொழுகைக்கு உரிய இடமாக அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அவர்களுக்கு என்ன “சலுகை அல்லது உரிமைகளை” வழங்கியிருக்கிறது\n• மசூதிக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தான் ‘இராம ஜென்ம பூமி’ என்று இந்து தரப்பு உரிமை கோரியது. மசூதியின் உட்சுவர் பகுதி, வெளிச் சுவர் பகுதி என்ற இரண்டு பகுதிகளில் வெளிச் சுவர் பகுதி இஸ்லாமியர்கள் உரிமையில் இருந்தது என்பதை ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பின் இரண்டு பகுதிகளையும் இந்துக்களுக்கு உரிமையாக்கியது சரியா\n• நிலம் தங்களுக்கு மட்டுமே உரிமையானது என்று இஸ்லாமியர் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் நிலத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே உரிமையுடைய இந்து தரப்புக்கு முழு நிலப் பரப்புக்குமான உரிமை வழங்கப்பட்டிருப்பது சரியா\n• மசூதி கட்டப்படாத 1857க்கு முன்பே அப்பகுதியில் ‘இந்து’ வழிபாடு நடந்திருக்கிறது என்றும், 1857க்குப் பிறகே இஸ்லாமியர் ‘தொழுகை’ நடத்தியிருக்கிறார்கள் என்றும் கூறும் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று உண்மையை மறந்து விட்டது. 1857ஆம் ஆண்டில் மசூதியின் வெளிப்புறத்தில் தொழுகை நடத்தும் உரிமைக்கும் வழிபாடு நடத்தும் உரிமைக்கும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவாகி பெரும் கலவரம் வெடித்தது. அப்போது பிரிட்டிஷ் நிர்வாகம், மசூதி வெளிச்சுவர் பகுதியில் ஒரு தண்ட வாளத்தைப் போட்டு இரண்டாகப் பிரித்து, இந்துக்கள் வழிபாட்டுக்கு தனி இடம் ஒதுக்கியது என்பது வரலாறு. இந்து வழிபாடு மட்டுமே நடந்தது என்று உச்சநீதிமன்றம் கூறுவது வரலாற்று நிகழ்வுக்கு முரணாக இருக்கிறது.\n• ஒப்பீட்டு அளவில் இந்துக்களுக்கே சாதகமான வாய்ப்புகள் என்ற முடிவுக்கு உச்சநீதிமன்றம் வரும்போது ‘சாதகமான வாய்ப்புகளுக்கு’ சிவில் சட்டங்களின் நெறிமுறையில் ஒரு சார்புக்கு மட்டுமே உரிமையானது என்ற முடிவுக்கு வர முடியுமா\n• இராமன் கோயில் பிரச்சினையை முன் வைத்து 1992 முதல் நாட்டில் மதக் கலவரங்களையும் வன்முறைகளையும் உருவாக்கி கோயில் கட்டும் இயக்கம் நாட்டில் நடத்தப்பட்டது. இதற்கு முஸ்லிம் தரப்பில் ‘குண்டு வெடிப்பு’ போன்ற எதிர்வினைகளும் நடந்தன. இந்த நிலையில் மசூதியை இடித்து கலவரத்தை உருவாக்க முயன்றவர்கள் மீதான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உரிய தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். புதிய இந்தியா குறித்து பேசும் பிரதமர் மோடி, இராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் விசுவ இந்து பரிஷத்தினருக்கு இடமளிக்கக் கூடாது.\nஇந்துக்களின் நம்பிக்கையை மதித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, எதிர்காலத்தில் சட்டத்தைப் புறந்தள்ளி நம்பிக்கையை யாரும் முன்னிறுத்துவதாக இருந்து விடவும் கூடாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_95.html", "date_download": "2020-07-07T23:06:12Z", "digest": "sha1:ZOOES6VDLEAC5LW3UOHH3C6CGUOZFYFI", "length": 19900, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்", "raw_content": "\nமு���்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஅடுத்த கட்டமாக கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெற புதிய வியூகம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.\nதேர்தல் தினம் அறிவிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு கட்சியின் தலைவரும் பிரதித்தலைவரும் இணைந்து பிரசாரங்களை முன்னெடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டர்.\nஐக்கிய தேசிய கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவ பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நகர்வுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையி���் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறித...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.\n2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது ...\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (2020.06.30) காலை...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தக���்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/today-update-petrol-diesel-in-chennai/", "date_download": "2020-07-07T22:19:59Z", "digest": "sha1:5BJ5ACVXPFCZMSFP6J7SGEJRNDIFCCQW", "length": 12934, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "இன்றைய அப்டேட்... பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்??? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇன்றைய அப்டேட்… பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\nஇன்றைய அப்டேட்… பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்\nதொடர்ந்து சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. இன்றைய (03.06.2020) நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு மூன்றாவது நாளான இன்று பலர் தொய்வடைந்த தொழில்களை உயிர்பிக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளு���்கும் விற்பனையாகிறது. இது வாகன ஓட்டிகளை நிம்மதி அடைய வைத்துள்ளது.\nசமூக விலகலை காற்றில் பறக்கவிட்ட பாஜக அமைச்சர்.. பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்டதால் சர்ச்சை..\nகொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்த விதிமுறைகளை மீறி, கர்நாடக பாஜக அமைச்சர் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜக அமைச்சர் ஒருவர் சமூக விலகலை பின்பற்றாமலும், அரசின் விதிமுறைகளை மீறியும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள […]\nபல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது..\nஜுன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஆண் நண்பருடன் பேசியதால் தலை முடியை அகற்றிய கிராம மக்கள்…\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்த கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை.. 80% வரை நோயை குணப்படுத்தும் என தகவல்..\nகொடூர தாக்குதல், சிறுநீரை குடிக்க வற்புறுத்தல்.. உயிரிழந்த தலித்.. அதிர்ச்சி சம்பவம்..\nசில சக்திகள் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புகின்றனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nசமூக இடைவெளியோடு நிவாரணம் வாங்க சொன்னா கூட்டத்துல முந்திக்கிட்டு கொரோனாவை வாங்கிட்டு போறாங்க மக்கள்\n7 பேர் விடுதலையில் ஏன் இந்த முரண்பாடு.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்வி\n\"லோகஸ்ட் 65, லோகஸ்ட் பிரியாணி\"- ராஜஸ்தான் மாநிலங்களில் களைக்கட்டும் விற்பனை…\nதற்போது வரை சீனாவில் எந்த இந்தியரும் பாதிக்கப்படவில்லை : கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய அரசு தகவல்..\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழன��சாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:01:04Z", "digest": "sha1:2KSZYMPGBAQHTTQRO7SNVR6PET4XYFTS", "length": 9147, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "சேரன் Archives - Kalakkal Cinemaசேரன் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nவயிறு எரியுது.. காசுக்கு ஆசைப்பட்டு அநியாயமா என் படத்தை கொன்னுட்டாங்க – சேரன் ஆவேசம்.\nசேரன் ரசிகரின் கருத்து ஒன்றில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். Cheran Emotional Tweet : தமிழ் சினிமாவில் தரமான படங்களினால் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த இயக்குனர் சேரன். இவரது நடிப்பில் வெளியாகி...\nசிம்புவை அடுத்தடுத்து இயக்க தயாரான மெகா ஹிட் இயக்குனர்கள் – வெளியான அசத்தல் லிஸ்ட்\nஇயக்குனர் சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. STR Next Movie Directors : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது...\nவெறித்தனத்துக்கு ரெடியாகும் சிம்பு… அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா\nசிம்புவின் அடுத்த படம் பற்றி மாஸான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. STR Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு பல்வேறு இழுபறிக்கு பிறகு தற்போது மாநாடு படத்தில் நடித்து...\nதுளியும் எதிர்பார்க்காத இயக்குனருடன் கூட்டணி.. சிம்புவின் அடுத்த படம் பற்றி கசிந்த தகவல் –...\nசிம்புவின் அடுத்த படம் பற்றிய அப்டேட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. STR Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த...\nவிஜய் படத்தை தவற விட்டது நான் பண்ண தவறு – இப்போ புலம்பி தவிக்கும்...\nவிஜய் படத்தை தவற விட்டதை பற்றி பிரபல இயக்குனர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். Cheran Talk About Vijay Movie : தமிழ் சினிமாவின் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சேரன்....\nபிக் பாஸ் நடிகையை அழைத்து வச்சு திட்டிய சிம்பு – யார் தெரியுமா\nநடிகர் சிம்பு பிக் பாஸ் நடிகையை அழைத்து திட்டியும் பாராட்டியும் உள்ளார். இது பற்றி சம்மந்தப்பட்ட நடிகையே பேட்டி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தொடர்ந்து பிக்...\nசேர���ை பற்றி தொகுப்பாளர் கேட்ட கேள்வி.. பதில் சொல்ல திணறிய லாஸ்லியா – இறுதியில்...\nநிகழ்ச்சி ஒன்றில் சேரனை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி இறுதியில் அவர் சொன்ன பதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் லாஸ்லியா....\n இரண்டு குழந்தைக்கு அம்மாவான பின்னரும் எப்படி இருக்கார் பாருங்க.\nஆட்டோகிராப் படத்தின் மூலமாக பிரபலமான கோபிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகின்றன. தமிழ் சினிமாவில் சேரன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர்...\nபிக் பாஸுக்கு சென்றது இதற்காக தான் – சேரன் சொன்ன அதிர்ச்சி காரணம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது ஏன் என சேரன் முதல் முறையாக அதிர்ச்சிகர காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் சேரன். தரமான படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்லவொரு...\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான மீரா மிதுன் – மாப்பிள்ளை யார்\nமீரா மிதுன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் மாடலாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் மீரா மிதுன். இவர் தற்போது சமூக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/venkaiah-naidu/", "date_download": "2020-07-07T23:23:40Z", "digest": "sha1:5CNDAQGCCBUIAILKDW7NJQAWOYMDDENM", "length": 9978, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "venkaiah naidu News in Tamil:venkaiah naidu Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\nஇயற்கை – மனிதனுக்கு இடையேயான உறவை உலகம் மறுபரிசீலனை செய்ய வந்த வாய்ப்பே கொரோனா பாதிப்பு\n2000 ஆண்டுகளுக்கு முன் வேதகால முனிவர்கள், அனைத்து உயிர்களுக்கும் சமமான அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்\nகொரோனா நெருக்கடி: எம்.பி.க்களின் சம்பளம், படிகள் 1 ஆண்டுக்கு 30% குறைப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக பிரதமர் உள்பட அனைத்து எம்.பி.க்களின் சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை ஒரு ஆண்டுக்கு 30% குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nகிருஷ்ணன் உபதேசித்தான், அர்ஜுனன் செய்து முடித்தான். இங்கே இருவரும் செயல்வீரர்கள். அப்படியானால் யார் அந்த கிருஷ்ணன்\n”மோடியும் அமித் ஷாவும் அர்ஜூனன்-கிருஷ்ணன் போன்றவர்கள்” – புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி\nவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல் என்ற தலைப்பில் 2 ஆண்டுகளாக வெங்கையா நாயுடு செய்த பணிகளின் ஆவணங்கள் புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது\nகருணாநிதி உடல்நிலை: பதற்றச் சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மு.க.ஸ்டாலின்\nDMK Chief Karunanidhi Health Today: கருணாநிதி குணமடைய வேண்டி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தினர்.\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ : காங்கிரஸின் கடைசி ஆயுதமும் பலன் அளிக்கவில்லை\nதீபக் மிஸ்ரா தொடர்பான பிரச்னை என்பதால், இந்த அமர்வை நியமிக்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என கபில் சிபல் வாதிட்டார்.\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ நிராகரிப்பு : 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை\nதலைமை நீதிபதியின் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக துணை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிரான வழக்கு என்பதால், பெரும் எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தியிருக்கிறது.\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ : ‘நம்பத்தகுந்த, சரியான புகார்கள் இல்லை’-வெங்கையா நாயுடு\nதீபக் மிஸ்ரா இம்பீச்மென்ட் விவகாரத்தில் நோட்டீஸ் மீது வெங்கையா நாயுடு முடிவு எடுக்கும் முன்பே பிரஸ் மீட் மூலமாக குலாம்நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் வெளிப்படுத்தினர்.\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ : நோட்டீஸ் முதல் நிராகரிப்பு வரை… நடந்தது என்ன\nதீபக் மிஸ்ராவின் சொந்த மாநிலம், ஒடிஸா 1991-1992 காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ராவின் மறுமகன் இவர்\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n‘ஐ ஹேட் அதர் ஐடியாஸ்’ – தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சா���்ஜ்\nENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி – பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nவகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் – அமெரிக்கா\nமுதல் கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; தாமதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதனை\nகொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\nசீனாவின் வளர்ச்சி ஏன் ஆசிய நூற்றாண்டை முடிவுக்கு கொண்டு வரும்\nவனிதாவின் மகன் அப்படியே தாத்தா போல்… ஆள் அடையாளமே தெரில பாருங்க\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n12th Result: பிளஸ் 2 ரிசல்ட்; மாணவர்கள் இணையதளத்தில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/author/balaji-ellappan/", "date_download": "2020-07-07T22:52:58Z", "digest": "sha1:CBQD6EXPQE7PT23HHMEXBBO7MY6J3Q2I", "length": 6290, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Balaji Ellappan, Author at Indian Express Tamil", "raw_content": "\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\nமத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம்; சிந்தியா ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு\nகொரோனா ஒழிப்பில் ‘சித்தா’வின் வெற்றி, உலகமே நம்மை திரும்பிப் பார்க்கும்: மருத்துவர் வேலாயுதம் நேர்காணல்\nவெளியேற வழியுமில்லை; ரூ1000 உதவியும் இல்லை: சென்னையில் திக்குமுக்காடும் வெளிமாவட்ட மக்கள்\nசென்னை ஸ்டான்லியில் படித்த மத்திய அமைச்சர்: கல்லூரிகால புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி\nகலைஞர் கருணாநிதி ஒரு காலம்; காய்தலும் உவத்தலும்\nதமிழ்ச் சமூகத்தின் அடையாளம் இளையராஜா\n கோட்டையில் செங்கோட்டையனை சந்தித்த உதயநிதி\nசென்னை உட்பட முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை: இன்று மாலை முன்பதிவு தொடக்கம்\nதஞ்சை பெரிய கோயில் சர்ச்சை; இது முதல்முறை அல்ல\nதிமுக தொண்டரின் கைதுக்கு முன்னாள் அமைச்சர் காரணமா\n‘ஐ ஹேட் அதர் ஐடியாஸ்’ – தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்\nENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி – பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nவகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் – அமெரிக்கா\nமுதல��� கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; தாமதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதனை\nகொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\nசீனாவின் வளர்ச்சி ஏன் ஆசிய நூற்றாண்டை முடிவுக்கு கொண்டு வரும்\nவனிதாவின் மகன் அப்படியே தாத்தா போல்… ஆள் அடையாளமே தெரில பாருங்க\nசீனாவுடனான எல்லை விவகாரம்: ‘இந்தியாவுடன் வலுவாக துணை நிற்போம்’ – வெள்ளை மாளிகை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகள் – வருகிறது துரித செயல் வாகனங்கள்\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n12th Result: பிளஸ் 2 ரிசல்ட்; மாணவர்கள் இணையதளத்தில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/saudis-listening-pm-modi-calls-for-measures-to-cushion-oil-shock/", "date_download": "2020-07-07T22:32:58Z", "digest": "sha1:KFPEEGUQNMJYDEZEFM2F3VUHMONOCCF6", "length": 21436, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெட்ரோல் டீசல் விலை நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை - Saudis listening, PM Modi calls for measures to cushion oil shock", "raw_content": "\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி...\nசவுதியின் பெட்ரோலியத் துறை அமைச்சர், இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், அருண் ஜெட்லி, நிதி ஆயோக் தலைவர் ஆகியோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பு\nஅதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. சர்வதேச அளவில் கச்சாப் பொருட்களின் விலை அதிகரிப்பதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.\nமத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி, டீலர் கமிசன்கள் என அனைத்தும் சேரும் போது பொதுமக்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோலின் விலை, உற்பத்தி விலையில் இருந்து பல மடங்கு அதிகமாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களின் அன்றாட தேவைகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nபெட்ரோல் டீசல் விலை நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை\nஇது தொடர்பாக நேற்று முக்கியமான ஆலோசனை ஒன்றை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. அதில் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் ந���றுவன அதிகாரிகள், மற்றும் நிபுணர்கள் பங்கேற்றார்கள். அதில் பங்கேற்று பேசிய நரேந்திர மோடி “தொடர்ந்து அதிகரித்து வரும் பண வீக்கத்தினால் எண்ணெய் உற்பத்தி மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு அதிக அளவு பண முதலீடு செய்துவருகிறது இந்தியா.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nமேலும் கச்சாப் பொருட்களின் சந்தையில், எண்ணெய் விலையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளே தீர்மானம் செய்கின்றன. உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே ஒரு கூட்டணி என்பது அனைத்து சந்தைகளிலும் இருந்து வருகிறது. அதே போன்ற ஒரு கூட்டணி எண்ணெய் உற்பத்தியிலும் நுகர்வோர் மற்றும் உற்பத்தி நாடுகளுக்கும் இடையே நிலவினால் இது போன்ற விலை உயர்வினை கட்டுப்படுத்த இயலும் என்று கூறியிருக்கிறார்.\nதொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியா தன்னுடைய 85% எண்ணெய் தேவையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவருகிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் பெரிய அளவிலான பொருளாதார சிக்கல்களை இந்தியா அடைந்துள்ளது.\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பொருட்களுக்கான பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைத்தால், விலைவாசி உயர்வுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதன்மூலம், அந்தந்த நாடுகளின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் பேசியிருக்கிறார்.\nஅமெரிக்காவின் பொருளாதார தடையின் பிடியில் ஈரான்\nநவம்பர் மாதத்தில் இருந்து ஈரான் நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்திருக்கிறது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பற்றி விவாதிக்க 3வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நேற்று பிரதமர் நடத்தினார். அதில் சவுதி அரேபியா பெட்ரோலியத் துறை அமைச்சர் காலித் அல் பாலி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர்கள் கலந்து கொண்டனர். அந்த உயர்மட்டக் கூட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட சர்வதேச வர்த்தக வளர்ச்சியின் பாதிப்பினைப் பற்றி எடுத்துரைத்தார் நரேந்திர மோடி.\nஎண்ணெய் நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு உரிய அளவில் முதலீடு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். நடத்தப்பட்ட ஆலோசனை முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் போடப்படும் முதலீட்டினை அதிகரிப்பது மற்றும் உற்பத்தி மற்றும் நுகர்வு நாட்டினர் எப்படி எண்ணெய் பொருட்களின் விலையை சீராக வைப்பது என்பது தொடர்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் மோடி. அதில் எண்ணெய் பொருட்களின் விலை மற்றும் உற்பத்தியினை அந்த நாடே தீர்மானம் செய்கிறது. போதுமான அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட அந்த நாடுகள் சில முக்கியமான மற்றும் தனித்துவமான கொள்கைகளை கடைபிடிக்கிறது. இதன் விளைவாகவும் எண்ணெய்ப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. எண்ணெய் பொருட்களின் விலையை குறைப்பது பற்றி உற்பத்தி நாடுகள் தீர்மானம் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் மோடி.\nஇந்தியன் எனெர்ஜி போரம்மில் பேசிய சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சர் காலித் அல் ஃபலிஹ் “நுகர்வு நாடுகளின் வலி என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி மிகவும் சத்தமாக வருத்தத்துடன் தெரிவித்தார். உலகின் அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா நிச்சயம் இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காணும். நரேந்திர மோடி பொன்முட்டையிடும் வாத்துகளை விலைவாசி உயர்வால் கொன்றுவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்” என குறிப்பிட்டு பேசியிருக்கிறார் அல் ஃபலிஹ்.\nஇந்தியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். அதே போல் தொழில் அதிபர்கள் அனில் அகர்வால், முகேஷ் அம்பானி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.\nகல்வான் அன்று முதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டன\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nTamil News Today: 4வது நாளாக 4,000 ப்ளஸ்; சீனாவுக்கு முன்பே பிரேசிலில் கொரோனா – முக்கியச் செய்திகள் ஹைலைட்ஸ்\n‘விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது’ – திருக்குறளுடன் சீனாவுக்கு செய்தி அனுப்பிய மோடி\nகடல் மட்டத்திலிருந்து 11,000 அடி: லடாக்கில் பிரதமர் மோடி – புகைப்படத் தொகுப்பு\nலடாக் எல்லையில் மோடி: ராணுவத் தளபதிகளுடன் ஆய்வு\nTamil News Today : சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு – முதல்வர் உத்தரவு\nஇந்தியப் பிரதேசம் மீது கண் வைத்தவர்களுக்கு லடாக்கில் பதிலடி தரப்பட்டது – பிரதமர் மோடி உரை\nதவறான தகவல் ராஜதந்திரத்திற்கு மாற்று கிடையாது; மன்மோகன் சிங் பிரதமருக்கு கடிதம்\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nகொரோனாவுக்கு எதிரான போரில் கேரளாவின் யுக்தி; சுகாதார அமைச்சர் ஷைலஜா பேட்டி\nகேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கோவிட்-19ஐ அம்மாநில அரசு கையாண்டது குறித்து உலகளாவிய செய்தியை அளித்துள்ளார். கேரளா எவ்வாறு கோவிட்-19 தொற்று எண்ணிக்கையை குறைத்தது. இதில் அம்மாநிலம் மேலும் என்னமாதிரியான சவால்களை எதிர்நோக்குகிறது என்பது ஜூம் வழியாக நாடு தழுவிய பார்வையாளர்களுடன் அமைச்சர் கே.கே.ஷைலஜா விவாதித்த கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த யானைக்கும் ஆயிரம் கனவிருந்திருக்கும். நதி நடுவே மலை போல உடல் சிதறி நின்ற யானை அடிவயிறு தடவிக்கொண்டே அழுத போது அந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை; ஒரேயொரு கேள்வி மட்டுமே இருந்திருக்கும். பிள்ளத் தாய்ச்சி பெண்ணுக்கு பிடித்ததெல்லாம் தருவது போல எனக்கு அன்னாசிப் பழம் தந்தானே அவன் விந்துக்குப் பிறந்தானா இல்லை வெடிமருந்துக்குப் பிறந்தவனா\nகங்குலி – டிராவிட் ‘318’ : உலக சாம்பியனை கண்ணீர் விட வைத்த பார்ட்னர்ஷிப் (வீடியோ)\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n‘ஐ ஹேட் அதர் ஐடியாஸ்’ – தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்\nENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி – பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nவகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்��ும் – அமெரிக்கா\nமுதல் கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; தாமதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதனை\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n12th Result: பிளஸ் 2 ரிசல்ட்; மாணவர்கள் இணையதளத்தில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/lawyers-and-police-friend-madurai-high-court-judge", "date_download": "2020-07-07T22:39:58Z", "digest": "sha1:62UMNGEWXWAQ6XANHEI737B6GVF52C7J", "length": 11517, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘சீருடை, லத்தி, துப்பாக்கியை நல்லவற்றுக்கு பயன்படுத்துங்கள்!’- உயர்நீதிமன்றம் கருத்து! | lawyers and police friend madurai high court judge | nakkheeran", "raw_content": "\n‘சீருடை, லத்தி, துப்பாக்கியை நல்லவற்றுக்கு பயன்படுத்துங்கள்\nவழக்கறிஞர் வேலுச்சாமி நெல்லையைச் சேர்ந்தவர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞராக உள்ளார். தீபாவளி விடுமுறைக்காக இவர் சொந்த ஊருக்குச் சென்றார். கடந்த 25- ஆம் தேதி தனது மகளை மருத்துவமனைக்கு டூ வீலரில் அழைத்துச் சென்றபோது ஹெல்மெட் அணியவில்லை. எஸ்.வி.சி. கல்லூரி அருகில் காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கும் வேலுச்சாமிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால், அவரைக் கைது செய்து இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்து, மறுநாள் காலை சிவகிரி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தியிருக்கின்றனர்.\nஇந்த வழக்கில் ஜாமின் கோரிய மனு விடுமுறைக்கால அமர்வில் அவசர மனுவாக விசாரிக்கப்பட்டு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தலைமைக் காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது, வழக்கறிஞரின் வாகனத்தை மதியம் 1 மணிக்குள்ளாக அவரது உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் மதியவேளையில் விசாரணைக்கு வந்தபோது, தலைமைக் காவலர்கள் இருவரும் மன்னிப்புக்கோரி கடிதம் எழுதி வழக்கறிஞரிடம் அளிக்கவும், தலா ரூ.1001-ஐ வரைவோலையாக எடுத்துக்கொடுக்கவும் உத்தரவிட்டார். அப்போது, வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையினர் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி ஆகியவற்றை நன்மையான விஷயங்களுக்கு மட்டும�� பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தையும் நீதிபதி தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் ஏன் ஐ.பி.எஸ். ஆனேன்... டாக்டர் அருண்சக்திகுமார்...\nஎந்த அடிப்படையில் ‘ஃப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ காவல்துறை பணிகளை செய்கிறது.. -மனித உரிமை ஆணையம் கேள்வி\nஅடாவடி காவல்துறையினருக்கு வெளிப்படையாகவே ஆதரவு... லிஸ்ட்டில் தப்பிய ஐ.பி.எஸ்.கள்\nமக்களிடம் ஆதரவை பெற்ற வீடியோ... உண்மையை அம்பலப்படுத்தியதால் இடமாற்றம்\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2-11/", "date_download": "2020-07-07T22:59:25Z", "digest": "sha1:I5GD73WVWFGYQADYPNYLLXTHYW442AXH", "length": 16972, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2019 No Comment\nஆவணி 22, 2050 ஞாயிறு\n6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,\nஅளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: அளவளாவல், குவிகம் இல்லம், மந்திரமூர்த்தி அழகு\nகுவிகம் இல்லம்: மார்ச்சு-மாசி கூட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல், 02.02.2020\nகுவிகம் இல்லம் – அளவளாவல்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nஇலக்கிய அமுதம் : கோமல் சுவாமிநாதன் – இந்திரன்\n« முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலம் பிறர் பிடியில்\nபுதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை பக்தவத்சலம் நினைவுக் கருத்தரங்கம் »\n – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவி���ம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T22:57:04Z", "digest": "sha1:IICJFXWDNYDSB76UKML7UWEG65OFDMV4", "length": 26836, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டைனமைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநைட்ரோ கிளிசரினில் ஊறவைத்த ரம்பத்தூள் (அல்லது இது போன்ற உறிஞ்சும் தன்மையுள்ள பொருள்)\nவெடி பொருளைச் சுற்றி பாதுகாப்புப் பூச்சு.\nவெடி மூய்யு���ன் இணைக்கப்பட்ட மின் வடம் (Electrical cable) அல்லது எரியிழை (Fuse)\nடயனமைட்டு (Dynamite) என்பது \"தழைமவீருயிரகக் களிக்கரை\" (நைட்ரோகிளிசரின்) என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் (less stable) இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன், செருமனி) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகவும் இதன் பொருள் \"ஆற்றலுடன் தொடர்புடையது\" என்பதாகும்.\nடயனமைட்டு வழக்கமாக 8 அங்குலம் (20 செ.மீ) நீளமும் 1 1/2 அங்குலம் (3.2 செ.மீ) குறுக்கு விட்டமும், 0 5 பவுண்டு (0 .23 கி.கிராம்) அளவுகளில் குச்சியாக விற்கப்படுவதுண்டு.[1] வேறு சில அளவுகளும் உள்ளன. நைட்ரோகிளிசரின் சார்புடைய டயனமைட்டின் தேக்க ஆயுள் (shelf life), தகுதியான தேக்க வரையறைகளுக்கு (storage conditions) உட்பட்டு அது உருவாக்கிய நாள் (date of manufacture) முதல் ஒரு ஆண்டு எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேக்க வரையறை என்பது தேக்க ஆயுளுடன் தொடர்புடைய நிபந்தனையாகும்.[1].\nடயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (high explosive), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (detonates) அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (deflagrates) கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (trinitrotoluene) அல்லது டி.என்.டி (TNT) என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி ஐ விட 60 % அதிகம்.\nநைட்ரோசெல்லுலோசில் நைட்ரோகிளிசரின் கலந்து சிறிதளவு கீற்றோன் சேர்க்கப்பட்ட கலவை டயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (கார்டைட், cordite) போன்றது. இது முன் விவரித்த நைட்ரோகிளிசரின் மற்றும் டயட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. \"படைத்துறை டயனமைட்டு\" (Military Dynamite) நைட்ரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான வேதிப்பொருட்களை பயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது.[2]. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்ற உருவகங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது.[3]\nடூக்லாஸ் அணை கட்டுமானத்தின் போது டயனமைட்டு பயன்பாடு, 1942.\n6 டி.என்.டி யுடனான வேறுபாடு\nடயனமைட்டு பயன்படுத்தப்படும் பணிகள் இவை: சுரங்கத் தொழில், கல் வெட்டி எடுத்தல், கட்டுமானம், மற்றும் தகர்த்தல் பணிகள். போர்முறைகளில் இதன் பயன்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நிலையற்ற தன்மையுடைய நைட்ரோகிளிசரின் பயன்பாடு, குறிப்பாக இதன் உறையும் தன்மை, படைத்துறையினருக்கு ஏற்புடைத்ததாக இல்லை.\nநைட்ரோகிளிசரினுக்காக 1864 இல் ஆல்பிரட் நோபலின் காப்புரிமை விண்ணப்பம்\nடயனமைட்டு, அல்பிரெட் நோபல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கரு மருந்தைவிட பாதுகாப்பாகக் கையாளும் தன்மையுடையது. நோபல், இங்கிலாந்தில் 1867 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி அன்று தன கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை பெற்றார். தொடர்ந்து சுவீடனில் 1867 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி அன்று காப்புரிமை பெற்றார்[4] இவர் டயனமைட்டை ”நோபலின் வெடி திறன்” என்ற பெயரில் விற்றார். அறிமுகமான உடனேயே டயனமைட்டு, நைட்ரோகிளிசரின் மற்றும் கருமருந்தை விடவும், பரவலான பயன்பாட்டினைப் பெற்றது. நோபல் காப்புரிமையை திறம்படக் கையாண்டதால் உரிமம் பெறாத நிறுவனங்கள் மூடப்பட்டன. எனினும் சில அமெரிக்க வர்த்தகர்கள் சற்றே மாறுபட்ட கலவை முறையை காட்டி காப்புரிமை பெற்றனர்.[5] இந்த கண்டுபிடிப்பு வன்முறையாளர்களைக் கொண்டாட வைத்தது.[6]\nஸ்காட்லாந்தில், அய்ர்ஷயர், லட்யா கோலிரி என்னுமிடத்தில் உள்ள பழைய டயனமைட்டு கிடங்கு\nநுண்ணுரு பெருக்காடி வழியாக பார்க்கப்பட்ட டயட்டம் மண் தோற்றம். டயட்டம் மண் மென்மையான சிலிக்கா கலந்த ஒரு செல் உடைய ஈரணு உயிரி. இது உடனே நுண்ணிய பொடியாகும் தன்மை உடையது. இது உறிஞ்சும் தன்மையுடையது. இந்த நீரிலுள்ள டயட்டம் மண் துகள்கள் படம் 6.236 பிக்செல்ஸ்/மைக்ரோமீட்டர் என்ற அளவுத்திட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் மொத்த பரப்பு தோராயமாக 1.13 கீழ் 0.69 மில்லிமீட்டர்.\nதரமான டயனமைட்டு மூன்று பங்கு நைட்ரோகிளிசரின், ஒரு பங்கு டயட்ட���் மண் மற்றும் சிறிய அளவில் சோடியம் கார்போனெட்டு என்ற அளவில் இருக்கும். இந்தக் கலவை சிறிய குச்சிகளாக உருவாக்கி காகிதத்தாளால் சுற்றப்படுவதுண்டு. நைட்ரோகிளிசரின் என்பது மட்டும் மிகப்பெரிய ஆறறலுள்ள வெடிப்பொருள். இதன் தூய நிலை என்பது அதிர்வு உணர்திறனுடைத்தது. எனவே மோசமான வெடி விபத்துக்களை உருவாக்க வல்லது. இது நாளடைவில் நிலை தாழ்வதால் (degrades over time) நிலைகுலையும் (more unstable forms) வாய்ப்புள்ளது. எனவே இதனை தூயநிலையில் எடுத்துச்செல்வது அல்லது பயன்படுத்துவது அபாயகரமானதாகும். டயட்டம் மண்ணால் அல்லது ரம்பத்தூளால் உறுஞ்சப்படுவது காரணமாகவே நைட்ரோகிளிசரின் குறைந்த அதிர்வு உணருந்திறன் உடைத்தாகிறது. நாளடைவில் டயனமைட்டு அதன் நைட்ரோகிளிசரினை வியர்த்து (\"weep\" or \"sweat\") வெளியேற்றுவதால் இவை கொள்கலப்பெட்டியின் அடியில் சேர்ந்துவிடும். எனவே வெடிபொருள் கையேடுகள் கொள்கலப்பெட்டியினை மீண்டும் மீண்டும் கவிழ்த்து திருப்பி ஆயத்தப் படுத்த அறிவுறுத்துகின்றன. குச்சிகள் மேல் படிகம் படிவதால் (crystal formations) இதன் வெடிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகிறது. நாள்பட்ட டயனமைட்டு மிகவும் ஆபத்தானது.\nதென்னாப்பிரிக்க குடியரசு தான், 1940 தொடங்கி பல பத்தாண்டுகளுக்கும் உலகின் மிக அதிக அளவில் டயனமைட்டு உற்பத்தி செய்த நாடாகும். இந்த நாட்டில் மேற்கு சாமேர்செட்டில் 1902 ஆம் ஆண்டு தே பீர்ஸ் (De Beers) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பின்னாளில் ஆப்பிரிக்கன் எக்ஸ்புளோசிவ் மற்றும் செமிகல் (எ.இ.சி) என்ற தொழிலகத்தால் ஏற்று நடத்தப்பட்டது. இந்நாட்டில் விட்வாட்டார்ஸ்ரண்டுஎன்னுமிடத்தில் மிகுந்திருந்த தங்கச்சுரங்கங்களிலிருந்து டயனமைட்டுக்கான தேவை ஏற்பட்டது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலை 1903 ஆண்டு உற்பத்தி தொடங்கி 1907 ஆண்டு அளவில் 340,000 கொள்கலப்பெட்டிகள் (ஒவ்வொன்றும் 22 கி.கிராம் (50 பவுண்டுகள்) அளவு கொண்டது) ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் மோடர்போண்டின் என்ற போட்டி நிறுவனம் 200,000 கொல்கலப்பெட்டிகளை ஆண்டுதோறும் உற்பத்தி செய்தது.[7]\nடயனமைட்டு உற்பத்தி ஆபத்தானது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலைகளில் 1960 ஆண்டுகளில் இரண்டு பெரிய வெடி விபத்துக்கள் ஏற்பட்டன. சில தொழிலாளர்கள் இறந்தனர். எனினும் உயிர்ச்சேதம் குறைவாக இருந்த காரணம் யாதெனில் தொழிற்சாலையின் கட்டக வடிவமைப்பும் (modular design), மண் அமைப்பும், மரம் வளர்ப்புமாகும். மோடர்போண்டின் தொழிலகத்தில் கூட முக்கியமில்லாத, கணக்கில் கொள்ளும் வகையில் சில வெடி விபத்துக்கள் நடந்தன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் வலுக்கவே, 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு எ.இ.சி.ஐ படிப்படியாக டயனமைட்டு உற்பத்தியை குறைத்துக் கொண்டது. தொடர்ந்து இங்கு அம்மோனியம் நைட்ரேட்டு குழம்பைப் பயன்படுத்தி வெடிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஓரளவு பாதுகாப்பனதாகவும் எளிதில் கையாளும் வகையிலும் அமைந்துள்ளது.[8].\nநியூ யார்க் நகரில் இருந்த ஏட்னா வெடிமருந்து நிறுவனத்தின் விளம்பரம்.\nஅமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டு ரஸ்ஸல் எஸ். பென்னிமன் என்ற வேதியல் வல்லுநர் அம்மோனியம் டயனமைட்டு என்ற புதிய வெடிபொருளைக் கண்டு பிடித்தார். இதில் அம்மோனியம் நைட்ரேட்டு என்ற வேதிப்பொருள் விலையுயர்ந்த நைட்ரோகிளிசரினுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டது. இந்த டயனமைட்டுகள் எக்ஸ்ட்ரா என்ற வணிகப் பெயரில் நைட்ரோகிளிசரினில் 85 % வேதி ஆற்றல் கொண்ட அம்மோனியம் நைட்ரேட்டு என்று அறிமுகப்படுத்தப்பட்டன. இ.ஐ டு பாண்ட் டி நேமுர்ஸ் நிறுவனம் 1970 ஆண்டுகளின் இடைப்பட்ட காலம் வரை டயனமைட்டு உற்பத்தி செய்தது. இக்காலங்களில் டயமைட்டு உற்பத்தி செய்த வேறு சில நிறுவனகள்: ஹெர்குலிஸ், கலிபோர்னியா, அட்லாஸ், ட்ரோஜன் யு.எஸ் பவுடர், ஆஸ்டின், மற்றும் சில நிறுவனங்கள். டயனமைட்டு உற்பத்தி படிபடியாக குறைக்கப்பட்டு விலை மலிவான நீர்க்கூழ்ம வெடிபொருள் (water gel explosives) உற்பத்தி செய்யப்பட்டது. இது மலிவானது, குறைந்த உற்பத்திச் செலவுகளுடன் பாதுகாப்பு மற்றும் கையாளும் வசதிகளும் கொண்டது.[9].\nட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி) மற்றும் டயனமைட்டு என்ற இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பதாக ஒரு தவறான மயக்கம் உள்ளது. மற்றொரு தவறான புரிதல் என்பது டயனமைட்டில் டி.என்.டி உள்ளது என்பதுதான். இக்கருத்துக்கள் இரண்டுமே தவறு. இரண்டுமே மிக ஆற்றலுள்ள வெடிப்பொருட்கள் என்றாலும் இவற்றிற்கு இடையே நிலவும் ஒற்றுமைகள் மிகக்குறைவு. டயனமைட்டு என்பது நைட்ரோகிளிசரினை இணைத்து கலந்த உறிஞ்சும் தன்மையுள்ள கலவை. டி.என்.டி என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள் இதன் பெயர் 2,4,6 - ட்ரைநைட்ரோடாலுவீன். படைப்பிரிவு டயனமைட்டு. .என்பது ஒரு டயனமைட்டுக்கான ஒரு மாற்று (substitute ) ஏற்பாடு எனலாம். இதன் கூட்டுப்பொருட்களின் கலவை விகிதம் 75 % ஆர்.டி.எக்ஸ், 15 % டி.என்.டி, SAE 10 மோட்டார் எண்ணெய், 5 % சோளமாவு. இது 60 % நைட்ரோகிளிசரின் சேர்த்து கலந்த டயனமைட்டை விட எளிதில் கையாளும் தன்மையும் பாதுகாப்பும் பெற்றது.[10].\nஒரு டயனமைட்டு குச்சியில் தோராயமாக 2.1 எம்J சக்தியுள்ளது[11] . டயனமைட்டு வெடி ஆற்றலின் செறிவை (ஜூல்ஸ்/ கிலோகிராம் அல்லது ஜே/கி.கிராம்) டி.என்.டி, உடன் தோராயமாக ஒப்பிட்டால்\nடயனமைட்டு 7.5 M J / kg\n(விளக்கக் குறிப்பு: ஜூல் (குறியீடு: J) ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகுகள் சார்ந்த அலகு ஆகும். வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது..) .\nவிக்சனரியில் dynamite என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/05/blog-post_310.html", "date_download": "2020-07-07T23:05:23Z", "digest": "sha1:XMLL2LBNTTYNCB7XPXQ2CMZWUZ4YK4KG", "length": 13166, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "நெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nகொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு- குறிகட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி அறிவித்துள்ளார்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் இடையிலான படகு சேவைகள் வழமைபோன்று இடம்பெறும். வட.தாரகை காலை 8 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் குறிகட்டுவானை வந்தடையும் என தெரிவித்த பிரதேச செயலாளர், ஏனைய படகு சேவைகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்\nமேலும் கொரனோ தொற்று காரணமாக சமூக இடைவெளியை பேணியே பொதுமக்கள் படகுகளில் பயணிக்க வேண்டியுள்ளதன் காரணமாக மேலதிக படகு சேவைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக சத்தியசோதி சுட்டிக்காட்டினார்.\nதற்போது நெடுந்தீவு பகுதிக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக மேலதிக படகுசேவை நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான்வரை சேவையிலீடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nகுமுதினி, இவட தாரகை போன்றவை வழமை போன்று தமது சேவையில் ஈடுபடும் எனவும் சமூக இடைவெளி பேணப்படுவதன் காரணமாக மேலதிக படகு சேவையும் இடம்பெறவுள்ளதாகவும் சத்தியசோதி கூறினார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/12/what-is-home-improvement-loan.html", "date_download": "2020-07-07T21:41:33Z", "digest": "sha1:67F2HVIRUIVGVEVQBNLTUK37DTKNGT4P", "length": 15185, "nlines": 242, "source_domain": "blog.nimmadhi.com", "title": "What is a home improvement loan?", "raw_content": "\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரிடம் க…\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.01.09&action=edit&oldid=333749", "date_download": "2020-07-07T23:22:07Z", "digest": "sha1:U5QG27CI5VF4THET4RYFTXXO6CT3DMIP", "length": 3145, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "உதயன் 2019.01.09 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2019.01.09 என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பத்திரிகை| நூலக எண் = 72558 | வெளியீடு = [[:பகுப்பு:2019|2019]].01.09 | சுழற்சி = நாளிதழ் | இதழாசிரியர் = [[:பகுப்பு:-|-]] | பதிப்பகம் = நியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம் | மொழி = தமிழ் | பக்கங்கள் = 28 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== {{வெளியிடப்படும்}} [[பகுப்பு:2019]] [[பகுப்பு:-]] [[பகுப்பு:நியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம்]][[பகுப்பு:உதயன்]]\nஉதயன் 2019.01.09 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.gov.lk/moh_final/tamil/", "date_download": "2020-07-07T23:20:19Z", "digest": "sha1:HXLCXNOHWMVU6W4EHP2QN5IIRBRWXEBW", "length": 12473, "nlines": 246, "source_domain": "www.health.gov.lk", "title": "Ministry Of Health - HOME", "raw_content": "உங்கள் கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பவும் postmaster@health.gov.lk\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்சு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு\nகண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள்\nதுறை முகத்தில் சுகாதார சேவைகள்\nகொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல்\nவருடாந்த சுகாதார அறிக்கை தாள்\nஇலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013\nசுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள்\nசெய்தி மேம்படுத்தல் அனைத்து செய்திகள்\nசிறப்பு கட்டுரைகள் அனைத்து கட்டுரைகள்\nஇணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு - 2019\nஒரு தேசத்தின் பொருளாதாரம், சமூகம், மனம்சார்ந்த மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கும் தேசத்தின் சுகாதாரம் பாரிய பங்களிப்பை வழங்குகின்றது..\nஉயர்ந்த சுகாதார நிலையை அடைவதன் மூலம் இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்க ...\nசுகாதார நிலை மேம்பாட்டுக்கான சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் முக்கிய நோக்கம் ..\nபொது அறிவிப்பு அனைத்து அறிவிப்புக்கள்\nமாணவர் தாதிய பணியமர்த்தல் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு 2017 - සිසු හෙද / හෙදි පුහුණුවට බඳවා ගැනීම 2017 (காலி மற்றும் பதுளை மாவட்டத்தின் திருத்தம் பட்டியல்)\nமாணவர் தாதிய பணிக்கான பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு 2017 - සිසු හෙද / හෙදි පුහුණුවට බඳවා ගැනීම 2017\nபொது தாதியர்களுக்கான பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு - 2017\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\nசுவசிரிபாய, இல 385, வண.\nபதிப்புரிமை @ சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/adutha-saattai/", "date_download": "2020-07-07T22:40:52Z", "digest": "sha1:QPT4K6HANSET5P2XR6AOE7UZJ5HXJBBI", "length": 3268, "nlines": 96, "source_domain": "kalakkalcinema.com", "title": "Adutha Saattai Archives - Kalakkal CinemaAdutha Saattai Archives - Kalakkal Cinema", "raw_content": "\nAdutha Saattai Movie Public Review\"அடுத்த சாட்டை\" படம் எப்படி இருக்கு..\nசாட்டையை மிஞ்சியதா அடுத்த சாட்டை\nஎம். அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, அறிமுக நடிகர்கள் கௌஷிக், யுவன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் அடுத்த சாட்டை. படத்தின் கதைக்களம் : சாட்டை படத்தின் அடுத்த பாகமாக...\nநவம்பர் 29-ல் தனுஷுடன் மோதும் 3 படங்கள் – ஜெயிக்க போவது யார்\nநவம்பர் 19-ம் தேதி தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்துடன் மூன்று படங்கள் மோத உள்ளன. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்து இரண்டு படங்களாவது ரிலீஸாகி விடும். அஜித், விஜய், ரஜினி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/589475/amp?ref=entity&keyword=Poonthota%20Street", "date_download": "2020-07-07T22:21:34Z", "digest": "sha1:PFJKVBGDGE2CXNWM3TSTDAQNT4VNM5ZO", "length": 9796, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "150 shops in Ranganathan Street closed due to non-observance of social gap | சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தி.நகர் ரங்கநாதன் தெருவில் 150 கடைகள் அதிரடி மூடல்: மாநகராட்சி நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தி.நகர் ரங்கநாதன் தெருவில் 150 கடைகள் அதிரடி மூடல்: மாநகராட்சி நடவடிக்கை\nசென்னை: தி.நகர் ரங்கநாதன் தெருவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட 150க்கும் மேற்பட்ட கடைகளை மூட வேண்டும், என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தியபோது, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள் உள்ளிட்ட கடைகளை தவிர்த்து தனிக் கடைகள் அனைத்தும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்படி திறக்கும்போது அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தொழிலாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகழுவ வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.\nமேலும் விதிகளை பின்பற்றாத கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை முழுவதும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, விதிமீறி செயல்படும் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பல கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது, 150க்கும் மேற்பட்ட கடைகள் விதிமீறி செயல்படுவது தெரிந்தது. அவற்றை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.\nஊராட்சி தலைவி கணவர் பலி\nசரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி விலக்களித்தால் அரசுக்கு ரூ.1,724 கோடி இழப்பு ஏற்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தை சேர்ந்த 115 பேர் விண்ணப்பம்\nதமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு\nசமூகவலைதளத்தில் அவதூறு : நடிகை வனிதா புகார்\nபல்கலைக்கழகம், கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்\nதிருவள்ளூரில் ஐஓசிஎல் நிறுவனம் தீவிரம் விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி எரிவாயு குழாய் பதிக்கும் பணி: கிருஷ்ணகிரியில் கருப்புகொடி போராட்டம்\nகூடுதல் டிஜிபி உள்பட 20 காவலருக்கு கொரோனா\n× RELATED கடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை தங்கம் இறக்குமதி 86% சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:56:03Z", "digest": "sha1:ZCXOQ5GXZVLCRIKVFTIA4YH5WT55P5RB", "length": 20978, "nlines": 642, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் அமெனம்ஹத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n12-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் அமெனம்ஹத்தின் அமர்ந்த நிலை சிற்பம், பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின்\nஇரண்டாம் அமெனம்ஹத் (Nubkaure Amenemhat II) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்ச பார்வோன்களின் மூன்றாமவர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1914 முதல் 1879 முடிய 35 ஆண்டுகள் ஆண்டார். இவரத் கல்லறை தஸ்பூரில் உள்ள வெள்ளைப் பிரமிடில் உள்ளது. [4][5]\nதனீஸ் நகரத்தில் உள்ள இரண்டாம் அமெனம்ஹத்த்தின் சிங்கச் சிற்பம், லூவர் அருங்காட்சியகம்\nஇரண்டாம் அமெனம்ஹத்த்தின் மகள் கென்மெத்தின் கழுத்தணி\nஇரண்டாம் இரண்டாம் அமெனம்ஹத்தை வழிபடும் கற்சிற்பம்\nதஸ்பூரில் உள்ள இரண்டாம் அமெனம்ஹத்தின் பிரமிடின் வரைபடம்\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை (<(கிமு 6,000 – 2040)\nஎகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம்\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 2040–1550)\nபுது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம் (கிமு 1550–664)\nஎகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்\nபிந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம் (கிமு 664–30)\nஎகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்\nஎகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்\nஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2020, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/simple-tips-for-prickly-heat/", "date_download": "2020-07-07T22:48:09Z", "digest": "sha1:4RL3TBZZAFRKPORAVOBYHGEOQNP62QRV", "length": 14022, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "வியர்க்குரு மறைய எளிய டிப்ஸ்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவியர்க்குரு மறைய எளிய டிப்ஸ்\nவெயில் காலம் வந்து விட்டாலே அழையா விருந்தாளியாக தோல் சம்பந்தமான நோய்களும் வரத்தொடங்கும். இந்த வெயில் காலத்தில் பெரியவர் முதல் சின்ன குழந்தைகள் வரை பாடாய் படுத்தும், தோல் பிரச்னை என்றால் அது வியர்க்குருதான். அதற்கான தீர்வுகளை வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் எப்படி குணப்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.\nசந்தனத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து உடலில் தடவி வந்தால் வேர்குரு படிப்படியாகக் குறையும்.\nவெங்காயத்தை சாறு எடுத்து வியர்குருவின் மீது பூசி வந்தால் வியர்க்குரு குணமாகும்.\nமூல்தானி மெட்டி ஒரு சிறந்த வியர்க்குரு விரட்டியாகவும் வீட்டு மருதாகவும் உள்ளது. நான்கு டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, இரண்டு டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும். பிறகு வியர்க்குருவினால் பாதிக்கப்பட்ட பகுதியில், இந்த பேஸ்டை தடவி 30 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் சுத்தப் படுத்தவும் இவ்வாறு செய்வதன் மூலம் வியர்க்குரு மறையும்.\nகலப்படம் இல்லாத சந்தனப் பவுடர் மற்றும் சுத்தமான மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் மூன்று டேபிள் ஸ்பூன் பன்னீர் கலந்து கொள்ளவும். பின் அதனை வியர்க்குரு இருக்கும் இடத்தில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் குளிக்க இதுவும் நல்ல பலன் கொடுக்கும்.\nவியர்க்குரு அதிகமாக இருக்கும் பகுதியில் அரிப்பு அதிகமாக இருக்கும். சொரிந்து விட்டால் ரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வியர்க்குரு உள்ள இடங்களின் மீது போட்டு மூடிவிடலாம். பஞ்சு அல்லது துணியிலுள்ள ஈரம் ���ுழுவதுமாக உறிஞ்சும் வரை வைத்து விட்டு எடுக்கவும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்யலாம்.\n உலகின் முதல் கண் அறுவை சிகிசைசை ரோபோ சர்க்கரை: இதயநோய் உருவாக, காரணமா சர்க்கரை: இதயநோய் உருவாக, காரணமா இல்லையா\nPrevious மூளைச்சாவு பற்றிய முழு விவரம் இதோ :\nபுகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது….\nஇராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து\nசீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப்…\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61001215", "date_download": "2020-07-07T22:26:30Z", "digest": "sha1:HV6UFY2AHY26TOCTRG5ZIUOVW7WXLJ5R", "length": 51881, "nlines": 831, "source_domain": "old.thinnai.com", "title": "பெரியபுராணம் – புராணமா? பெருங்காப்பியமா? | திண்ணை", "raw_content": "\nPosted by முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢��ர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை. On January 21, 2010 0 Comment\nமுனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\nபன்னிரு திருமுறைகளுள் ஒன்றாகத் திகழ்வது பெரியபுராணமாகும். இப் பெரிபுராணம் தோன்றிய சூழல் இலக்கிய மேன்மை, இலக்கியக் கொள்கை எல்லாம் பல்வேறு காலங்களில் பேசப்பட்டும், ஆயப்பட்டும் வந்துள்ளன. இருப்பினும் பெரியபுராணத்தின் வடிவம், அதாவது 63 நாயன்மார்களின் வரலாறுகளைத் தழுவிய அந்நூலின் அமைப்பு புராணத்தைத் தழுவியதா காப்பியக் கோலங்கொண்டதா என்பதே இங்கு ஆய்வுச் சிக்கல்.\nசேக்கிழார் பெருமகனார் புறச்சமயம் தழுவுபவரைச் சமய அங்குசத்தால் சைவ வழி கொண்டுவந்தவர். மதி மருட்கைப் பட்ட மக்களையே நல்வழிப்படுத்த எழுதிய தம் நூலுக்குத் தலைப்பைப் பலகாலும் நினைந்து நினைந்து தேர்ந்து வைத்திருப்பர். அஃது புராணமா அல்லது பெருங்காப்பியமா என்ற ஐயம் பலரது மனதினுள் எழுகிறது. ஏனெனில், ஒரு பெருங்காப்பியத்திற்குரிய அனைத்துக் கூறுகளும் பெரியபுராணத்திற்கு உள்ளது. புராணக் கூறுகளும் இதற்குப் பொருந்தி வருவது நோக்கத்தக்கது.\n‘புராணம்’ என்பது வடசொல். நேரியத் தமிழ்ப் பொருள், தொன்மை, பழைமை என்பனவாகும் (கலைக்களஞ்சியம், தொகுதி7, பக்., 4-6. தமிழ் வளர்ச்சிக் கழகம் , சென்னை, 7.). எது தொன்றுதொட்டு இன்று வரையில் பரவியிருக்கின்றதோ அதுவே புராணமாகும் என்று வாயுபுராணம் கூறுகின்றது. இதிலிருந்து தொன்மையான ஒரு பொருளைக் களமாகக் கொண்டு வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையாத கூறுகளைப் புராணங்கள் விளக்குகின்றன. மணிமேகலைதான்,\n‘‘காதல் கொண்டு கடல் வண்ணன் புராணம் ஓதினான்’’\n(மணிமேகலை உ.வே.சா.பதிப்பு ப., 310.)\nஎன முதன் முதலில் புராணம் என்ற சொல்லைத் தமிழில் அறிமுகப் படுத்துகின்றது.\nதிவாகர நிகண்டில் ‘காவியத்தினியல்வு’ கூறப்பட்டிருக்கும், ‘காவியத்தியற்கை’ என்ற பகுதியும், யாப்பருங்கல விருத்தியில் ‘விளம்பனத்தியற்கை’க்குக் கூறப்பட்டிருக்கும் உரைப்பகுதியும் பொருளால் பொதுமை உடையனவாக உள்ளன. நிகண்டில் ‘காவியத்தியற்கை, என்றும் விருத்தி உரையில், விளம்பனத்தியற்கை என்றும் உள்ளது. இது மட்டுமே வேறுபாடு. எனவே, யாப்பருங்கல விருத்தி உரையில் காணப்படுவது, திவாகர நிகண்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று மு. அருணாசலம் கூறுகிறார் (ம��. அருணாசலம், தமிழிலக்கிய வரலாறு, 14-ம் நூற்றாண்டு, முதற்பகுதி, ப., 14).\nஆரியம் தமிழோடு நேரிதின் அடக்கிய\nஉலகின் தேற்றமும் ஊழி இறுதியும்\nவேத நாவின் வேதியர; ஒழுக்கமும்\nஅவ்வந் நாட்டார; அறியும் வகையில்;\nஆடியும், பாடியும் அறிவறக் கிளத்தல்’’\n(அமிர்தசாகரர், யாப்பருங்கல விருத்தி, நூற்பா எண்,432.)\nகாவியத்தின் பொருளாக நிகண்டு குறிப்பிட்டுள்ள செய்திகளே இங்கு ‘விளம்பனம்’ எனும் பழமையான ஒரு கலைக்குரிய பொருளாக, விருத்தி உரையாரால் உணர;த்தப்படுகிறது. விளம்பனம் என்பது இன்று தரப்படுகின்ற புராணம் போன்ற ஒரு நூலின் பொருளினை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகளை ஆடியும், பாடியும் நடித்திருக்கக் கூடும். கூர்ம புராணச் செய்யுள் ஒன்று,\n‘‘தோற்றம், உலகம் மீண்டொடுங்கல் நுகர்தீர் மன்வந்தரம்\nஆற்றல் அரசன் மரபு அவர;தம் சரிதம் என்னும் ஓரைந்தும்\nசாற்றும் புராண இலக்கணம் (மு. அருணாசலம், மேலது, ப., 14.) ஆகும்.\nமேற்கண்டவற்றால் புராணங்கள் கடவுளின் பராக்கிரமங்களைக் கூறுதல், அடியவர் பெருமை பாடுதல், செயற்கரிய செய்த பெரியவர;களின் கதையினைக் கூறல், போல்வன புராணங்களின் பாடுபொருளாக அமையும் என்பதை அறியலாம். இவற்றைத் தொன்மம், விளம்பனம், பாவியத்தியல்வு என்று ஒரு பொருள்தரும் வேற்றுக் கிளவிகள் மூன்றும் சுட்டும்.\n‘‘தொன்மை வரலாற்றுப் படிமங்களைப் புராணப் பேழைகள் போற்றிப் பாதுகாத்து வருகின்றன என்ற ஆ. மருதத்துரையின் கருத்தும் ஒப்புமையின்பம் பயப்பதாகும்” (ஆ. மருததுரை, புராணங்கள் ஒரு பார்வை, பதின்மூன்றாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி மூன்று, ப.,27.)\nபெரியபுராணம் அடியவர் பெருமையையும், ஆண்டவன் கருணையையும் எடுத்துப் பேசும் பக்தி நூலாதலால் மேற்சுட்டிய முப்பெயராலும் மேம்போக்காகப் பொதுநிலையால் அழைக்கலாம் என்பது பெறப்படும்; என்றாலும், காவிய, புராண நுட்ப வேறுபாட்டை விளக்கி ஆழமாகப் பெரியபுரராணத்தைப் பெருங்காப்பியமாகக் காட்டுவதே இக்கட்டுரையின் பிற்பகுதியாகும்.\nதண்டி கூறுகின்ற காப்பிய இலக்கணம் பலவும் புராணங்களுக்குச் சாலப் பொருந்தி வருகின்றன. வருணனைகளும், நாற்பொருள் கிளத்தலும், காப்பியங்களின் தனி உரிமை என்பது புராணங்களுக்கும் வெகுவாகப் பொருந்துகின்றன என்று கூறப்படுகின்றது.\n‘‘புராணத்தில் நாற்பொருளும் ஒருங்கே கூறப் பெறுதல் அர��மையாகும். பெரும்பான்மையும் பக்திரசமும், வீட்டு நெறிக்குரிய செய்திகளுமே புராணங்களில் அமையும், ஆதலின் அவற்றைப் பெருங்காப்பியங்களாகச் சேர்க்காமல் காப்பியங்களாகக் கொள்ளவேண்டும் (கி.வ. ஜகன்நாதன், தமிழ்க்காப்பியங்கள், ப., 47.) என்று கி.வ. ஜகந்நாதன் புராணங்களைக் காப்பிய வரையறைக்குள் அடக்குவர். இக்கருத்தினையே மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கமும் ஏற்பர்.\nபொதுவாகப் பல புராணங்களில் காப்பியத் தலைமைப் பாத்திரம் மட்டும் சிறந்தும், ஏனைய பாத்திரங்கள் சிறவாமை இருப்பது கண்டும், கதைக் கட்டுக் கோப்பில் பெருங்காப்பியங்களைப் போல் செறிவின்றி, நெகிழ்வு இருப்பதாலும் மேற்கூறிய அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் ஏற்புடையதாக அமைகிறது.\nஎல்லாப் பாத்திரங்களும் சிறவாது தலைமைப் பாத்திரம் மட்டுமே சிறந்து அறம், வீடுகளை முதன்மைப்படுத்தும் திருக்குற்றால தலபுராணம், காஞ்சிபுராணம், திருக்காளத்தி புராணம், தணிகை புராணம் போன்றன எல்லாம் ஒருபுடை பெருங்காப்பிய வரையறையை எட்டவில்லை என்பது உண்மை தான். ஆனால் ‘‘தப்பில் பெருங்காப்பியமாய் விரித்து செய்து தருவீர்”( வ.சுப. மாணிக்கம், கம்பர;, ப. 52.) எனக் கட்டளையிட்ட அரசன் கூற்றை ஏற்றுக் காப்பியம் செய்த சேக்கிழார் புராணத்திற்குப் பொருந்தாது.\nஇவ்விடத்தில் சேக்கிழார் தன்நூலுக்கு மூலமாகக் கொண்ட நம்பியாரூராரின் திருத்தொண்டத்தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூல்களின் தொடக்கத்தையும், பெரியபராணத் தொடக்கத்தையும் ஒப்பிட்டுக் காணுதல் வேண்டும். முன்னோர் நூல்களில் இல்லாத காப்பியத் தொடக்கம் சுந்தரரின் திருமண வைபவமாகத் தெடக்கம் கொள்வதும் அவரின் முற்பிறப்புப் பற்றிய நிகழ்ச்சிகளோடு காவியத்தை ஆக்கியிருப்பதும் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. சேக்கிழார் எவ்வளவு தூரம்கருதிக் கருதி இம்மாற்றத்தைச் செய்திருக்கவேண்டும். இல்லை. இல்லை. பெருங்காப்பியமாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தால் எழுந்தததே இம்மாற்றம்.\nதொடக்கத்தை ஒட்டியே முடிவும் சுந்தரர் கயிலையில் இறைவனோடு, சேர்தலோடு வௌளையானைச் சருக்கமாய் முடிக்கிறார் புலவர்.\nதொடக்கமும், முடிவிலும் சுந்தரரைத் தொடர்புபடுத்தி விட்டால் பலவடியார்களின் வரலாறுகளைக் கூறும் பெரியபுராணத்திற்குப் பொருட்தொடர்பு உண��டாகி விடுமா பொருட்தொடர்பு அற்றற்று வரும் பல கதைகளும் கதைக் கட்டுக்கோப்புக்கு இயைவதாக அமையாதா பொருட்தொடர்பு அற்றற்று வரும் பல கதைகளும் கதைக் கட்டுக்கோப்புக்கு இயைவதாக அமையாதா பின்னர் எவ்வாறு பிரிநிலைகளை மாற்றி ஒரு நிலையாகச் சேக்கிழார் தந்தார்.\nநம்பியாரூரர் காலத்தில் வாழ்ந்த தொண்டர்கள் அனைவரோடும் அவருக்குத் தொடர்பு காணமுடியும். நம்பியாரூரார், அவர் வரலாற்றை அறிந்து நமக்கு அளித்தவர் என்ற முறையில் இந்த அடியார்களின் வரலாறுகள் அடங்கிய ஒவ்வொரு சருக்கத்தின் இறுதியிலும், நம்பியாரூரார் தொடர்பு விளங்க அவரை, சேக்கிழார் இணைத்து ஒரு காப்பிய நீரோட்டத்தை ஏற்படுத்தி விடுகின்றார்.\nஇதனால் சுந்தரர்க்குக் காப்பியத்தின் தொடக்கம், முடிவு, இடையிடையே நிகழும் நிகழ்வுகள் அனைத்திலும் தொடர்புண்டு. கதை நிகழ்வின் ஒருமைப்பட்டிற்குத் தலைமை ஏற்போராய் சேக்கிழாரால் காடடப்படுகின்றார்.\n‘‘தன்னேரிலாத் தன்மை ஏனைய அடியவர்களைவிட ஏன் ஞானசம்பந்தரையும் விட இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் நம்பியாரூரர். தன்னேரில்லாமல் வாழ்ந்தவர் தம்பிரான் தோழருமானவர். எவரும் அடைய முடியாத சிறப்பையும் பெற்றவர் இவரே.\nஇறைவனே இவரைப் பற்றிச் சங்கிலியாரிடம்,\n‘‘சாரும் தவத்துச் சங்கிலி; கேள்\nயாரும் அறிய யான் ஆள\nஊரியான் உன்னை என இரந்தான்’’ (பெரியபுராணம், செய்யுள், 57).\nஎனக் கூறினார். மேருமலையின் மேம்பட்ட தவத்தான்’ என்பதே நம்பியாரூரர்க்குத் தன்னேரிலாத் தலைமையை அளிக்கிறது.\nமேலும் காண்ட, சருக்கப் பிரிவுகளையும், நாடு, நகர, வருணனைகள், இருசுடர்த்தோற்றம், அகப்புறச் செய்திகள் போன்ற காவிய உருப்புக்களும் பெரியபுராணத்தில் நன்கு அமைந்திருப்பது நோக்குதற்குரியது.\n‘‘தப்பில் பெருங்காப்பியமாய் விரித்துச் செய்து தருவீர்’’\nஎன்ற அரச கட்டளையை ஏற்றும் தம்முன்னோரான சுந்தரரிடமும், நம்பியாண்டார் நம்பியிடம் இருந்தும் கதைகூறும் அமைப்பு நிலையில் மாறுபட்டு பெருங்காப்பியம் செய்த சேக்கிழார் தம்நூலுக்குத் திருத்தொண்டர் பெருங்காப்பியம் என்று பெயரிட்டிலர் ஏன் அதற்கு விடையாக பின்வரும் மூன்று கருத்துக்களைக் கூறலாம்.\n1. சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் காவியம் என்ற சொல்லைவிட ‘புராணம்’ என்பதற்கே மக்கள் மத்தியில் பெரும் மதிப்பிருந்தது. அரச கட்டளையும்,\n‘‘இப்படியே அடைவுபடப் பிரித்துக் கேட்டால்\nயாவர;க்குமே தரிக்க செவிநா நீட்ட\nஒப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற’’\n2. புராணம் என்பது, ‘புராதனம், பழமை’ என்பதன் அடியாகப் பிறந்ததால், சேக்கிழார் தன் பழந்தொண்டர்கள் வரலாறு கூறும் காவியத்திற்குப் ‘புராணம்’ எனப் பெயரிட்டார்.\n3. ‘புராணர்’ என்பது சிவபெருமானையும் குறித்து நிற்கும் ஒருசொல்லாகும்’’. ‘‘புற்றிடத்தெம் புராணர் அருளினால் செற்ற மெய்த்திருத் தொண்டத்தொகை’’ எனச் சேக்கிழார் தம் நூலுள் கூறுவதும் காண்க.\n4. ‘‘மாறுபெயர் ஒன்று மல்லிகைக்கு வைத்தாலும் மாறுமோ நல்ல மணம்’’ (கு.கோதண்டபானிபிள்ளை, பெரியபுராணச்சொற்பொழிவு, கழக வெளியீடு, ப., 65.)\nஎன வினவி பெரியபுராணம் சைவப் பெருங்காப்பியமே எனக் கூறும் கு.கோதண்டபாணிப்பிள்ளை அவர்கள் கூற்றும், தமிழில் மிகப் பழைய புராணங்களில் ஒன்றாகிய பெரிய புராணம் பெருங்காப்பியக் கூறுகளனைத்தும் தன்னகத்தே திகழ அமையப் பெற்றது (ஆ. மருததுரை, புராணங்கள், மேலது, ப., 28.)’’ என மொழியும் முனைவர் அரு. மருததுரையின் கருத்தும் ஈண்டு இவ்வாய்விற்கு வலுவான கட்டளைக்கற்களாகும்.\nபெரியபுராணம் தலைப்பில் ‘புராணம்’ என்ற சொல் இடம்பெறினும் ஏனைய அறம், வீடு பாடும் புராணங்களில் இருந்தும் இஃது வேறுபட்டு அறம் பொருள், இன்பம், வீடு பகரும் பெருங்காப்பிய வழியது என்பது மேற்கண்டவற்றால் புலனாகும்.\nமுனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.\nமுனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\nசாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nNext: நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\nசாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10239", "date_download": "2020-07-07T22:31:15Z", "digest": "sha1:JGNGHBYGO4JE6D54QH4RNHJZBAJE32UG", "length": 4999, "nlines": 112, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nசிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் 'வை ராஜா வை'\nடிரம்ஸ் சிவமணிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு\nகவுதம் மேனன் படத்தில் கௌதம் கார்த்திக்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2020/04/27/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-07-07T23:17:36Z", "digest": "sha1:5RM7ECEBGJI5C5FREZRQRFJM43CXQFCP", "length": 41160, "nlines": 150, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே\nகோவிட் 19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகப் பொருளாதாரச் செயற்பாடுகள் ஸ்தம்பித்துப் போயுள்ள இன்றைய புறச்சுழலில் உலகப் பொருளாதார ஒழுங்கு விதிகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கருத்துருவங்கள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் பரவலான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.\nஉலக நாடுகள் ஒன்றுடனொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு உலகக் கிராமமாக மாறியிருப்பதனாலேயே கோரோனா போன்ற நோய்கள் துரிதமாகப் பரவி பேரழிவை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. குறிப்பாக, உலகளாவிய வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளின் விரிவாக்கமும் அதன் காரணமாக எழும் சர்வதேச தொழில் வாய்ப்புக்களின் பெருக்கமும் அத்துடன் நாடுகளுக்கிடையே நடைபெறும் சுற்றுலா மற்றும் தொழில் வாய்ப்பு காரணமாக இடம்பெறும் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் போன்ற மீயுயர் மட்ட உலகமயமாக்க (Hyper Globalization)) செயற்பாடுகளே கொரோனா தொற்று உலகநாடுகள் முழுவதும் கடுகதியில் பரவக் காரணமாகியது என வாதிடப்படுகிறது. விமானப் போக்குவரத்து மற்றும் கடல் வழிப்பயணிகள் போக்குவரத்தின் ஊடாகவே இலங்கை போன்ற தீவு நாடுகளில் இந்நோய் துரிதமாகப் பரவியது என்பதில் சந்தேகமில்லை.\n1980களின் பின்னர் மேலே கூறப்பட்ட உலக மயமாக்கச் செயற்பாடுகள் மிகத் துரிதகதியில் அதிகரித்தன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் உருவாக்கப்பட்ட உலக வங்கி (World Bank), சர்வதேச நாணய நிதியம் (IMF), தீர்வைகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது உடன்படிக்கை (GATT) என்பன சர்வதேச வர்த்தகத்தின் மீதான தடைகளை தளர்த்தவும் முதலீட்டு நடவடிக்கைகளை விரிவாக்கவும் பெரிதும் துணைபுரிந்தன. அதேவேளை 1950களில் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற இன்றைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெரும்பாலானவை 1950 - 1970 காலப்பகுதியில் தற்சார்பு பொருளாதார மாதிரியை பின்பற்றின. இறக்குமதிகளுக்குப் பதிலாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் இறக்குமதிப் பதிலீட்டு கைத்தொழிற் கொள்கையை (Import Substitution Industrialization) கடைப்பிடித்தன.\nதற்சார்புடைய தன்னிறைவுப் பூர்த்தி நோக்கில் உள்நாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்ட உள்நோக்கிய அபிவிருத்தி உபாயம் (Inward Oriented Development Strategy) அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பலவற்றின் பிரதான பொருளாதார உபாயமாக அமைந்தது. சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி போன்றன உலக வர்த்தகம் மற்றும் நிதிச்சந்தைகளின் தாராளமயமாக்கத்தையும் வலியுறுத்திய போதிலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் இறக்குமதிப் பதிலீட்டு கைத்தொழிற் கொள்கையை கடைப்பிடிக்க அனுமதித்தன. இதன்கீழ் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது இளநிலைக் கைத்தொழில்களை (Infant Industries) வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களின் போட்டியிலிருந்து பாதுகாத்து, உள்நாட்டில் வலுவான ஒரு கைத்தொழில் அடித்தளத்தை இட்டு; தமது பொருளாதாரங்களை வளர்த்தெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇலத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளும் இக்கொள்கைகளை 1950 - 1970 காலப்பகுதியில் இறுக்கமாகக் கடைப்பிடித்தன. எவ்வாறாயினும் இக்கொள்கைகளை கடைப்பிடித்த நாடுகளால் எதிர்பார்க்கப்பட்ட கைத்தொழில் விருத்தியையும் பொருளாதாரப் பாய்ச்சலையும் அடைய முடியவில்லை. இவற்றின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்த அதேவேளை, மக்களின் வறுமை நிலையும் வருமான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துச் சென்றன. இலத்தீன் அமெரிக்க நாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இறக்குமதிப் பதிலீட்டு உள்நோக்கிய அபிவிருத்தி எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை எட்டாமலேயே தோல்வியடைந்ததாகக் காட்டின.\nஅதேவேளை கிழக்காசிய வட்டகையைச் சேர்ந்த ஜப்பான் (1950) உள்ளிட்ட கொரியா, ஹொங்கொங், சிங்கப்பூர் போன்ற நாடுகள் 1960களிலும் தாய்லாந்து, மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் 1970களிலும் இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில் உபாயத்தின் அடிப்படையிலான உள்நோக்கிய அபிவிருத்திக் கொள்கைகளைக் கைவிட்டு ஏற்றுமதிச் சந்தைகளை நோக்கிய கைத்தொழில் விருத்தியை (Export Oriented Industrialization) இலக்காகக் கொண்ட வெளிநோக்கிய அபிவிருத்திக் கொள்கைகளைக�� (Outward Oriented Development Policies) கடைப்பிடித்தன. அவற்றுள் பல நாடுகள் 1960 - 1980 காலப்பகுதியில் வருடாந்தம் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டன. இவ்வளர்ச்சியானது இதேகாலப்பகுதியில் உலகின் முன்னணிக் கைத்தொழில் நாடுகள் பலவற்றினதும் வளர்ச்சியை விட மிக அதிகமாகும்.\nஎனவேதான் இந்நாடுகளின் வியத்தகு பொருளாதாரச் செயலாற்றம் கிழக்காசிய அற்புதம் (Eastern Asian Miracle) என உலக வங்கியினால் அழைக்கப்பட்டது. இந்த நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அபிவிருந்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு 1982 ஆம் ஆண்டிலிருந்து கட்டமைப்புச் சீராக்கக் கொள்கைகளை (Structural Adjusment Policies) வடிவமைத்தன. இவ்விரு நிறுவனங்களும் தாம் அபிவிருத்திடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கும் கடன்களின் கடன் நிபந்தனையாக (Conditionality) அமைப்புச் சீராக்கக் கொள்கைகளை அமுல்படுத்த வலியுறுத்தின. பொருளாதாரத்தில் அரசாங்கத்துறையின் தலையீட்டைக் குறைத்தல், தனியார் மயப்படுத்தல், சந்தையைத் தொழிற்பட அனுமதித்தல், சர்வதேச வர்த்தகத்தைத் தாராளமயமாக்கல், நிதி மற்றும் மூலதனச் சந்தைகளை தாராளமயமாக்கல், பொருளாதாரத்தை உலகமயமாக்கல் என்பன கடன் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டன.\nஇது ஒருபுறமிருக்க உலகின் மிகப்பெரிய சோசலிச பொருளாதாரமாகிய சோவியத் ஒன்றியம் (Soviet Union) மிக்கெயில் கொர்பச்சேவின் (Mikhail Gorbachev) தலைமைத்துவத்தின் கீழ் 1980களில் அறிமுகப்படுத்திய பெரஸ்ரொய்க்கா (Perestroika) பொருளாதாரச் சீராக்கங்களின் காரணமாக சோவியத் ஒன்றியம் 1990களில் 15 தனித்தனி நாடுகளாகப் பிரிந்து போனதுடன் சந்தைப் பொருளாதாரங்களாக மாறி உலக மயமாக்கல் செயன்முறையில் தம்மை இணைத்துக் கொண்டன.\nஅத்துடன் மற்றுமொரு சோசலிச நாடாகிய சீனாவும் 1992ல் பொருளாதார சீர்திருத்தங்களை செய்து உலகமயமாக்கல் செயன்முறையில் இணைந்தது. இந்தியாவும் இதேகாலப் பகுதியில் தற்சார்புப் பொருளாதாரத்திலிருந்து விலகி உலகமயமாக்கலை ஏற்றது. இவ்வாறு இடதுசாரி உலகின் பலம்வாய்ந்த நாடுகள் உலகச் சந்தைகளை நோக்கி நகர்ந்தமையும் உலக மயமாக்கலை இன்னொரு கட்டத்திற்கு இட்டுச்சென்றது. இன்றைய உலகின் உற்பத்திச் செயன்முறையின் கீழ் கைத்தொழிற் பொருட்களில் பெரும்பாலானவை ஒரு நாட்டிலே முழுமையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்கள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அல்லது உதிரிப்பாகங்கள் வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஓரு நாட்டில் ஒருங்கிணைக்கப்படுகின்றன (Assemble).\nஉதாரணமாக, நாம் பயன்படுத்தும் i phone கைத்தொலைபேசிகள் அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், சுவிட்ஸர்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களை ஒருங்கிணைத்து பெறப்படுகின்றன. ஒருங்கிணைக்கும் நாட்டின் பெயரே உற்பத்தி செய்யப்படும் நாடாக பொருளில் பொறிக்கப்படுவது பொதுவான நடைமுறையாகும். அதேபோல் நெடுந்தூர பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் போயிங் 787 ரக ஜெட் விமானங்களின் உதிரிப்பாகங்கள் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், சுவீடன் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nஇன்னொரு உதாரணம், விம்பிள்டன் டென்னிஸ் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் பந்துகள் 50000 மைல்களுக்கும் அதிகமாகப் பயணம் செய்தே பந்தயத்திடலை அடைகின்றன. பந்து உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகள் நான்கு கண்டங்களில் உள்ள 11 நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் பந்தாக உருவெடுத்து இறுதி 6600 மைல்களைக் கடந்து பந்தயத்திடலுக்கு வருகிறது. சாதாரண ஒரு டென்னிஸ் பந்தின் உற்பத்தியே இவ்வாறு நிகழ்கிறதென்றால் ஏனைய உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகள் எவ்வாறு நிகழும் என்ற விடயத்தை வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம். சுருங்கச் சொன்னால் இன்றைய உலகில் நாம் பயன்படுத்துவது ஒரு நாட்டின் உற்பத்திப் பொருள் அல்ல. மாறாக உலக உற்பத்திப் பொருளாகும் (Global product).\nஎனவே ஒவ்வொரு நாட்டின் உற்பத்திப் பொருள்களும் இன்னொரு நாட்டின் இடைநிலைப் பொருளில் தங்கியுள்ளது. ஒவ்வொரு நாடும் உற்பத்திப் பொருளின் ஏதோவொரு கட்டத்தில் அதன் பெறுமதியை அதிகரிப்பதில் (Value Addition) பங்களிப்புச் செய்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாடும் உலகமயமாக்கச் செயன்முறையில் இணைவதன் மூலம் உற்பத்தி வலையமைப்பின் (Production Networks) ஓரு பங்காளியாகி உலக பெறுமதிச் சங்கிலி (Global value chain) யில் இணைந்து பயன்பெற முடியும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள உலக சுகாதார நெருக்கடி நிலை காரணமாக மீண்டும் உலக நாடுகள் ���றக்குமதிப் பதிலீட்டுக் கொள்கையை கடைப்பிடித்து தற்சார்பு நிலைக்கு திரும்புவதால் எந்தவொரு நாட்டிலும் பொருளாதாரம் வளர்ச்சியடையாது. மாறாக உலகின் எல்லா நாடுகளுமே கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும். ஓருபுறம் எல்லா நாடுகளும் இறக்குமதிப் பதிலீட்டை கடைப்பிடித்தால் ஏற்றுமதி செய்வதற்கு உலகில் எந்த ஓரு நாடும் இருக்காது. மறுபுறம் ஒரு நாட்டின் உற்பத்தியானது இறக்குமதி உள்ளீடுகளில் தங்கியிருந்தால் இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கைகள் எப்பயனையும் தராது. எல்லாவற்றிற்கும் மேலாக தற்சார்பு நிலை என்பது இறக்குமதிப் பதிலீட்டின் மூலம் உள்நாட்டுச் சந்தைக் கேள்வியைப் பூர்த்தி செய்வதைக்கருதும். எந்தவொரு நாட்டை கருத்திற் கொண்டாலும் அதன் உள்நாட்டுச் சந்தை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகும்.\nமிகப்பெரிய சனத்தொகை கொண்ட நாடுகளாகிய சீனா, இந்தியா போன்றவற்றின் உள்நாட்டுச் சந்தைகள் பெரிதாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் சந்தையின் அளவு அதன் சனத்தொகையில் மட்டும் தங்கியிருப்பதில்லை. மாறாக கொள்வனவுச் சக்தியிலும் நுகர்வு நடத்தையிலும் தங்கியுள்ளது. எனவேதான் உலகின் மிகப்பெரிய நாடுகளும் கூட பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றுமதிச் சந்தைகளில் தங்கியுள்ளன. உலகின் எந்தவொரு நாடும் தனது உள்நாட்டுச் சந்தையை மட்டும் நம்பியிருக்குமாயின் அதன் பொருளாதார வளர்ச்சியானது உள்நாட்டுச் சந்தைப் பருமன் வரை மட்டுமே விரிவடைய முடியும். உதாரணமாக இலங்கை சுமார் 21 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இலங்கை தற்சார்புப் பொருளாதாரமொன்றை நோக்கி நகருமாயின் அதன் சந்தை 21 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டிருக்க முடியும். அதற்கு மேல் விரிவடைய முடியாது. மேற்படி மிகச்சிறிய சந்தையை வைத்துக் கொண்டு வருடாந்தம் 7 தொடக்கம் 8 வரையிலான பொருளாதார வளர்ச்சியை அடைவது ஒருபோதும் சாத்தியப்படாது. மறுபுறம் இலங்கை தற்சார்பு நிலை எடுத்து இறக்குமதிப் பதிலீட்டைக் கடைப்பிடித்தால் அதன் ஏற்றுமதிச் சந்தைகளும் இலங்கையின் ஏற்றுமதிகள் மீது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதனால் தற்சார்புப் பொருளாதாரத்தையும் ஏற்றுமதி ஊக்குவிப்பையும் ஏக காலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது.\nஇப்போதைய நெருக்கடி எப்படியோ முடியத்தான் போகிறது. பொருளாதாரங��கள் வழமைக்குத் திரும்ப எத்தனிக்கும்போது உலக நாடுகள் தற்சார்பு நிலையெடுத்து இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சிக்கலாம். ஆனால் அது நெருக்கடிக்குத் தீர்வாக அமைய முடியாது. கடந்த காலத்தில் 1929 - 1936 காலப்பகுதியில் உலகப்பெருமந்த காலப்பகுதியில் மேற்குலகப் பொருளாதாரங்கள் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச வர்த்தகமும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன. இச்சரிவிலிருந்து உலகப்பொருளாதாரம் 1950களின் பின்னரே மீட்சியடைய முடிந்தது. அதுவும் குறிப்பாக உலகவங்கி சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் உலக வர்த்தகத்தையும் வெளிநாட்டு முதலீடுகளையும் விரிவாக்க எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே சாத்தியமாகின.\nஎனவே உணர்ச்சி வேகத்தில் என்ன பேசுகிறோம் என்ற சுரணையே இpல்லாமல் சில பிரகிருதிகள் தற்சார்புப் பொருளாதாரம் தான் ஒரே தீர்வென்றும் உள்ளுரிலேயே எல்லாவற்றையும் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்றும் வாதிடுவது உலக அனுபவமற்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள மறுக்கும் பகுத்தறிவற்ற பிராணிகளின் நடத்தையாகும். ஆனால் உணவுப்பாதுகாப்பு நோக்கம் கருதி அத்தியாவசிய உணவுப் பொருள்களில் தன்னிறைவடைவதென்பது கட்டாயமாக ஒவ்வொரு நாடும் நிர்ணயிக்க வேண்டிய இலக்காகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இலங்கையில் இறக்குமதிப் பதிலீட்டை அடிப்படையாகக் கொண்ட தற்சார்புப் பொருளாதாரமொன்றை உருவாக்க 1970 - 1977 மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்த விதம் பற்றியும் மக்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றியும் தற்போது இலங்கையில் தற்சார்பப் பொருளாதாரத்திற்கு குடைபிடிப்பவர்கள் ஒரு முறை திரும்பிப்பார்ப்பது நல்லது. தற்போதைய நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக அதனைக்கருதினாலும் துரித பொருளாதார வளர்ச்சியை அடையவும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் நீண்டகாலத்தில் அது திறனற்ற ஒரு கொள்கையாகும்.\nஆகவே கொரோனாவின் பாய்ச்சல் உலகமயமாக்கற் செயன்முறைக்கு சாவு மணியடித்து சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக ஆணியடித்து விட்டதாக சொல்லப்பட்டாலும் நீண்ட காலத்தில் அது மீள உயிர்த்தெழும். ஏனெனில் உலகில் எந்த ஒரு நாடும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்ட முடியாது என்பதனாலாகும்.\nநெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி\nகொவிட் 19 தொற்று காரணமாக நொந்து நூடில்ஸ் ஆகிப்போயுள்ள அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரங்களை எவ்வாறு தூக்கி...\nஉலக பொருளாதாரத்தை பாரிசவாதமாக்கியுள்ள லொக்டவுன்\nஉலகம் கொரோனாவோடு வாழப் பழகிக் கொண்டுவிட்டது போலத் தோன்றுகிறது. உயிர்க்கொல்லி நோய் பரவிய வேகம் கண்டு பயந்துபோன நாடுகள் 'லொக்...\n2020: பொருளாதார வீழ்ச்சிப்போக்கை தடுத்து நிறுத்துவது இலகுவல்ல\nவிளிம்பு நிலை மக்களும் பாதிக்கப்படும் அபாயம்அண்மையில் இலங்கை மத்திய வங்கியானது, 2019 ஆண்டுக்கான தனது ஆண்டறிக்கையை...\nதற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே\nகோவிட் 19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகப் பொருளாதாரச் செயற்பாடுகள் ஸ்தம்பித்துப் போயுள்ள இன்றைய புறச்சுழலில் உலகப் பொருளாதார...\nநிச்சயமற்ற புறச்சூழலும் பொருளாதார சவால்களும்\nஆட்கொல்லி நோயான கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு உள்ளிட்ட அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக...\nACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020\nACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020 வழங்கலில் வங்கியியல் பிரிவில் செலான் வங்கி இரண்டாமிடத்தை...\n‘நீடித்து உழைக்கும் வர்த்தக நாமம்’ விருதினை தனதாக்கிய சிங்கர்\nSLIM-Nielsen மக்கள் தெரிவு விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக சிங்கர், இலங்கை ‘மக்கள் விரும்புகின்ற மிகச் சிறந்த...\nதேசிய சட்டக் கருத்தரங்கு 2020 உடன் கைகோர்க்கும் Marina Square - Uptown Colombo\nMarina Square - Uptown Colombo - 2020ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டக் கருத்தரங்கின் 2019 / 2020ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ...\nகாபன் வெளியீட்டு விளைவை 18%இனால் குறைக்கும் Capitol TwinPeaks\nகொழும்பு 2இல் பேரவாவியின் முகப்பில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர் மட்ட முதலீட்டு அமைவிடத்தில் Sanken Group இனால்...\nஉலகளாவிய ரீதியில் காணப்படும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்கள் தமது அன்புக்குரியவர்களுடன் உயர்தரம் வாய்ந்த ஓடியோ...\nபெஷன் பக் ஆரம்பித்துள்ள பசுமைத் தோட்டம்\nபெஷன் பக் நிறுவனம், பாடசாலைகளை மையமாகக் கொண்ட தனது முதலாவது பசுமைத் தோட்டம் வேலைத் திட்டத்தை (Green Garden) ஆரம்பித்து...\nநவீன Huawei Y7P சந்தையில் அறிமுகம்\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தனது Y தொடரின் புதிய இணைப்பான Huawei Y7P ஸ்மார்ட்போனை அண்மையில்...\nதனித்துவமான நடிப்புக்கு சொந்தக்காரர் இர்பான் கான்\nபிரபல ​ெபாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம்...\nதூரநோக்குடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இ.தொ.கா\n1939 ஆம் ஆண்டு நமது நாட்டிற்கு விஜயம் செய்த பாரத நாட்டின்...\n\"போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் எனக்கும் முக்கிய பங்குண்டு \nதளபதியொருவர் போரை திட்டமிடுவார், வழி நடத்துவார். சரத்...\nவிமானப் படையில் இணையும் விருப்பம் ஈடேறவில்லை\nஇலங்கையில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் இணைகிறார் இளம்...\nமேரி இளம் வயதிலேயே யுத்தத்தின்போது தனது உறவுகளை இழந்ததால்...\nஉள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான தருணம்..\nநாடுகள் பொருளாதார ரீதியில் சுயாதீனத் தன்மையை அடைந்திருப்பதன்...\nஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்\nமுடியுமானால் ஐ.தே.க கட்டிய ஒரு வீட்டையேனும் மலையகத்தில் காட்டுங்களேன்\nசிதறிப்போயுள்ள கூட்டமைப்பு ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களைக் கோரலாமா\nமனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்\nகலாநிதி சுக்ரி அடக்கம் மிக்கதொரு ஆளுமை\nநெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி\nதற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே\nநிச்சயமற்ற புறச்சூழலும் பொருளாதார சவால்களும்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/", "date_download": "2020-07-07T22:54:11Z", "digest": "sha1:5MHP3SM3Z4PWHZ6HC4KAHYZUHF4YTS6F", "length": 14560, "nlines": 208, "source_domain": "gtamilnews.com", "title": "G Tamil News - Online News Portal - G Tamil News", "raw_content": "\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nஎழுத்தாளர் ஆக மாறிய ந���ரச நாயகன் கார்த்திக்\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் முழு...\nசீனாவுக்கு பதிலடி தர இந்திய ராணுவம் தயார் – பாதுகாப்புத்துறை கூட்ட முடிவு\nமுழு ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்\nஎல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ஒருவருக்கு வேலை – முத...\nஆசிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் பெற்றுத் தந்த தமிழன்\nஇந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன்...\nஉடலைப் பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் -ஆர்யா\nஇந்திய கிரிக்கெட்டில் தோனி நிகழ்த்திய புதிய சாதனை\nசெரினாவை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்ற கெர்பர்\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்\nகுழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராவதற்குக் கொஞ்சமாகப் படித்திருந்தால் போதும் என்று நினைக்கும் பொதுப்புத்தியினாலேயே பெரும்பாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கும்...\nவெல்வெட் நகரம் திரைப்பட விமர்சனம்\nஇந்த நிலை மாறும் திரைப்பட விமர்சனம்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nகொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை\nஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு\nZoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது – ஆசிரியர் சங்க மாநிலத் தலை...\nஅகரம் மூலம் 3000 மாணவர்களை படிக்க வைத்திருக்கும் சூர்யா\nதேர்வுகள் என்பது பெரிய சவால் அல்ல – பள்ளி மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு\n3 மணி நேரத்தில் 4 ரீல்களுக்கு இசை அமைத்த சாதனை – இசைஞானி பற்றி ஏவிஎம் சரவணன்\nநியாயப்படி இன்றுதான் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். ஆனால் ஜூன்...\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை வ...\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ...\nவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை...\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த...\nநவரசத் திலகம் என்றழைக்கப்பட்ட நடிகர் முத்துராமனின் நடிப்பு வாரிசாக சினிமாவுக்குள் வந்து தனக்கென தனி பாணி நடிப்பைக் கொடுத்து நவரசநாயகன் என்ற பட்டத்தையும் பெற்றவர் நடிகர் கார்த்திக். இலகுவான ஆனால் ஆழமான நடிப்பின் மூலம் தன் இடத்தை தக்க வைத்துக்...\nரம்யா பாண்டியன் லாக்டவுன் ஸ்பெஷல் கேலரி\nபெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்...\nசினிமாவில் சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பல டுபாக்கூர்கள் ஆடிஷன் நடத்தி, இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன. இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர் வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற...\nகொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும...\nலாக் டவுன் பாதிப்பால் மும்பையில் குணச்சித்திர நடிகர் படம் விற்பதாக செய்தி வந்தது. அதேபோல கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை. அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த...\nவிவசாயிகளின் நலன் கருதி ஒரு பேஷன் ஷோ\nஎதை எடுத்தாலும் விவசாயத்தை முன்னிறுத்துவது ஒரு ஃபேஷனாக மாறிக்கொண்டிருக்க, விவசாயிகளின் நலனுக்காக ஒரு ‘ஃபேஷன் ஷோ’ நடத்தப்படுகிறது என்றால்...\nசென்னை அசைவப் பிரியர்களுக்கு மதுரை கறி விருந்து\nகேரளாவில் அதிகம் தெரியாத மலைவாசஸ்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyathu.com/2020/02/26/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-07T23:22:55Z", "digest": "sha1:MSKI2OWG3GBKZ4AJLR5IBY5OYXU6JWJY", "length": 7950, "nlines": 89, "source_domain": "iniyathu.com", "title": "நம் மனதில் தோன்றும் அதிக எண்ணங்களே நம் உடலில் சக்தி இழப்புக்கு காரணம் . – Iniyathu", "raw_content": "\nHome ஆன்மீகம் நம் மனதில் தோன்றும் அதிக எண்ணங்களே நம் உடலில் சக்தி இழப்புக்கு காரணம் .\nநம் மனதில் தோன்றும் அதிக எண்ணங்களே நம் உடலில் சக்தி இழப்புக்கு காரணம் .\nஎண்ணங்களை குறைக்கவே மூச்சை கவனி அல்லது புருவ மையத்தில் கவனம்வை அல்லது எதாவது மந்திரத்தை மனதில் உச்சரி என நம் சித்தர்களும் மகான்கள்ம் .. கூறியுள்ளார்கள். . இதில் …நீங்கள். … உங்கள் விருப்பங்களையும் .நிறைவேற்றி . உங்கள் சக்தியையும் கூட்ட …\nஒரு மந்திரத்தை . உங்கள் மனதில் தேவையில்லாத சிந்தனைகள் உங்களுக்கு தோன்றும் நேரத்தில் எல்லாம் உச்சரித்து வாருங்கள். மந்திரம் இவ்வாறு இருக்க வேண்டும். .\n1 நான் மகிழ்ச்சியாகவும் ..செல்வசெழிப்புடனும் இருக்கிறேன்.\n2. நான் ஆரோக்கியத்தோடும் இளமையோடும் இருக்கிறேன்.\n3 எனது விருப்பங்கள். தானே நிறைவேறுகிறது .\n4 . நான் கல்வியில் சிறந்து விளங்குகிறேன்..\n5 புகழும் செல்வமும் என்னை சூழ்ந்து உள்ளது.\n6 நான் விரும்பும் வேலை எனக்கு கிடைத்து விட்டது.. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\n7 நான் புது வீடு கட்டி விடடேன். என் குடும்பத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.\n8 நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். . பலருக்கு வேலை தந்து உள்ளேன்.\nஇதில் உங்கள் உயர்விற்க்கு தேவையான. எதாவது ஒரு மந்திரத்தை தொடர்ந்து மனதில் உச்சரித்து வாருங்கள். ..\n*உங்கள் எண்ணம் செயல் வடிவம் பெற்று விடும்*\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\nதிருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்\nமனதில் நினைத்ததெல்லாம் நிறைவேற வேண்டுமா இந்த 2 வார்த்தையை எழுதினாலே போதும்.\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஎந்த சூழ்நிலையிலும் பதட்டம் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-07-07T22:42:54Z", "digest": "sha1:AXLLFOZZCKGNLZJCEDJDNY2FX344MHTK", "length": 7001, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "தட்டையான புவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு பயணி தட்டையான புவியின் விளிம்பிற்கு சென்று தலையை வெளியே நீட்டுவதை இந்த பிளம்மாரியன் மரஞ்செதுக்கு ஓவியம்(1888) காட்டுகிறது\n15-ஆவது நூற்றாண்டின் டி மற்றும் ஒ வரைப்படம்\nபூமியின் வடிவம் தட்டைதளம் அல்லது வட்டத்தட்டு எனும் கருத்தே தட்டையான புவி கோட்பாடு. பண்டைய கிரேக்கம், குப்தர் காலம் வரையிலான பண்டைய இந்தியா மற்றும் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான சீனா போன்ற பல நாகரீகங்களில் நமது பூமி தட்டையானது என்றே நம்பப்பட்டது.பூமி தட்டையானது என்றும் மற்றும் அதன் மேலே கவிழக்கபட்ட கிண்ணம் போன்றது வானம் என்றும் அமேரிக்கத்தின் கண்டுபிடிப்பு வரையிலான புதிய உலகம் நாகரீகங்கள் கருதின[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:28:08Z", "digest": "sha1:4PTRFPURJL2JBSTQUV7GHODFZTHYYTSX", "length": 14119, "nlines": 78, "source_domain": "www.dinacheithi.com", "title": "பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே ஏற்பாடு… – Dinacheithi", "raw_content": "\nபல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே ஏற்பாடு…\nபல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே ஏற்பாடு…\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பரடு செய்து உள்ளது.\nஇது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nசென்னை சென்டிரல்-திவிம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண் 06021) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, 28-ந் தேதி பகல் 1.30 மணிக்கு சென்றடையும். (இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஷோரனூர் சந்திப்பு, தி���ூர், கோழிக்கோடு, படகரா, தலைச்சேரி, கண்ணுர், பையனூர், கான்கான்கட், காசர்கோடு, மங்களூர் சந்திப்பு, உடுப்பி, கார்வார், கனகோனா மாட்கோன் மற்றும் கர்மாலி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்).\nதிவிம்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண் 06022) 28-ந் தேதி காலை 7.40 மணிக்கு திவிம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி காலை 7.10 மணிக்கு சென்று சேரும். (இந்த ரெயில் கார்மலி, மட்கோன், கனாகோனா, கார்வர், உடுப்பி, மங்களூர் சந்திப்பு, கண்ணூர், கோழிக்கோடு, ஷோரனூர் சந்திப்பு, பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை).\nவேளாங்கண்ணி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண் 06014) வேளாங்கண்ணியில் இருந்து 29-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.\nவாஸ்கோடகாமா/சாவந்வாடி ரோடு- வேளாங்கண்ணிக்கு (வண்டி எண் 82655)வாஸ்கோடகாமாவில் இருந்து நாளை (27.8.2016) மற்றும் 3.9.2016 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 28 மற்றும் 4-ந் தேதிகளில் பகல் 12.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். (இந்த இரு ரெயில்களும் மாட்கோன், கார்வர், கும்டா, பாட்கை, குந்தபுரா, உடுப்பி., சரட்கல், மங்களூர் சந்திப்பு, காசர்கோடு, கண்ணூர், தலைச்சேரி, கோழிக்கோடு, திரூர், ஷோரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்).\nவேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சுவீதா சிறப்பு ரெயில் (வண்டி எண் 82656) 30-ந் தேதி காலை 10.40 மணிக்கும், 31-ந் தேதி காலை 10 மணிக்கும் வேளாங்கண்ணியில் இருந்து புறப்படுகின்றன.\nவேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சுவீதா சிறப்பு ரெயில் (வண்டி எண் 82660) அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் ்தேதி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 6-ந் தேதி காலை 10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.\nவாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சுவீதா சிறப்பு ரெயில் (வண்டி எண்82657) வாஸ்கோடகாமாவில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, 8-ந் தேதி மதியம் 12.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.\nவேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சுவீதா சிறப்பு ரெயில் (வண்டி எண் 82658) அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து ப��றப்பட்டு, மறுநாள் இரவு 9.10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.\nமேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு நடப்பில் உள்ளது.\nஇவ்வாறு தெற்கு ரெயில்ேவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nநடிகர் தற்கொலை முயற்சி மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால்…\nகமல்ஹாசனுக்கு சீமான் வாழ்த்து செவாலியே விருது…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/29686-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/15/", "date_download": "2020-07-07T23:43:06Z", "digest": "sha1:FGIH6VILEDIPQ6DWVMPZTARBIWUEEGQW", "length": 21084, "nlines": 544, "source_domain": "yarl.com", "title": "நகைச்சுவைக் காட்சிகள் - Page 15 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nரிக் ராக் பரிதாபங்கள்.. ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகொரனோ அலப்ஸ் - l l ..\nEdited March 12 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபகிடி தலைவர் & துணை தலைவர்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஎங்கள் தாய்குலமே வருக (1986)\nபகிடி தலைவர் & குமரிமுத்து..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசெந்தில் தேத்தண்ணீர் கடை பகிடி.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபகிடி தலைவர் & துணை தலைவர் ..\nபடம் : ஜானகிராமன் (1997)\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஆகாய தாமரைகள் (1985 )\nபகிடி தலைவர் & துணை தலைவர்\nEdited April 17 by புரட்சிகர தமிழ்தேசியன்\nசிங்கம் கர்ஜித்து பார்த்து இருப்போம்; குறட்டை விட்டு பார்த்திருக்கீங்களா (இது பழைய வீடியோ ஆனா பல தளங்களில் கொரொணா காலத்தில் சிங்கம் நிம்மதியாக தூங்கின்றது என்று போட்டுள்ளார்கள் )\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசரணம் ஐயப்பா (1980) - பகிடி தலைவரின் அரிய பகிடி..\nஇதில் (பகிடி இணை) அவ்வளவு பிரபல்யம் ஆகாத நிலையில் துணை தலைவர் ( செந்தில் ) குரலும் கும்பலில் கேட்கிறது.. கண்டுபிடியுங்களேன்..\nEdited April 24 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nOn 24/4/2020 at 13:18, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nசரணம் ஐயப்பா (1980) - பகிடி தலைவரின் அரிய பகிடி..\nஇதில் (பகிடி இணை) அவ்வளவு பிரபல்யம் ஆகாத நிலையில் துணை தலைவர் ( செந்தில் ) குரலும் கும்பலில் கேட்கிறது.. கண்டுபிடியுங்களேன்..\nசரியாக 2:30 ல் துணை தலைவர் செந்தில்..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nடேய் மாப்ள.. நான் கெமிஸ்றி .. உனக்கு சரக்கு வேணுமா.. வேணாமா.\nகோரோனோ :: கோபி - சுதாகர் பகிடி ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகோரோனோ :: கோபி - சுதாகர் பகிடி.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபகிடி தலைவர் & துணை தலைவர் அரிய பகிடி..\nசீமான் ( 1994 )\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொடங்கப்பட்டது September 4, 2007\nரூ. 21 கோடி மர்மம் என்ன...\" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்\nதொடங்கப்பட்டது சனி at 02:43\nஉங்களின் உணவு பார்வைக்கு ருசியாக இருக்கிறது. நாவுக்கும் ருசியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால், அவித்த முட்டையில் எந்த விதமான குழம்பு என்ற idea வே தனிப்பட்ட முறையில் பிடிக்காதது. ஏனெனில், முட்டை அதனுடைய உண்மையான ருசி, மணம் மற்றும் மிருதுவாக கடிபடும் தன்மை இழந்து விடும். ஆனால். எஞ்சிய மற்றும் மிஞ்சிய மீன் குழம்பை சூடாக்கி, முட்டையை அதற்குள் அமிழ்ந்தும் மேலே குழம்பின் மேற்பரப்பில் தெரிந்தும் தெரியாத அளவு மீன் குழம்பில் முட்டை மிருதுவாக poach செய்து முட்டையையும், மற்றும் வெண்கரு கலந்து அவிந்த தடித்த மீன் குழம்பின் சுவை சொல்லி மாளாது.\nநன்றி நிலாமதி, இறுதிப்பகுதியை வாசகர்கள் தமக்கேற்றார்ப் போல் யோசிக்கவும் மாற்றுவதற்கும் இடம் கொடுத்து பழகி விட்டது. உங்கள் காத்திரமான கருத்துக்கு அன்பும் நன்றியும். தொடர்ந்து யாழ் இணையத்தில் எழுத முயற்சிக்கிறேன்.\nநன்றியற்ற வர் \" அக்கா என்ப்படுபவர் தானே \" அவன் சகோதரியாக வரிந்தெடுத்துக் கொண்டவள், தன் உதிரம் தந்து உயிர் காத்த இன்னொரு உயிர், அவள் தானா இப்படி பேசுவது என அதிர்ந்து போனவனுக்கு இன்னும் தொடர்ந்த அசிங்கங்கள் மனிதர்கள் எவ்வாறெல்லாம் தம்மைப் பிரித்துக் கொள்கிறார்கள் நீங்கள் ஏன் வீடடை விட்டு போக வேண்டும் . “ நாகரீகமற்றதுகள், நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்க வைச்சது என்ர பிழை தான்” எனக்கூறிக்கொண்டாள்.\" இன்னும் தொடருமா ” எனக்கூறிக்கொண்டாள்.\" இன்னும் தொடருமா ஆரம்பம் நன்றாக இருக்கிறது முடிவைக் கொஞ்சம் இன்னும் தெளிவாக அமைக்கலாம் . பாராட்டுக்கள் மேலும் உங்கள் பகிர்வுகளைத் தாருங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17120", "date_download": "2020-07-07T22:57:17Z", "digest": "sha1:KUIRPGMIDHEWDJEN2OMPMXB2CMJOA33H", "length": 21300, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 8 ஜுலை 2020 | துல்ஹஜ் 342, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 21:31\nமறைவு 18:40 மறைவு 08:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஐனவரி 9, 2016\nபொது வினியோகத் திட்ட குறைகேட்புக்காக மனுநீதி நாள் முகாம் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1834 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபொது வினியோகத் திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் மனு நீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.\nஅந்த வரிசையில், காயல்பட்டினம் 10, 11ஆம் வார்டுகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, இன்று (09.01.2016. சனிக்கிழமை) 10.00 மணி முதல் 13.00 மணி வரை மனு நீதி நாள் முகாம் - நெசவுத் தெரு பெண்கள் தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.\nதிருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் இம்முகாமில் கலந்துகொண்டு, மனுக்களைப் பெற்றுக்கொண்டார். உதவி அலுவலர் தாரிக் உள்ளிட்ட அலுவலர்கள் துணைப்பணியாற்றினர்.\nஇம்முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், முகவரி மாற்றம், ஒப்புவிப்பு சான்றுகளை சமர்ப்பித்தல் ஆகிய தேவைகளுக்காக 176 பேர் மனு அளித்து பயன்பெற்றனர்.\nகாயல்பட்டினம் நகர்மன்ற 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை இணைந்து செய்திருந்தனர். 06ஆவது வார்டு உறுப்பின��் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nபொது வினியோகத் திட்ட குறைகேட்புக்கான மனுநீதி நாள் முகாம் ஏற்பாட்டாளர்கள், குறைகளை நிவர்த்தி செய்திட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபொது மக்கள் பெருமைப்பட்டு கொள்ளகூடிய ,, வரவேற்கத்தக்க நல்ல செயல் .....\nநம் மரியாதைக்குரிய நகர் மன்ற துணை தலைவர் அவர்கள் .இந்த நல்ல செயலை நம் ஊரின் மற்ற பகுதி மக்கள் பயன் பெரும் விதமாக ..நம் மரியாதைக்குரிய .அதிகாரிகளை அழைத்து சென்றால் ... மற்ற தொகுதி மக்களும் தங்களை நினைத்து பார்ப்பார்கள் .....எதிர் பார்ப்புகளுடன் ,, மற்றவர்களுடன் நாங்களும் காத்து இருக்கிறோம் .....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 12-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2016) [Views - 891; Comments - 0]\n ஜன. 12 செவ்வாய் அஸ்ருக்குப் பின் முஸாஃபஹா செய்யும் நிகழ்ச்சி\nKEPA பொருளாளரது சகோதரியின் கணவர் காலமானார் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி நிலுவைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நகர்மன்றத் தலைவர் மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது கோரிக்கை\nவெள்ள நிவாரணப் பணிகளுக்காக காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஆட்சியர் ரவிகுமார் பேட்டி\nநாளிதழ்களில் இன்று: 11-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2016) [Views - 850; Comments - 0]\nதங்களுடைய தலைவர் ஊழலற்றவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை: சகாயம் IAS பேச்சு\nவரலாற்றில் இன்று: மருத்துவர் தெருவில் புதிய சாலைப் பணிக்காக பழைய சாலை கிளறப்பட்டது ஐனவரி 10, 2011 செய்தி ஐனவரி 10, 2011 செய்தி\nவரலாற்றில் இன்று: வேகமாக நீர் தேங்கும் சிமெண்ட் சாலைகள் ஐனவரி 10, 2010 செய்தி ஐனவரி 10, 2010 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2016) [Views - 923; Comments - 0]\nசமுதாயக் கல்லூரியில் சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2016) [Views - 921; Comments - 0]\nஎல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nநாளிதழ்களில் இன்று: 08-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2016) [Views - 868; Comments - 0]\nஜன. 09இல் “தடைகளைத் தாண்டி...” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் பொதுமக்களுக்கு இக்ராஃ வேண்டுகோள்\nபொதுநல அமைப்பு, தனியார் நிறுவனம் இணைந்து ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வினா-விடை வங்கி அன்பளிப்பு\nமீலாதுன் நபி 1437: மஹ்ழராவில் மீலாத் விழா போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள்\nமாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் இக்ராஃ கலந்தாய்வு பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம் பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம்\nநாளிதழ்களில் இன்று: 07-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2016) [Views - 908; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:08:22Z", "digest": "sha1:QLY2YBIDXUYSMV3QKLFOJEGTOGJOVMVY", "length": 3129, "nlines": 38, "source_domain": "kalaipoonga.net", "title": "ஊரடங்கு தேவை இல்லை: மருத்துவகுழு பரிந்துரை – Kalaipoonga", "raw_content": "\nTag: ��ரடங்கு தேவை இல்லை: மருத்துவகுழு பரிந்துரை\nமுதல்வரிடம் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை – மருத்துவ நிபுணர்கள்\nமுதல்வரிடம் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை - மருத்துவ நிபுணர்கள் தமிழகத்தில் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் உடனான ஆலேசானைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நாளை உடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுப்பட்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் மருத்துவ நிபுணர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “சென்னையை போன்று மற்ற நகரங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். லாக்டவுன் மட்டும் கொரோனாவிற்கு தீர்வாகது. நீண்ட நாட்கள் மக்களை லாக்டவுனில் வைத்திருக்க முடியாது. முதல்வரிடம் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை “என்றனர். மேலும் கொரோனாவை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். 80 சதவீத நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-07-07T23:44:49Z", "digest": "sha1:OEFN5DW3H3U4GQZPPRRN3S3DG6NNOXZI", "length": 3467, "nlines": 37, "source_domain": "muslimvoice.lk", "title": "“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க – srilanka’s no 1 news website", "raw_content": "\n“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க\n(“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க)\nவாகனம் ஒன்றை வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க கூறியுள்ளார்.\nகாலியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.\nவரி செலுத்த வேண்டிய வாகனம் ஒன்றை உரிமையில் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் பொதுவாக வரி செலுத்தக் கூடிய வருமானம் உள்ளவராக இருப்பதாக அறியப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை இலங்கையில��� பெரும்பாலானோர் விடுமுறைகளின் போது வௌிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாகவும் அவ்வாறு சுற்றுலா செல்வோர் வரி செலுத்த முடியுமானவர்களாக அறியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\n“சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை காண, புண்ணியம் செய்திருக்க வேண்டும்” – ஹிருணிகா\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை; வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-07T23:13:54Z", "digest": "sha1:FD5DG6D5OANHLNEXVU2NGLRXIBW2ZFYC", "length": 25074, "nlines": 181, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவகங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய சிவகங்கை மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.\nசிவகங்கை (ஆங்கிலம்:Sivaganga), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nShow map of தமிழ் நாடு\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்.\nஜெ. ஜெயகாந்தன், இ. ஆ. ப\n460 கி.மீ (286 மைல்)\n136 கி.மீ (85 மைல்)\n46 கி.மீ (29 மைல்)\n80 கி.மீ (50 மைல்)\n7 நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்\n17 ஆம் நூற்றாண்டின் போது, ​​சிவகங்கையானது ராம்நாத் இராச்சியத்தால் ஆளப்பட்டது, இதன் எல்லைகள் சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் முழுவதும் பரவியிருந்தது. இப்பேரரசின் ஏழாவது மன்னர் ரகுநாத சேதுபதி (கெல்வன் சேதுபதி என்றும் அழைக்கப்படுகிறார்) 1674 முதல் 1710 வரை ஆட்சி செய்தார், அவருக்குப் பின் அவரது சகோதரியின் மகன் விஜியா ரெகுநாத சேதுபதி ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு 1726இல் அவரது மருமகன் சுந்தரேசுவர ரெகுநாத சேதுபதி ஆட்சி செய்தார். ரெகுநாத சேதுபதியின் முறையற்ற மகன் பவானி சங்கரா தேவன், ராம்நாத் இராச்சியதை தாக்க தஞ்சை ராஜாவுடன் இணைந்தார். பவானி சங்கரா தேவன் வென்ற போதிலும், பேரரசின் சில பகுதிகளை தஞ்சை மன்னரிடம் கொடுப்பதாக சொல்லியிருந்த சில பகுதிகளை கொடுக்காமல் மறுத்துவிட்டார். பின்னர் சசிவர்ண பெரிய உடைய தேவருடன் சண்டையிட்டு அவரை தனது மாகாணத்திலிருந்து வெளியே அனுப்பினார். சுந்தரேசுவரனின் சகோதரரான சசிவர்ணா மற்றும் கட்டயா தேவர் இருவரும் தஞ்சையின் ராஜாவுடன் இணைந்தனர். அவர்கள் இருவரும் 1730இல் பவானியை தஞ்சை படையின் உதவியுடன் ���ோற்கடித்தனர். கட்டயா தேவர் இராச்சியத்தை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து, சிவகங்கையின் முதல் மன்னரான சசிவர்ணனுக்கு இரண்டு மாகாணங்களை கொடுத்தார். பின்னர் சசிவர்ணன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் \"சிவகங்கை\" சுற்றி கட்டினார், அங்கு அவர் தனது ஆன்மீக குரு சதப்பியரை சந்தித்தார். மற்றொரு கூற்றின்படி, சசிவர்ணனை ஆற்காடு நவாப் ராஜாவாக நியமித்தார்.[1] சசிவர்ணன் சுமார் 1750இல் இறந்தார், அவரது மகன் முத்துவடுகநாத பெரிய உடைய தேவர் ஆட்சியை ஏற்றுக்கொண்டார். இவர் 1780இல் நவாபின் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் விதவையான வேலு நாச்சியார் மற்றும் கைக்குழந்தையான வெள்ளச்சி ஆகியோர், இருமருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகியோரின் உதவியுடன் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது மற்றும் குயிலி தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். வேலு நாச்சியார் 1790 வரை இப்பகுதியை ஆட்சி செய்தார். பின்னர் வெள்ளச்சி நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார்.\nஇவ்வூரின் அமைவிடம் 9°52′N 78°29′E / 9.87°N 78.48°E / 9.87; 78.48 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102 மீட்டர் (334 அடி) உயரத்தில் இருக்கின்றத��.\n2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 40,403 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிவகங்கை மக்களின் சராசரி கல்வியறிவு 92.77% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 96.27% மற்றும் பெண்களின் கல்வியறிவு 89.24% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. சிவகங்கை மக்கள் தொகையில் 9.60% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[3]\n2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, சிவகங்கையில் இந்துக்கள் 84.75%, முஸ்லிம்கள் 10.07%, கிறிஸ்தவர்கள் 4.66%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, 0.49% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர்.\nசிவகங்கை ஆனது சிவகங்கை மாவட்டத்தின் தலைமையகமாகும். இதன் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென்மேற்கில் விருதுநகர் மாவட்டமும் மற்றும் மேற்கில் மதுரை மாவட்டமும் ஆகியவை எல்லைகளாக உள்ளன.\nஅருகிலுள்ள கிராமங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கும் பேருந்துகள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சிவகங்கை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோயம்புத்தூர் போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.\nசிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, மானாமதுரை, திருச்சி, சிவகாசி, அருப்புக்கோட்டை, திண்டுக்கல், பழனி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, ஈரோடு, அறந்தாங்கி, நாகூர், திருவாரூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.\nதேசிய நெடுஞ்சாலை 85 கொச்சி-மூணார்-போடிநாயக்கனூர்-தேனி-மதுரை நகரம்-சிவகங்கை-தொண்டி, தேசிய நெடுஞ்சாலை 36 விழுப்புரம்-பண்ருட்டி-கும்பகோணம்-தஞ்சாவூர்-புதுக்கோட்டை-திருப்பத்தூர்-சிவகங்கை-மானாமதுரை மற்றும் மாநில நெடுஞ்சாலை 34 ராமநாதபுரம்-இளையான்குடி-சிவகங்கை-மேலூர் ஆகிய சாலைகள் சிவகங்கை வழியாக செல்லும் சாலைகள் ஆகும்.\nசிவகங்கை ரயில் நிலையம் நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இந்த ரயில் நிலையமானது திருச்சி-ராமேஸ்வரத்தின் ரயில் பாதையில் இணைகிறது. இது சென்னை எழும்பூரை அடைய தென்மாவட்ட ரயில்களுக்கு விருதுநகர் முதல் திருச்சிராப்பள்ளி வரை ஒரு துணை பாதையாக செயல்படுகிறது. பல விரைவு ரயில்களும், பயணிகள் ரயில்களும் இந்த நகரத்தின் வழியாகச் சென்று காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சென்னை எழும்பூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் போன்ற நகரங்களுடன் இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருச்சி, திருநெல்வேலி, காரைக்குடி, மயிலாடுதுறை, ராமேஸ்வரம், தஞ்சாவூர் மற்றும் விருதாச்சலம் போன்றவற்றை இணைக்கும் மதுரையிலிருந்து நேரடி ரயில்கள் உள்ளன. இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் மதுரை ரயில் நிலையம் இணைப்பைக் கொண்டுள்ளது.\nமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் 40 கி.மீ தூரத்தில் உள்ளது.\nசிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nசிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆனது சிவகங்கை நகராட்சியின் புறநகரில் அமைந்துள்ளது.\nநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்தொகு\nசட்டமன்ற உறுப்பினர் க. பாஸ்கரன்\nமக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்\nசிவகங்கை நகராட்சியானது சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.\n2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த க. பாஸ்கரன் வென்றார்.\n2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் வென்றார்.\nப. சிதம்பரம் - தமிழக அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர்\nகணியன் பூங்குன்றனார் - சங்க காலப்புலவர்\nசீமான் - தமிழக அரசியல்வாதி\nகஞ்சா கறுப்பு - தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்\nதா. கிருட்டிணன் - தமிழக அரசியல்வாதி\nபேரரசு - தமிழ்த் திரைப்பட இயக்குநர்\nசின்னப்பொண்ணு - நாட்டுப்புற இசைக்கலைஞர்\nகண்ணதாசன் - தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும்\n↑ \"2011 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 09, 2019.\nவிக்கி மேப்பியாவில் சிவகங்கை இருப்பிடம்\nவேற���வகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2020, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedipaar.in/detail.php?id=32857&cat=World", "date_download": "2020-07-07T22:45:29Z", "digest": "sha1:O57JBAVQWVEJTI2HZSRKDNV5QA6V3YD6", "length": 9635, "nlines": 174, "source_domain": "thedipaar.in", "title": "The News Sponsor By", "raw_content": "\nகொரோனாவுக்கு ரஷ்யா மருந்து கண்டுபிடிப்பு. Thedipaar\nகொரோனாவுக்கு ரஷ்யா மருந்து கண்டுபிடிப்பு.\nகொரோனாவுக்கு ரஷ்யா மருந்து கண்டுபிடிப்பு.\nகொரோனா வைரஸ் ஆரம்பத்தில் ரஷ்ய நாட்டில் பெரிய அளவில் பரவவில்லை. ஆனால் சமீப காலமாக அங்கு அதிகளவில் பரவி வருகிறது.\nமதிய நிலவரப்படி ரஷ்யாவில் சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாகவும், 3,500 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜொன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தெரிவித்தது.\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பிற நாடுகளுடன் ரஷ்யாவும் களத்தில் உள்ளது.\nஇந்தநிலையில் ரஷ்யாவில் உள்ள பாவிபிராவிர் மருந்து நிறுவனம், ‘அரேப்லிவிர்’ என்ற பெயரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருந்தை கண்டு பிடித்துள்ளது.\nஇந்த மருந்து குறித்த மருத்துவ பரிசோதனைகள் 4 முதல் 8 வாரங்களுக்குள் முடிந்து விடும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் தலைமை சிறுநீரக மருத்துவரும், இந்த மருந்து ஆராய்ச்சிக்கு பொறுப்பேற்றுள்ள நிபுணருமான டிமிட்ரி புஷ்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:- நாங்கள் உருவாக்கியுள்ள மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்துப்பார்க்கும் மருத்துவ பரிசோதனையை 4 முதல் 8 வாரங்களில் முடித்துக் கொண்டுவிடுவோம்.\nஅதன்பின்னர் மருந்தை பதிவு செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்போம். இந்த மருந்தினை மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிப்போம். அத்துடன் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், மார்டோவியாவிலும் இந்த மருந்தை கொடுத்து பரிசோதிப்போம்.\nமுதல் கடடமாக நடுத்தர தீவிரத்தன்மை கொண்ட ந��யாளிகளுக்கு கொடுப்போம். தீவிர நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து இன்னும் பயன்படுத்தப்படவில்லை. முதலில் இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட வேண்டியதிருக்கிறது.\nஒரு தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்குள் இந்த மருந்து உருவாக்கப்படும் என்பது நிச்சயம். ஆனால் தடுப்பூசி, மருந்து என இரண்டின் கண்டுபிடிப்பிலும் நாங்கள் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை\nCornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுப்\nஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கு�\nவீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள் மாயம்.\nமுகமாலை யில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்ப\nபட வாய்ப்புகளை இழந்தேன் – நான் சந்தித்த அவமானங்�\n11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை\nCornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு\nஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது.\nவீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள் மாயம்.\nமுகமாலை யில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான முதல்நாள் அகழ்வு பணிகள்.\nபட வாய்ப்புகளை இழந்தேன் – நான் சந்தித்த அவமானங்களும் சவால்களும்\n11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழ�\nCornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள�\nஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள �\nவீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள�\nமுகமாலை யில் காணப்பட்ட எலும்புக்கூட�\nபட வாய்ப்புகளை இழந்தேன் – நான் சந்தி�\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண�\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற �\nஅமெரிக்காவில் இராணுவ வீரர் நினைவு தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37888-2019-09-04-06-17-03", "date_download": "2020-07-07T22:29:13Z", "digest": "sha1:IHABLC5BXRSTXNEIYNLNHF76CTQAVNGO", "length": 32912, "nlines": 258, "source_domain": "www.keetru.com", "title": "கருத்துருவாக்க படையாட்களை உருவாக்க வேண்டும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகாஷ்மீரின் பாதி விதவைகள் - 2\nகாஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க\nசிறையிலிருந்து சடலமாக அனுப்பப்பட்ட 65 வயது காஷ்மீரக முதியவர்\nகாஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்களா\nமோடி ஆட்சியின் கீழ் காஷ்மீர்\nகோழைகளை இ���ுவும் நடுங்கச் செய்யலாம் - “கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்”\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும்\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nவெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2019\nகருத்துருவாக்க படையாட்களை உருவாக்க வேண்டும்\nகாஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்\nகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக ராணுவத்தின் துப்பாக்கி முனையில் அந்த மக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். போராடும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது உரிமைக்காக போராடிய தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவை எதுவும் வெளியுலகுக்கு கொண்டு வரப்படவில்லை என்ன காரணம்\nவாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இந்த அரசால் தடை செய்யப்பட்டுள்ளது, செல்பேசி உள்ளிட்ட இணையதள வசதிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது, பத்திரிக்கையாளர்கள் நுழைவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே எந்தச் செய்தியும் வெளியே வராமல் தடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படியான நிலையில் காஷ்மீருக்குள் நடக்கும் நிகழ்வுகளை நம்மால் வெளியே கொண்டுவர முடியாதா நிச்சயம் முடியும். ஆனால் அதற்கான தயாரிப்புகளோடு போராடுகிற இயக்கங்கள் இல்லை என்பது தான் வெளிப்படையான உண்மை.\nநமக்கான கருத்துருவாக்க படையாட்கள் போதுமானதாக இல்லை என்பதால் எந்த செய்திகளையும் வெளியே கொண்டுவர முடியவில்லை, அரசாங்கத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியவில்லை, அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்த முடியவில்லை.\nஇந்தியாவில் நடந்த இரண்டு சம்பவங்களை நாம நினைவுபடுத்திப் பார்த்தால் நம்முடைய தேவை நன்கு ப��ரியும்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஆசி பா 8 பேர் கும்பலால், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், குற்றவாளிகளுக்கு உடனடியாக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.\nஇந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க-வின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. 'டீம் கேரளா சைபர் வாரியர்ஸ்' எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் ஹேக்கிங் குழு, இந்த இணையதளத்தை ஹேக்கிங் செய்துள்ளதாகத் தெரிகிறது. 'வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டும்' என்ற வாசகம் இணையத்தில் வெளியிடப்பட்டது.\nபாலியல், துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட கும்பலை மாநில பா.ஜ.க ஆதரிக்கிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய தேசியக்கொடியின் வண்ணங்களைப் பயன்படுத்தி தகவலை வெளியிட்டுள்ள ஹேக்கர்கள், 'மனித நேயத்துக்கு அப்பால் எதுவும் இருக்கக் கூடாது, பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும்' என்ற தகவல்களையும் இணையத்தில் பதிவுசெய்திருந்தனர். அதே போல் இன்னொரு நிகழ்வு,\nநடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மோடி அரசு கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியின்போது செய்த சாதனைகள், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பி.ஜே.பி. மேற்கொள்ளவிருக்கும் பிரச்சாரம் குறித்த அறிவிப்புகள், வேட்பாளர்களின் பிரசார உரைகள் உள்ளிட்டவற்றை தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வேலைகளில் பி.ஜே.பி-யின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்கள் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் பி.ஜே.பி-யின் அதிகாரபூர்வ இணையதளம் மார்ச் 5-ம் தேதி முதல் முடக்கப்பட்டது. மர்ம நபர்கள் சிலர் அந்த இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியது மட்டுமன்றி, அதில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு மீமையும் பதிவேற்றம் செய்தார்கள்.\n- இதனை மீட்க அவர்களுக்கு 15 நாட்களுக்கும் மேல் அவகாசம் தேவைப்பட்டது. இப்படி ஒரு எதிர்ப்பை அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இதனால் சமூக வலைதளப் பிரச்சாரம் 15 நாள் முடங்கியது.\nஇதே போல் ஓரிரண்டு சர்வதேச நிகழ்வுகளையும் பார்க்���லாம்\nபாதுகாப்புத் துறையின் கணிணிகளில் இருந்து ரகசிய ஆவணங்களை எடுக்க சதி செய்ததாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டி கைது செய்து வைத்துள்ள ஜுலியன் அசாஞ்சேவை நாம் அறிவோம்.\nரகசிய ஆவணங்கள் மற்றும் படங்களை பெறுவதற்கு மற்றும் வெளியிடுவதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தை ஜூலியன் அசாஞ்சே நிறுவி இராக் போர் தொடர்பான மேலும் சில ஆவணங்களை, அமெரிக்காவின் முன்னாள் ராணுவ புலனாய்வு ஆய்வாளர் செல்சியா மேனிங் கசியவிட்ட ஆயிரக்கணக்கான ஆவணங்களை ஆஃப்கானிஸ்தானில் நடந்த போர் தொடர்பான ஆவணங்கள், அமெரிக்க ராணுவம் எப்படி நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்றது என்பது குறித்த தகவல்களை அதில் வெளியிட்டார். இது அமெரிக்காவின் கோர முகத்தை வெளிகொண்டு வந்தது.\nகடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த போது டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனின் கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களின் ஈ மெயில்களை ஜூலியன் அசாஞ்சே தேர்தலுக்கு முன்னர் வெளியிட்டார். ஹிலாரி கிளின்டன் கட்சி தலைவர்கள் நடத்திய அந்த உரையாடல்கள் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு பொது வெளியில் வெளியிடப்பட்டது. அப்படி இவர் செய்ததனாலேயே டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பு அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இப்படி அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளையே மாற்றியமைத்ததற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.\nதுருக்கியில் இயங்கும் இடதுசாரி ஹேக்கர்சின் செயல்பாடுகளையும் பார்ப்போம்.\nதுருக்கியில் இயங்கும் இடதுசாரி ஹேக்கர்ஸ் (Hackers), இணையத்தை ஊடறுத்து, துருக்கி அரசின் இரகசிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். அதிலே Reyhanli குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய தகவல் முக்கியமானது. அதாவது, Reyhanli நகரத்தில் குண்டுவெடிப்பு நடக்கவிருக்கிறது என்ற விபரம், துருக்கி அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. இந்த தகவல், துருக்கி முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியது. மக்கள் மத்தியில், அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகளை உண்டாக்கியது.\nஅதே போல் கோடிக்கணக்கான டாலர் மின்சாரக்கடன் பாக்கியை அழித்துவிட்டுள்ளது. துருக்கி மின்சார சபையின் கணினிக்கோப்புக்குள் நுழைந்து சுமார் 1.5 டிரில்லியன் (66,000 கோடி டாலர்) லீரா தொகையை அழித்துவிட்டது. இதனால் மின்சார நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள��ளது. ரெட் ஹேக் அமைப்பு, தாங்கள் எவ்வாறு கோப்புகளை அழித்தோம் என்ற விவரத்தையும் இணையத்தில் வெளியிட்டனர்.\nதுருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடைய, இளம் மார்க்சிய லெனினிய கணினித்துறை நிபுணர்கள். 1997ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றனர். இதுவரை காலமும் துருக்கி இராணுவம், காவல்துறை, புலனாய்வுத்துறை தொலைதொடர்புத்துறை போன்றவற்றின் இணையத்தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளனர். துருக்கி அரசு, ரெட்ஹேக், “ஒரு பயங்கரவாத இயக்கம்” என்று அறிவித்துள்ளது.\n- இந்த ஹேக்கர்கள் தான் இப்பொழுது உலக அளவில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறார்கள் ஹேக்கர்கள் என்றாலே அவர்களை மிகவும் சாதாரணமாக எண்ணுகிற பார்வை நமக்கு உள்ளது. ஆனால், அரசாங்கள் மிகவும் அச்சப்படுகிற ஆட்களாக இவர்கள் இருக்கிறார்கள்.\nஏனெனில் அரசாங்கத்தின் மீதான கோபத்தை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள், அரசாங்கத்தின் அடக்குமுறையை அம்பலப்படுத்துகிறார்கள். அவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும், உருவாக்க வேண்டும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த அனுபவம் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. இப்படியான ஹேக்கர்ஸ் - கள் இல்லாததால்தான் காஷ்மீர் சிக்கல் வெளிக்கொண்டுவர படாமல் இருக்கிறது.\nஒவ்வொரு தேர்தல் கட்சியும் தனக்கென சமூக வலைத்தளக் குழுவைக் கொண்டிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாகவே, பாஜக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தனது ஒன்பது லட்சம் ஆதரவாளர்களை கொண்டு பகுதிவாரியாக வாட்சப் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களது பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு தேர்தல் கட்சியும் தேர்தலுக்கு முன்பாக தனியார் விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.\n2013-ல் `சிட்டிசன்ஸ் பார் அக்கவுன்டபுள் கவர்னன்ஸ்' என்கிற அமைப்பைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராவதற்கான பிரச்சாரத்தை செய்யத் தொடங்கினார். பெருவெற்றி பெற்ற மோடியின் `சாய் பே சர்சா', `மன்தன்' பிரசாரங்கள் எல்லாம் பிரசாந்த் கிஷோரின் ஐடியாக்கள்தான்.\n2014 தேர்தலில் பி.ஜே.பி அறுதிப் பெரு��்பான்மையுடன் ஆட்சி அமைத்ததற்கு பிரசாந்த் கிஷோரின் பிரச்சார உத்தி மிகப்பெரும் காரணமாக அமைந்தது.\n2015-ல் தனது அமைப்பை `இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி', சுருக்கமாக `ஐபேக்' என மாற்றினார். அரசியல் கட்சிகள், தனி நபர்களுக்குத் தேவைப்படும் பிரசார வியூகங்கள், விளம்பரம், புதுமையான தேர்தல் யுக்திகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இதற்கான கட்டணமாக 150 கோடிக்கு குறையாமல் வசூலித்தும் விடுகிறார்கள். இவர்கள் கட்சிகளின் கருத்துருவாக்க அடியாட்களாக வேலை செய்கிறார்கள்.\n பேச வேண்டும் என்பதை இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். இவை குறித்தெல்லாம் நாம் கவலைப்பட வேண்டும், அக்கறை கொள்ள வேண்டும்.\nWe want Jallikattu, Goback modi போன்ற வாசகங்கள் இணையதளத்தில் டிரெண்ட் ஆக்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதை நாம் பார்க்கிறோம். இவை இயக்கங்களால் ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கிறது. இவற்றை நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.\nமாணவர் அணி, இளைஞர் அணி, தொழிலாளர் அணி என்று இருப்பது போது சமூக வலை தள அணி உருவாக்க வேண்டும். அது மட்டும் போது துருக்கியில் உள்ள ரெட் ஹேக்கர்ஸ்-கள் போல் நாமும் ரெட் ஹேக்கர்ஸ்-களை உருவாக்க வேண்டும். அவர்கள் தான் நமது கருத்துருவாக்கப் படைகள். துண்டறிக்கை போடுவது, சுவரொட்டி போடுவது மட்டும் நமக்கு போதாது என்பதை புரிந்து நகர வேண்டிய காலமிது. இவர்கள் இல்லாமல் ஈழப் படுகொலையை வெளியுலகிற்கு கொண்டு வந்திருக்க முடியாது.\nஅரசின் கருத்துருவாக்கப் படையாட்கள் என்பவர்கள் வெறும் பொருளாதார அடியாட்கள் தான் ஆனால் நம்மால் பயிற்றுவிக்கப்படும் கருத்துருவாக்க படையாட்கள் கொள்கை வீரர்கள். அவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் உருவாக்க வேண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த அனுபவம் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.\nஇப்படியான ஹேக்கர்ஸ்-கள் இல்லாததால்தான் காஷ்மீர் சிக்கல் வெளிக்கொண்டு வரப்படாமல் இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/admk-party-mla-got-corona-positive-in-tamilnadu/", "date_download": "2020-07-07T22:29:31Z", "digest": "sha1:KMSRJTE7I76ELW6RLOOLKZYOJQCC2V3V", "length": 13697, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரானா தொற்று உறுதி", "raw_content": "\nஅதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரானா தொற்று உறுதி\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\nஅதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரானா தொற்று உறுதி\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. இதனிடையே, சம்பத்தில் திமுக-வை சேர்ந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராமவரத்த்தில் உள்ள மியாட் மரு��்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க்கப்பட்டு உள்ளார் . அவருக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட்டன, தற்போது அவரது உடல்நிலை என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. மக்கள் பிரதிநிதிகள் அடுத்தடுத்து கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in Just in, அரசியல், தமிழ்நாட்டில் கொரோனா, முக்கிய செய்திகள்\n“துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா பாசிட்டிவ்..” பிரபல கிரிக்கெட் வீரர் ட்வீட்..\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஃப்ரிடி “ வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. எனக்கு கடுமையான உடல்வலி இருந்தது. அதன் பிறகு எனக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதிலிருந்து விரைவில் குணமடைந்த உங்களது பிராத்தனைகள் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவத் […]\nஆக.15 இந்தியாவிற்கு கொரோனாவில் இருந்து விடுதலை – ஐ.சி.எம்.ஆர் திட்டம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சம்.. ஒரே நாளில் முதன்முறையாக 1438 பேருக்கு கொரோனா தொற்று..\nரஜினிக்கு அறிவுரை மட்டும் வழங்கிய ஸ்டாலின்.. பெரியார் வழிவந்த திமுக, ரஜினி விவகாரத்தில் மேம்போக்காக நடந்து கொள்கிறதா..\nஇன்று டெல்லியில் திரள உள்ள இந்து சேனா அமைப்பினர்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாகீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்..\nடெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.\n“டெல்லி தேர்தல் தோல்வியை பாஜக நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருக்கும்..” காங்கிரஸ் தலைவர் விமர்சனம்\nகமலுக்கு அறுவை சிகிச்சை.. ஓய்வுக்கு பின் கட்சி, சினிமா பணிகளை தொடருவார்..\nவெப்பநிலையை கண்டறியும் தெர்மல் கேமராவுடன் கூடிய செல்போன்; கண்டுபிடித்து அசத்திய சீனா\nமனைவி உயிரிழந்த நிலையில் 6 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தை\nடெல்லி அமைதியின்மையை கட்டுப்படுத்த, ட்ர்ம்ப் உடனான நிகழ்ச்சிகளை தவிர்த்தேன்.. அமித்ஷா பேச்சு..\n“மகாபாரத போரில் 18 நாட்களில் வெற்றி.. கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி..” – பிரதமர் மோடி\nசபரிமலை கோயிலில் 26ஆம் தேதி 4 மணி நேரம் தரிசனம் ரத்து…\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/obituary/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:48:51Z", "digest": "sha1:IC2MI3PDKVXYQYWSE6CJX622X2AHBHSP", "length": 5165, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சசிகுமார் சுப்பிரமணியம் | Athavan News", "raw_content": "\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nBirth Place : யாழ்ப்பாணம், உரும்பிராய்\nயாழ்ப்பாணம், உரும்பிராய் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markhamயை வதிவிடமாகவும் கொண்ட சசிகுமார் சுப்பிரமணியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.\nஅன்னார், சுப்பிரமணியம் அன்னலஷ்சுமி தம்பதிகளின் கடைசி புத்திரரும், புஸ்பமதியின் (மதி) கணவரும், சஞ்சீவ், சஜீத், சகானா ஆகியோரின் தந்தையும், ஸ்ரீஸ்கந்தராஜா, கமலாம்பிகை, ஸ்ரீகுமார், கமலராணி, செல்வராணி, செல்வகுமார், ஜெயந்தா ஆகியோரின் சகோதரரும், புஸ்பமலர், புஸ்பாகினி, ஸ்ரீஸ்கந்தராசா, புஸ்பராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.\nஅன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : பிரித்தானியா\nLived : டொரி���்டன் அவனியு, கொ\nLived : மொறட்டுவை சொய்சாபுர\nதிருமதி எஸ்தர் சாவித்திரி சந்திரபால்\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். சிறுப்பிட்டி ம\nBirth Place : யாழ்ப்பாணம்- பூநகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:17:20Z", "digest": "sha1:JXWWELS42C4SDAKTGTDPOBBFK6ZBSWTM", "length": 14476, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊர்த்தவ தாண்டவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊர்த்துவ தாண்டவம் அல்லது ஊர்த்தவ தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். காளி தேவிக்கும் - சிவபெருமானுக்கும் நடந்த நாட்டியப் போட்டியின் போது சிவபெருமான் இறுதியாக தனது வலது காலை தலைக்கு மேல் உயர்த்தி ஆடினார். ஆனால் காளியால் சிவபெருமானைப் போன்று வலது காலை தலைக்கு உயரே தூக்கி ஆட இயலாத காரணத்தினால் நாட்டியப் போட்டியில் தோல்வி அடைகிறார்.[1]\nஊர்த்துவ தாண்டவத்தில் சிவ பெருமானின் இந்த தாண்டவம் ஐம்பெரும் தாண்டவங்கள், சப்த தாண்டவம் போன்ற தாண்டவகைகளுள் அடங்குகிறது.\nசிவனும், சக்தியும் சமமென சக்தி உணரததால், சிவனின் சாபப்படி, உக்கிரமான காளியாக மாறினாள். தில்லையில் சிவனை அடைய தவம் செய்தாள். ஆனால் சிவன் காட்சியளிக்காததால் மேலும் உக்கிரமாக மாறினாள். அதனால் தில்லைவாழ் மக்கள் பாதிப்படைந்தனர். தேவர்கள், முனிவர்களின் வைத்த கோரிக்கையையும் நிராகரித்தாள். ஆடல்கலையின் வல்லவனான சிவனை தன்னுடன் போட்டிக்கு அழைத்தாள்.\nசிவனுக்கும், காளிக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. கடுமையான போட்டியில் இருவரும் சமநிலையில் இருந்தார்கள். அப்போது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார் சிவன். முனிவர்களும், தேவர்களும் இருந்த சபையில் காலை உயர்த்த விரும்பாத காளி, போட்டியில் பின்தங்கினாள். சிவபெருமான் போட்டியில் வென்றார். காலை உயர்த்தி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.\nஇத்தாண்டவமாடியமையினால் சிவபெருமான் ஊர்த்தவ தாண்டவ மூர்த்தி என்றும், ஊர்த்தவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 07:33 மணிக்��ுத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:11:46Z", "digest": "sha1:P6MG7ZL3NMSMTPKOYGXYR4QOTUVQBW2G", "length": 166833, "nlines": 1415, "source_domain": "womanissues.wordpress.com", "title": "இருதாரம் | பெண்களின் நிலை", "raw_content": "\nசுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\nசுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\nசுனந்தா, காஷ்மீர் தீவிரவாதம், காங்கிரஸ், பாகிஸ்தான் பிரச்சினைகள்[1]: சுனந்தா புஸ்கர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிய தீவிரவாதிகளின் குரூர கொலைகள், குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள் முதலிய கொடுமைகளுக்குப் பயந்து இடம்பெயர்ந்த இந்துக்குடும்பங்களில் ஒருவர். 1990ல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதல்கள், அச்சுருத்தல்கள் ககாரணமாகத்தான் இந்துக்கள் / பண்டிட்டுகள் பெரும்பாலாக தங்களது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேற நேர்ந்தது. அதுமட்டுமல்லாத, அச்சொத்துக்களின் மீதும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்ற ரீதியில், எந்த காஷ்மீர பெண்ணாவது காஷ்மீர் மாநிலம் அல்லாத ஆணை மணந்து கொண்டால், அவளது சொத்துரிமை பரிபோய்விடும் என்ற ரீதியில் சட்டத்தை எடுத்து வந்தார் உமர் அப்துல்லா. அப்பொழுதும், சுனந்தா புஷ்கர், உமரை கிண்டலடித்து டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதனால்தான், இந்த மெஹர் தரார், உமரைப் பேட்டி கண்டபோது, “எதற்காக எங்களது முதல்மந்திரி ஒரு பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளருடன் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை. முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது”, என்று டுவிட்டரில் கேட்டுவிட்டு, “அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார்”, என்று சுனந்தா எடுத்துக் காட்டியுள்ளார்.\nஇயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள்: டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான லீலாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துற��� இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (வயது 52) லீலா பேலஸ் ஹோட்டல், அறை எண் 345ல் மர்மமான முறையில் 17-01-2014 வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தார்[2]. முதலில் தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாரிடமிருந்து, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் “சுனந்தாவின் மர்மமான இறப்பு” பற்றி விசாரிக்கும் வழக்கு 23-01-2014 அன்று ஒப்படைக்கப் பட்டது. ஆனால் இரண்டே நாட்களில் மறுபடியும் 25-01-204 அன்று, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடமிருந்து, தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாருக்குத் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது. 21-01-2014 அன்று சப்-டிவிசனல் மாஜிஸ்ட்ரேட், இது கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரிக்கும் படி, தில்லி போலீசாருக்கு உத்தரவிட்டார்[3]. ஆனால், ஒரு வருடம் முடியும் நிலையில் ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. அதாவது இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை இப்பொழுது கொலையாகி விட்டது.\nசுனந்தா கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது: ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு போலீஸ் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. வழக்கம் போல சுப்ரமணியம் சுவாமியின் பேட்டியில், அவர் சசி தரூருக்கு கொலையாளி யார் என்று தெரியும், அதனால் அவர் முன்வந்து உண்மையினை கூறவேண்டும் என்று பரபரப்பாகக் கூறினார்[4]. சசி தரூர் சார்பாக வக்கீல் ராஜசேகரன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி இதைப்பற்றி காரசாரமாக ஒரு ஆங்கில டிவி-செனலில் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, வக்கீல் ராஜசேகரன் பல கேள்விகளுக்கு பதில் சோல்லாமல், முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. சுப்ரமணியம் சுவாமியும் சில கேள்விகளுக்கு மழுப்பலாகத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தார், இருப்பினும் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மற்றவர்கள் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். மேலும் ஊடகங்கள், இவ்விசயத்தில் ஒன்று விசாரணை செய்யாமல், இவரை வைத்தே காலந்தள்ளும் போக்கும் விசித்திரமாக உள்ளது.\nமருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொட��க்க வற்புருத்தப்பட்டனரா: எஸ். சுதிர் குப்தா [Dr Sudhir Gupta] என்ற மருத்துவர், சுனந்தா புஸ்கர் இயற்கையாக இறந்தார், அதாவது மருந்து உட்கொண்டதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனால் இறந்திருப்பார் அல்லது தற்கொலையாகக் கூட இருக்கலாம் என்று அறிக்கைக் கொடுக்கும்படி, தன்னை வற்புறுத்துவதாக அமைச்சகம் மற்றும் ஊழல் தடுப்பு கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார்[5]. அவர் ரசயாயன புலானாய்வுக் குழுவின் தலைவராக இருந்தபோது, உயரதிகாரிகள் அவ்வாறு அழுத்தம் கொடுத்ததாக புகார் கூறினார். சசி தரூர் மற்றும் குலாம் நபி ஆஜாத் முதலியோரின் ஆதிக்க-அழுத்தத்தினால், தான் முன்னர் இந்த உண்மையினை கூறமுடியால் தான் தடுக்கப்பட்டதாக என்றார்[6]. அதற்கு ஆதாரமாக, எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சசி தரூர் இடையே பரிமாறிக்கொண்ட இ-மெயில் உரையாடல்களை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். ஆனால், இவற்றையெல்லாம், தமது மீது “காப்பி அடித்தார் மற்றும் நடத்தை சரியில்லை” என்று இவர் மீது குற்றஞ்சாட்டப் பட்ட நிலையில் கூறுகிறார் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது. எப்படியாகிலும், மருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொடுக்க வற்புருத்தப்பட்டனரா, அதில் அரசியல் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு நேரிடையான பதில் இல்லாமல் இருக்கிறது.\nபோலோனியம் என்கின்ற கதிர்வீச்சு அரிய கனிம நச்சினார் இறந்தாரா: அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் [ All India Institute of Medical Sciences (AIIMS) ] ரசாயன-தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சுவியல் துறையைச்சேர்ந்த [Department of Forensic Medicine and Toxicology] மருத்துவர் ஒருவர், “அசிடாமினோபென் (பாரசிடமால் வகை) மாத்திரைகளை ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொண்டதால் இறப்பு ஏற்பட்டிருக்கிறது”, என்று கூறியிருக்கிறார்[7]. இதனை மேலும் ஊதி, பெரிதாக்கி, பிரம்மாண்டமாக்கி போலோனியம் என்ற அரிய கனிமத்தினாலும் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆங்கில டிவி-ஊடகங்கள் ஊதித்தள்ளின[8]. சுப்ரமணியம் சுவாமி சொன்னதாகவும் கூறின[9]. யாசர் அராபத் கூட அப்படிதான் இறந்தார் என்று கூட்டிச் சொல்லின. யார் கண்டு பிடித்தார் என்றெல்லாம் விகிபீடியா போன்று தகவல்களையும் கூட்டிச் சொல்லின. ஆனால், இதற்கெல்லாம் ஆதாரம் இல்லையெனினும், கொலையாளி யார் என்ற மர்மம் நீடிக்கிறது[10]. மேலும் போலோனியம் அந்த அளவிற்கு எளிதில் கிடைக்கும் பொரு��் அல்ல என்றும் சுட்டிக் காட்டப்பட்டது[11]. வயிற்றின் உள்-உறுப்புகளை முழுமையாக ஆராய இந்தியாவில் தகுந்த ரசாயன சோதனைக்கூடங்கள் இல்லையென்பதால், அவற்றை மேனாடுகளில் உள்ள சோதனைக் கூடங்களுக்கு [அமெரிக்கா அல்லது இங்கிலாந்து] அனுப்பி ஆராய்வதற்கு பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உண்மையில் இதுவும் ஒரு வருடத்திற்கு முன்பு அலசப்பட்ட விசயம் தான்\nமருந்துகளின் கலவை விஷமாகி இருக்கக் கூடும்: முதலில் அவர் அளவிற்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதனால், சசி தரூருக்கு “கிளீன் சிட்” கொடுத்தாகி விட்டன என்றும் கூறின. இருப்பினும் அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] மட்டும் இறப்பை ஏற்படுத்தாது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்[12]. இந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், தூக்கம் தான் உண்டாகும், இறப்பு ஏற்படாது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியன்றால், அதனுடன் மற்ற மருந்துகள் சேரும் போது விஷமாகும் என்றால், அவை யாவை என்ற கேள்வி எழுந்துள்ளது[13]. மேலும் அவ்வாறு உண்டாகும் கலவை இறப்பை ஏற்படுத்தும் என்று அறிந்து அவருக்குப் பரிந்துரைத்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] என்ற மனநிலையைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தவிர, எக்ஸிடிரின் [Excedrin, prescribed commonly for migraine conditions] என்ற மைக்ரைன் பிரச்சினைகளுக்கு உபயோகப் படுத்தப் படும் மருந்தின் எச்சமும் காணப்பட்டது. இவற்றைத் தவிர ஒரு மூன்றாவது மருந்தின் எச்சம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன என்று தெரியாததால், பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளது[14].\nசசி தரூர், மெஹர் தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் தங்கியிருந்தாரா: மெஹர் தரார் மற்றும் சசி தரூர் இடையே உள்ள உறவினால், சுனந்தா அதிகமாகவே பதிக்கப் பட்டிருக்கிறார் என்று ஜனவரி.10, 2015 அன்று நளினி சிங் என்ற பத்திரிக்கையாளர் வெளிப்படையாகவே கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்[15]. ஏனெனில், துபாயில் அவர்கள் மூன்று இரவுகளை ஒரு ஓட்டலில் கழித்துள்ளதாக விவரங்கள் கூறுகின்றன[16]. சுனந்தா இறப்பதற்கு முன்னர் தனக்கு போன் செய்து அதைக் குறிப்பிட்டு அழுததாக கூறினார். இருவரும் ரோமாஞ்சன உரையாடல்களில் ஈடுபட்டுள்ளது தனக்கு வருத்தமாகவும், பயமாக��ும் இருக்கிறது, ஏனெனில் தன்னை ஒருவேளை விவாகரத்து செய்து விடுவாரோ என்று கூட அச்சம் ஏற்படுகிறது என்றெல்லாம் கூறியுள்ளார். சசி தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் ஜூன் 2013ல் தங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுனந்தா தன்னிடம் கூறியதாக, நளினி சிங் குறிப்பிட்டுள்ளார். பிளாக்பெர்ரி போனிலிருந்து முக்கியமான பிபிஎம் குறும்-செய்திகளை [BBM messages] மீட்க தன்னிடம் உதவி கேட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு தரார் ஒரு தொலைகாட்சி செனலில் பதில் அளிக்கும் போது, “இப்பொழுது நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. பொலீஸார் என்னிடம் வந்து விசாரணை செய்வதற்கு தயாராக இருக்கிறேன். இந்த புலனாய்வில் ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன்……. ”, அந்த மூன்று இரவுகளைப் பற்றி கேட்டபோது, “ஆமாம், விழா நடந்தபோது நான் அந்த ஓட்டலில் இருந்தேன் மற்றும் பலர் அங்கிருந்தனர்”, என்றார்[17]. ஊடகங்கள் உடனே துபாய்க்குச் சென்று, அந்த ஓட்டலில் ஏன் ஆராய்ச்சி செய்யவிலை என்பது புதிராக உள்ளது.\n“லவ்-ஜிஹாத்” உருவமா, இஸ்லாமிய சதியா – அல்லாவுக்குத்தான் தெரியும்\nமெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்டா: சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டரில், மெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள், உடனே அதை செய்தியாகப் போட்டு கலாட்டா செய்ய ஆரம்பித்தன. மற்ற விசயங்களுக்கு அந்தந்த அயல்நாடுகளுக்கே சென்று, ஏதோ நேரில் பார்த்து, செய்திகளை சொல்வது போல டிவி-செனல்களில் காட்டி ஆர்பாட்டம் செய்யும், இந்த ஊடங்கள், துபாய்க்குச் சென்று அந்த ஓட்டலில் யாரிடமும் பேட்டி கண்டதாக காண்பிக்கவில்லை. தங்களுக்கு புலனாய்வு-பத்திரிகா சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேட்டபோது[18], “என்னை ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிடுவது என் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதாகும். அந்நிலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளிலும் ஏற்படும்”, என்று புலம்பினார்[19]. “ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்” என்றால், கொலை செய்து விடுவார்கள் என்ற தத்துவம் என்ன என்பது புரியவில்லை. என்டிடிவி பேட்டியிலும், “என் முகத்தைப் பார்த்தால், உங்களுக்கு நான் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் மாதிரியாகவா தெரிகிறது: சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டரில், மெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள், உடனே அதை செய்தியாகப் போட்டு கலாட்டா செய்ய ஆரம்பித்தன. மற்ற விசயங்களுக்கு அந்தந்த அயல்நாடுகளுக்கே சென்று, ஏதோ நேரில் பார்த்து, செய்திகளை சொல்வது போல டிவி-செனல்களில் காட்டி ஆர்பாட்டம் செய்யும், இந்த ஊடங்கள், துபாய்க்குச் சென்று அந்த ஓட்டலில் யாரிடமும் பேட்டி கண்டதாக காண்பிக்கவில்லை. தங்களுக்கு புலனாய்வு-பத்திரிகா சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேட்டபோது[18], “என்னை ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிடுவது என் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதாகும். அந்நிலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளிலும் ஏற்படும்”, என்று புலம்பினார்[19]. “ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்” என்றால், கொலை செய்து விடுவார்கள் என்ற தத்துவம் என்ன என்பது புரியவில்லை. என்டிடிவி பேட்டியிலும், “என் முகத்தைப் பார்த்தால், உங்களுக்கு நான் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் மாதிரியாகவா தெரிகிறது” என்று பர்கா தத்திடம் கூறினார்.\n[1] இவ்விவரங்களை ஏற்கெனவே, “சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை”, என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளேன்.\n[2] மாலைமலர், சசிதரூர் மனைவி சுனந்தா மரணம்: ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை தீவிரம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜனவரி 18, 3:36 AM IST\nகுறிச்சொற்கள்:இறப்பு, ஏஜென்ட், காஷ்மீர், கொலை, சசி, சசி தரூர், சாவு, சுனந்தா, சுனந்தா புஷ்கர், ஜிஹாத், டுவிட்டர், தரார், தற்கொலை, துபாய், பாகிஸ்தான், போலோனியம், மெஹர், மெஹர் தரார், விஷம்\nஅரசியல், இருதாரம், ஏகப்பத்தினி, ஐ.பி.எல், ஐபிஎல், காஷ்மீர், சசி, சசி தரூர், சுஜித் மேனன், சுஜிபாலா, சுனந்தா, சோதனை, சோனியா, தரூர், துபாய், போலோனியம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nமுத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nகாங்கிரசின் “தெருவோர காட்சிகள்” விபரீதமானது: அசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பிடித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை 26-02-2014 அன்று அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஜோர்கட் நகரில் நடந்த 600 பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் ராகுலை நெருங்கி அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். அந்த காட்சி படத்துடன் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது[1]. வழக்கம் போல ஊடகங்கள் பரபரப்பிற்காக முரண்பாடான செய்திகளை வெளியிட்டன.\nமுத்தமிட்டப் பெண் இந்தபெண் இல்லை: இந்த நிலையில் பெகஜன் பஞ்சாயத்து காங்கிரஸ் வார்டு உறுப்பினரான போன்டி சூடியா [Bonti Chutia, 35] நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் சோ மேஸ்வரால் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் மகளிர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் ஆவார். போன்டி சுடியா படுகொலை நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்தான் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தவர் என்றும், அந்த கோபத்தில் தான் அவர் கணவர் சோமேஸ்வர், உயிரோடு தன் மனைவியை எரித்து கொன்று விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. இவரது கணவர் சோமேஸ்வர் சூடியா [Someswar Chutia] க்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு [Jorhat Medical College Hospital ] அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்[2]. கணவன்-மனைவி இருவரிடையே நெடுங்காலமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில், சண்டை ஏற்பட்டதால் அவ்வாறு நிகழ்ந்தது என்று அமன்ஜித் கௌர் என்ற போலீஸ் சூப்பிரென்டென்ட் கூறியுள்ளார்[3].\nமுரண்பட்ட தகவல்களைக் கொடுத்த போலீசார்: ராகுல்காந்தியுடன் பேசி விட்டு இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் அவருக்கும், அவரது கணவர் சோமேஸ்வரருக்கும் தகராறு ஏற்பட்டதில், போன்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் இந்த பரபரப்பு தகவலை அசாம் மாநில ப���லீசார் மறுத்தனர். சோமேஸ்வரும் 60 சதவீத தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே உண்மையான தகவல்கள் தெரிய வரும் என்று கூறினார்கள். இந்த நிலையில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட போன்டி சுடியா ராகுல்காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது. ராகுலுடன் உரையாட அரங்கில் அமர்ந்திருந்த 600 பெண்களில் அவரும் ஒருவராவார். இதற்கிடையே காங்கிரசின் புகழை கெடுக்கவே ராகுலுக்கு முத்தமிட்டவர் கொலை செய்யப்பட்டதாக சிலர் சதி திட்டம் தீட்டி செய்தி பரப்பி விட்டதாக அசாம் மாநில முதல்–மந்திரி தருண் கோகேய் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “எரித்து கொலை செய்யப்பட்ட போன்டிக்கும், ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராகுலுடன் அரங்கில் இருந்த 600 பெண்களில் கூட ஒருவராக போன்டி இருக்கவில்லை. ராகுல் கூட்ட அரங்குக்கு வெளியில் அவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு நின்றனர். அவர்களில் ஒருவராகத்தான் போன்டி இருந்தார். மற்றபடி அவர் கொலைக்கும் ராகுல் நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை”, என்று அசாம் முதல்– மந்திரி தருண் கோகேய் கூறினார்[4].\nகாங்கிரசுக்கு எதிர்விளைவை ஏற்படுத்திய முத்தங்கள்: இளைஞராக காட்ட வேண்டும் என்ற திட்டம் போட்ட காங்கிரசுக்கு இது அதிர்ச்சியாகிப் போய் விட்டது. மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றபொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தது, அவரது முகத்திலேயே தெரிந்தது. பிறகு தான் பாதுகாப்பு போலீசார் பெண்களை அவர் அருகில் வர தடுக்க ஆரம்பித்தனர்[5]. ஆனால்……………அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த பெண், இந்த பெண் இல்லை என்றதும், ஆங்கில ஊடகங்கள் தவறான செய்தியைக் கொடுத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டன[6]. இருப்பினும், காங்கிரசுக்கு இந்நிகழ்ச்சி ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது. இனி உலகநாயகனின் விசயத்தைப் பார்ப்போம்.\nகமல்ஹஸனின் முத்தங்களு ம், கட்டிப் பிடிப்புகளும்: கமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏ��்கெனவே புகைப்படங்கள் வெளியாகின கடந்த ஏப்ரல் 15,16,17ம் தேதிகளில் 2013 ஒளிப்பரப்பட்ட ராஜ்-டிவி நிகழ்ச்சியில் கமலஹாசன், அவருடன் சேர்ந்து வாழும் பத்தினி கவுதமி, மணமான நடிகை திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார். “இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்’ என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை, அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, “என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது; முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன்’ என்கிறார்[7]. அது கிடைத்தால் செய்வீர்களா என்றதும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்பெண்மணி கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.\nகணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு: இந்த நிகழ்ச்சியில், “நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு’ என, பிரகாஷ் ராஜ் கேட்க, “நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு’ என்று கமல் கூறியுள்ளார்[8]. இப்படி அந்தரங்கத்தை அரங்கத்தில் பெருமையாக சொல்லிக் கொண்ட இந்த நடினகா, உலகநாயகன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான் என்றாலும் இந்நடிகன் சொல்வான் போலிருக்கிறது. மணம் இல்லாமல் உடலுறவுகொண்ட இருபெண்களை உருவாக்கியிருக்கும் இவன் ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருக்கலாம், ஆனால், பெற்ற தாயிடம் வளராமல், எப்படியோ வ��ர்ந்து, இப்பொழுது, இன்னொருத்தியை வீட்டில் வைத்திருக்கிறேன், மணம் இல்லை, ஆனால், உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்றால், பென்களின் நிலை என்ன’ என, பிரகாஷ் ராஜ் கேட்க, “நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு’ என்று கமல் கூறியுள்ளார்[8]. இப்படி அந்தரங்கத்தை அரங்கத்தில் பெருமையாக சொல்லிக் கொண்ட இந்த நடினகா, உலகநாயகன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான் என்றாலும் இந்நடிகன் சொல்வான் போலிருக்கிறது. மணம் இல்லாமல் உடலுறவுகொண்ட இருபெண்களை உருவாக்கியிருக்கும் இவன் ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருக்கலாம், ஆனால், பெற்ற தாயிடம் வளராமல், எப்படியோ வளர்ந்து, இப்பொழுது, இன்னொருத்தியை வீட்டில் வைத்திருக்கிறேன், மணம் இல்லை, ஆனால், உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்றால், பென்களின் நிலை என்ன இத்தகைய சீரழிப்பாளர்களுக்கு மாணவ-மாணவியர்கள் முன்பாக “டாக்டர்” பட்டம் கொடுத்து “கௌரவி”க்கப்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள் இத்தகைய சீரழிப்பாளர்களுக்கு மாணவ-மாணவியர்கள் முன்பாக “டாக்டர்” பட்டம் கொடுத்து “கௌரவி”க்கப்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள் இந்த கருமாந்திரத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று செய்திகள் வந்தன[9], அவ்வளவுதான், வழக்கம் போல அது எந்தநிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை[10].\nபொது அறிவு நிகழ்ச்சியில் அரங்கேறிய அசிங்கங்கள்: பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோலாக இருந்து வருகின்றன[11]. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் போலிசுக்குக�� கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்[12].\nகுடும்ப வாழ்க்கையில் தோல்வி கண்டராகுல் –கமல் சமூகத்திற்கு உதாரணங்கள் அல்லர்: ராகுல் கந்தி இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ௐஇரார்கள். ஆனால், ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது என்கிறார்கள். யாரோ காதலி என்று புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. உண்மை எப்படியிருந்தாலும், நடக்கவேண்டிய வயதில் ஒரு ஆணுக்கு நடக்கவில்லை எனும்போது, அதில் பிரச்சினையுள்ளது என்பது தெரிகிறது. ஆக, தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி என்ற நிலையில் தான் ராகுல் உள்ளநிலை. கமல் ஹஸன் என்ற சினிமா நடிகன் தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த ஒரு மனிதன். அதனால், தனது தோல்வியை மறைக்க நாத்திகம், சேர்ந்து வாழ்தல், சுதந்திரமான உடலுறவு போன்றவற்றை ஊக்குவித்து வருவது வழக்கமாகி விட்டது. முன்பு “மன்மத அன்பு” என்ற படத்தில் வரும் படலில், தன்னுடைய காமவெறி, பெண்களிடன் தான் கொண்ட உறவு முதலியவற்றை சேர்த்து விவகாரங்களை வைத்தான்[13]. பிறகு சொதப்பலான விளக்கமும் கொடுத்தான்[14] அதனால், இரண்டு பெண்கள் விசயங்களிலும் முத்தம் கொடுத்ததால், கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\n[8] தினமலர், கலாசாரத்தைசீரழிக்கின்றனர் : நடிகர்கமல், கவுதமிமீதுபுகார், 25-04-2013, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்:அணைத்தல், உடலுறவு, கட்டிப் பிடித்தல், கணவன், கமல், மனைவி, முத்தம், ராகுல்\nஅச்சம், அணைத்தல், அந்தப்புரம், அந்தரங்கம், ஆண்மை, ஆனந்தம், இன்பம், இருதாரம், உடலின்பம், உடலுறவு, உடல், உடல் விற்றல், ஐங்குணங்கள், ஐந்து கணவர், ஐந்து பெண்டாட்டி, கன்னி, கன்னித்தன்மை, கல்யாணம், கொக்கோகம், சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சிற்றின்பம், சோனியா, தனிமனித விபரீதமான செயல், பெண்டாட்டி, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா – பெண்கள் படும் பாடு.\nஇளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா – பெண்கள் படும் பாடு.\nபெண்கள் படும் பாடு: எந்த மதப் பெண்ணாக இருந்தாலும், ஒரு ஆணை மணந்து கொண்டு வாழ விரும்புகிறாள் என்பது இயற்கையான நியதி, உண்மையும் ஆகிறது. அந்நிலையில் விவாக ரத்து என்பது அவளுக்கு நினைக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஒருவேளை ஆண் பிரிந்து சென்று விட்டால், இன்னொருவளுடன் சேர்ந்திருந்தால், அப்பெண் முதலில் தனித்திருக்கத்தான் விரும்புகிறாள். இன்னொருவனுடன் உறவு கொள்வதை மனதாலும் மறுக்கிறாள். அது கற்பு என்றும் போற்றப்படுகிறது. ஆனால், ஆண் ஒரு பெண்ணிற்கு மேல் உறவு கொள்ளும் போது, சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் போது, பெண் ஏன் அதுமாதிரி செய்யக்கூடாது என்று எண்ணம் வரலாம். நவீனகாலத்தில் விவாகரத்து மூலம் அது சட்டமாக்கப் பட்டுவிட்டது. ஆனால், பிறக்கும் குழந்தைகள் தங்களது தாய்-தந்தை என்று ஒருவர்-ஒருவர் அதாவது அம்மா-அப்பா என்று இருவரை மட்டும் தான் நினைக்க முடிகிறது. ஆனால், இப்பொழுது அம்மா ஒருவர், அப்பா ஒருவர் அதாவது வேறு வேறான நபர்கள் என்று தெரியும் போது, குழந்தைகள் தவிக்கத்தான் செய்யும். “உன் அம்மா ஒருத்தி, ஆனால், நீ வேறு அப்பாவுக்குப் பிறந்தவன்” எனும்போது மகன் எவ்வாறு உணர்வான், சமரசம் செய்து கொள்வான். பெண்ணின் நிலையும் அவ்வாறே கேள்வியாகிறது.\nமுஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள சினிமாக்காரர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர். இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது த��ருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[1].\nசாதீய திரிபுவாதம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்: உண்மை அவ்வாறாக இருக்கும் போது, சில தமிழ் ஊடகங்கள், வேறுமுறையில் திரிபுவாதம் கொடுத்துள்ளது கவழத்தை ஈர்த்துள்ளது. வழக்கம் போல “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[2], யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது[3]. “இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா” எனும்போது, ரஹ்மான் கூட அவ்வ்வாறு இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் போது, அவரை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே, அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், இதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.\nவந்துள்ள செய்தி, வதந்தி, விளக்கம்: இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாயின[4]. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5].. மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர் அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்[6]. சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார், என்று சுருக்கமா�� செய்திகளைக் கொடுத்துள்ளனர்.\nஇளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா: பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். குடும்பமே சேர்ந்து ஒரு தொழிலை செய்வது, வியாபாரம் செய்வது என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இளையராஜா ஆன்மீகம், பக்தி என்று ஊறித்திளைக்கும் நேரத்தில் தன் மகன் இப்படி மாறுகிறார் என்றால் அது ஆன்மீக தேடலும் இல்லை, பக்தியும் இல்லை ஆனால், அதற்கு மேலாக வேறொன்றுள்ளது என்று தெரிகிறது.\n1–வதுதிருமணம் (2005): இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா சினிமா இசையமைப்பாளராகிப் பிரபலமானார். பல திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். பிரித்தானியாவில் வசித்த சுஜயா சந்திரன் என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை 2002லிருந்து காதலித்து வந்தார். சி. ஆர். வேலாயுதம் மற்றும் சரோஜினி சந்திரன் மகளான இவரை லண்டனில் 2003ல் பதிவு திருமணம் செய்து கொண்டு, மார்ச்.21, 2005ல் பெற்றோர் சம்பதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால்,ஆகஸ்ட் 2007ல் விவாகரத்து மனு போட்டு பிப்ரவரி 2008ல் விவாகரத்து பெற்றனர்[7]. யுவன்சங்கர் ராஜா, சுஜயா மனுவில் கூறியிருந்த காரணம், “தீர்த்துக் கொள்ளமுடியாத வேறுபாடுகள்” [irreconcilable differences[8]] என்று குறிப்பிட்டிருந்தனர் பிரிந்த பிறகு, சுஜயா, வெளிநாடு போய்விட்டார்[9]. ஆக முதல் திருமணம் தோல்வி என்றாகி விட்டது. என்னத்தான் இசை அமைத்தாலும், மனைவியுடன் இயைந்து வாழ்க்கை நடத்தமுடியவில்லை என்றாகிறது.\n2–வதுதிருமணம் (2011): அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் 01-09-2011 அன்று செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. முதல் திருமணம் டைவர்ஸில் முடிந்ததால், இது ரகசியமாக நடத்தப் பட்டது[10]. குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் [மைத்துனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மாமா கங்கை அமரன், விஷ்ணு வர்தன், அவரது மனைவி அனு, சுப்பு பஞ்சு, மிர்சி சிவா போன்றோர்] மட்டுமே கலந்து கொண்டனர்[11]. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண���டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆக, இரண்டாவது திருமணத்தையும் திருப்திகரமாக இல்லை அல்லது இரண்டாவது மனைவியை திருப்திகரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை, தாம்பத்தியம் ஒழுங்காக நடத்தமுடியவில்லை என்றாகிறது.\nமுஸ்லிமாகமாறினார்[12] (2014): இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார், என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது இஸ்லாத்தையும், திருமணத்தையும் அவரே இணைத்துப் பேசுவதிலிருந்து அதற்கு சம்பந்தம் உள்ளது என்றாகிறது.\nஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்: தன்னுடைய தாயார் 31-10-2011 இறந்ததிலிருந்து[13] அன்று அவர் தனிமையை உணருவதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆன்மீகக் குருவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இஸ்லாமுக்கு சென்றது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்[14]. கடந்த ஒரு வருடமாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார். ஸ்டூடியோவில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் தவறாமல் ஐந்துமுறை தொழுகை செய்து வருகிறார். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டுமா என்பதைப் பற்றொ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதினால் அவரது குடும்பத்தினரும் தலையிடவில்லையாம்[15]. ஏ. ஆர். ரஹ்மான் போல முஸ்லிமாக மாறவில்லை என்றால், வேறு எவர் போல முஸ்லிமாக மாற துணிந்தார் என்று அவர்தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தை இவ்வாறு உபயோகப் படுத்துகிறார்கள், இஸ்லாம் அவ்வாறு உபயோகப்படுகிறது என்றால், இஸ்லாம் அதனை ஏன் ஊக்குவிக்கிறது, அனுமதிக்கிறது, பதிவு செய்கிறது 1995ல் சரளா முதுகல் தீர்ப்பில் உச்சநீதி மன்ற, இஸ்லாத்துக்கு மாறினால் கூட இரண்டாவது திருமணம் செல்லாது என்று குறிப்பிட்டது[16].\n[4] தினமணி, நான்இஸ்லாத்தைபின்பற்றுவதற்காகபெருமைப்படுகிறேன்: யுவன்சங்கர்ராஜா, பிப்ரவரி.10 2014. By Web Dinamani, சென்னை, First Published : 09 February 2014 02:58 PM IST\n[12] தினத்தந்தி, சினிமாஇசையமைப்பாளர்யுவன்சங்கர்ராஜாமுஸ்லிம்மதத்துக்குமாறினார், பதிவு செய்த நாள் : Feb 10 | 02:15 am\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, சங்கர் ராஜா, தமிழச்சி, நாணம், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், யுவன், யுவன் சங்கர் ராஜா, ராஜா\nஇருதாரம், ஏகப்பதி, ஏகப்பத்தினி, கற்பு, கலவி, கலாச்சாரம், காமம், சுயமரியாதை, தாம்பத்திய சந்தேகங்கள், தாம்பத்தியம், தாய், நான்காம் பெண்டாட்டி, பலதாரம், முஸ்லிம் ஆவது, மூன்றாம் பெண்டாட்டி, யுவன் சங்கர் ராஜா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்\nமூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்\nசமயபேதம் இல்லாத – ஒழுக்கமில்லாத சமுதாய சீரழிவுகள்: கோயம்புத்தூரில் பிலிப் ஜோசப் என்றால், சென்னையில் ஒரு ஜெயசங்கர் அதேபோல, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிய வருகின்றது. இவ்வாறு “நான்கு திருமணம்” செய்திகள் வருவது அதிகமாகி வருகிறது. பொதுவாக முஸ்லிம்கள் “நான்கு திருமணம்” செய்து கொள்கிறார்கள், “நான்கு மனைவிகள்” வைத்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு, பேசுவது உண்டு. ஆனால், இப்பொழுது கிறிஸ்தவர்களும், இந்துக்களும் அம்முறையைப் பின்பற்றும் போது, மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு தார்மீக உணர்வு கிடையாதே முதலில் அடுத்தவர் மீது குறை சொல்பவர்கள் தாங்கள் ஒழுங்காக இருக்க வேண்டுமே\n22 வயதோன மகனுடன் 43 வயதான பெண் வந்து கணவன் மீது புகார்: சேப்பாக்கம் சி.என்.கே சாலையை சேர்ந்தவர் கலைமகள் (43), எம்.ஏ படித்தப் பெண். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் அளித்தார்[1]. அந்த பெண் தனது 22 வயது மகனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார். புகார் கொடுத்தப் பின்னர், பின்னர், வெளியே வந்த கலைமகள் கூறியதாவது[2]:\n1990ல் கலைமளை திருமணம் செய்து கொண்டது: “நான் பெரம்பூரை சேர்ந்தவர். தந்தை போலீசாக பணியாற்றியவர். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தபோது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவர் ஜெயசங்கர் (48). 1990 செப்டம்பர் 9ல் திருமணம் நடந்தது. என்ஜினீயரிங் படித்துள்ள ஒரு மகனும், 9–வது வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.\n1996ல் ரமணவல்லியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டது: 1996ல் அவருக்கும் சேத்துப்பட்டை சேர்ந்த ரமண வள்ளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பெரியமேடு சார்பதிவாள்ளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அவரது பெயரில் ரேஷன் அட்டையும் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nமேகலா தேவியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டது: தொடர்ந்து காரணீஸ்வரர் பகோடா தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மேகலா தேவி என்பவருடன் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பொழுது இங்குதான் நிரந்தரமாகத் தங்கியுள்ளார்..\nஒரே கணவன் மூன்று மனைவிகளோடு மூன்று குடும்ப ரேஷன் கார்டுகளைப் பெற்றது: என்னோடு சேர்த்து, 3 மனைவிகளுக்கும் தனித்தனி ரேஷன் கார்டும் உள்ளது. இதுபற்றி எனது கணவரிடம் கேட்டபோது, உனக்கு நான் எந்த குறையும் வைக்கவில்லை. நான் எத்தனை மனைவிகளுடனும் வாழ்வேன், நீ அதுபற்றி எதுவும் கேட்க கூடாது என்கிறார். அடித்துத் துன்புறுத்தியுள்ளார்[3].\nநான்காவதாக ஒரு மைனர் பெண்ணை கல்யாணம் செய்யப் போவது: மேலும், 17 வயது பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கணவர் கூறி வருகிறார். இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[4]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்”, என்று மிரட்டுகிறார். இதுகுறித்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தையை நான் காப்பாற்றுவேன். போலீஸ்காரர் மகளின் புகாருக்கே நடவடிக்கை இல்லை. இதனால் அவமானப்படுகிறேன்”, இவ்வாறு கலைமகள் வேதனையுடன் கூறினார்[5].\nகின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல்: ஜெயசங்கர் (43) பி.ஏ பட்டதாரி, இளைஞர்களுக்கு “பிட்னஸ் சர்டிபிடிகேட்” வாங்கித் தந்து, கமிஷன் பெற்று காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். நிறைய கமிஷன் வந்ததால், பெண் பித்து பிடித்து, கல்யாணம் செய்து கொண்டே போகும் கணவன் புதிய சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறான் போலும். ஒரு நாளிதழ், “இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[6]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்” என்று ஜெயசங்கர் மிரட்டினார் என்றுள்ளது. தினகரன் 2000 என்கிறது, தினத்தந்தி 1000 என்கிறது. தினமலர் எண்ணிக்கையைச் சொல்லவில்லை. ஊடகங்களுக்கு படு குஷி போலிருக்கிறது.\n“மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாகப் பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே: “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்று தினமலர் கேள்வி கேட்டு கட்டம் போட்டு காட்டியுள்ளது. “திருமணம் முடிந்து புதிய அட்டை கேட்டால், பல் ஆவணங்களை கேட்டு, இழுத்தடிக்கும் சம்பந்தப்பட்ட துறை, ஜெயசங்கருக்கு அட்டை கொடுத்தது எப்படி”, என்று கேட்டுள்ளது. “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாக பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே\nஒன்று முதல் மனைவி எதிர்க்கவில்லை\nஅல்லது ஜெயசங்கர் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.\nஎதேபோல, மூன்றாம் திருமணம் செய்து கொண்டபோது, ஒன்று முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி எதிர்க்கவில்லை\nஅல்லது ஜெயசங்கர் மறுபடியும் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.\nஎல்லாமே – இரண்டு-மூன்று பதிவு திருமணம் என்றால், அத்தகைய பதிவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்றும் கேள்வி கேட வேண்டுமே\nகமலஹாசன் காட்டிய முறையை தமிழர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் போலும். தமிழச்சிகளும் ராதிகாவின் திருமுண முறையை, குஷ்புவின் அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள் போலும்\n[1] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும் ,பதிவு செய்த நேரம்: 2013-08-20 10:33:52,\n[2] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும், http://www.dinakaran.com/News_Detail.asp\n[3] தினமலர், செவ்வாய், 20-08-2013, பக்கம்.6, சென்னைப் பத���ப்பு.\n[4] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner\n[6] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner\nகுறிச்சொற்கள்:அதிபதி, ஆணியம், ஆண், இரு தாரம், உறவு, ஏகப்பத்தினி, ஏமாற்றம், ஒரு தாரம், கலைமகள், கல்யாண மன்னன், காமக்கிழத்தி, காமப்பதி, கிழத்தி, சேதாரம், சேப்பாக்கம், சோரம், ஜெயசங்கர், தாலி, பதி, பத்தினி, பந்தம், பலதாரம், பெண், பெண்ணியம், பெரம்பூர், மகன், மகள், மனைவி, மயிலாப்பூர், மாங்கல்யம், மீறல், முறிவு, மேகலா தேவி, ரமணவல்லி, ரேஷன் கார்ட், வாரிசு\nஅந்தரங்கம், ஆண்மை, இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், இருதாரம், இருமணம், இலக்கு, இழுக்கு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உறவு, ஏகப்பதி, ஏகப்பத்தினி, ஏமாற்றம், கலைமகள், கல்யாண கள்ளன், கல்யாண மன்னன், கவர்ச்சி, காமராஜன், காமலீலைகள், காமுகன், கின்னஸ் ரிகார்ட், குடும்பம், கொடுமை, சத்தியவிரதை, சமூகக் குரூரம், சமூகம், சீரழிவு, சீரழிவுகள், சீர்கேடு, சீர்மை, சேப்பாக்கம், சொந்தம், சோரம், ஜெயசங்கர், தாம்பத்தியம், தாய், தாலி, திருமண ராஜா, திருமணம், திருவல்லிக்கேணி, பந்தம், பலதாரம், பெண், பெண் பித்தன், பெண்ணியம், பெரம்பூர், மயிலாப்பூர், மறுமண சக்கரவர்த்தி, மறுமணம், மாங்கல்யம், மீறல், மும்மணம், முறிவு, மேகலா தேவி, ரமணவல்லி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)\nஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)\nராணுவ சமையல்காரன், அதிகாரி என்று சொல்லி ஏமாற்றி திருமணம்: மூன்று திருமணம் செய்து, பெண்களை ஏமாற்றிய ராணுவ சமையல்காரனை, போலீசார் கைது செய்தனர். கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், ஜோசப் / பிலிப் ஜோசப் / திலிப் ஜோசப் வயது 33, ராணுவத்தில் சமையல்காரராக பணியாற்றுகிறான்[1]. ஆனால், தான் அதிகாரியாக இருக்கிறேன் என்று சொல்லி கன்னியாகுமரியைச் சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டான். ஆனால், அவனது நடவடிக்கை, பொய் பேசும் விதம் முதலியவற்றை கவனித்து, திவ்யா ராணுவ நீதிமன்றம் மூலம் விவாக ரத்து பெற்றுக் கொண்டாள்[2]. இதற்கு மேல் இவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.\nபுஷ்பலதா – இரண்டாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது (2006-07): தனக்கு 16 வயது இருக்கும் போது, 26 வயதான பிலிப் ஜோசப்பைத் திருமணம் 17-01-2006 அன்று கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த புஷ்பலதா செய்து கொண்டாள். அப்பொழுது தனது பெயர் டி. ஜோசப் என்று கொடுத்திருந்தான். தனது கணவனுடன் தான் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தாள். ஒருமுறை, ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றபோது, இளைஞர்கள், புஷ்பலதாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன், பிலிப் என்ன உனது தந்தையா என்று கேட்டுவிட்டான். என்னை விட வயதில் அதிகமாக இருந்ததாலும், அவ்வாறே தோற்றமளித்ததாலும் அவ்வாறு கேட்டான். இதை கேட்டு கோபம் அடைந்த ஜோசப், ஐஸ்கிரீமை, எல்லோருக்கும் எதிரில் என்னுடைய முகத்தில் எரிந்தான். அது மட்டுமல்லாது, அவனுடைய தாய் மற்றும் சகோதரி தன்னை கொடுமைப் படுத்தியதையும் விளக்கினாள். “அவர்கள் என்னை அடித்தார்கள். நான் கர்ப்பமாக இருந்தபோது கூட விடவில்லை. அடித்துத் துன்புறுத்தினார்கள். மொட்டை மாடியில் வெயிலில் நிற்க வைத்தார்கள். நீ அழகாக இருக்கிறாய், கலராக இருக்கிறாய் என்று தானே பெருமைப் பட்டுக் கொள்கிறாய் வெயிலிலேயே கிட, அப்பொழுது தான் நீ கருப்பாவாய். அப்பொழுது யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்”, என்றெல்லாம் திட்டினார்கள் இதனால், தனது அத்தை வீட்டிற்கு செல்ல முயன்ற போது, மாமியார் மிரட்டினாள். பிறகு ஒரு நாள் இரவு வீட்டை விட்டே விரட்டி அடித்தாள்.\nரம்யா – மூன்றாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது – 2010: கோயம்புத்தூர், கணபதியைச் சேர்ந்த, ரம்யா 30 வயதான டி. பிலிப் என்ற ஜோசப் பிலிப்பை 18-10-2010 அன்று திருமணம் செய்து கொண்டாள். ரம்யாவிற்கு முதல் குழந்தை பிறந்தது. அதற்கு பால் கொடுப்பதற்கே, மாமியார் தடுத்து வந்தாள். முதல் குழந்தை வளர்வதற்கு முன்னமே, பிலிப் உறவு கொண்டதால், இரண்டாவது குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் கொடுக்க போதிய தாய்பால் இல்லை. வீட்டிலோ சத்தான உணவும் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கு பாலும் கொடுப்பதில்லை. இதனால். குழந்தைகளுக்கு சத்து மாவை வாங்கிக் கறைத்து கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால், குழந்தைகள் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒருமாதம் தான் வாழ்ந்தாள்.\nபிரேமா – நான்காவது மனைவி (2013): பிரேமா என்ற பட்டதாரி பெண்ணை 08-02-2013 அன்று, டிரினிடி சர்ச்சில், டி. ஜோசப்பைத் திருமணம் செய்து கொண்டாள். அப்பொழுது இருவருக்குமே 33 வயது. பிரேமாவிற்கு ஏற்கெனவே 33 வயதாகி விட்டதால், ராணுவத்தில் அதிகாரி, கட்டப்பட்டு வரும் நிலையில் வீடு, இந்தியா முழுவதும் சுற்றிவரலாம் போன்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, பிரேமாவை திருமணம் செய்து வைத்தனர். பிலிப், பிரேமாவை பல்லடத்தில் இந்திரா காலனியில், ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து தில்லிக்குச் சென்று விட்டான். பிலிப் போனதும், மேரி பிரேமாவை திட்டித் துன்புறுத்த ஆரம்பித்து விட்டாள். பிலிப்பிடம் சொன்னபோது, அனுசரித்துச் செல் என்று அறிவுரை சொன்னான். ஆனால், மாமியார் வீடு கட்ட கற்களைக் கூட சுமக்கச் சொன்னாளாம். தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னாலும் விடவில்லை. வரதட்சணை கேட்பது, சகோதர்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவது என்று ஆரம்பித்தாளாம். இதனால், பிரேமா விலகிச் செல்ல தீர்மானித்தாள்.\nபிலிப்பின் ஏமாற்று முறை: பெண்களின் குடும்பத்தை தான் தில்லியில் வேலை செய்து வரும் ஒரு ராணுவ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்வான். பெண்ணிற்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவேன் என்றும் வாக்குக் கொடுப்பான். தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வ��ங்கி வைத்துக் கொள்வான். திருமணம் ஆனவுடன், தான் தில்லிக்கு செல்லவேண்டும் என்று சென்று விடுவான். வீட்டில் இருக்கும் மனைவியை அவனது தாய் மேரி மற்றும் சகோதரி உஷா மெதுவாக பணம் ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பணம் கிடைக்காது என்றால், கொடுமைப் படுத்தி, அங்கிருந்து போனால் போதும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள். மனைவியும் கொடுமைகள் தாங்காமல் ஓடிவிடுவார்கள், அதாவது, தாய் வீட்டிற்கு சென்று விடுவார்கள். தில்லியிலிருந்து வரும் பிலிப் இன்னொரு பெண்ணுக்கு வலை விரிப்பான். இப்படித்தான், இக்குடும்பம் பெண்களின் வாழ்க்கையினை சீரழித்து வாழ்ந்து வருகின்றது.\nவெற்று பத்திரங்கள் எப்படி உபயோகப் படுத்தப் பட்டன: தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வான் என்று மேலே குறிப்பிடப்பட்டது. ஆனால், அவை பெண்களை மிரட்டத்தான் உபயோகப் படுத்தப் பட்டன. புஷ்பலதா விஷயத்தில் அவளது தந்தை தன்னிடத்தில் ஆட்டோ வாங்குவதற்காக ரூ.1.5 லட்சம் பணம் வாங்கியுள்ளதாகவும், ஆனால், இதுவரை கொடுக்கவில்லை என்று பத்திரத்தைக் காட்டி மிரட்டுவான். ரம்யா விஷயத்தில், அவளது அத்தை ரூ. 2 லட்சம் கடன் வாங்கிக் கொண்டாள் என்று பத்திரத்தைக் காட்டினான். அது மட்டுமல்லாது, அதில் பிலிப் ஏற்கெனவே திருமணம் ஆனவன் என்றும், இப்பெணனிவ்விஷயத்தைத் தெரிந்து கொண்டுதான், விரும்பித்தான் திருமணம் செய்து கொள்கிறாள் என்றும் எழுதி வாங்கிக் கொண்டதைப் போல இருந்தது[3].\nதாங்கள் பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு உண்மைகளை மறைத்தது: தாங்கள் சிரத்தையுள்ள, பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு, திருமணத்திற்குக் கூட தாங்கள் செலவு மாட்டோம் என்றார்களா. பெண்ணின் தரப்பில் கூட அதிகமானவர்கள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்பார்கள். திருமணத்தைக் கூட படோபடமாக நடத்த வேண்டாம், ஊருக்கு வெளியில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடத்தினால் போதும், எந்தவித விளம்பரமும் வேண்டாம், திருமண அழைப்பிதழில் கூட பிலிப்பின் பட்டங்களைப் போடவேண்டாம், என்றெல்லாம் சொல்லி ஏதோ மிகவும் எளிமையானவர்கள் போல நடி���்தனராம். ஆனால், பிலிப் உண்மையில் ஒன்பதாவது பெயில் இருப்பினும் அவனிடத்தில் பத்தாவது பாஸ் மற்றும் டிகிரி சர்டிபிகேட் போன்ற போலியான சான்றிதழ்கள் இருந்தன இருப்பினும் அவனிடத்தில் பத்தாவது பாஸ் மற்றும் டிகிரி சர்டிபிகேட் போன்ற போலியான சான்றிதழ்கள் இருந்தன இவ்வாறு உண்மைகளை மறைத்து, பெண்களை ஏமாற்றி வந்தனர்.\nகுடிப்பது, தகாத உறவுகளைக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தது: தாய் மேரி, சகோதரி உஷா, மகன் பிலிப் முதலியோர் அதிகமாகக் குடிப்பார்களாம். அதுமட்டுமல்லாது, விதவிதமான மாமிச உணவுகளை அளவுக்கு அதிகமாகத் தின்பார்களாம். இப்படி குடித்து, தின்ற பிறகு கும்மாளம் அடிப்பார்களாம். தகாத செயல்களிலும் ஈடுபடுவார்களாம்[4]. இதையெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது என்று கவனிக்க வேண்டும். குடும்பம் நடத்தும் இந்திய பெண்கள் இவ்வாறு இருப்பார்களா என்றும் யோசிக்க வேண்டும். பாரதியப் பெண்மணிகள் இவ்வாறு நடந்து கொண்டு மற்ற பெண்களின் வாழ்க்கையினையும் சீரழிப்பார்களா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். தாங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுங்கில்லாமல் இருந்தது எப்படி மற்றவர்களை மிக்கக் கொடுமையாக பாதித்துள்ளது என்பதனை கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய பெண்மை எப்படி அயல்நாட்டுக் காரணிக்ளால் சீரழிகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். மேலும், 60-80 வருடங்களாக நாத்திகத்தை வளர்த்து, மக்களைக் கெடுத்த சித்தாந்திகளும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.\n[1] தினமலர், மூன்றுதிருமணம்செய்துபெண்களைஏமாற்றியராணுவசமையல்காரர்கைது, பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:20 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:42 IST.\nகுறிச்சொற்கள்:ஆரோக்யதாஸ், இருதாரம், உஷா, கல்யாண மன்னன், காமம், காமராஜா, கிறிஸ்தவம், சர்ச், சேதாரம், சோரம், ஜோசப், திருமண ராஜா, திலிப் ஜோசப், திவ்யா, பதிவு, பலதாரம், பிரேமா, பிலிப் ஜோசப், புருசன், புஷ்பலதா, பெண்டாட்டி, பெண்மை, மாதா கோவில், மேரி, மோகம், ரம்யா, ரிஜிஸ்டர், வயது, வயது கோளாறு\nஆரோக்யதாஸ், இருதாரம், உஷா, ஒருதாரம், கல்யாண கள்ளன், கல்யாண மன்னன், கல்யாணம், காமக்கிழத்தி, காமராஜன், சர்ச், செக்ஸ், ஜோசப், திருமண ராஜா, திருமணம், திலிப் ஜோசப், திவ்யா, தேனி, பதிவு, பலதாரம், பிரேமா, பிலிப் ஜோசப், புஷ்பலதா, பெண்டாட்டி, மலர், மாதா கோவில், மேரி, ம��கமோசடி, மோகம், ரம்யா, ரிஜிஸ்டர், வயது, வயது கோளாறு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/12/blog-post_22.html", "date_download": "2020-07-07T23:14:21Z", "digest": "sha1:NNSDU4XDJP7IHBSCSTIRLGK34CC4PBXC", "length": 16183, "nlines": 192, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\n’’எங்கிட்ட இல்லாதது அப்படியென்ன அ���கிட்ட இருக்கு..\n‘’கிளி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி வெச்சிருப்பான்’’\nஇதெல்லாம் அடிக்கடி நம் சமூகத்தில் புழங்கும் டயலாக்.\nஇதை பேசுபவர்களுக்கு இன்னும் ரெண்டு டயலாக் நினைவு படுத்துகிறேன்.\nவீட்டு சாப்பாடு ருசியா இருந்தா அவன் எதுக்கு ஓட்டல் சாப்பாடு சாப்பிடுறான்..\nதலையணை மந்திரம்,முந்தானையில புருசனை முடிஞ்சி வெச்சிக்க..இப்படி கிராமபகுதிகளில் சொல்வார்கள்.\nஇதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்.. இருக்குங்க ஒரு பொண்ணு செக்க செவேல்னு அழகா இருந்தா மட்டும் கணவனுக்கு பிடிச்சிடாது.திகட்ட திகட்ட தாம்பத்ய சந்தோசமும் கொடுக்க தெரியணும்.நல்லா ருசியா சமைக்க தெரிஞ்ச பொண்ணுக்கு அந்த விசயமும் அத்துபடியா தெரியும்.\nநல்லா கைநிறைய சம்பாதிக்க தெரிஞ்சா மட்டும் நல்ல கணவன் ஆகிட முடியாது.மனைவியை காதலிக்கவும் தெரியணும்.அப்பதான் அது நல்லதொரு குடும்பம்.அங்குதான் லட்சுமியும் தாண்டவமாடுவாள்.அய்ய இதுக்கு ஏன் லட்சுமி சாமியெல்லாம் இழுக்குறீங்க..அட..ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டு காதலிக்கும் கணவன் மனைவிக்கிட்ட லட்சுமி தங்காம வேற எங்க தங்கப் போறா.. டெய்லி...லட்சுமி ஸ்தோத்திரம் லட்சம் தடவை சொல்ற அய்யர் கிட்டியா.அட போங்க சார்.\nநல்ல அன்பும்,தாம்பத்யமும் பின்னி பிணையும்போது அழகான அறிவான குழந்தைகளும் அந்த பெண் பெறுவாள்.வீடு இன்னும் பல மடங்கு சுபிக்சம் அடையும்.\nகணவனுக்கு மனைவியோ மனைவிக்கு கணவனோ போரடிக்க கூடாது.ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு முடியக்கூடாது.அதுக்கு மேலயும் இருவரும் ஒரு வீட்டில்,குடும்பம் நடத்தணும்னா சாதரணமா.. சமூகத்துக்காக போலியாக வாழ முடியுமா.. சமூகத்துக்காக போலியாக வாழ முடியுமா..\nஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் முடித்தால் ஜாதக கட்டத்தில் இருவருக்கும் கிரக பலம் இல்லாமல் இருந்தால் 9 பொருத்தம் இருந்தாலும் அந்த தம்பதிகள் பிரிவார்கள்.\n 9 பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணினாலும் பிரிவாங்களா..\nஆமாய்யா.நீ பாட்டுக்கு திருமண பொருத்தம் புத்தகம் பார்த்து 9 பொருத்தம் இருக்கு தாராளமா பண்ணலாம்னு சொல்ற ஜோசியர் கிட்ட ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவ.பொண்ணு ஜாதகத்துல ஏடாகூடமா கிரகங்கள் இருந்தாலும் ப��யன் ஜாதகத்துல விவகாரமா கிரகங்கள் இருந்தாலும் ரெண்டு பேரும் முறைச்சிகிட்டு பிரிஞ்சிடுவாங்க.அப்புறம் ஜோசியக்காரன் பார்த்துதான் பண்ணினோம் இப்படி ஆயிடுச்சி.எல்லாம் ஏமாத்து வேலைன்னு உலகத்துல இருக்குற எல்லா ஜோசியக்காரனையும் கடைசி வரை பழிச்சிக்கிட்டு திரிவீங்களா..\nநான் ஒவ்வொரு ஜாதகத்துலியும் கிரகங்கள் அமைப்பு என்னென்ன செய்யும்னு வரிசையா பல பதிவுகளில் எழுதி வருகிறேன்.அந்த அமைப்புகள் பற்றி யோசிச்சு பாருங்க.கிரக அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் எப்படி இருந்தா என்னென்ன பலன் தருமோ அதை அப்படியே செய்யும்.நட்சத்திர பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் ஒரு பகுதியாகும்.\nஆண் பெண் இருவரது லக்னத்தில் இருந்து பொருத்தம் பார்க்கணும்\nஆண் பெண் இருவரது ராசியில் இருந்து பார்க்கணும்\nஆண் பெண் இருவரது சுக்ரனில் இருந்து பார்க்கணும்\nஆண் பெண் இருவரது செவ்வாயிலிருந்து பார்க்கணும்\nஆண் பெண் இருவரது 7ஆம் பாவத்திலிருந்து பொருத்தம் பார்க்கணும்.\nஅதன் பின் தான் ஆண் பெண் இருவரது நட்சத்திரத்தில் இருந்து பார்க்கணும்.\nஇவ்வாறு பொருத்தத்தில் பல கணக்குகள் உள்ளன...அடுத்த பகுதியில் இன்னும் எழுதுகிறேன்..\nLabels: astrology, josiyam, merrige match, சுக்கிரன், திருமண பொருத்தம், ராசிபலன், ஜாதகம், ஜோதிடம்\nஅட்ராக்ட்டிவான தலைப்பு வைக்கிறதுல ஒங்கள அடிச்சிக்க ஆளே கிடையாதுனே. நல்லாருக்குனே. பழைய சாஸ்திரம் சம்பிரதாயம்னு ஒரேடியா கொல்லாம, இன்டர்நெட்டுக்கு வர்ற இளசுங்கள தலைப்புகள வச்சே இழுத்துட்டு வந்துடுறீங்க. ரூம் போட்டு யோசிப்பீங்களோ.\nபயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம்...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?page=18", "date_download": "2020-07-07T23:11:20Z", "digest": "sha1:NAIWPE7IS4HN52OA53EWD5MVJOX5ST6A", "length": 9639, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஅரசாங்கம் - தொழிற்துறை தலைவர்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற தேசிய புரோட்பான்ட் ஒன்றுகூடல்\n“a Better Connected Sri Lanka” என்ற தொனிப்��ொருளில் முதல்முறையாக நாட்டில் இடம்பெறுகின்ற இலங்கை தேசிய புரோட்பான்ட் ஒன்றுகூ...\nபஸ் கட்டணம் அதிகமாக அறவிடப்பட்டால் உரிய நடவடிக்கை\nபுதிய பஸ் கட்டண திருத்தத்திற்கு அதிகமான பஸ் கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்...\nபி.பி.ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nமுன்னாள் திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர வாக்குமூலமளிப்பதற்காக பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யு...\nமினுவாங்கொடை நீதிமன்றத்திற்கு புதிய நீதவான்\nமினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றத்தின் புதிய நீதவானாக ஷாலினி சதுரானி பெரேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபசில் ராஜபக்ஷ நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியு...\nஅதிபர் உட்பட இலஞ்சம் பெற்ற இருவர் கைது\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிபர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நிறைவு\nகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவிற்கு வருகின்றது.\nதகவல் அறியும் சட்டமூலம் : 21 ஆம் திகதி விவாதம்\nதகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் ஜயந்த கருணாதிலக...\nநீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை.\nபுதுக்கடை நீதிச் சேவை ஆணைக்குழு முன்னிலையிலிருந்து காடழிப்புக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஊழல் எதிர்ப்பு முன்னணி...\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு பொலிஸ் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலி...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/10/pros-and-cons-of-installing-mobile.html", "date_download": "2020-07-07T23:37:00Z", "digest": "sha1:ZG3GOZJ3WASEZPQP6YXBXZT6EK23NTNB", "length": 14824, "nlines": 208, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Pros and cons of installing a mobile tower on your property", "raw_content": "\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரிடம் க…\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக���கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அ���ார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\nவீடு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை\nபுறநகர்ப் பகுதியில் வீட்டுமனை வாங்கும் முன் கவனிக்...\nஎங்கள் நீண்டகால குடியிருப்பவர்களுள் ஒருவர் எங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/alqaeda-terrorist-arrested-in-jharkhand/c77058-w2931-cid308555-su6229.htm", "date_download": "2020-07-07T23:46:41Z", "digest": "sha1:2EIWN2WE3UJHDPFY265U2I2PWXXJK654", "length": 3083, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஜார்க்கண்ட் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதி கைது!", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதி கைது\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் நகரில் டாடா நகர் ரயில் நிலையத்தில் முகமது கலிமுதீன் என்ற தீவிரவாதி இன்று அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் நகரில் டாடா நகர் ரயில் நிலையத்தில் முகமது கலிமுதீன் என்ற தீவிரவாதி இன்று அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் அதி பயங்கர தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி அளிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், சவுதி அரேபியா, ஆப்பிரிக்கா , வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது கலிமுதீனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஜாம்ஷெட்பூர் நகர காவல் நிலையத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து கடந்த மூன்று வருடங்களாக தலைமறைவாக இருந்த இவரை, போலீசார் தீவிரமாக தேடி வந்ததும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/13258-2018-12-06-04-48-13", "date_download": "2020-07-07T23:15:51Z", "digest": "sha1:HHSQEBPHQOIK7XGT5EXR3FLWIWAL567F", "length": 13963, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரசியல் நெருக்கடியைத் தீருங்கள்; இல்லையேல் அதன் தாக்கத்தை உணர்வீர்கள்: இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஅரசியல் நெருக்கடியைத் தீருங்கள்; இல்லையேல் அதன் தாக்கத்தை உணர்வீர்கள்: இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nPrevious Article மைத்திரியின் முறையற்ற செயற்பாட்டினால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது: ரணில்\nNext Article அதிக நெருக்கடி வழங்கினால் பதவி விலகுவேன்; உணர்ச்சி வசப்பட்ட மைத்திரி\n“இலங்கையில் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடியை வெளிப்படைத் தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் உடனடியாக தீர்க்க வேண்டும். இல்லையேல், அதன் தாக்கத்தை உணர்வீர்கள்.” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் இப்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடியை வெளிப்படைத்தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்த விரும்புகிறேன். அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு சட்ட ரீதியான அரசு அமைய வேண்டும். இந்த பிரச்சினைக்கு பொறுப்புடன் ஒரு தீர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணவேண்டும்.\nஇது அவர்களின் விடயம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் இந்த நிலைமை தொடர்ந்தால் பொருளாதார தாக்கங்கள் ஏற்படலாம். அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவகங்கள் மீது பாதிப்புக்கள் வரலாம். இந்த நெருக்கடி நிலைக்கு பின்னர் எதிர்காலத்தில் இலங்கை அதன் நட்புச் சக்திகளுடன் எப்படி நம்பிக்கையை கட்டியெழுப்ப போகின்றது என்பதும் இப்போதுள்ள முக்கிய கேள்வி.”என்றுள்ளார்.\nPrevious Article மைத்திரியின் முறையற்ற செயற்பாட்டினால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது: ரணில்\nNext Article அதிக நெருக்கடி வழங்கினால் பதவி விலகுவேன்; உணர்ச்சி வசப்பட்ட மைத்திரி\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆர���்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nநல்லாட்சிக் கால ஆணைக்குழுக்களை ஆராய ஆணைக்குழுக்கள்; மஹிந்த தெரிவிப்பு\n“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா இல்லையா என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nத.தே.ம.மு போலித் தேசியம் பேசுகின்றது: சி.தவராசா\n‘இலங்கை அரசியலமைப்பின் ஒற்றையாட்சியைப் பேணி பாதுகாப்போம் என வேட்புமனுவில் உறுதியுரை எடுத்துவிட்டு, ‘ஒரு நாடு இரு தேசம்’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போலித்தேசியம் பேசி வருகின்றனர்’ என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் சிபிஎஸ்இ 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் 30% வீத பாடத்திட்டங்கள் குறைப்பு\n9 முதல் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை 30 சதவீதம் குறைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.\nலடாக் இந்திய-சீன எல்லைப்பகுதியில் சீனப்படைகள் பின்வாங்கியதாக தகவல்\nஇந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் \nஇந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.\nகோவிட்-19 பாதுகாப்பு நடைமுறை குறைபாட்டால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பதவி துறப்பு\nதெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/pragya-tagores-claim-that-godse-is-patriotic-is-not-par", "date_download": "2020-07-07T22:47:06Z", "digest": "sha1:ZCGOR5KGARNLEQA42KV5E3X6W75N2OCN", "length": 7113, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் கூறியது கட்சி கருத்து இல்லை”- வானதி சீனிவாசன் - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nகோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் கூறியது கட்சி கருத்து இல்லை”- வானதி சீனிவாசன்\nநேற்று, தமிழக பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தனர்.\nஅதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறுகையில்,\nகோட்சேவை தேசபக்தர் என்று பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாகூர் கூறியதை , கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் கட்சி தலைமை நல்ல முடிவு எடுக்கும். தமிழக பா.ஜ.க. தலைவரை உடனடியாக அறிவித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கட்சி இல்லை. தலைவர் யார் என்பதை எப்போது வேண்டுமானாலும் கட்சி தலைமை அறிவிக்கலாம். அது யாராக இருந்தாலும், தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்.\nஉள்ளாட்சி தேர்தலில் பஜாக வுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து களப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும், குழப்பமும், சிக்கலும் இல்லை. எதிர்காலம் பற்றி இப்போது சொல்ல முடியாது.\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/hyundai-india-n-performance/", "date_download": "2020-07-07T22:36:32Z", "digest": "sha1:4IVDZPM7XUPNPSHKJNQGP5MI22CL2HAG", "length": 2738, "nlines": 44, "source_domain": "tamilthiratti.com", "title": "Hyundai India N Performance Archives - Tamil Thiratti", "raw_content": "\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nமலிவு விலையில் ஹூண்டாய் ‘என்’ வகை கார்களை இந்தியாவில் வரும் 2020ல் அறிமுகமாக்குகிறது ஹூண்டாய் நிறுவனம்\nபெரியளவு மாற்றத்தை உண்டாக்கும் பிராண்டாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ‘என்’ பிராண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ‘என்’ என்பது ஹூண்டாய் நிறுவனத்தின் உலக அளவிலான பெர்பார்மென்ஸ் பிரிவு கொண்டதாக இருக்கும்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-07T23:45:15Z", "digest": "sha1:QHYNNW73NQLN4J3PW6CPLQCXM52264MU", "length": 112879, "nlines": 1325, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சாதாரணமான இலக்கு | பெண்களின் நிலை", "raw_content": "\nகாலில்விழுந்து “இதுவும் ஒருவ கைசிகிச்சை தான்’ என்று சொன்ன கயவன்\nகாலில்விழுந்து “இதுவும்ஒருவகைசிகிச்சைதான்‘ என்று சொன்ன கயவன்\nஊடகங்களின் செய்திகள்: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார். தினமலர் இப்படி செய்தி வெளியிட்ட நிலையில், மற்ற செய்தி இணைதளங்கள், “தனியார் மருத்துவ மனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்” என்று வெளியிட்டுள்ளன[1]. அதாவது, அவர் முயன்றார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, “……..தனியாக இருந்த தேவியை டாக்டர் சங்கரநாராயணன் கற்பழிக்க முயன்றார் என்று கூறப்படுகிறது.” என்று தொடர்ந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்று சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் அல்லது சும்மாயிருக்க வேண்டும் அதாவது, அரைகுறைகயாக வெளியிடக் கூடாது. இல்லையென்றால், ஊடகங்கள் சிலருக்கு ஜால்ரா போடுகின்றன அல்லது கைக்கூலிகளாக வேலை செய்கின்றன என்றுதான் தோன்றும், தெரியவரும். ஆங்கில ஊடகங்களில், “Doctor arrested for raping 16-year-old girl[2]”, “Doctor held for raping 16-year-old girl in Madurai[3]”, “Madurai doctor held for molesting girl[4]” என்று வந்துளன.\n“சில்மிஷத்தில்‘ ஈடுபட்ட பொறுப்புள்ள டாக்டர்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்). ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில் உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்ததில் “டைபாய்டு’ இருப்பது தெரிந்தது. தொடர்ந்து “குளுகோஸ்’ ஏற்ற வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில், அவரது அறைக்கு டாக்டர் வந்தார். “வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க வேண்டும்’ என “சில்மிஷத்தில்’ ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தார். “இதை வெளியே சொல்ல வேண்டாம்’ எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி, நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.\nகாலில் விழுந்து “இதுவும் ஒருவகை சிகிச்சை தான்‘ என்று சொன்ன கயவன்: இதையறிந்த டாக்டர், மாணவியிடம் “இதுவும் ஒரு வகை சிகிச்சைதான்’ என சமாதானப்படுத்தி, “வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என காலில் விழுந்தார்[5]. இரவு 7 மணிக்கு, தகவல் அறிந்த உறவினர்கள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது காலிலும் விழுந்து டாக்டர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத அவர்கள், போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பயந்த டாக்டர், மருத்துவமனையையொட்டி உள்ள தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது, டாக்டருக்கு வசதியாக இருந்தது. அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு விசாரித்தார். பின், உதவிகமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார், ஒவ்வொரு கதவாக “உடைத்து’ வீட்டினுள் சென்றபோது டாக்டர் சிக்கவில்லை. ஸ்டோர் ரூம் அறையில் உடைத்த போது, பதுங்கியிருந்தார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என்று போலீசிடம் கெஞ்சினார். கற்பழிப்பு, மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். டாக்டரின் உள்ளாடை மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருந்து, ஊசியை பறிமுதல் செய்தனர்.\nகற்ப்பைக் காத்துக் கொள்ள கடுமையாகப் போராடிய மாணவி: போலீசார் கூறுகையில், “”மாணவி தன்னை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அதையும் மீறி டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக, மாணவி தெரிவித்தார். ஊசி மருந்தில், ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்தாரா எனவும், வேறு யாரிடமும் இதுபோல் “சில்மிஷத்தில்’ ஈடுபட்டாரா எனவும் விசாரிக்கிறோம்,” என்றனர். நேற்று காலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அனுமதி பெற்று, டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பின், பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்படுவார்.\n“ஏ‘ வகுப்புகேட்டடாக்டர்: கைதான டாக்டர் சங்கரநாராயணனை, ஆக.,14 வரை “ரிமாண்ட்’ செய்து, ஜே.எம். கோர்ட் 5 ன் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) மாரீஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மாலை அரசு மருத்துவமனையில் டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின், மதுரை சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார். முன்னதாக, வருமான வரி செலுத்தும் தனக்கு, சிறையில் “ஏ’ வகுப்பு ஒதுக்க வேண்டும் என டாக்டர் மனு செய்தார். ஆனால், இதை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இவ்வாறு விவஸ்தையில்லாமல், சொகுசைக் கேட்டுப் பெறத்துடிக்கும் சட்டமீறல் பேர்வழிகளை கரடுமையாகத் தண்டிக்க வேண்டும்.\nமின்திருட்டில் சிக்கியவர்: கடந்த 2004ல், இவரது மருத்துவமனையை, மின்திருட்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொண்டல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ.2 லட்சத்திற்கு மின்சாரத்தை திருடியது தெரியவந்தது. தான் கைது செய்யப்படலாம் என பயந்த டாக்டர், உடனடியாக அத்தொகையை செலுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார். அதாவது பணத்தால் எதையும் சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்னம் உள்ளது. மேலும் அவ்வாறே, வருமானவரிக்கு தப்பிக்கும் வழியில் நிறைய சம்பாதித்துள்ளார் என்றும் தெரிகிறது.\n“சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார்: அப்படியென்றால், தாய், சகோதரி, மகள் என்று யாரை வேண்டுமானாலும், இத்தகைய வக்கிரக் காமக் கொடூர வன்புத்தியாளர்கள் செய்யக்கூடும், ஆகவே அத்தகைய மனப்பாங்கையே அனுமதிக்கலாகாது. மறுபடியும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தான் சொல்லவேண்டியுள்ளது. டாக்டர்கள் இக்காலத்தில், தம் மீது எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று பலவழிகளில் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். மருந்து-மாத்திரைகளைக் கொடுத்து தங்களது நோயாளிகளை பரிசோதித்து வருகிறார்கள் என்பதும் உண்மை. பின்விளைவுகளை அறிந்து கொண்டு, அவற்றை மருந்து உற்பத்தியாளர்களுக்குத் திரிவிக்க, பல லட்சங்களைப் பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, குறிப்பாக பெண்கள் இத்தகைய கயவர்களிடம் சிக்கிக் கொள்ளமல் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். பெண் எனும் போது, கூட ஒருவரை அனுமதித்தாக வேண்டும். மருத்துவம் என்ற போர்வையில் இத்தகைய கற்பழிப்புகளை நியாயப்படுத்தவோ, சபலம் என்று தப்பித்துக் கொள்ளவோ விடக்கூடாது.\nகுறிச்சொற்கள்:ஆஸ்பத்திரி, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், குளுக்கோஸ், சமூகச் சீரழிவுகள், டாக்டர், டிரிப்ஸ், டைபாய்ட், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், பண்பாடு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மருந்து, மாத்திரை\nஆஸ்பத்திரி, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இலக்கு, உடலுறவு, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குறி, குறி வைப்பது, குளுக்கோஸ், சபலம், சமூகக் குரூர��், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், டாக்டர், டிரிப்ஸ், தமிழகப்பெண்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மதுரை, மருத்துவர், மருந்து, மாணவிகள், மாணவியர், மாத்திரை, வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகுளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nகுளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nதிருவண்ணாமலையில் தீய காரியங்கள் நடப்பது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.\nதாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[1]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[2].\nமோக நோய், புற்று நோயானது: செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார். “நான் குளிக்கும்போது செல்��ோனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்\nஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது[3]”, என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபடமெடுத்த மாமம் மகனும், கூட்டிக் கெடுத்த மாணவர்களும்: மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து உள்ளார்[4]. இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்[5]. அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்[6]. அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி மன்றாடினார்[7]. ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள்[8]. இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n: மற்ற மிருகங்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும். தமிழகத்தில், தமிழச்சியின் க��்பு என்றெல்லாம் பெருமை பேசப் படுகிறது. கண்ணகி சிலை வைத்துக் கொண்டும், தமிழ் வியாபாரம் செய்துள்ளனர். ஆனால், கற்பில் நம்பிக்கையில்லாத குஷ்புதான், அந்த கட்சியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இப்பொழுது, இதைப் பற்றியெல்லாம், பேசவாரா அல்லது போராடுவாரா தெரியவில்லை. ஒருவேளை, ஆதாயம் உண்டு என்றால் ஆரம்பித்து விடுவார். அந்த மற்றவர்களைக் கண்டு பிடிப்பாரா என்று பார்ப்போம்\nதமிழச்சிகள் தான் இப்படி பதபதக்கக் கற்பழித்து சாககடிக்கப் படுகிறார்கள் என்றால், இந்த தமிழர்களுக்கு எங்கு புத்தி போயிற்று\nதிராவிட பாரம்பரியம், இப்படித்தான் பெண்களை நடத்தச் சொல்கிறதா\nதிராவிட கலாச்சாரம் இப்படித்தான் பெண்களை கற்பழிக்கச் சொல்கிறதா\nதிராவிட நாகரிகம் இப்படித்தான் நீதி புகட்டியுள்ளதா\nதிரவிடத்துவம் இப்படித்தன் பெண்மையை மதிக்கிறதா\n[1] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ\n[6] செல்போனின் கெடுதல்கள், சீரழிவுகள் இவ்வாறு கூட வேலை செய்கின்றன. மாணவர்களுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதால் நேரும் விளைவுகள் இவை என்றும் எண்ண வேண்டியுள்ளது.\n[7] நடந்ததை பெரியவர்களிடம் சொல்லாமல் இருந்ததே, இப்பெண்ணின் உயிருக்கு உலை வைத்தது மாதிரி ஆகிவிட்டது.\n[8] இவையெல்லாம் சீரழிந்த மாணவப் பருவம், வக்கிரமடைந்த மனங்கள் முதலியவற்றைக் காட்டுகின்றது. இதற்கெல்லாம் காரணம், மேனாட்டு கலாச்சாரத் தாக்குதல், சீரழிவுகள். பப், கேளிக்கை விடுதிகள் முதலியவற்றை எதிர்த்தால் அவர்களை கேலி செயவது, பழங்காலப் பஞ்சாங்கம் என்பது, ஊடகங்களும் அதற்கு ஒத்து ஊதுவது முதலியவற்றையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கல்லூரி மாணவிகள், காமம், காமுகன், குளியல், குளியல் காட்சி, கைப்பேசி, கொடூரன், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செல்போன், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், தாய்மை, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, பண்பாடு, பயிர்ப்பு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள், மிருகம், வீடியோ\nஅசிங்��மான குரூரங்கள், அச்சம், அண்ணாமலை, ஆபாச படம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமக் கொடூரன், காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குறி வைப்பது, கொடுமையான ஆபாசங்கள், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, செக்ஸ் கொடுமை, தண்டனை, தமிழகப்பெண்கள், தவறான பிரசாரம், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருவண்ணாமலை, பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மார்புடை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மாணவிகள், மாணவியர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது[1]: கிருத்துவப் பாதிரிகளின் முறையை சென்னையில் மற்றவர்களும் பின்பற்றுவதைப் போல உள்ளது. ஊட்டி ப்ரின்ஸ்பால் மற்றும் ஹைதரபாத் பள்ளி நிறுவனர் கடைப்டித்ததைப் போலவே காதர் மொய்தீனும் செய்துள்ளது வியப்பாக உள்ளது. அதாவது ஒரு ஆண் வயதுக்கு வந்த சிறுமிகளை, மாணவிகளை தனியாக அழைப்பது, செக்ஸ் ரீதியில் ஆபாசப் படம் காட்டி, பேசுவது, அதற்கு ஒரு பெண் துணையாக இருப்பது, பிறகு அப்பாவி சிறுமிகளை, மாணவிகளை பாலியில் ரீதியில் “சில்மிஷம் செய்வது” / புணர்வது, என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றங்கள் நடப்பதில் எப்படி ஒற்றுமையுள்ளது என்று தெரிகிறது. ஆபாச படம் காட்டி, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த பேன்சி கடைக்காரரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nகாதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு ,சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்���ோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கிண்டலாகக் கேட்பதுண்டு. இங்கு அதுபோல காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு ,சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கிண்டலாகக் கேட்பதுண்டு. இங்கு அதுபோல காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்க வேண்டும் போல இருக்கிறது. ஒரு பெண்ணே, இரு சிறுமிகளின் வாழ்க்கையுடன் விபரீதமாக விளையாடுகிறாள் என்றால் என்னவென்பது\nசிறுமிகள் / மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்: இக்காலத்தில், சிறுவயதிலேயே, திரைப்படங்களினால், டிவியினால் சிறுமிகள் / மாணவிகள் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். வயது / பருவ கோளாரினால் சிலர் அதன் விளைவுகளை அறியாமலேயே, அப்படி செய்து பார்த்தால் என்ன என்ற எண்ண உந்துதால், குறிப்பாக கூடா சகவாசம் முதலியவற்றால் அத்தகைய செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். பிறகு, ருசி கண்ட பூனை போல சந்தர்ப்பம் வரும் போது அத்தகைய திருட்டுக் கனியை ருசிக்க ஆசைப்படுவதனால்க், மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளா முயல்கிறார்கள் அத்தகைய நிலையின் விளைவுதான் இக்த்தகைய குற்றங்கள் பெருகிகின்றன. ஆகவே அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிலர் ஏதோ இலவசமாக அல்லது வலிந்து கொடுக்கிறார்கள், சலுகை செய்கிறார்கள் என்பதால் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனனில் இது வாழ்க்கைப் பிரச்சினை.\nகுறிச்சொற்கள்:அச்சம், அப்துல்காதர், அமாவாசை, ஆபாச படம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கற்பு, காதர்மொய்தீன், சமூகச் சீரழிவுகள், சிறுமி, சிறுமி மாணவி, சில்மிஷம், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் பெண்ணியம், நாணம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், ராஜேஸ்வரி, வயது, வயது கோளாறு\nஆபாச படம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், எளிதான இலக்கு, கலாச்சாரம், காதர்மொய்தீன், காமம், காமலீலைகள், காமுகன், குறி வைப்பது, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், தந்திரம், தமிழகப்பெண்கள், திராவிடப்பெண், திராவிடம், பகுக்கப்படாதது, பெண், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மாணவிகள், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகுறிப்பிட்ட பகுதியில் வயதான பெண்மணிகள் கொலை செய்யப் படுவது ஏன்\nகுறிப்பிட்ட பகுதியில் வயதான பெண்மணிகள் கொலை செய்யப் படுவது ஏன்\nகொள்ளை-கொலையாளர்களுக்கு எளிமையான, சாதாரணமான இலக்குகள்: வயதானவர்கள், குறிப்பாக பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. குறிப்பிட்ட பகுதியில் இவ்வாறான கொலைகள் நடப்பது, இவர்கள் எல்லாம் கொள்ளை-கொலையாளர்களுக்கு எளிமையான, சாதாரணமான இலக்குகள் போல இருக்கிறது[1]. ஆகவே, அவர்களைத் தெரிந்தவர்கள், தெரிந்து கொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள், அறிந்து கொண்டவர்கள், அமைதியாக காரியத்தை செய்து மறைந்து விடுகிறார்கள். சில வழக்குகளில் கொலையாளிகள் பிடிபடுகிறார்கள், சில வழக்குகள் அமைதியாக மூடப்படுகின்றன. மேலும், இவர்களுக்கு என்று உறவினர்கள் யாரும் இல்லை அல்லது அவர்கள் கவனம் செல்லுத்துவது இல்லை, என்ற நி���ை இருக்கும் போது, வழக்குகள் மூடப்பட்டாலும், கேட்பார் யாரும் இல்லாததால் மறக்கப்படும். கொலையானவர்களின் ஆத்மாக்கள் அமைதியாக ஆண்டவன் தான் வழி போல இருக்கிறது.\nமேற்கு மாம்பலத்தில் தனியாக இருந்த இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொலை: மேற்கு மாம்பலத்தில் தனியாக இருந்த இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொன்று, நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, மேற்கு மாம்பலம், கோதண்டராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (75); இவரது தங்கை காமாட்சி (72). வயதான இருவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தத் தெருவில் குடியிருந்து வந்தனர்[2]. ஜெயலட்சுமிக்கு திருமணமாகி, கணவர் பிரிந்து சென்று விட்டார். காமாட்சி, கோல்கட்டாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி., வேதியியல் படித்து முடித்து, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். இதன் மூலம் காமாட்சி, மாதம் 19 ஆயிரம் ரூபாய், பென்ஷன் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. காமாட்சிக்கு திருமணமாகவில்லை. திருமணமாகிய ஜெயலட்சுமியின் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாலும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாலும், காமாட்சியும், அவருடனேயே வாழ்ந்து வந்தார். இருவரும் இதற்கு முன், அதே பகுதியில் உள்ள தனபாலன் தெருவில் வசித்து வந்தனர்.\nவேலைக்காரி கதவு தட்டி திறாக்காததால் சந்தேகப் பட்டு கதவு திறக்கப்பட்டது: இவர்களது வீட்டில், கன்னியம்மாள் என்ற பெண், கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வருகிறார். நேற்று கன்னியம்மாள், ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து பணிகளை முடித்துச் சென்றுவிட்டார். பகல் 12 மணிக்கு வழக்கம் போல், பணிக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறம் பாதியளவு தாழிடப்பட்ட நிலையில் இருந்தது. கதவை யாரும் வலுக்கட்டாயமாக திறந்ததாகத் தெரியவில்லை[3]. கன்னியம்மாள் கூப்பிட்டும், யாரும் வந்து திறக்காததால், கதவைத் திறந்து உள்ளே சென்றார். அங்கு, உள் அறையில் ஜெயலட்சுமி, பேச்சு மூச்சற்ற நிலையில் கிடந்தார். உள்ளே சென்று பார்த்த போது, சமையலறையில் காமாட்சி, துண்டால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், கீழே கிடந்தார். உடனடியாக கன்னியம்மாள், அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் வந்து பார்த்த போது இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபோலீஸாரின் யூகங்கள், வழக்கு பதிவு முதலியன: அசோக்நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் தலைமையில் போலீசார், சம்பவ இடம் வந்து, இருவரது உடல்களையும் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமியின் கழுத்தில், தாலி அப்படியே இருந்தது. ஆனால், இருவரது உடலிலும் இருந்த மற்ற நகைகள் மாயமாகியுள்ளதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[4]. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும், சிதறி கிடந்தன. அவர்கள் பட்டுப்புடவை, நகைகள் அணிந்து வெளியில் சென்று வருவர் என்று தெரிகிறது. இதை கவனித்து வந்தவர்கள் தொடர்ந்து வந்து வீட்டில் நுழைந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். ஒன்றிற்கு மேலான நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இரட்டை கொலை தொடர்பாக, தெற்கு மண்டல இணை கமிஷனர் பெரியய்யா, தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.\nசில முன்னம் நடந்த கொலைகள்- ஐவரி டவர்ஸ், ஏரிக்கரைத் தெரு – ஒரு பெண் கொலை: ஏரிக்கரைத் தெருவில் உள்ள ஐவரி டவர்ஸ் என்ற அடுக்குமாடி வீட்டில் 7-8 வருடங்களுக்கு முன்பு, தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொலை செய்யப் பட்டார். உண்மையில் அவர் கொலை செய்யப்பட்டதே, இருநாட்கள் கடந்துதான் தெரிய வந்தது. அதுவும் பணம்-நகை-பொருளுக்காக நடந்த கொலை என்று சொல்லப் பட்டது.\n2002ல் தி.நகர் ராகவையா தெருவில் மலர்க்கொடி (55) என்ற சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்டார்[5]: தனது வீட்டிலேயே மருத்துவ மனையை நடத்தி வரும் மலர்க்கொடி என்ற சித்தமருத்துவர் இதேபோல கொலை செய்யப் பட்டார். அதாயத்திற்கான கொலை என்று போலீஸாறர் வழக்கு பதிவு எய்தனர்.\n2008 – எஸ். சரவணன் (74), அவரது மனைவி கஸ்தூரி (73), மற்றும் வீட்டு வேலைக்காரி இன்பரசி (17) கொலை: செப்டம்பர் 2009ல் சென்னை மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள் தாயையும், மகனையும் கொடூரமாகக் கொலை செய்து விட்டு நகைகளை திருடிக் கொண்டு தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர இரட்டைக் கொலை மற்றும் திருட்டு சென்னை நகர மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கொலை அப்பகுதியில் மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த வருடம் எஸ���. சரவணன் (74), அவரது மனைவி கஸ்தூரி (73), மற்றும் வீட்டு வேலைக்காரி இன்பரசி (17) அசோக் நகர், நடேசன் சாலையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர்[6]. சமீப காலமாக சென்னை நகரில் ஆதாயத்திற்காக கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மேற்கு மாம்பலத்தில் இரட்டைக் கொலை நடந்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலம், போஸ்டல் காலனி 49-வது தெரு எப்-3 பிளாக்கில் வசிப்பவர் ராமசுப்பிரமணி (45). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் ஜெனரல் மானேஜராக பணியாற்றுகிறார்.\nசெப்டம்பர் 2009ல் மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள் தாயையும், மகனையும் கொடூரமாகக் கொலை: இவரது மனைவி பெயர் அனந்தலட்சுமி என்ற விஜயா (39). பிளஸ்-2 வரை படித்துவிட்டு இசையும் கற்றுள்ளார். வீட்டில் சிறுவர்-சிறுமிகளுக்கு இசையும் கற்றுக் கொடுப்பார். காதல் திருமண தம்பதிகளான இவர்களுக்கு ஷோபனா (19) என்ற மகளும், சூரஜ் (12) என்ற மகனும் உள்ளனர். ஷோபனா என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். சூரஜ் 8-ம் வகுப்பு மாணவன். ராமசுப்பிரமணி பெங்களூரிலேயே தங்கி உள்ளார். அனந்தலட்சுமி மகன், மகளோடு வீட்டில் தனியாக வசித்து வந்தார். வாரத்திற்கு ஒருமுறை, அல்லது மாதத்திற்கு 2 முறை ராமசுப்பிரமணி சென்னை வந்து மனைவி, குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வார்.\nநேற்று முன்தினம் ஷோபனா வழக்கம்போல கல்லூரிக்கு போய்விட்டார். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சூரஜ் தாயார் அனந்தலட்சுமியோடு வீட்டில் இருந்தான். மாலை 5 மணியளவில் கல்லூரியில் இருந்து ஷோபனா வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டிக் கிடந்தது. கதவு பூட்டப்பட்டு வெளியே பூட்டு தொங்கியது. தாயாரும், தம்பியும் வெளியில் எங்காவது சென்றிருக்கலாம் என்று ஷோபனா நினைத்து வீட்டு வாசல் முன்பு காத்து இருந்து பார்த்தார். இவர்கள் வசிக்கும் வீடு கலா பிளாட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ளது. ஷோபனா பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் தாயாரும், தம்பியும் வெளியில் எங்காவது சென்றிருக்கிறார்களா என்று கேட்டார். வெளியில் எங்கும் போனதாக தெரியவில்லை என்று பக்கத்து வீட்டார் தெரிவித்தனர். உடனே தனது தாயாரின் செல்போனில் தொடர்புகொண்டு ஷோபனா பேச முயன்றார். செல்போன் `சுவிட்ச் ஆப்’ என்று பதில் அளித்த��ு. எங்காவது வெளியில் போய் இருப்பார்கள் என்று கருதிய ஷோபனா தனது தோழிகளின் வீட்டுக்கு போய்விட்டார்.\nஇரவு 9 மணி அளவில் ஷோபனா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போதும் வீடு பூட்டிய நிலையில் இருந்தது. சுமார் 5 மணி நேரம் தவித்துப்போன ஷோபனா ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று உணர ஆரம்பித்தார். கதவை தட்டிப் பார்த்தார். சத்தம் இல்லை. மீண்டும் தாயாரின் செல்போனுக்கு போன் செய்தார். அப்போதும் `சுவிட்ச் ஆப்’ என்றே பதில் வந்தது. இதனால் பயந்து போன ஷோபனா பக்கத்து வீட்டில் வசிக்கும் வார பத்திரிகை ஆசிரியரிடம் சென்று தனது தாயாரும், தம்பியும் காணவில்லை என்றும், வீடு வெளியில் பூட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார். உடனே வார பத்திரிகை ஆசிரியரும் வந்து கதவை தட்டிப் பார்த்தார். சத்தம் எதுவும் இல்லை. இதனால் அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அசோக்நகர் போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரும் வந்து கதவை தட்டிப் பார்த்தார்கள். பதில் இல்லை.\nஇதனால் வேறு வழியில்லாமல் கதவை உடைத்து போலீசார் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டுக்குள் கண்ட காட்சி அனைவருடைய நெஞ்சையும் பதற வைத்தது. வீட்டின் படுக்கை அறையில் மல்லாந்த நிலையில் அனந்தலட்சுமி ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. உடலின் மற்ற பகுதிகளிலும் கத்தி குத்து காயங்கள் இருந்தன. சூரஜ் சமையல் அறையில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். வீட்டிற்குள் இருந்த பீரோவும் திறந்து அலங்கோலமாக கிடந்தது. அனந்தலட்சுமியின் பிணம் அருகே ரத்தம் படிந்த கத்திரிக்கோல் ஒன்று கிடந்தது. அந்த கத்திரிக்கோலால் தான் கொலையாளி அனந்தலட்சுமியையும், சூரஜையும் குத்தி சாய்த்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். தாயும், தம்பியும் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் கோரகாட்சியை பார்த்து ஷோபனா கதறி அழுதார்.\nபட்டப்பகலில் இந்தக் கொலை நடந்துள்ளது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தகவல் அறிந்து விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாய் ஸ்டெபி சீனிவாசா தியேட்டர் அருகில் வரை ஓடி நின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. அனந்தலட்சுமியின் பிணமும், சூரஜின் பிணமும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குள் கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டு நள்ளிரவுக்கு மேல் பெங்களூரில் இருந்து ராமசுப்பிரமணியும் காரில் சென்னைக்கு விரைந்து வந்தார். ஷோபனா, போனில் அம்மாவையும், தம்பியையும் காணவில்லை என்று தகவல் தெரிவித்ததாகவும், இதனால் இரவு 7 மணியளவில் காரில் புறப்பட்டு சென்னை வந்ததாகவும் ராமசுப்பிரமணி தெரிவித்தார்.\nஷோபனா அணிந்திருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ஒரு பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்னொரு பீரோவுக்குள் இருந்த 40 சவரன் நகைகள் அப்படியே இருந்தன. அனந்தலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும்போது யாராவது வெளியில் கதவை தட்டினால் எளிதில் கதவை திறக்க மாட்டாராம். கதவை தட்டுவது யார் என்று வீட்டுக்குள் இருந்தபடியே நன்கு விசாரித்தபிறகுதான் கதவை திறப்பாராம். கொலையாளி எளிதில் வீட்டுக்குள் நுழைந்து அக்கம்பக்கத்தினருக்கு சத்தம் கேட்காதவாறு காரியத்தை கச்சிதமாக முடித்து சென்றுள்ளான். இதை வைத்து பார்க்கும்போது கொலையாளி அனந்தலட்சுமிக்கு நன்கு தெரிந்த நபராக தான் இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அனந்தலட்சுமி, ஆத்மா, இன்பரசி, எளிமையான இலக்கு, எஸ். சரவணன், கன்னியம்மாள், கஸ்தூரி, காமாட்சி, கிங் இன்ஸ்டிடியூட், கொலை, கொலையாளிகள், சாதாரணமான இலக்கு, சூரஜ், ஜெயலட்சுமி, பென்ஷன், மலர்க்கொடி, வயதான பெண்மணிகள்\nஇலக்கு, எளிதான இலக்கு, குறி, குறி வைப்பது, சாதாரணமான இலக்கு, நகைக் கொள்ளை, பலி, மூதாட்டி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1891-1900/1892.html", "date_download": "2020-07-07T22:41:12Z", "digest": "sha1:7VRHLQUW6D3MKLMJHUXCPDXZPOEICHFQ", "length": 12140, "nlines": 577, "source_domain": "www.attavanai.com", "title": "1892ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1892 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்��்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1892ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் ச��லுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?page=19", "date_download": "2020-07-07T22:39:09Z", "digest": "sha1:Q46NDF6A36RLCE5TOZV3IGGJ42A4IR2W", "length": 9580, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nபஷில் நிதி மோசடி ஆணைக்குழுவில் பிரசன்னம்\nமுன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகோத்தபாய மீண்டும் விசாரணைக்கு அழைப்பு.\nபாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச...\nஇரகசிய முகாம்கள் : முறைப்பாடு கிடைத்திருந்தால் ஆராய்ந்திருப்போம்\nதிருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்ததாக எவருமே எமது ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யவில்லை.\nஇலங்கை குறித்து புதிய ஐ.நா. ஆணையாளர் தெரிவிக்கும் கருத்து முற்றிலும் மாறுபட்டது : மஹிந்த சமரசிங்க\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னைய ஆணையாளர்கள் இலங்கை தொடர்பில் கையாண்ட விதத்திலும் பார்க்க தற்போதைய புதிய ஆணையாள...\nதெளிவான காரணத்தை சர்வதேசம் கூறவில்லையே\nகாணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் எமது ஆணைக்குழுவினை கலைத்துவிடுமாறு கூறும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை த...\nமுன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஜகத் புஷ்பகுமார ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்\nமுன்னாள் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்ப குமார பாரிய மோசடிகள் சம்பந்தமாக கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவி...\nஐ. தே.க.வின் முழுமையான ஆதரவுடேனேயே சூழ்ச்சி இடம்பெற்றுள்ளது : விமல்\nயோஷித்த ராஜபக் ஷவின் கைது ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான ஆதரவுடனே இந்த சூழ்ச்சி நடந்தேறியுள்ளதென பாராளுமன்ற உறுப்பின...\nஆணைக்குழுவில் ஷிராந்தி ராஜபக்ஷ ஆஜராகவில்லை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜராகவில்லை என, தெரியவந்துள்ளது.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் கோத்தா ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/page/264/", "date_download": "2020-07-07T23:11:57Z", "digest": "sha1:GCURMU3ZNCXROJEPXMJ6RKE6XSVZAVQA", "length": 12406, "nlines": 151, "source_domain": "arjunatv.in", "title": "ARJUNA TV – Page 264 – arjunatveditor@gmail.com", "raw_content": "\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன் 2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில் L&T Heavy Engineering பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு ப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு எதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nL&T Heavy Engineering பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு\nப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு\nஎதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nL&T Heavy Engineering பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு\nப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு\nஎதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nL&T Heavy Engineering பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு\nப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு\nஎதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி\nவேலூர் – சென்னை கோட்டை வரை நடைபெறவிருந்த 7 தமிழர் விடுதலை வாகனப் பேரணியில் மாற்றம்\nராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டு காலம் சிறையிலிருக்கும் பேரறிவாள் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி\nகருணாநிதி தலைமையில் ஜூன் 15-ல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதிமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 15-ந் தேதி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் தி.மு.க.\nகலைஞர்களை ஒன்று சேர்க்கும் வலிமை சினிமாவுக்கு தான் உண்டு: பிரபு தேவா\nபிரபுதேவா, தமன்னா நடித்து வரும் படம் ‘தேவி’. இந்தி நடிகர் சோனுசூட், இந்தி நடன இயக்குனர் பாராகான் உள்பட பலர்\nகாஜல் அகர்வாலின் ‘லிப் டூ லிப்’ காட்சியை வெட்டி எறிந்த தணிக்கைக் குழு\nகாஜல் அகர்வாலின் லிப் டூ லிப் முத்தக்காட்சிகளை தணிக்கைக்குழு பாரபட்சம் பாராமல் வெட்டி எறிந்துள்ளது. தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில்\nஐ.டி. ஊழியர்களும் யூனியன் தொடங்கலாம்: தமிழக அரசு அனுமதி\nஐ.டி ஊழியர்களும் சங்கம் ஆரம்பித்த��க் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.டி., நிறுவனங்களின் தொழிற்சங்கங்களுக்கும்\nபொன். ராதாகிருஷ்ணனின் திடீர் ‘ராஜினாமா பேச்சுக்கு’ காரணம் என்ன தெரியுமா\nகுளச்சல் திட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிவருவது\nஎனக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்தரின்: முதல்வர் ஜெயலலிதா புகழஞ்சலி\nசர்ச் பார்க் பள்ளியில் தனக்கு ஆசிரியராக இருந்த கேத்தரின் சைமன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக\nவெளிநாடுகளிலும் வசூலைக் குவிக்கிறது சிம்புவின் இது நம்ம ஆளு\nசிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம், வெளிநாடுகளில் இதுவரை 4.65 கோடிகளை வெளிநாடுகளில் குவித்திருக்கிறது. சிம்புவின் நடிப்பில்\nவரலட்சுமியின் ‘அம்மாயி’க்கு முதல் ஆளாக வாழ்த்துக் கூறிய விஷால்\nவினய்-வரலட்சுமி நடிக்கும் அம்மாயி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. தாரை தப்பட்டை படத்தில் சூறாவளியாகக் கலக்கிய வரலட்சுமி தற்போது\nகவின்கோ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் கவின்’ஸ் மில்க் ஷேக்\nகவின்கேர் நிறுவனத்தின் தலைவா் திரு.சி.கே.ரங்கநாதன், “தரமான மற்றும் புதுமையானப் பொருட்களை தயாாித்து அதை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nL&T Heavy Engineering பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு\nப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு\nஎதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/53178", "date_download": "2020-07-07T22:35:56Z", "digest": "sha1:LIKLVG3ZDO5C3HH27ZYIFLVPUCUFA372", "length": 10432, "nlines": 49, "source_domain": "kalaipoonga.net", "title": "சாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – கவிஞர் வைரமுத்து – Kalaipoonga", "raw_content": "\nசாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nசாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nசாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகிவிட்டது. பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் காவல்துறையைச் சிறுமைக்கு உள்ளாக்கிவிட்டது சிந்தி முடித்த சிவப்பு ரத்தம்.\nசிறைக் கோட்டத்துக்குள் எத்துணையோ தனி மரணங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால், ஒரு குடும்பத்தின் தகப்பனும் மகனும் ஒரே நேரத்தில் இறந்துபோன சம்பவம் இதயத்தின் மத்தியில் இடிவிழச் செய்துவிட்டது.\nகுற்றவாளிகள் வேறு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு. ஒரு விசாரணைக் கைதியைக்கூடக் குற்றவாளி என்று அழைப்பது பிழை; குற்றம் சாட்டப்பட்டவர் என்பதே சரி. ஒருவன் குற்றவாளி என்று தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பே தவிர காவல்துறையின் அதிகாரமன்று.\nகாவல்துறையின் அதிகாரம் என்பது உண்மைக்குள் செலுத்தப்படுவதே தவிர உடலுக்குள் செலுத்தப்படுவது அல்ல. 1928இல் விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதிராய், ஜேம்ஸ் காட் என்ற காவல்துறை அதிகாரியின் இடிகள் போன்ற அடிகள் தாங்கித்தான் இறந்துபோனார் என்பது வரலாறு. ஆனால், 2020இல் பச்சைத் தமிழர்கள் இருவர் சிறைக் கோட்டத்தில் செத்துப் போனார்கள் என்றால் நாம் பிறந்ததும் வாழ்வதும் பிரிட்டிஷ் இந்தியாவிலா\nவிதைகளை மறைக்கலாம்; விருட்சங்களை மறைக்க முடியாது. உண்மை இப்போது விருட்சமாகிவிட்டது. மருத்துவ அறிக்கைகளும் நீதித்துறை ஆவணங்களும் தகப்பன் உடம்பிலும் மகன் உடம்பிலும் யுத்தக் காயங்கள் போன்ற ரத்தக் காயங்களை உறுதிபடுத்துகின்றன. அவர்கள் என்ன சமூக விரோதிகளா தீவிரவாதிகளா தங்கள் செல்போன் கடையிலிருந்து உலக நாடுகளுக்கு உளவு சொன்னவர்களா அல்லது சீனா வெற்றிபெற வேண்டும் என்று செய்வினை செய்தவர்களா அல்லது சீனா வெற்றிபெற வேண்டும் என்று செய்வினை செய்தவர்களா நேர்மையாகப் பிழைக்க வேண்டுமென்று கடை விரித்தவர்கள். ஊடரங்கு விதிகளைச் சில நேரங்களில் மீறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊரடங்கை மீறியதற்காக உயிரடங்கு செய்வதா நேர்மையாகப் பிழைக்க வேண்டுமென்று கடை விரித்தவர்கள். ஊடரங்கு விதிகளைச் சில நேரங்களில் ம���றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊரடங்கை மீறியதற்காக உயிரடங்கு செய்வதா செய்தி கேட்ட அன்று என்னால் இரவு உணவு அருந்த முடியவில்லை. இலக்கிய மனதுதான் வலிக்கிறது என்று பார்த்தால் எல்லா மனங்களும் அப்படியே வலித்துத் துடிக்கின்றன.\nமெய்யான காவலர்கள் மேன்மைக்குரியவர்கள். கொரோனாவுக்காக உழைத்தவர்களுக்கு நாம் கும்பிட்டு நன்றி சொன்னோம். கொடுமையைக் காணும்போது கும்பிட முடியுமா\nகாவல்துறைக்கென்று வகுக்கப்பட்ட விதிகளை மறந்துவிட்டோம். 1872இல் இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தக் கூடாது; அவர்கள் மீது வசை மொழி வீசக்கூடாது என்று வகைப்படுத்துகிறது. ஆனால், விசாரணைக் கைதிகளின் உடல்கள் சில காவலர்களுக்கு விளையாட்டு மைதானங்களாகி விடுகின்றன. இரண்டு காவலர்களுக்கு மத்தியில் ஒரு கைதி கால்பந்தாகிவிடுகிறான்.\nகாவலன் என்பவன் எல்லா உயிர்களுக்கும் கண்களாகவும் உயிராகவும் இருந்து காவல் காப்பவன் என்று பதிற்றுப்பத்து இலக்கியத்தில் பழைய நீதி படைத்தவன் தமிழன். ஆனால், மக்களின் உயிரையும் கண்களையும் பறிப்பவனா காவலன்\nபாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வேண்டும். இனி இதுபோல் பரிதவிக்க விடமாட்டோம் என்ற உறுதிமொழி வேண்டும். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த அதிகாரம் கட்டுப்பாட்டில் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கவும் வேண்டும்.\n“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று கவிதை படித்த இனத்தில் இந்துவும் – கிறிஸ்தவனும் – இஸ்லாமியனும் எங்கள் ஜாதியாக இருக்க மாட்டானா இருக்க வேண்டும். அவனுக்கு இறப்பு வேண்டாம்; இருப்பு வேண்டும். சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும்.\nTagged CBI, custodial death, highcourt, lockup death, lockup torture, police, Sathankulam, Thoothukudi, கிளைச்சிறை, கோவில்பட்டி, சாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் - கவிஞர் வைரமுத்து\nNext”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11005092", "date_download": "2020-07-07T23:10:37Z", "digest": "sha1:BGB3XFZ4K62IDAAOBMBQRKVIBL2IJQRB", "length": 51302, "nlines": 814, "source_domain": "old.thinnai.com", "title": "விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத��� | திண்ணை", "raw_content": "\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\n25 ஜூலை 1910 – சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை\nஎத்தனை சீக்கிரம் எழுந்தாலும் ஆபீசுக்குப் போய்ச் சேரும்போது தாமதமாகி விடறது. அதுவும் இந்த திங்கள்கிழமை வந்தாலே தலைக்கு என்னமாயொரு எரிச்சல் மனுஷனை மட்ட மல்லாக்கப் புரட்டிப் போட்டு கொட்டையை நெறித்து அடிமை உத்தியோகத்துக்கு வாடா தேவடியா மகனே என்று கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி பல்லை நெரிக்கிறது.\nஅதுக்கு டவாலி ரங்கசாமி நாயக்கனும் ஒண்ணுதான், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஆரோக்ய டிப்பார்ட்மெண்டு ஆபீசு தலைமை குமஸ்தன் நீலகண்டனும் ஒண்ணுதான். ஏன், பரிபாலனம் பண்ணுகிற துரைமார்களுக்கும் கொட்டை இருக்கிறதால் அவர்களும் ஜாப்தாவில் அடக்கம்.\nசந்தர்ப்பமும் கூடி அந்தப்படிக்கு அமைந்து போகிறது. ஞாயிற்றுக்கிழமை என்னத்தை வேணாம் வேணாம் என்று புத்தி சொன்னாலும் சின்ன வெங்காயத்தை அப்படியே வேகப் பண்ணி கமகமவென சாம்பார் வைத்து கற்பகம் இலையில் வட்டிக்கும்போது இன்னும் ஒரு கரண்டி வெங்காயமாப் போடுடி பெண்ணே என்று வாங்கி ஆசையாக ருஜித்துத் தின்ன வைக்கிறது. அப்புறம் தாராளமாக பெரிய வெங்காயம் அரிந்து போட்டு மிளகாய்ப் பொடி சன்னமா விதறி கிழங்கு பொடிமாஸ்.\nஅப்பா வைத்தியநாதன் காலத்தில் எப்போதாவது வீட்டில் தலையைக் காட்டிய வெங்காயமும் உருளைக்கிழங்கும் இப்போது சர்வ சகஜமாக மாசாந்திர தர்ப்பணம் பண்ணி வைக்க வருகிற சீனு வாத்யார் மாதிரி பிரதி ஞாயிறு காலையில் ஆஜராகி விடுகிறது.\nவாங்க மறந்தாலும் கற்பகம் விட மாட்டாள். சனிக்கிழமை பாதி நாள் ரஜா என்பதால் ஆபீசுக்குக் கிளம்பும்போதே துணிப்பையும் காகிதத்தில் பென்சிலை அழுத்தப் பதித்து எழுதின காய்கறி பட்டியலோடும் தான் அனுப்பி வைக்கிறாள்.\nஎழுத மறந்தால் கூட பாதகம் இல்லை. ஆபீஸ் கிளம்புகிற அவசரத்திலும் நீலகண்டனின் கிராப்புத் தலையை முன்னுக்கு இழுத்து உதட்டில் மணக்க மணக்க கிராம்பு வாசனை முத்தத்தோடு கரதலப் பாடமாகச் சொல்கிறாள்.\nமுட்டைக்கோசு அரை வீசை, சின்ன வெங்காயம் ஒரு வீசை, போறாது, ஒண்ணரை, அப்புறம் பெல்லாரி வெங்காயம் அது அரை வீசை, சீமைக் கத்திரிக்காய் ஒரு வீசை.\nஏண்டி நாட்டுச் சரக்கே இல்லையாடி நம்மாத்து சமையல்கட்டுக்கு\nஅவனும் சனிக்கிழமைக்கே ஆன ���ொகுசோடு அவள் இடுப்பை நிமிண்ட, கொஞ்சம் விலகி பங்கனப்பள்ளி ஒரு கூடை வாங்கிடுங்கோ என்பாள் கற்பகம்.\nமல்கோவாவை வச்சுண்டு அது வேறே என்னத்துக்குடி\nசரி, நீங்க ஆபீஸ் கிளம்பலாம்.\nஅவசரமாக முந்தானையை இழுத்து மூடிக் கொண்டு அவள் உள்ளே ஓடுவதில் முடியும் சனிக்கிழமை காலை முத்தத்துக்கு சாயந்திரம் வரைக்கும் தீராத சக்தி உண்டு. நீலகண்டன் மதியம் கொத்தவால் சாவடிக்குக் கொண்டு போய் கற்பகம் சொன்னது, சொல்லாதது எல்லாம் வாங்கி நிறைக்கும்போது சமயத்தில் கை கனம் அதிகமாகி ஆள் வைத்து வீட்டில் கொண்டு சேர்ப்பித்தது உண்டு.\nஇது என்ன சனியன் பீர்க்கங்காய் வாங்கிண்டு வந்திருக்கேள் பெரியவா பார்த்தா கொன்னே போட்டுடுவா.\nபீர்க்கங்காய் தொகையல் நன்னா இருக்குமேடி. நாளக்கு ஞாயித்துக்கிழமை காலம்பற இட்லிக்கு தொட்டுக்க.\nநன்னா இருக்கு. அதுக்கு ஒரு முழுக்காய் என்னத்துக்கு அரிஞ்சு தரச் சொன்னா கொடுத்துட்டுப் போறான்.\nஅவ முடியாதுன்னு சொல்லிட்டாடீ. முழுசா வாங்கினா வாங்கு அய்யரே இல்லே எடத்தைக் காலி பண்ணுங்கறா.\nஓ, பொம்மனாட்டி வியாபாரம் பண்ற கடையா சுரைக்காயைக் காட்டினாலும் வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டேளே சுரைக்காயைக் காட்டினாலும் வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டேளே உங்க முழியும் மூஞ்சியிலே அசடும் பார்த்துட்டு சும்மா விட்டுடுவாளா என்ன\nகழுக்குன்றத்தில் இருந்து காய்கறி கூடையில் கொண்டு வந்து கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்த படுகிழவியை ஒரே நொடியில் கற்பகம் குரல் ரூபமாக அதி சுந்தரி அழகு ராணிப் பெண்ணாக்கி விடுவது வாடிக்கை.\nநல்ல வேளை, போன வாரம் ஒரு வீசைக்கு பதில் சின்ன வெங்காயம் மலிவாக் கொடுக்கறான்னு மூணு வீசை வாங்கி வந்தபோது கொஞ்சம் மலைத்தாலும், கற்பகம் முடிவாகச் சொன்னாள் – நாளையிலே இருந்து தினசரி வெங்காய சாம்பார்தான்.\nஅமாவாசை, திவசம் என்று எதுவும் குறுக்கிடாததால் கற்பகத்தின் அடுக்களை சாம்ராஜ்யத்தில் ஒரு வாரம் கொடி கட்டிப் பறந்த சின்ன வெங்காயம் தினசரி நீலகண்டனை நடு ராத்திரிக்கு உசுப்பி விட்டது. அதுவும் நேற்று ஞாயிற்றுக் கிழமை பகல் நித்திரையும் இருந்ததாலோ அல்லது பீர்க்கங்காய் துவையல் சேர்ந்ததாலோ என்னமோ, கிட்டத்தட்ட ராத்திரி ஒரு மணிக்கு காவல் சேவகன் பிகில் ஊதிக் கொண்டு பாரா கொடுத்துப் போகிற வரை கற்பகத்தை தூங்க விடவில்லை.\nஇனிமே வெங்காயம் பக்கம் போகாதீங்கோ.\nஅவள் தூங்க ஆரம்பிக்கும் முன்னால் கடைசியாகச் சொன்னது பாதி அலுப்பும் பாதி திருப்தியுமாக நீலகண்டன் காதில் பட்டுக் கொண்டிருக்க அவனும் நித்திரையில் அமிழ்ந்தான்.\nஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டிய நியமம் இந்த எழவெடுப்பான் வெங்காய நிமித்தம் தவறிப் போய் ரெண்டு பேருக்குமே ஏழு மணிக்கு முழிப்பு தட்ட அப்புறம் களேபரம் தான்.\nஇலுப்பச்சட்டி நிறைய ரவை உப்புமாவைக் கிண்டி குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்து அதையே மதியத்துக்கும் இலையில் பொதிந்து தந்தாள் கற்பகம். நீலகண்டனும் வேண்டாத விருந்தாளியை வரவேற்கிற தோரணையில் அதை விழுங்கி வைத்தான்.\nஎனக்கு மதியத்துக்கு டிபன் கேரியர்லே இந்த கருமாந்திரம் வேணாம். கூட்டமா சாப்பிடறபோது பக்கத்திலே எவனாவது பேமானி என்ன கொண்டு வந்திருக்கேடா பழின்னு கழுத்தை நீட்டிப் பார்த்தா அவமானமாப் போயிடும். நான் ஆபீஸ் பக்கம் சாப்பாட்டுக் கடையிலே பார்த்துக்கறேன். எலுமிச்சங்கா சாதம் அமிர்தமா கிடைக்கும். தைர் சாதம் புளிச்சாலும் அதிலே திராட்சைப் பழத்தையும் கொத்தமல்லியையும் போட்டு சரிக்கட்டிடுவான் லாலாப்பேட்டை பிராமணன்.\nஅவன் கிட்டேயே நித்தியப்படிக்கு வச்சுக்க வேண்டியதுதானே அவாத்து பொம்மனாட்டியும் வியாபாரம் பண்றேன்னு கூட நின்னா, அவளுக்கும் சின்ன வெங்காய சேவை சாதிச்சுக்கலாமே. நான் நிம்மதியா இருப்பேன் பிடுங்கல் இல்லாம.\nகற்பகம் அந்த அவசரத்திலும் வாய் வார்த்தையால் குத்தி வேடிக்கை பார்க்க மறக்கவில்லை.\nஏண்டி, தலை முடியை தழைச்சுண்டு நீயும் தானேடி ரதி சுகம் வேணும் வேணும்னு கூப்பிட்டே. உள்ளே வாடா உள்ளே வாடான்னு எத்தனை தடவை வந்து போய் உடம்பே நோகறதுடீ.\nசொல்ல முடியாது. அதுவும் திங்கள்கிழமை ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இப்படி சாங்கோபாங்கமாகப் பேச முடியாது.\nபோன வாரம் மூர் மார்க்கெட்டில் பக்கத்து வீட்டு வக்கீல் வாங்கி படித்து விட்டுக் கொடுத்த நீதி போதனை புத்தகம் நேரம் கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்தது.\nகாலையில் எழுந்திருந்து எந்தப் பக்கம் உட்கார்ந்து எவ்வளவு நாழிகை வெளிக்குப் போக வேண்டும், என்ன தேவதையை எப்படி பிரார்த்தித்து பிருஷ்டம் சுத்தப் படுத்த வேணும், எப்படி குளிக்கணும், எப்படி சாப்பிடணும், இலையில் கொஞ்சம் மிச��சம் வைத்து வாசலுக்கு கொண்டு வந்து அதை எறிந்து விட்டு நாய்க்கும் காக்காக்கும் எத்தனை தடவை தோ தோ தோ மற்றும் கா, க்கா, க்க்கா சொல்லணும், அப்புறம் நாலு திசையிலும் என்ன என்ன சகுனம் தோன்றும் வரை காத்திருந்து வெளியே கிளம்பணும், அதுவும் கிழமை வாரியாக சகுன சம்பிரதாயம். எல்லாம் விலாவாரியாக அச்சுப் போட்ட புத்தகம்.\nஇதையெல்லாம் பார்த்து சகுனம் சரியாக நிண்ணுண்டு இருந்தால், சாயந்திரம் ஆகி ஆபீசே மூடிடுவா. தள்ளு சனியனை.\nசொன்னாலும் அந்தப் புத்தகத்தை பத்திரமாக ஆபீசுக்கு எடுத்துப் போகிற சஞ்சியில் எடுத்து வைத்திருந்தான் நீலகண்டன்.\nடிராமில் வாய் நிறைய வெற்றிலையை மென்றபடி சஞ்சிக்குள் கையை விட்டு புத்தகத்தை எடுத்தான் நீலகண்டன்.\nஇது என்ன பைண்ட் புஸ்தகம் அவன் சஞ்சிக்குள் வழக்கம் இல்லாத வழக்கமாக வேறே ஏதோ புத்தகம். குழந்தைகள் விளையாடுகிற போது பாடப் புத்தகத்தை ஒளிச்சு வச்சிருக்குதுகளா என்ன அவன் சஞ்சிக்குள் வழக்கம் இல்லாத வழக்கமாக வேறே ஏதோ புத்தகம். குழந்தைகள் விளையாடுகிற போது பாடப் புத்தகத்தை ஒளிச்சு வச்சிருக்குதுகளா என்ன புஸ்தகம் கொண்டு போகாமல் போய் பாதிரியாரிடம் பிரம்படி வாங்கினால் கஷ்டமாச்சே.\nஅதுவும் சின்னவனுக்கு பாடம் எடுக்கிற பாதிரி, பிள்ளைகளை இடுப்புக்குக் கீழே கிள்ளுவதாக பிராது வேறே.\nசனியன் இந்த பள்ளிக்கூடமே வேணாம். மாத்துங்கோ என்றாள் கற்பகம்.\nஇங்கே இருக்கற மாதிரி இங்கிலீஷ் படிப்பு வேறே எங்கேயும் கிடைக்காதே. பாதிரி கிள்ள வந்தா, கையைத் தட்டி விட்டுடுடா. நான் எட் மாஸ்டரைப் பார்த்துப் பேசறேன்.\nபோக முடியவில்லை இதுவரைக்கும். இப்போ அந்த களவாணி பாதிரி சின்னவனின் இடுப்பில் சில்மிஷம் பண்ணிக் கொண்டிருப்பானோ\nகையை முறிச்சு அடுப்பிலே வைக்க.\nநீலகண்டன் கொஞ்சம் உரக்க முணுமுணுக்க டிக்கட்டுக்காக கையை நீட்டிய டிராம் கண்டக்டர் அவசரமாகப் பின்னால் வலித்துக் கொண்டான்.\nசாமிகளே, டிக்கட் வாங்கறதும் வாங்காததும் அவ்விடத்து இஷ்டம். வாரம் பிறந்ததும் எனக்கு பிராமண சாபம் என்னத்துக்குங் காணும் கொடுக்கறீர்\nவருஷக் கணக்காக இதே வண்டியில் போய் வந்து சிநேகிதமான குரலில் அவன் சொல்ல, நீலகண்டன் நெளிந்தான்.\nஉம்மை இல்லைய்யா முதலியாரே. ராத்திரி பிரவசனம். திரௌபதி வஸ்திராபஹரணம் கோவில்லே. மனசெல்லாம் இன்னும் ��துதான்.\nமனசறிந்து பொய் சொன்னபடி டிக்கட்டுக்கு சில்லரையாக ஒரு அணா எடுத்துக் கொடுத்தான் நீலகண்டன். கையில் வைத்திருந்த பைண்ட் புத்தகத்தைப் பிரிக்க, அதில் ஒரு பக்கம் நீள நீளமாக கோலம். பாதியில் புத்தகம் முடிந்து தலைகீழாக இன்னொரு புத்தகம். அதில் அற்பவீரன் கதை. நூதனமான கற்பனையும் நுண்மான் நுழைபுலனுமாக ஆரணிப் பக்கம் இருந்து யாரோ யாத்த வசனப் புத்தகம்.\nகற்பகம் படிக்கிற விஷயம் இதெல்லாம். தூரமானால் பின்கட்டு மச்சில் ஒதுங்கும்போது படிக்க என்றே பிறந்த வீட்டில் இருந்து அவள் கொண்டு வந்த சீதனத்தில் இதுவும் அடக்கம்.\nஇந்த தூரமீனா புஸ்தகம் சஞ்சிக்குள் எப்படி வந்தது கூடவே என்னத்துக்கு ஒரு வெற்றிலைக்குள் கட்டின மஞ்சள் துண்டு\nஅதென்னமோ, அஞ்சாறு வருஷமாக இப்படி ஏன் எது என்று தெரியாமல் ஏதோ வீட்டில் சின்னச் சின்னதாக நடந்தபடி இருக்கிறது.\nஅந்த ஸ்தாலிச் செம்பில் இருந்து அவ்வப்போது விட்டு விட்டு குழந்தே குழந்தே என்று ஒரு பெண்குரல் விளிக்கும். பக்கத்தில் போய்ப் பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது.\nநாலைந்து தடவை சொப்பனத்தில் அம்மா வயசில் ஒரு ஸ்திரி காசிக்கு என்னை கூட்டிண்டு போடா குழந்தே என்றாள் நீலகண்டனிடம். சின்ன வெங்காயம் சாப்பிட்டு காசிக்குப் போகலாமா என்று அவன் சந்தேகம் கேட்டபோது சொப்பனம் முடிந்திருந்தது.\nவீட்டில் வைத்த பொருள் காணாமல் போவது, எங்கேயோ காணாமல் போனது சம்பந்தம் இல்லாமல் வேறே எங்கோ திரும்பக் கிடைப்பது என்று அவ்வப்போது நடக்கிறது.\nபோன அமாவாசைக்குத் தேடின பஞ்சபாத்திரம் உத்தரிணியில் உத்தரிணி மட்டும் காணாமல் போய், வருஷாந்திர புளி அடைத்து வைத்த அண்டாவில் கிடைத்ததும் இதில் அடக்கம். எலி இழுத்துப் போய்ப் போட்டிருக்கும் என்றாள் கற்பகம். எலி என்ன அமாவாசை தர்ப்பணமா பண்ணுகிறது\nஹைகோர்ட் பக்கமே டிராமை நிறுத்தி விட்டார்கள். ராஜ பிரதிநிதி கோட்டைக்கு வரப் போகிறதால் கூடுதல் பந்தோபஸ்து ஏற்பாடு.\nஐயய்யோ, ஏற்கனவே தாமதம். இதில் ராஜப் பிரதிநிதி வேறே வந்து.\nவந்து என்ன ஆஜர் பட்டியலைப் படித்து எந்த குமஸ்தன் வரலை வந்திருக்கான் என்று கொட்டை நெறிக்க முஸ்தீபோடு கணக்குப் பார்க்கப் போகிறானா என்ன\nஓட்டமும் நடையுமாக நீலகண்டன் கோட்டைக்குள் நுழைந்தபோது குமஸ்தர்கள் ஏக காலத்தில் பேசிக் கொண்டு அவன் கா��ியாலய வாசலில் நின்றார்கள்.\nசூப்ரண்டெண்ட் துரை இன்னிக்கு காலமே காலமாகிட்டாராம்.\nநீலகண்டனுக்கு றெக்கை கட்டி ஆகாசத்தில் பறக்கிற சந்தோஷம்.\nஹெட் கிளார்க் வந்தாச்சு. போகலாமா\nஎங்கே என்று கூட கேட்காமல் பையை நாற்காலியில் வைத்து விட்டு வாசலுக்கு வந்தான் நீலகண்டன்.\nஅதை ஏன் விட்டுட்டுப் போகணும் எடுத்துண்டு வாரும். இனிமே இன்னிக்கு எதுக்கு ஆபீசுக்கு திரும்ப வரணும் எடுத்துண்டு வாரும். இனிமே இன்னிக்கு எதுக்கு ஆபீசுக்கு திரும்ப வரணும் நீர் உம்ம ஆத்துக்குப் போய்க் குளிச்சு சுத்தி பண்ணிக்க வேணாமா நீர் உம்ம ஆத்துக்குப் போய்க் குளிச்சு சுத்தி பண்ணிக்க வேணாமா கலெக்டர் துரை நம்ம டிபார்ட்மெண்டுக்கு ரஜா அறிவிச்சிருக்கார். தெரியுமோல்லியோ.\nசீனியர் டபேதர் நாதமுனி செட்டியார் பார்ப்பனக் கொச்சையில் நீட்டி முழக்கினார். அவருக்கும் மனசுக்குள் சந்தோஷம் சின்ன வெங்காயம் சாப்பிட்ட மாதிரி பொங்கிக் கொண்டிருப்பதாக நீலகண்டனுக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.\nசாந்தோம் சர்ச் பக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு போகணும். நாலு வண்டி கொண்டு வரச் சொல்லு.\nநாதமுனி இதர கடைசி நிலை சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருக்க, யாரோ அவசரமாக நீலகண்டனை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள்.\nஹைகோர்ட் ஹெட்கிளார்க் நாயுடு பதற்றமாக பக்கத்தில் வந்து நின்றான்.\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\nநினைவுகளின் சுவட்டில் – (47)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2\nஎழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13\nகாற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.\nகலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்\nபூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் \nமொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010\nசமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nPrevious:எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nNext: சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\nநினைவுகளின் சுவட்டில் – (47)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2\nஎழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13\nகாற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.\nகலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்\nபூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் \nமொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010\nசமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals/12364-her-him-the-other-thundenek", "date_download": "2020-07-07T22:40:33Z", "digest": "sha1:ITX7ULJNJBER42KL32YTYIA67DCZ7EWQ", "length": 44476, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "Her. Him. The Other : மூவர் (Thundenek)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article கோலாகலமாகத் தொடங்கியது Visions du Réel ஆவணத்திரைப்பட விழா \nNext Article லொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை முதன்முறையாக வென்ற சிங்கப்பூர் சினிமா : A Land Imagined \nHim.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும�� அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.\nமூன்று கதைகள், மூன்று இயக்குனர்கள், ஒரு நோக்கம். யுத்தத்திற்கு பின், இலங்கையின் நல்லிணக்கம் எப்படி இருந்திருக்க வேண்டும், ஆனால் எப்படி இருக்கிறது என்பதனை காண்பிக்க விளையும் விருப்பு.\nஇது குறித்த கரிசனையை சினிமாவின் ஊடாக வெளிப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்றுக்காக, 2015 இல், இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான மத்திய அலுவலகம் சார்பில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இலங்கை முழுவதுமிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ஏற்கனவே சர்வதேச உலகுக்கு நன்கு அறிமுகமான, இலங்கையின் மூன்று மூத்த திரை இயக்குனர்களின் குறுந்திரைப்படத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.\nபுதிய இளைஞர்களின் கதைசொல்லும் திறனுக்கு, இச்சந்தர்ப்பத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனது ஒரு வகையில் துரதிஷ்டம். அதே போல், இலங்கையின் போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தை பேச விளைந்த, இத்திரைப்படத் திட்டத்திற்கு தெரிவான மூவரும் பெரும்பான்மை சிங்களவர்கள் என்பதும் துரதிஷ்டம். அதேவேளை இன்னுமொரு வகையில் இலங்கையில் சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் சமூக பாகுபாட்டினை ஓரளவு புரிந்து கொண்டவர்களும், அதைப்பற்றி தமது சினிமாக்களில் முடிந்தவரை பேசுபவர்களில், இம்மூவரும் அடக்கம் எனும் போது, இந்நிதியுதவி திட்டம், வெறும் சிங்களப் பேரினவாத திரைக்காவியங்கள் சொல்லும் கரங்களில் முழுதாக செல்லவில்லை எனும் நிம்மதியும் ஏற்படுகிறது.\n\"மூவர்\" திரைப்படமும் அதை ஓரளவு உறுதிப்படுத்தியுள்ளது.\nலொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின்71வது தொடரில், Open Door பிரிவில் அதிகாலை காட்சியாக, பெரும் கூட்டம் கூடிய திரையரங்கு ஒன்றில் இத்திரைப்படம் காணச் சந்தர்ப்பம் கிடைத்தது.\nமூவர் திரைப்படம், மூன்று குறுந்திரைப்படங்களால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொன்றும், 30-40 நிமிடங்கள் நீளம் கொண்டவை.\nHer எனும் குறுந்திரைப்படம் பிரசன்ன விதானகேவினால் நெறியாளப்பட்டுள்ளளது. விடுதலைப்புலிகளின் காணொளி பொறுப்பாளரான கேஷவராஜன், யுத்தத்திற்கு பின்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கிறார். யுத்தத்தில் இறந்து போன அரச தரப்பு இராணுவ வீரரின் ஒருவரின் மனைவியைத் தேடி. அவரிடம் நெடுநாளாக தான் மறைத்து வைத்திருந்த ஒரு உண்மையைச் சொல்வதற்காக.\n«உனது கணவன் போரிலேயே இறந்து போய்விட்டான்» எனும் உண்மை அது. அவளைச் சந்தித்துச் சொல்ல முடிந்ததா\nஇப்படத்தில், இயக்குனர் அசோக்க ஹந்தகமவாக அவராகவே நடித்திருக்க, அவருடைய திரைப்படங்களின் தீவிர ரசிகராக கேஷவராஜன் நடித்திருக்கிறார். கேசவராஜன் நடித்திருக்கின்றார் என்பதிலும் பார்க்க வாழ்ந்திருக்கிறார் என்பதே பொருத்தமானது. அவளவு இயல்பான உடல்மொழி அவரது.\nஈரானிய இயக்குனர் அபாஸ் கியரொஸ்டாமியின், 1990 இல் வெளிவந்த Close-Up ஐ ஞாபகப்படுத்தும் இப்படத்தில், சமுதாயத்தின் புறநகர் வாழ்வாதாரம் கொண்ட ஒரு சாதாரண நபர், பிரபலம் வாய்ந்த ஒரு திரை இயக்குனருடன் ஏற்படுத்தும் இனம்புரியாத பிணைப்பு அல்லது நட்பில் விரியும் கதைப்புனைவு.\nவிதானகவேவும், ஈரானிய சினிமாவில் பெரும் விருப்பு கொண்டவர். அவருடைய திரைப்படங்கள் பல ஈரானிய சினிமா பாணியில் கதை சொல்லும் திறன் கொண்டன. Her எனும் இக்குறுந்திரைப்படமும், சினிமாவை ஒரு வாழ்வாதார தக்கணப்பிளைத்தலாக பார்க்கும் நுட்பம் கொண்டது. «ஹந்தகம»வின் திரைப்படங்கள் கேஷவராஜனுக்கு சினிமா மீதான கனவையும், தன் எதிர்கால போருக்கு பின்னரான வாழ்வாதார நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருப்பதாக காண்பிக்கப்பட்டிருக்கும்.\nபிரசன்ன விதானகேவின் மற்றைய திரைப்படங்கள் போன்று, இத்திரைப்படமும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்பற்ற பல தருணங்களாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் காண்பித்து, எப்படி அத்தருணங்கள், சோகங்களையும், சந்தோஷங்களையும், சவால்களையும் முகங்கொடுக்க கற்றுக்கொடுத்து விடுகின்றன என்பதனையும் காண்பித்திருக்கும் முற்றுமொழுதான ஒரு இலங்கைச் சினிமா.\nபடத்தின் ஒரு காட்சியில், நடிகர் சிவாஜி கணேசனின் «அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே» பாடல், கதா பாத்திரங்கள் பயனிக்கும் வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, கேசவராஜன் தனது சோகக் கதையை அப்பாடலின் வரிகளுடன் ஒப்பிட்டு கதை சொல்வார். இந்தியச் சினிமா இலங்கைத் தமிழர்களின் ஞாபகங்களில் எந்தளவு கலந்திருக்கிறது எனும் வெளிப்பாட்டுடன் கதை சொன்ன உத்தியாக அன்றி, தொழில்நுட்பத்திலோ, கதை சொல்லும் முறையிலோ, நடிகர்களின் நடிப்புத் திறன் வெளிப்பாட்டிலோ எந்தவொரு இந்தியச் சினிமாத் தாக்கமும் இப் படத்தில் இல்லை என்பது முக்கியமானது.\nவடக்கில் யுத்தத்தில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் சடலங்களில் தொடங்கி, மலைகள், காடுகள், இரவின் ஊடாக பிரயாணித்து, தெற்கே ஆற்றங்கரையோரம் அமைந்த ஒரு சிங்கள குக்கிராமமொன்றின் அதிகாலை வேளையில் வந்து முடிவடையும் விதானகேவின் கமெரா.\nவிடுதலைப்புலிகளில் இருந்த ஒருவர், இராணுவத்தில் ஒருவரை பறிகொடுத்த மற்றுமொருவர், இருவரும் போருக்குப் பின்னரான தங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கின்றனர் என்பதனை, கேசவராஜன், அசோக ஹந்தகம, இறுதியில் யசோ எனும் சிங்களப் பெண்மணி ஆகிய கதாபாத்திரங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு பிரசன்ன விதானகேவால் சொல்ல முடிந்திருக்கிறது.\nஇது இருவரின் தனிப்பட்ட வாழ்நிலைப்பார்வைதான். தனிமனிதர்களின் கூட்டே சமுதாயமும், அதன் நீட்சியான பிரபஞ்சமுமாகும். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும், அனுபவங்களுமே, பிரபஞ்சத்திற்கும் பொருந்தக் கூடிய பொதுவான உதாரணங்கள் ஆகின்றன எனும் தத்துவார்த்தம் இப்படத்திற்கும் பொருந்தும்.\nவிமுக்தி ஜயசுந்தரவின் நெறியாள்கையில் உருவான குறுந்திரைப்படம் «Him». மறுபிறவி, போன ஜென்ம ஞாபகங்கள் போன்ற இலகுவில் திரைக்கதையில் காட்சியாக காண்பிக்க முடியாத அமானுஷ்யங்களை, நடைமுறை மெய்மையாக சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறது திரைக்கதை. அதற்கேற்ப, திரைக்கதை சொல்லப்பட்ட மீனவக் கிராமமும், அங்கு காண்பிக்கப்படும் கதாபாத்திரங்களும், படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது.\nஇலங்கையின் வரலாற்று நிகழ்வுகள், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்கள் மீதான சில சிங்களக் கல்விமான்களின் பார்வை, இஸ்லாமியர்களின் மீதான பொதுவான, அளவுக்கு மீறிய அச்சம் என பல சிக்கலான, முரண் நகை பேசக் கூடிய விடயங்களைக் கூட போகிற போக்கில், சாட்டையடியாக அடித்துச் சென்றிருக்கிறது இக்குறுந்திரைப்படம். ஆனால் அவற்றை குப்பையாகவோ, விகாரமகவோ காட்டிவிடக் கூடாது என்பதில் ஜயசுந்தர மிகக் கவனமாகவே செயற்பட்டிருக்கிறார்.\nகதையை நகர்த்திச் செல்லும் ஆசியர் கதாபாத்திரம் மிகச் சுவாரஷ்யமானது. பௌத்தமே தேசியம், எனும் சித்தாந்தத்தை நம்பும் ஆசிரியர் அவர். தமிழ் - சிங்கள எல்லைப்பகுதியில் (முன்னர் வி.புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிடுக்கப்பட்ட பகுதியாகவும் இருக்கலாம்) ஒரு பள்ளியில் கற்றுக் கொடுப்பவர்.\nமாணவர்கள் அனைவரும் சரளமான தமிழும், சிங்களமும் உரையாடுகிறார்கள். அதில் சிலரின் பெற்றோர் சிங்களவர்கள். ஆனால் தங்களது நண்பர்கள் அதிகம் தமிழர்கள் என்பதால், அப்பெற்றோரின் பிள்ளைகளுக்கு சிங்களத்தை விட தமிழ் அதிகம் தெரிந்திருக்கிறது. ஆனால் குறித்த சிங்கள மொழி இலக்கிய ஆசிரியர், அனைத்து இலங்கையர்களும் அடிப்படையில், ஆதியில் சிங்களவர்கள். பின்னர் தான் ஏனைய இனங்களையும், மதங்களையும் அவர்கள் உருவாக்கிக் கொண்டனர் எனக் கற்றுக் கொடுப்பார். அவரே அப்படித் தான் நம்புகிறார் என்றளவுக்கு அவரது மாயை உலகையும், அவர் சிந்தனைக் குழப்பங்களையும் படம் மிக இயல்பாக காண்பித்திருக்கும்.\nஅந்த ஊரில் ஒரு சிறுவன், «முன் ஜென்மத்தில் வி.புலியாக இருந்தவன், இப் பிறப்பில் சிங்களப் பெற்றோரின் மகனாக பிறந்திருக்கிறான். பௌத்தமதம் சொல்லும் மறுபிறவி கோட்பாடுதான் இது» ஊர் முழுவதும் கதை பரவும்.\nஅவனோ, தனது கையில் இரு தடிகளை துப்பாக்கி போல் பிடித்து, விளையாடிக் கொண்டிருப்பான். அவன் பார்வையில் அது ஒரு விளையாட்டுப் பொருளாக மாத்திரம் கூட இருந்திருக்கலாம். அவன் காட்டும் திசையெல்லாம், தன்னிச்சையாக காட்டும் திசைகளாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அவனின் ஒவ்வொரு அசைவுகளுக்கும், விகாரமான சிந்தனையில் பெரியவர்கள் பொருள்கொள்ளும் தன்மை, சிறு குழந்தைகளின் அப்பாவித்தனமான உணர்ச்சி வெளிப்பாட்டுக்களிலிருந்து மாறுபாடானவை. சந்தேக, அச்சம் மிக்க இலங்கையின் இன்னுமொரு யதார்த்த பரிமாணம் அது. அதனை மிக அழகாகவே இக் குறுந்திரைப்படம் காண்பிக்கிறது.\nஇப்படம் கையில் எடுத்திருந்த இன்னுமொரு முக்கிய கருப்பொருள் வெகுஜன ஊடகங்களின், மாயை, மனக்கிளர்ச்சி ஏற்படுத்தும் வியாபார உத்தி தொடர்பிலானது. «குறித்த சிறுவன், முன்னாள் விடுதலைப் புலி என சொல்லுவீர்கள் எனில் அது அவனது எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும். தயவு செய்து இதைப் பெரிது படுத்தி செய்தியாக்கிவிடாதீர்கள்» என அக்கிராமத்திற்கு வரும் ஊடகம் ஒன்றிடம், குறித்த ஆசிரியர் கெஞ்சுவார். ஆனால் அந்நாளிதழின் பிரதான தலைப்புச் செய்தியாக புகைப்படங்களுடன் அவ்விடயம் வெளிவந்து, அச்சிறுவனின் குடும்பம், அக்கிராமத்தை விட்டு மறைவாக இடம்பெயர்வதை தவிர வேறு வழியில்லை எனும் அளவுக்கு அது விவகாரமாகும்.\nபடத்தின் நிறைவுப் புள்ளியில், அக்கிராமத்தின் பள்ளி அதிபர், குறித்த சிங்கள இலக்கிய ஆசிரியரிடம் இப்படிச் சொல்வார்.\n«புத்தபகவனால் மாத்திரமே, ஒருவர் மறுஜென்மத்தில் பிறக்கப் போகும், நேரம், இடம், குலம், தாய் அனைத்தையும் தீர்மானிக்க முடியும். யார் யாராக பிறக்கப் போகிறார்கள், எங்கு பிறக்கப் போகிறார்கள், அப்படிப் பிறக்கிறவர்கள் எப்படி ஆகப் போகிறார்கள் என்பது அவரைத் தவிர்த்து, ஒருவருக்கும் தெரியாது». என்பார். அவ்வசனம் சொல்லி முடிக்கப்படும் போது, இச்சமூகம் யுத்தவடுக்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, புதிய மனிதர்களாக மறுபிறவி எடுக்க அப்புத்தரால் கூட உதவ முடியுமா..\nஅசோக்க ஹந்தகமவின் நெறியாள்கையில் உருவான படம் «Other». முதலிரு குறுந்திரைப்படங்களும், ஒரு கிராமத்தில் தொடங்கி மறுகிராமத்தில் முடிவடையும். வாகனங்களில் பயணிக்கும் நேரங்களில், கதையும் பயணிக்கும். ஆனால் இக்குறுந்திரைப்படம், முழுவதுமாக கொழும்பு நகரின் பரபரப்புக்களுடன் நகரும். 24 மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்கள் / சம்பாஷனைகளோடு, இறுதியில், «பலியாகிறவன், அரச தரப்பு இராணுவ வீரனோ, விடுதலைப்புலிப் போராளியோ, அவரவர் தாய்க்கு, அவரவர் மகன்களே» என கருத்து சொல்லி முடிவடையும் படம் இது.\nயுத்தத்தின் போது, காணாமல் போன, அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி, கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் ஒரு நடுத்தர வயது தமிழ்ப் பெண்மணி, எதேச்சையாக தெருவில் காணும் ஒரு இளைஞனை தனது மகன் எனச் சொல்லி ஆட்டோ ஒன்றில் ஏறிப் பின் தொடர்கிறாள். ஒரு கட்டத்தில் அவனையும் காணவில்லை. அந்த அம்மாவுடன் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே பேருந்தில் வந்த ஒரு தமிழ் இளம் விதவைப் பெண்ணுக்கும், குறித்த சிங்கள ஆட்டோ ஓட்டுனருக்கும், அத்தாய் மீது பரிதாபமும், இனம்புரியாத ஒரு பாசமும் ஏற்படுகிறது. அவளுக்கு உதவி செய்வதற்காக அன்றைய நாள் முழுவதும், குறித்த இளைஞனைத் தேடுகிறார்கள். அந்தப் புள்ளியில் மரித்துப்போகாத மானுடம் துளிர்கிறது\nதாய், மகனைத் தேடுவது மாத்திரம் அல்லாது, ரயில் நிலையம், பேருந்து நிலையம், தெருவோர ஆட்டோத் தரிப்பிடம், நகர்ப்புறக் கடைத் தெருக்கள் என கொழும்பின் நகர்ப்புற இரவு வாழ்க்கையையும் கமெரா வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது.\nகாணாமல் போன மகன் குறித்து தகவல் பெற காவல்துறையை அணுகிறார்கள். விசாரணை நடக்கிறது. ஒரு முனையில் குறித்த தாய், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தேய்ந்து போன, வெறுமை மாத்திரமே மிகுந்த கண்களால் பதில் சொல்லிக் கொண்டிருப்பாள்.\nமறுபக்கம், இனவாதம் மாத்திரமே ஒலிக்கும் காவல்துறை ஆணையாளரின் குரல் பார்வையாளனுக்கு கேட்டுக் கொண்டிருக்கும். குரலை மட்டுமே பயன்படுத்தி அக் கதாபாத்திரத்தின் தன்மையினைக் காட்சிப்படுத்திய வகையில், அப் பாத்திரத்தின் மீது, பார்வையாளனுக்கு வெறுப்பும், அச்சமும் ஏற்படும்.\n«சிங்களம் புரியும். ஆனால் தமிழில் தான் பேசுவேன்» எனுச் சொல்வாள் துணைக்கு வந்த இளம் விதவைத் தமிழ்ப் பெண். அந்த ஒற்றைத் தைரிய வார்த்தைகளில், அவள் வளர்த்தெடுக்கப்பட தேசத்தின் அடிப்படை உரிமைக் கோரலை வெளிப்படுத்தியிருப்பார் ஹந்தகம.\nஒரு கட்டத்தில், «உங்கள் மகனை எப்படியும் நாளைக்குள் தேடிப் பிடித்து விடுவோம்» என குறித்த ஆட்டோ ஓட்டுனர் சிங்கள மொழியில் அத்தாய்க்கு ஆறுதல் வார்த்தை சொல்வார். பின்பு «நான் சொல்வது அவளுக்குப் புரிகிறது போல» என உற்சாகமடைவார்.\n«அப்படி இந்த இரு இனங்களுக்கும் இடையில் அடுத்தவர் மொழி புரியத் தொடங்கியிருந்தால், இன்றைக்கு நான் இப்படி விதவையாகியிருக்க மாட்டேன், இவள் தன் மகனைத் தொலைத்திருக்க மாட்டாள், நீ இச்சந்தர்ப்பத்தில் எங்களைச் சந்தித்திருக்க வேண்டிய தேவையும் வந்திருக்காது» எனும் தொணியில் பதில் சொல்வாள் இளம் விதவைப் பெண்.\nமொழிப் புரிந்துணர்வு, ஒரு நாட்டின் நல்லிணக்கத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை அந்த ஒற்றை சம்பாஷனையில் சொல்லப்பட்டிருக்கும்.\nமாலை தெருவோரத்தில் இறக்கிவிட்ட தாயும் இளம் விதவையும் என்ன ஆகியிருப்பார்கள் என இரவில் எண்ணிப் பார்க்கும் ஆட்டோச் சாரதி, அவர்களைத் தேடிக் கண்டு கொள்ளும் காட்சியில் வரும் ஒரு சட்டகம், உன்னதமான திரைமொழி அனுபவம். படத்தின் இறுதிக் காட்சி இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையீனத்தைச் சுட்டி, நிறைவுறுகிறது.\nஇந்த நம்பிக்கையீனங்களை களைவது யார் எவ்வாறு எனப் பார்வையாளனிடம் பல கேள்விளை எழுப்புகிறது.\nமூன்று தனித் தனி��் குறுந்திரைப்படங்களால் ஆனதெனக் கூட சொல்ல முடியாத, மூன்று கதைகளுக்கும் இடையில் ஒத்திசைவுள்ள ஒரு முழு நீளத் திரைப்படம். ஒவ்வொரு கதைக்களமும் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை மற்றையது நிரப்புகிறது.\nஇன்றைய இலங்கையை இக்கலைப்படைப்பு மிகச் சரியாகவே படம்பிடித்துள்ளது எனும் உள்ளுணர்வு எழும், இத் திரைப்படத் திட்டத்திற்கு அரச நிதியுதவிப் பின்புலம் என்பது, ஒரு வகையில் முரண் நகைதான். ஆனால், இம்மூன்று திரைப்பட இயக்குனர்களுமே, இலங்கையின் உள்ளக நிலைமையை தமக்கு புரிந்தளவும், தெரிந்தளவும், தமக்கு இருக்கும் கலைத்திறன் வெளிப்பாட்டு எல்லையை வைத்து சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.\n- 4தமிழ்மீடியாவிற்காக: ஸாரா, மலைநாடான்\nPrevious Article கோலாகலமாகத் தொடங்கியது Visions du Réel ஆவணத்திரைப்பட விழா \nNext Article லொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை முதன்முறையாக வென்ற சிங்கப்பூர் சினிமா : A Land Imagined \nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\n‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்���ை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலக சாக்லேட் தினம் : நீங்கள் கொக்கோவை கொரித்து சாப்பிடவேண்டிய சில காரணங்கள்\nஎந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/578346/amp?ref=entity&keyword=chiefs", "date_download": "2020-07-07T23:38:38Z", "digest": "sha1:HDAOVAIMSMAOCWCVMTOG3OEHBZX6HEIS", "length": 8315, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona, 24 hours, State Chiefs, Prime Minister Modi, confirmed | கொரோனா தடுப்பு பணிகளில் 24 மணி நேரமும் தோளோடு தோள் நிற்பேன்: மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா தடுப்பு பணிகளில் 24 மணி நேரமும் தோளோடு தோள் நிற்பேன்: மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி உறுதி\nடெல்லி: கொரோனா தடுப்பு பணிகளில் 24 மணி நேரமும் தோளோடு தோள் நிற்பேன் என்று மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மேலும் அரசியல் மாற்று கருத்துக்களை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை: மத்திய அரசுக்கு ராகுல் 3 கேள்வி\nசீன நாட்டு செயலிகளுக்கு பதிலாக உள்நாட்டு ஆப்களை உருவாக்க ஐஐடி விஞ்ஞானிகள் படுதீவிரம்: புதிய நிறுவனங்களுக்கு பொன்னான வாய்ப்பு\nதெலங்கானாவில் 132 ஆண்டுகால பழமையான தலைமைச்செயலகம் இடிப்பு: ரூ.500 கோடியில் புதிய கட்டிடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி\nபதற்றமான லடாக் எல்லையில் நள்ளிரவு பயிற்சியில் போர் விமானங்கள்: எந்த சூழலிலும் செயல்பட தயாராகும் இந்திய வீரர்கள்\nகொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவுடன் நட்பு வைப்பதை தடுக்க 13 அண்டை நாடுகளுக்கும் சீனா நெருக்கடி: குடைச்சலுக்கு மேல் குடைச்சல்; எல்லை பிரச்னையை கிளப்பி பூடானுக்கும் செக்\nடெல்லியில் இருந்து தனி விமானத்தில் மத்திய மின்சார அமைச்சர் இன்று சென்னை வருகை: தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க திட்டம்\nவசூல் ராஜா பாணியில் கொரோனா தேவதைக்கு கட்டிப்பிடி வைத்தியம்: நெகிழ்ச்சி அளிக்கும் டாக்டரின் பெரிய மனது\n���ர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவால் இறப்போர் விகிதம் குறைவு\nமத்தியப்பிரதேசத்தில் கொரோனா பாதித்தவரின் சடலம் மருத்துவமனைக்கு வெளியே வீச்சு: உயிருடன் ஆம்புலன்சில் போனவர் பிணமாக வந்தார்\n× RELATED கொரோனா தடுப்பு பணி குறித்து 21 மாநில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:11:01Z", "digest": "sha1:7TZX543YZQSWEHJWDTRKSFKL7ZKZ5DPG", "length": 15673, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய நிர்வாக அமைப்பில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகள் (ஊதா நிறத்தில்)\nபஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவின், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டது.[1][2]ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகிறது.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12524 கிராம ஊராட்சிகளும் உள்ளது.[3] அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.[4]\nஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவார்.\nஊராட்சி ஒன்றியங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை[5], மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதல்களின் படி இயங்குகிறது.[6]\n1 ஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்பு\nஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்புதொகு\nகிராம ஊராட்சிகள் அடிப்படையில் ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்த�� ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஊராட்சி ஒன்றியத்தின் அன்றாட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (இயக்குதல்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்குகள்), பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர், சமூகக் கல்வி மற்றும் மக்கள் தொடர்பு விரிவாக்க அலுவலர், மேலாளர், அலுவலக கண்காணிப்பாளர், கணக்காளர் மற்றும் கிராம நல அலுவலர்களால் இயங்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் நிர்வாகிக்கப்படுகிறது.[7]\nதமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், ஆண்டு 1994, பிரிவு 112, பஞ்சாயத்து ஒன்றியத்தின் கடமைகளும் பணிகளும் வரையறுத்துள்ளது. அவைகளில் சில;\nபஞ்சாயத்து ஒன்றியத்தின் சாலைகள் கட்டுமானம், பராமரிப்பு & மராமத்துப் பணிகள் மேற்கொள்தல்.\nகுடிக்க, குளிக்க, வெளுக்க தேவையான நீர் வினியோக கட்டுமானப் பணிகள் மேற்கொள்தல்.\nஆரம்ப & நடுநிலைப் பள்ளிக்கூடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல்\nபொதுச் சந்தைகள் கட்டுதல் மற்றும் அதை பராமரித்தல்\nஇந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கிராமப்புறத் திட்டங்களை நிறைவேற்றுதல்.\nமலேரியா மற்றும் காலரா போன்ற தொற்று நோய்களை பரவாமல் தடுத்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல்.\nஊராட்சி மன்றங்களின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்தல்.\nபஞ்சாயத்து ஒன்றியங்கள் எவ்வித வரியை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க இயலாது. எனவே வரியற்ற சில கட்டணங்கள் வசூலிக்கிறது. அவைகள்;\nவணிக நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம், சந்தைக் கட்டணம், அபராதக் கட்டணம் மற்றும் வாடகை வருவாய்.\nதமிழ்நாடு அரசிடமிருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் பகிர்வு வருவாய் (Assigned & shared revenues): தமிழ்நாடு அரசு வசூலிக்கும் முத்தி��ைக் கட்டணம் மற்றும் கேளிக்கை வரி மீதான கூடுதல் வரிகளில் (Surcharge) ஒரு பங்கு பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு, மானியங்கள் வழங்கல் விதிகளின் படி, மாநில அரசு நிதி வழங்குகிறது. சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்களிலிருந்து தமிழ்நாடு அரசிற்கு வரும் வருவாயில் ஐம்பது விழுக்காட்டுத் தொகையை, பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nபஞ்சாயத்து ஒன்றியப் பகுதிகளில், மகப்பேறு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கத் தேவையான நிதிக்கு, தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு வழங்கும் மானியத் தொகைகளை, தமிழ்நாடு அரசின் மாநில நிதிக் குழு (State Finance Commission) பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு வழங்குகிறது.\nபஞ்சாயத்து ஒன்றியக் குழுவிற்கு, ஒரு பணியை நிறைவேற்ற, அதிக பட்சமாக ரூபாய் பத்து இலட்சம் வரை ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து செலவு செய்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதற்கு மேலிட அனுமதி தேவையில்லை.\nரூபாய் பத்து இலட்சம் முதல் 50 இலட்சம் முடிய செலவினங்களுக்கு, மாவட்ட ஆட்சியரியன் அனுமதியும், 50 இலட்சத்திற்கு மேற்பட்ட செலவினங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Rural development and Pachayat raj Department) இயக்குனரின் அனுமதி தேவை. இருப்பினும் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்ட ஒதுக்கீடு நிதிகளை செலவிட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும்.\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nமக்கள் உரிமையும் அரசின் கடைமையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nஊராட்சி ஒன்றிய நிர்வாகம்/நூல் (தமிழில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2020, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2013/12/07/daughter-and-friends-of-tarun-tejpal-enquired-statements-recorded/", "date_download": "2020-07-07T23:16:04Z", "digest": "sha1:EUWXZMAIPVHGQ2EYHUUWOFGMBS3YP2IW", "length": 28926, "nlines": 79, "source_domain": "womanissues.wordpress.com", "title": "தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)! | பெண்களின் நிலை", "raw_content": "\n« கற்பழிப்பு வழக்க���ல் தருண் தேஜ்பால் கைது, ஜாமீன் மறுக்கப்பட்டது\nசினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு\nதருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)\nதருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)\nடெல்லியைச் சேர்ந்த தெகல்கா செய்தி நிறுவன தலைவர் தருண் தேஜ்பால் மீது, அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார். கடந்த மாதம் நவம்பர் 7-8, 2013 தேதிகளில் கோவாவில் தெஹெல்கா இதழ் நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர விடுதியில் நடந்தது. அப்போது, விடுதியில் இருந்த லிஃப்டுக்குள் தேஜ்பால் பெண் நிருபரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான புகார். இதையடுத்து தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் பாலியல் பலாத்காரம், மானபங்கம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். பின்னர் அவர், 6 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். அவர் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். துணை மாவட்ட கண்காணிப்பு போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணை முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இனி இவ்வார நிகழ்வுகளைப் பார்ப்போம்.\n02-12-2013 (திங்கட்கிழமை): தருண் தேஜ்பால் கோவா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆண்வீரிய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டார். வீரியத்தன்மை உள்ளது என்று சோதனை முடிவில் உறுதியானது. மதியம், கோவா மனோதத்துவம் மற்றும் மனித குணாதசியவியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரீட்சைக்கு உட்படுத்தப் பட்டார்.\n03-12-2013 (செவ்வாய் கிழமை): மறுபடியும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. தேஜ்பால் தனக்கு செல்போன், மின்விசிறி எல்லாம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார். ஆனால், உணவு, உடை மட்டும் குடும்பத்தாரிடமிருந்து அவருக்கு அனுப்ப அனுமதி கொடுக்கப்பட்டது. கோவாவில் இவர்களுக்கு பங்களா உள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது.\n04-12-2013 (புதன்கிழமை): ஏற்கனவே 2 முறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேஜ்பாலுக்கு இன்று 3-வது முறையாக மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது. முன்னர் தன்னுடைய லாக்கப் ரூமில் மின்விசிறி பொறுத்தப்படவேண்டும் என்ற தருண் தேஜ்பாலின் கோரிக்கையை இவர் நிராகரித்தார்[1]. இதுகுறித்து கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது[2]: “தருண் தேஜ்பால் மீதான வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி இந்த வழக்கானது பெண் நீதிபதி தலைமையில் விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நீதி கிடைக்கும். தேஜ்பால் தனது செல்வாக்கை வைத்து எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடும் என்று யாரும் கவலைப்பட தேவையில்லை. தேஜ்பாலின் முந்தைய நடவடிக்கையை கருத்தில் கொண்டு, அவர் மோசமாகவோ அல்லது வித்தியாசமான முறையிலோ நடத்தப்படுவார் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை ”, இவ்வாறு அவர் கூறினார்[3]. பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவராக பங்காரு லக்‌ஷ்மணன் இருந்தபோது, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்காக வெளிப்படையாக பணம் வாங்கும் காட்சிகளை மறைமுகமாக பதிவு செய்து வெளியிட்டு, முன்பு தருண் தேஜ்பால் ஹீரோவாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[4].\n05-12-2013 (வியாழக்கிழமை): குற்றஞ்சாட்டிய பெண்ணின் மூன்று ஊடக நண்பர்கள் கோவா வந்தடைந்தனர். இவர்கள் தெஹல்காவில் வேலைப் பார்ப்பவர்கள். தேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[5]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[6]. சோமா தொடர்ந்து தேஜ்பாலை மறைத்து, ஆதரித்து வருவது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[7]. எப்.ஐ.ஆர் போடப்பட்டவுடன், சோமாவின் நிலைமாறியது, தேஜ்பால் தன்னை மாட்டப்பார்க்கிறார்கள் என்று கூறியது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[8]. சோமாவிடமும் விசாரணை நடந்தது[9]. அரசியல் சம்பந்தப்பட்டுள்ள விவரங்களை இங்கே படிக்கவும்[10]. திங்கட்கிழமை, 30-11-2013 அன்று ஒருவழியாக கைது செய்யப்பட்டார்[11].\n06-12-2013 (வெள்ளிக்கிழமை): தான் கற்பழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் மூன்று ஊடக நண்பர்கள் பனாஜியில் மேஜிஸ்ட்ரேட் – க்ஷமா ஜோஷி [Judicial Magistrate First Class Kshama Joshi ] முன்பாக தனித்தனியாக 11 மணியளவில் ஆஜராகினர். அவர்களிடமிருந்து தன்னில��� விளக்க பிரமாணங்கள் [statements] எழுதி வாங்கிக் கொள்ளப்பட்டன. சனிக்கிழமை சோமா சௌத்ரி வந்து ஆஜராவார்[12].\n‘பரஸ்பரம்சம்மதத்துடன்தான்நடந்தது[13]: தருண்தேஜ்பால்‘-போலீஸிடம்வாக்குமூலம்: இதனிடையே போலீஸ் காவலில் இருக்கும் தேஜ்பாலிடம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்மி டவரஸ் முன்னிலையில் விசாரணை அதிகாரி சுனிதா சவந்த் தலைமையிலான குழுவினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அப்போது, பெண் நிருபரை தாம் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், அவரது சம்மதத்துடனே அனைத்தும் நடைபெற்றதென்றும் தேஜ்பால் தெரிவித்துள்ளார். அதாவது, இத்தனை நாகரிகம் மிக்கவர், மெத்தப் படித்தவர், அரசியல் ஆதரவு பெற்றவர், ஒரு மிருகத்தைப் போல லிப்டில் செக்ஸ் செய்வார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. பெண் நிருபர் மற்றும் தெஹல்கா முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி ஆகியோருக்கு தாம் மின்னஞ்சல்கள் அனுப்பியதையும் தேஜ்பால் போலீஸிடம் ஒப்புக்கொண்டுள்ளார்[14]. ஆனால், தேஜ்பால் வாக்குமூலம் குறித்து அவரது வழக்குரைஞரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார். இவ்விவகாரம் தொடர்பாக தேஜ்பாலின் மகளிடம் கோவா போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்[15]. தருண் தேஜ்பால் மகள் தியாவிடம் டோனா பவ்லா அருகே 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பால் குறித்து அவரது மகளுக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதி படுத்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊடக ஒத்துழைப்புகள் – பாலியல் தொல்லைகளுக்கா, கற்பழிப்பிற்கா: சையத் நக்வி[16] “இதெல்லாம் முக்கோண சகஜமான விசயங்களாக உருவெடுத்து வருகின்றன. தருணின் மனைவி மற்றும் மகள் மிக்க மனப்போராட்டங்களில், பாதிப்பில் இருப்பர். பதிக்கப்பட்டப் பெண்ணோ, என்ன தன்னுடைய “பாய் பிரென்ட்” இப்படி செய்து விட்டானே என்று நினைக்கலாம். மனிதக்கதையின் உண்மை இத்தகைய எல்லைகளில் தான் கட்டுப்படுகின்றன”, என்று 07-12-2013 அன்று எழுதுகின்றார்[17]. என்னத்தான் கதையளந்தாலும், தான் ஒரு முஸ்லிம் என்பதைக் காட்டிக் கொள்ள, “தருண், ஊடகங்கள் ரேப்பின் மீதுதான் கவனம் செல்லுத்துகின்றன, ஆனால், அவை முசபர்நகர் மீதும் கவனத்தைத் திருப்ப வேண்டும���” [I messaged Tarun: A media so focused on rape, should be directed to Muzaffarnagar[18]]. முசபர்நகர் பிரச்சினையே முஸ்லிம் இளைஞர்கள், ஒரு இந்து பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்ந்து தொல்லை செய்து வந்து, அவளது சகோதரன் தட்டிக் கேல்கச் சென்றதால் தானே, பிறகு கலவரமாக மாறியது. இது பெரிய மனிதர்களின் செக்ஸ் விளையாட்டுகள் என்பதால், சில ஊடகங்கள் மறைமுகமாக வக்காலத்து வாங்குகின்றன[19].\n[3] மாலை மலர், தேஜ்பால்மீதானபாலியல்வழக்குவிரைவுநீதிமன்றத்தில்விசாரிக்கப்படும்: கோவாமுதல்வர், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 05, 6:37 PM IST\nகுறிச்சொற்கள்: அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், சோமா, தருண் தேஜ்பால், தாய், பாலியல், பாலுறவு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nThis entry was posted on திசெம்பர்7, 2013 at 2:20 முப and is filed under 18 வயது நிரம்பாத பெண், அசிங்கம், ஆண்குறியை தொடு, ஆண்மை, ஆஷாராம், ஆஷாராம் பாபு, உடலின்பம், உடல், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், கட்டிப்பிடி, கற்பழிப்பு, கற்பு, காமக் கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கீதா, கீதா லூத்ரா, கைது, கோவா, கோவா செக்ஸ், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் கொடுமை, சோமா, சோமா சௌத்ரி, சோரம், தருண், தருண் தேஜ்பால்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nஒரு பதில் to “தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)\n9:40 முப இல் ஜனவரி22, 2014 | மறுமொழி\nதேஜ்பால் மீதான வழக்கு: ஹாலிவுட் நடிகர் நீரோவிடம் இருந்து இன்னும் பதில் இல்லை\nஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ\nதெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் பலாத்கார வழக்கில், கோவா போலீஸார் அனுப்பிய கேள்விப் பட்டியலுக்கு ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ இதுவரை பதில் அளிக்கவில்லை.\nதேஜ்பால் மீது சக பெண் நிருபர் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இச் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்துக்கு சற்று முன், தேஜ்பாலுடன் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ இருந்துள்ளார்.\nஇந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் கோவா குற்றப்பிரிவு போலீஸார், நீரோவுக்கு கேள்விப் பட்டியல் ஒன்றை இம்மாத தொடக்கத்தில் அனுப்பி வைத்து, இதற்கு பதில்அளிக்குமாறு கேட்டுக��� கொண்டனர். நீரோவின் வழக்கறிஞரிடம் தொடர்பு கொண்டு பேசிய பிறகே கேள்விப் பட்டியலை கோவா போலீஸார் அனுப்பினர்.\nஇந்நிலையில் கோவா காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறுகையில், “நீரோவின் பதிலுக்காக நாங்கள் தொடர்ந்து காத்திருக்கிறோம். இது தொடர்பாக நினைவூட்டல் கடிதமும் அனுப்பியிருக்கிறோம்” என்றார்.\nஇந்த நிலையில் தேஜ்பால் மீதான வழக்கில் இம்மாத இறுதியில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்வழக்கில் தெஹல்கா இதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி, தேஜ்பாலின் மகள் உள்ளிட்ட பலரின் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி பதிவு செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதேஜ்பாலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் சடா கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-07T22:57:57Z", "digest": "sha1:3ADW2GOCFXYRMWPMEDIPS5DQDDM3KBXX", "length": 125865, "nlines": 1362, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பதிவு | பெண்களின் நிலை", "raw_content": "\nவினுபிரியா தற்கொலை: பேஸ் புக் – வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும் – தடுக்க ஒழுக்கம், கட்டுப்பாடு எங்கிருந்து துவக்க வேண்டும்\nவினுபிரியா தற்கொலை: பேஸ் புக் – வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும் – தடுக்க ஒழுக்கம், கட்டுப்பாடு எங்கிருந்து துவக்க வேண்டும்\nமைதிலி வினுபிரியா ஐடியில் மெஸேஜ் அனுப்பியது யார்: இதற்கிடையே நாமக்கல்லில் கல்லூரியில் படித்த போது வினுபிரியாவும், அதே கல்லூரியில் படித்த மைதிலியும் தோழியாகி உள்ளனர். இதில் மைதிலி அதே கல்லூரியில் படித்த ஒரு வாலிபரை காதலித்ததாகவும், அந்த வாலிபர் ஒரு தலையாக வினுபிரியாவை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மைதிலி தன் காதலரை தன் வசப்படுத்த வினுபிரியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் மைதிலி வினுபிரியா என்ற பெயரில் பேஸ்புக் ஐ.டி.யை போலியாக உருவாக்கி வினுபிரியாவின் ஆபாச படங்களை வெளியிட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தற்போது சென்னையில் பணிபுரிந்து வரும் மைதிலியை போலீசார் சேலத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் தற்போது இதில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படிக்கும் இடத்தில், படிப்பைத் தவிர இந்த மாணவிகள் இவ்வாறு ஈடுபடுவதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல, அந்த மாணவர்களையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.\nபோலீசாரின் மெத்தன போக்கு: இதற்கிடையே முன்கூட்டியே அந்த பேஸ்-புக் ஐ.டி.யை போலீசார் முடக்கியிருந்தால் தன் மகள் இறந்திருக்க மாட்டாள் என்றும், வினுபிரியாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் அவரது உடலை வாங்குவோம், இல்லையென்றால் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[1]. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்[2]. அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கப்போவதில்லை என வினுப்பிரியாவின் உறவினர்கள் இரண்டாவவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்[3]. இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்ற உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் சம்பத்திடம், குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி மனு அளித்தனர். காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். பின்னர், வெளியே வந்த பெற்றோர், அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்தனர். காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்திற்குச் செல்லாமல், அரசு மருத்துவமனைக்குச் சென்ற உறவினர்கள் அங்கு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்[4]. வினுப்பிரியா தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்[5]. இதனிடையே போலீஸார் வருத்தம் தெரிவித்ததை அடுத்து வினுப்பிரியாவின் பெற்றோர் மற்று��் உறவினர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6]. சேலம் எஸ்.பி., அளித்த உறுதிமொழியை தொர்ந்து, வினுபிரியாவின் உடலை பெற்றுக் கொள்ள, பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று மாலை, அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மோட்டூரில், உடல் தகனம் செய்யப்பட்டது[7].\nஇன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (ஐ.பி.எண்) சோதனை: ஆசிரியை வினுப்பிரியாவின் பேஸ்புக் படத்தை எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட ஆசாமி, எந்த இன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (ஐ.பி.எண்) இருந்து அனுப்பி இருக்கிறான் என்பதை சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனத்திடம் பேசி அலசி ஆராயும் பணியை தொடங்கினர்[8]. அவர்களின் தேடுதல் வேட்டைக்கு பலனாக வினுப்பிரியா புகைப்படத்தை மார்பிங் செய்யப்பட்டதாக சொல்லப்படும் முகவரி (ஐ.பி. எண்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் புகுந்து சைபர்கிரைம் போலீசார் பார்க்கையில், அதில் ஒரே ஐ.பி. எண்ணைபோல 100-க்கும் மேற்பட்ட எண்கள் இருப்பதை குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது[9]. அதுமட்டுமல்லாது, புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பரவவிட்ட நபருக்கு எப்படி தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் மாமா மற்றும் தந்தையின் செல்போன் எண் தெரிந்தது என்றும், தொடர்புக்கு என்று தந்தை அண்ணாதுரையின் செல்போன் எண்ணை எப்படி பதிவு செய்தான் என்பதும் சந்தேகத்திற்கிடமாகியது. இதுதொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்[10].\nமார்பிங் செய்த சுரேஷ் கைது (29-06-2016): இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்பாரைப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சுரேஷ் தறி நெய்யும் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் வினுப்பிரியாவை சுரேஷ் ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது[11]. இதை வினுப்பிரியா ஏற்கவில்லை. இருப்பினும் வினுப்பிரியா பெற்றோரிடம் சென்று பெ��் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். அதே நேரத்தில் முகமது சித்திக் என்பவனும் வந்து பெண் கேட்டான், அவர் வேறு மதம் என்பதால் பெண் கொடுக்க அண்ணாதுரை மறுத்தார் என்று முன்னர் செய்திகள் வந்தன. அப்படியென்றால், இந்த விவகாரங்கள் பெற்றோர்களுக்குத் தெரியும் என்றாகிறது. இருப்பினும், இக்கால பையன்கள் இம்மாதிரி, தாங்களே, ஒருதலைபட்சமாக முடிவெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும், தங்களது விருப்பங்களுக்கு ஒப்புக் கொள்ளவேண்டும், இல்லையென்றால், தான் என்னவேண்டுமானாலும் செய்வேன் என்ற குரூர-வக்கிர புத்தியுடன் செயல்படுவது தான் அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர் தனுஷ் உதவியுடன் வினுப்பிரியா உடலை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[12].\nபிடிபட்டவர்கள் எத்தனை பேர், எல்லோரும் மார்பிங் செய்தனரா: மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்[13]. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது[14]. சுரேஷ் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவரை பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்கிறாது தினகரன்[15]. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமி, ஒருதலைக் காதலால் வினுப்பிரியா படத்தை ஆபாசமாக சித்தரித்து சுரேஷ் வெளியிட்டுள்ளார். வினுப்பிரியா தற்கொலை வழக்கில் சுரேஷை தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை. கைதான சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார் என்கிறது விகடன்[16], ஆனால் தனசேகர் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை[17]. எனவே, இவ்விசயத்திலும் முரண்பட்ட செய்திகள் விசித்திரமாக இருக்கின்றன, உண்மையில் மார்பிங் செய்தது யார், அல்லது அவனுக்கு உதவி செய்தது யார், இதில் ஈடுபட்டது, ஒருவரா, ஒருவருக்கு மேல் உள்ளனரா என்ற கேள்விகள் எழுகின்றன.\n[1] மாலைமலர், பேஸ்–புக்கில் ஆபாச படம் வெளியானதால் ஆசிரியை தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம், பதிவு: ஜூன் 28, 2016 10:43\n[3] நியூஸ்7.டிவி, மார்ஃபிங் காரணமாக தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியாவின் உடலை வாங்க மறுப்பு, June 28, 2016\n[5] தினபூமி, வினுப்பிரியா தற்கொலை: ���ிரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் சேலம் கலெக்டர் உறுதி, June 28, 2016\n[8] தினத்தந்தி, வினுப்பிரியா தற்கொலை வழக்கில் இளைஞர் கைது; செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்து விசாரணை, பதிவு செய்த நாள்: புதன், ஜூன் 29,2016, 10:31 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூன் 29,2016, 10:31 AM IST.\n[11] விகடன், ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா வினுப்பிரியா வழக்கில் திருப்பம், Posted Date : 11:32 (29/06/2016)\n[12] தினமலர், வினுப்பிரியா படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவர் கைது, ஜூன்.29, 2016:13:41.\n[13] தமிழ்.ஒன்.இந்தியா, வினுப்பிரியா தற்கொலை: ஒருவரை கைது செய்தது சேலம் போலீஸ், By: Mayura Akilan, Published: Wednesday, June 29, 2016, 10:34 [IST]\n[17] விகடன், ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா வினுப்பிரியா வழக்கில் திருப்பம், Posted Date : 11:32 (29/06/2016)\nகுறிச்சொற்கள்:அச்சம், ஐ.பி. எண், கல்லூரி மாணவிகள், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், சேலம், தற்கொலை, நாணம், பண்பாடு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பேஸ்-புக் ஐ.டி, மாணவிகள், மார்ஃபிங், முகமது சித்திக், வினுபிரியா, வினுப்பிரியா\nஐ.பி. எண், சேலம், தூண்டு, தூண்டுதல், பகுக்கப்படாதது, பதிவு, பாதுகாப்பு, பாலியல், பெண், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ் புக், பேஸ்-புக் ஐ.டி, பேஸ்புக், மார்ஃபிங், மீறல், முகநூல், முகமது சித்திக், வயது கோளாறு, வினுபிரியா, வினுப்பிரியா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்தியாவில் விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது\nஇந்தியாவில் விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது\nவிவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா [1]: இந்திய குடும்பவியல் நடைமுறைச் சட்டத்தின் படி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர குறைந்த பட்சம் திருமணம் ஆகி ஒரு வருட காலம் ஆகி இருக்க வேண்டும். தற்போதைய குடும்பவியல் நடைமுறை சட்டத் திருத்தத்தின்படி கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த ஒரு சில தினங்கள் கழித்து நீதிமன்றத்தில் மறுதிருமணம் பற்றி மனு தாக்கல் செய்து விட்டு விவாகரத்து கிடைக்கும் முன் வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தில் கூறப்படுகிறது[2]. இதனால், மறுமணங்கள் அதிகரிக்கின்றன. ஆனால், அதற்கேற்றப்படி, அத்தகைய மறுமணங்களும் பிளவுபடுகின்றன. மனோதத்துவரீதியில், மறுமணம் செய்து கொள்ளும் தம்பதியர் அதிககாலம் சேர்ந்து வாழ்வதில்லை. மனத்திற்குள், இவள் – இவன் ஏற்கெனவே திருமணம் ஆனவள் – ஆனவன், இன்னொருவனுடன் – இன்னொருத்தியுடன் உடலுறவு கொண்டவள் – கொண்டவன் என்ற எண்ணம் உருத்திக் கொண்டே இருக்கும். குழந்தைகள் இருந்தால், பிரசினை சீக்கிரம் வரும். மறுமணம் ஆகிய பிறகு குழந்தைகள் பிறந்தால், அப்பிரச்சினைகள் இன்னும் வளரும்.\nவிவாகரத்திற்கு காரணம் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது தான்[3]: குடும்பநல கோர்ட்டுகளில் இப்போது விவாகரத்து வழக்குகள் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விவாகரத்து வழக்குகள் கோர்ட்டுகளில் பதிவானபடி உள்ளன. இது சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட்டு பல வழிகாட்டுதல்களை தெரிவித்து உள்ளது. தம்பதிகளிடம் ஆலோசனை கூறி விவாகரத்துக்களை தவிர்க்கும்படி கோர்ட்டு கூறி இருக்கிறது. ஆனாலும் விவாகரத்து வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது தான் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது. தனிக்குடித்தனம், மன அழுத்தங்கள், காலதாமதமான திருமணம், நிதி பிரச்சினை போன்றவையும் விவாகரத்து வழக்கு வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இங்கும், “குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது” என்பதை ஆராய வேண்டும். முதலில் “குடும்பம்” மற்றும் “குடும்ப வாழ்க்கை முறை” என்பது என்ன என்பதனை ஒரு வரையறைக்குள் விவரிக்கப் பட்டால் தான் நிலைமை தெளிவாகும். இந்தியாவைப் பொறுத்த வரையில், பாரம்பரிய குடும்பமுறை போற்றப்படுகிறது. பொதுவாக, மாறி வரும் இக்காலத்திலும் கணவன்-மனைவி மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர் என்ற நிலையுள்ளது. இது கூட்டுக்குடும்பம் அக்காவிட்டாலும், பேரன்-பேத்திகளைப் பார்த்துக் கொள்ளும் நிர்பந்தங்களில் இருக்கின்றது. மணமகள் ஒப்புக்கொண்டு, பொறுத்துக் கொண்டு, அனுசரித்துக் கொண்டு இருக்கும் வரை நீடிக்கிறது. இல்லை, அதுவே விவாக ரத்திற்கான ஒரு காரணாமாக அமையும் நிலையும் ஏற்படுகிறது.\nபடித்த தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு கவலை[4]: இந்த நிலையில் டெல்லியில் விவாகரத்து வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சப்ரே, அசோக்பூஷண் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. அதுவும் படித்தவர்கள் மத்தியில் தான் அதிக பிரச்சினை வருகிறது. சின்ன பிரச்சினைகளுக்கும் படித்தவர்கள் ஏன் அடித்துக் கொள்கிறார்கள். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் உட்கார்ந்து பேச வேண்டும். விவாகரத்து வழக்குகளை கொண்டு வரும் வக்கீல்கள் சம்மந்தப்பட்ட தம்பதிகளை ஒன்று சேர்ப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். இது சம்மந்தமாக முறையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்”, இவ்வாறு அவர்கள் கூறினார்கள். படித்தவர்கள் என்பதை விட, படித்து வேலையில் உள்ள தம்பதியினர், அதிலும், ஐடி போன்ற கம்பெனிகளில் அதிகமான சம்பளத்தைப் பெற்று, வசதியாக வாழ்ந்து, ஜாலியாக வேழ்க்கையினை அனுபவித்து வரும் ஆண்-பெண்களிடம் தான் இப்போக்கு அதிகமாக இருக்கிறது.\nடி.வி. சீரியல்களால் தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளது (2009)[5]: டி.வி. சீரியல்களால் தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாக மாநில சமூக நலத் துறை ஆணையர் என்.பி.நிர்மலா தெரிவித்தார். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு சமூக நலத் துறை சார்பில் சென்னையில் பயிலரங்கு நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது: “தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும் தொடர்களில், சிறியப் பிரச்னைகள் ஊதிப் பெரிதாக காட்டப்படுகின்றன. இதன் காரணமாக, சிறியப் பிரச்னைகளும் பெரிதாக்கப்பட்டு, தற்போது விவாகரத்து கோரப்படுகிறது. மொத்தம் 2,376 வழக்குகள்: குடும்ப வன்முறைச் சட்டம் 28.10.06-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 2,376 வழக்குகள் சமூக நலத் துறையின் விசாரணைக்கு வந்துள்ளன. இதில் 139 வழக்குகளில் இருதரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. 920 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன”, என்றார் அவர். இவர் 2009ல் இப்படி சொன்னாலும், 2016ல் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை, மோசமாகத்தான் போயுள்ளது. விவாகம் பற்றிய நல்லதையே போதிக்கும் முறையில் டிவி, சினிமா மற்ற ஊடகங்கள் இல்லை. திருமணத்திற்கு புறம்பான செக்ஸ் போன்றவற்றைத்தான் ஊக்குவிக்கும் வகையில் விவரங்களைக் கொடுத்து வருகிறார்கள்.\nபெண்கள் இதைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது (2009) – உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா: “குடும்ப வன்முறை சட்டம் நமது சமூகத்துக்கு மிகவும் தேவையான சட்டம். நமது நாட்டில் திருமணமான பெண்கள் 40 சதவீதம் பேர் கணவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். மனைவி, தாய், சகோதரி அனைவரும் குடும்பப் பிரச்னைகளால் வன்முறைக்கு ஆளாகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, தண்டனை முக்கியமல்ல. நிவாரணம்தான் முக்கியம். பெண்கள் இதைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது”, என்றார் நீதிபதி கே.என்.பாஷா[6]. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் சல்மா, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது, ஒரு பெண் பலரை மணப்பதும், ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதிலிருந்தே தெரிகிறது.\nகற்ப்பைப் பற்றி மோசமான, கீழ்த்தரமான எண்ணத்தை உருவாக்கி வைத்துள்ளது: சமீபகாலத்தில், நடிக-நடிகர்கள், சமூகப் பிரச்சினைகளைப் பற்றி, தங்களது, அதிகப்பிரசிங்கத்தனமான கருத்துகள், ஆலோசனைகள் முதலியவற்றை ஊடகங்களின் மூலம் சொல்லி வருவதால், அவை, எளிதில் மக்களுக்குச் சென்றடைகிறது. மேலும், இப்பொழுதைய ஊடக விளம்பரங்கள், சினிமாக்கள் பெண்களை கேவலமாகச் சித்த்ரிக்கின்றன. சென்ட்-டூத் பேஸ்ட்டிற்காகவே படுக்க வந்து விடுவாள் போன்று சித்தரிக்கப்படுகிறது. இது குடும்பத்தோடு பார்த்து ரசிக்கப்படுகிறது. பொதாகுறைக்கு, ஒரு தாயே, மகன் “டேடிங் / பொரோபசலுக்கு” செல்லும் போது, அத்தகைய சென்டை பரிந்துரைக்கிறாள். பலதார கமல்ஹஸன் குடும்ப உறவுகளைப் பற்றி பேசுவது மோசமாக உள்ளது. போதாகுறைக்கு “சேர்ந்து வாழும்” முறை ஆதரித்து பரப்பி வருவது, விபச்சாரத்தை ஆதரிப்பது போல உள்ளது. அதேபோல, ���ுன்னர் குஷ்பு கற்ப்பைப் பற்றி சொன்னதும் படுகேவலமானது. அதாவது, எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காமல் இருக்கும் இவர்கள், தாம்பத்தியம், குடும்பம், குடும்ப வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றி பேசுவதற்கு அருகதை உள்ளதா என்று யோசிக்க வேண்டியுள்ளது.\n[1] தமிழ்.வெப்துனியா, விவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா\n[3] மாலைமலர், படித்த தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு கவலை, பதிவு: மே 21, 2016 10:16.\n[5] தினமணி, டி.வி. சீரியல்களால் விவாகரத்து அதிகரிப்பு, By First Published : 12 July 2009 03:36 AM IST.\nகுறிச்சொற்கள்:கற்பு, கலாச்சாரம், தம்பதி, தலாக், திருமண முறிவு, நாணம், பாலியல், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், முறிவு, ரத்து, விவாகரத்து\nஅந்தரங்கம், உடலுறவு, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கல்யாணம், களவு, கள்ளக்காதலி, சமூக பிரழ்ச்சி, தாலி, திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருமணம், பகுக்கப்படாதது, பதிவு, பத்தினி, பலதாரம், பெண்கொடுமை, பெண்டாட்டி, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, மாங்கல்யம், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” – பதில் சொல்லாமல் ஓடிய நிகிதா ஆஜாத் – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (3)\n“ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” – பதில் சொல்லாமல் ஓடிய நிகிதா ஆஜாத் – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (3)\n27-11-2015 அன்றைய என்னுடைய பதில்: அந்த இளம்பெண், என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு, முஸ்லிம்களின் பழக்க-வழக்கக்களையும் நாங்கள் மதிப்பதில்ல என்று குறிப்பிட்டதாலும், இதுதான் உங்களது பிரச்சாரத்தின் “நாகரிகம்” மற்றும் “பண்பாடா”, “உங்கள் தாயார்கள் உங்களுடைய பதிவுகளைப் பார்த்தால்” என்ன நினைப்பார்கள் என்று, நான் பதிவு செய்ததால், இப்பதிலை பதிவு செய்கிறேன்[1]:\nமதப்பிரச்சினை/சண்டைகளை உங்களது கிருத்துவ மற்றும் முஸ்லிம் நண்பர்கள் தான் செய்து வருகிறார்கள். அவர்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினை குறைக்கூறுகின்றனர், அதே நேரத்தில் மற்ற மதங்களின் நல்லதை எ���ுத்துக் காட்டுகிறார்கள் என்பதை அவர்களது பதிவுகளிலிருந்தே (உண்மையில் அவையெல்லாம் தவறு, பொய் மற்றும் கட்டுக்கதைகள்) அறிந்து கொள்ளலாம்[2].\nஇப்பொழுதுதான், “பாலியல் ரீதியில் வேற்றுமைப் படுத்தும் எல்லா மதங்கள் மற்றும் சடங்குகள் எல்லாவற்றிற்கும் எதிர்க்கிறோம்”, என்ற வாதமே வந்துள்ளது. அதிலும், நான் பல இடங்களில் அவர்களது வாதங்களுக்கு எதிராக பதில் கொடுத்த பிறகு, என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் இதனை ஆரம்பித்துள்ளீர்கள். அதனால் தான், நான் ஆரம்பத்திலேயே, “செக்யூலரிஸத்துடன் ரத்தத்தை சொரியுங்கள்” என்று குறிப்பிட்டேன்[3].\nஅவதுறான, மோசமான, கீழ்த்தரமான வார்த்தைகள், படங்களுடன் பிரச்சாரம் செய்து வருவதால் தான், உங்களை நீங்களே நியாயப்படுத்திக் கொள்ள, “நேரிடையான விவாதம் புரிவது அவர்களது திட்டமல்ல என்று தெரிகிறது”, என்ற வாதம் வைக்கப்பட்டுள்ளது.\nநேரிடையான விவாதம் – உங்களுடைய பதிவுகளில் இல்லை, அதனை எடுத்துக் காட்டிய நிலையில், அத்தகைய பிரதிவாதமும் வெளிப்படுகிறது.\nபார்ப்பன அடிப்படைவாதிகள் நமது இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த இன்னொரு முறையைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்[4] – என்னது இது என்னை “பார்ப்பன அடிப்படைவாதி”, “மத-அடிப்படைவாதி” என்று அழைப்பதற்கு என்ன உரிமை உள்ளது\nநான் எடுத்துக் காட்டியவற்றை முறைப்படி எதிர்கொள்ள முடியவில்லை, பதிலளிக்க முடியவில்லை என்றால், இயலாமை மற்றும் அந்த பொருளைப்பற்றிய உண்மை தெரியாது என்பதனை ஒப்புக்கொள்ளுங்கள்.\nஉண்மையில், உமது தாக்குதல் போக்கிலிருந்தே, உமது நிலை வெளிப்பட்டுவிட்டது[5].\nநம் மீது ஆணாதிக்க வார்த்தைகளை உபயோகித்தும், “உங்கள் தாயார்கள் உங்களுடைய பதிவுகளைப் பார்த்தால்” என்றும் ஆரம்பித்துள்ளார்கள்- ஆமாம், நான் இவ்வாறுபதிவு செய்தேன்.\n“எனக்கு வயது 65 ஆகிறது, அதனால், உங்களது பிரச்சாரப் போக்கைக் கவனித்து, மிக்க கவலையுடன் உங்களுக்கு மற்றும் உமது நண்பர்களுக்கு பதிலளிக்க ஆரம்பித்துள்ளேன்.\n“நிச்சயமாக நான் மாத விடாய் கொண்ட பெண்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் நுழைவதைப் பற்றிய உண்மைகளை எடுத்துக் காட்டுகிறேன் என்பதை கவனிக்கலாம்.\n“ஆனால், நீங்களோ சபரிமலை இயக்கத்திற்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்கிறீர்கள்.\n“மேலும், நிருபர்கள் அத்தகைய பெண்கள் உள்ளே நுழைந்தால், எப்படி தடுப்பீர்கள் என்று கேட்டதால் தான், அவர் அத்தகைய பதிலைக் கொடுத்தார்[6].\n“உமக்கு, ஒருவேளை ஜெயமாலா நடிகை கோவிலுக்குள் சென்ற வழக்குப் பற்றி தெரிந்திருக்கும்.\n“இன்றைக்கு இணைதளத்தை குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் என்று பலரும் பார்க்கிறார்கள். அதனால், நிச்சயமாக படங்கள் அல்லது வேறு முறையில் (கருத்துகளை) வெளிப்படுத்தும் போது, நாகரிகம் மற்றும் பண்பாடு கடைப்பிடிக்கப்படவேண்டும்”\nமற்ற விமர்சனங்கள் என்னைப் பற்றியதல்ல என்றாலும், நான் நியூட்டனது மூன்றாம் விதி எப்படி வேலை செய்யும் என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு உதாரணம் சொல்வதானால், “கடவுளே, என்னுடைய கால்களிடையே பார்க்காதே, சரியா” என்ற புகைப்படம்[7].\n“அதே நேரத்தில் நமது ஆதரவாளர்களை அந்த கோவில் மற்றும் கோவில் அதிகாரிகரிகளுக்கு எதிராக எந்தவிதமான வார்த்தைகளையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்” – இப்பொழுது தான், இவ்வாறு சொல்கிறிர்கள் ஆனால், உங்களது முழுப்பிரச்சாரம், கோவில், கோவில் நிர்வாகத்தினர், பழக்க-வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு எதிராகத்தான் இருந்துள்ளன, இருக்கின்றன. ஆகையால், சட்டப்படி, யாதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் வந்துவிட்டது.\nஓ, பிரச்சாரகர்களே, அமைதியாகவும், சாந்தமாகவும், பொறுமையாகவும் யோசியுங்கள். ஏனெனில், உங்களில், பெரும்பாலோர், பள்ளி-கல்லூரிகளில், நிறைய ஆசைகளுடன், எதிர்பார்ப்புகளுடன் மனங்களில் படித்து வருகிறீர்கள். ஆகையால், நிகிதா ஆஜாத் போன்றோர்களால் தூண்டிவிடப்பட்டு, சித்தாந்தரீதியில், இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதை விட, உங்களது படிப்புகளில் கவனத்தைச் செல்லுத்துங்கள்.\n“பதிலாக சித்தாந்த ரீதியில், வாதங்களை உபயோகப்படுத்துங்கள். அது நமது பிரச்சாரத்தை மேன்படுத்தும்” – என்று இப்பொழுது பறைச்சாற்ற அரம்பித்து விட்டாகியது போலும். இப்பொழுது தான் உங்களது பிரச்சாரத்தில் தரமில்லை என்று உணர்ந்தீர்கள் போலும் இன்றைக்கு வெள்ளிக் கிழமை, கடைசி நாளான இன்று உமக்கு ஞானோதயம் பிறந்துள்ளது.\nநான் அன்னை தெய்வம் உங்களுக்கெல்லாம் எல்லாவிதமான செழுமை, சீமை மற்றும் சிறந்த எதிர்காலத்தை கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nஇதற்கு நிகிதா ஆஜாதால் பதில் கொடுக்க முடியவில்லை, மாறாக, என்னை அந்த உரையாடலில் பங்குக் கொள்ள தடை செய்தது மட்டுமல்லாது, தளத்தைப் பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள். ஆகவே, இதுதான், என்னுடைய கடைசி பதிலாக இருக்கப்போகிறது[8].\nஎண்ணவுரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, என்றெல்லாம் இவர்கள் பேசுகிறாற்கள், ஆனால், அது இவ்வாறுதான், செயல்படுகிறது. அடுத்தவர்களது எண்ணம், கருத்து, பேச்சு பற்றி அவர்களுக்கு பொறுமையில்லை, அவற்றிற்கு தடை விதிக்கிறார்கள்.\nஇத்தகைய போக்கை என்னவென்று சொல்வது\nஇவ்விதமாகத்தான், அவர்கள் தங்களது சகிப்புத் த்ன்மையினை வெளிப்படுத்துகிறார்கள் போலும்\nஅவர்களது பிரச்சாரத்தை டிசம்பர் 4 வரை நீட்டித்துள்ளது போல தெரிகிறது.\nஅதற்குள், சென்னையில் வெள்ளம் வந்து என்னை முடக்கி விட்டது. ஆறுநாட்களில் சிறையில் இருந்தது போல தனியாக இருந்தேன். மின்சாரம், தொலைபேசி. இன்டெர்நெட் என்று எதுவும் இல்லை. இன்று தான், நண்பரின் உதவியால் ஓரளவிற்கு, வெளிவந்துள்ளேன்.\n[2] இதையெல்லாம் பதிவு செய்யும் போதே, உலகளவில் ஐசிஸ், ஐசில், முதலிய தீவிரவாதம் பற்றி பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. ஆனால், இந்த பெண்கள் அவற்ரைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கைதான்\n[3] இது அக்குழுவில் உள்ள பெண்களை நன்றாகவே, பாதித்துள்ளது என்று தெரிகிறது. ரத்தம் மனிதர்களுக்கு, ஏன் பெண்களுக்கும் ஒன்று என்றிருக்கும் போது, தடையும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும். பிறகு, சபரிமலையைப் பிடித்துக் கொண்டிருப்பது, எதையோ திசைத்திருப்பும் போக்காக உள்ளது போலும்\n[4] அதாவது, எதையும் பொருட்படுத்தாமல், அடுத்தவர்களை வசைப்பாடுவது என்பதனை, இந்த இளம்பெண்ணிற்கு இந்த வயதிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்றால், அச்சித்தாந்தவாதிகள் பெரியவர்களை என்ன மதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.\n[5] பொதுவாக, இவர்கள் மற்றவர்களை “பாசிஸவாதிகள்” என்றும் குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் தாம்“பாசிஸவாதிகளாக” இருக்கிறார்கள். ஏனெனில், இவர்கள், என்றுமே தாங்கள் சொல்வதைத்தான், அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்ல வேண்டும், அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்கக் கூடாது, என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர்.\n[6] நிருபர் கேட்ட துடுக்கான கேள்விக்கு, துடுக்காகவே பதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை வைத்துக் கொண்டு, இவ்வாறான, பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அற்ப விளம்பரத்தப் பெறவேண்டும் என்பது, இவர்களுக்குத்தான் தோன்றியுள்ளது.\n[7] உண்மையில், இந்த புகைப்படத்தைக் கண்டித்து, சிலர் பதில் அளித்துள்ளனர். அது, புகைப்படத்தைப் போன்று வக்கிரமாகத்தான் இருந்துள்ளது.\nகுறிச்சொற்கள்:அடிப்படைவாதி, இஸ்லாம், கற்பு, கிறிஸ்தவம், சபரிமலை, சமத்துவம், நாணம், நிகிதா ஆஜாத், நிகிதா,, பண்பாடு, பயிர்ப்பு, பார்ப்பனியம், பார்ப்பனீயம், பாலியல், பால், மறுப்பு, மாத விடாய், மாத விலக்கு, ரத்தம், ரத்தம் சொரிதல், விரதம், விலக்கு, வேதபிரகாஷ்\nகல்லூரி, கூத்து, சகோதரி, சபரிமலை, சமூக பிரழ்ச்சி, சமூகம், சிறுமி, நிகிதா, நிகிதா ஆஜாத், பகுக்கப்படாதது, பதிவு, பயிற்சி, பரிசோதனை, மாத விடாய், மாத விலக்கு, மாதா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)\nஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (1)\nராணுவ சமையல்காரன், அதிகாரி என்று சொல்லி ஏமாற்றி திருமணம்: மூன்று திருமணம் செய்து, பெண்களை ஏமாற்றிய ராணுவ சமையல்காரனை, போலீசார் கைது செய்தனர். கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், ஜோசப் / பிலிப் ஜோசப் / திலிப் ஜோசப் வயது 33, ராணுவத்தில் சமையல்காரராக பணியாற்றுகிறான்[1]. ஆனால், தான் அதிகாரியாக இருக்கிறேன் என்று சொல்லி கன்னியாகுமரியைச் சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டான். ஆனால், அவனது நடவடிக்கை, பொய் பேசும் விதம் முதலியவற்றை கவனித்து, திவ்யா ராணுவ நீதிமன்றம் மூலம் விவாக ரத்து பெற்றுக் கொண்டாள்[2]. இதற்கு மேல் இவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.\nபுஷ்பலதா – இரண்டாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது (2006-07): தனக்கு 16 வயது இருக்கும் போது, 26 வயதான பிலிப் ஜோசப்பைத் திருமணம் 17-01-2006 அன்று கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த புஷ்பலதா செய்து கொண்டாள். அப்பொழுது தனது பெயர் டி. ஜோசப் என்று கொடுத்திருந்தான். தனது கணவனுடன் தான் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தாள். ஒருமுறை, ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றபோது, இளைஞர்கள், புஷ்பலதாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன், பிலிப் என்ன உனது தந்தையா என்று கேட்டுவிட்டான். என்னை விட வயதில் அதிகமாக இருந்ததாலும், அவ்வாறே தோற்றமளித்ததாலும் அவ்வாறு கேட்டான். இதை கேட்டு கோபம் அடைந்த ஜோசப், ஐஸ்கிரீமை, எல்லோருக்கும் எதிரில் என்னுடைய முகத்தில் எரிந்தான். அது மட்டுமல்லாது, அவனுடைய தாய் மற்றும் சகோதரி தன்னை கொடுமைப் படுத்தியதையும் விளக்கினாள். “அவர்கள் என்னை அடித்தார்கள். நான் கர்ப்பமாக இருந்தபோது கூட விடவில்லை. அடித்துத் துன்புறுத்தினார்கள். மொட்டை மாடியில் வெயிலில் நிற்க வைத்தார்கள். நீ அழகாக இருக்கிறாய், கலராக இருக்கிறாய் என்று தானே பெருமைப் பட்டுக் கொள்கிறாய் வெயிலிலேயே கிட, அப்பொழுது தான் நீ கருப்பாவாய். அப்பொழுது யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்”, என்றெல்லாம் திட்டினார்கள் இதனால், தனது அத்தை வீட்டிற்கு செல்ல முயன்ற போது, மாமியார் மிரட்டினாள். பிறகு ஒரு நாள் இரவு வீட்டை விட்டே விரட்டி அடித்தாள்.\nரம்யா – மூன்றாவது மனைவி கொடுமைப் படுத்தப் பட்டது – 2010: கோயம்புத்தூர், கணபதியைச் சேர்ந்த, ரம்யா 30 வயதான டி. பிலிப் என்ற ஜோசப் பிலிப்பை 18-10-2010 அன்று திருமணம் செய்து கொண்டாள். ரம்யாவிற்கு முதல் குழந்தை பிறந்தது. அதற்கு பால் கொடுப்பதற்கே, மாமியார் தடுத்து வந்தாள். முதல் குழந்தை வளர்வதற்கு முன்னமே, பிலிப் உறவு கொண்டதால், இரண்டாவது குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் கொடுக்க போதிய தாய்பால் இல்லை. வீட்டிலோ சத்தான உணவும் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்கு பாலும் கொடுப்பதில்லை. இதனால். குழந்தைகளுக்கு சத்து மாவை வாங்கிக் கறைத்து கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால், குழந்தைகள் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒருமாதம் தான் வாழ்ந்தாள்.\nபிரேமா – நான்காவது மனைவி (2013): பிரேமா என்ற பட்டதாரி பெண்ணை 08-02-2013 அன்று, டிரினிடி சர்ச்சில், டி. ஜோசப்பைத் திருமணம் செய்து கொண்டாள். அப்பொழுது இருவருக்குமே 33 வயது. பிரேமாவிற்கு ஏற்கெனவே 33 வயதாகி விட்டதால், ராணுவத்தில் அதிகாரி, கட்டப்பட்டு வரும் நிலையில் வீடு, இந்தியா முழுவதும் சுற்றிவரலாம் போன்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, பிரேமாவை திருமணம் செய்து வைத்தனர். பிலிப், பிரேமாவை பல்லடத்தில் இந்திரா காலனியில், ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து தில்லிக்குச் சென்று விட்டான். பிலிப் போனதும், மேரி பிரேமாவை திட்டித் துன்புறுத்த ஆரம்பித்து விட்டாள். பிலிப்பிடம் சொன்னபோது, அனுசரித்துச் செல் என்று அறிவுரை சொன்னான். ஆனால், மாமியார் வீடு கட்ட கற்களைக் கூட சுமக்கச் சொன்னாளாம். தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னாலும் விடவில்லை. வரதட்சணை கேட்பது, சகோதர்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவது என்று ஆரம்பித்தாளாம். இதனால், பிரேமா விலகிச் செல்ல தீர்மானித்தாள்.\nபிலிப்பின் ஏமாற்று முறை: பெண்களின் குடும்பத்தை தான் தில்லியில் வேலை செய்து வரும் ஒரு ராணுவ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்வான். பெண்ணிற்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவேன் என்றும் வாக்குக் கொடுப்பான். தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வான். திருமணம் ஆனவுடன், தான் தில்லிக்கு செல்லவேண்டும் என்று சென்று விடுவான். வீட்டில் இருக்கும் மனைவியை அவனது தாய் மேரி மற்றும் சகோதரி உஷா மெதுவாக பணம் ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பணம் கிடைக்காது என்றால், கொடுமைப் படுத்தி, அங்கிருந்து போனால் போதும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள். மனைவியும் கொடுமைகள் தாங்காமல் ஓடிவிடுவார்கள், அதாவது, தாய் வீட்டிற்கு சென்று விடுவார்கள். தில்லியிலிருந்து வரும் பிலிப் இன்னொரு பெண்ணுக்கு வலை விரிப்பான். இப்படித்தான், இக்குடும்பம் பெண்களின் வாழ்க்கையினை சீரழித்து வாழ்ந்து வருகின்றது.\nவெற்று பத்திரங்கள் எப்படி உபயோகப் படுத்தப் பட்டன: தில்லியிலிருந்து எப்பொழுது வேண்டுமானால், மிலிடெரி கோட்டாவில் வேலை கிடைக்கும், அதற்காக “அபிடேவிட்” போன்றவை தாக்குதல் செய்யவேண்டும் என்று வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வான் என்று மேலே குறிப்பிடப்பட்டது. ஆனால், அவை பெண்களை மிரட்டத்தான் உபயோகப் படுத்தப் பட்டன. புஷ்பலதா விஷயத்தில் அவளது தந்தை தன்னிடத்தில் ஆட்டோ வாங்குவதற்காக ரூ.1.5 லட்சம் பணம் வாங்கியுள்ளதாகவும், ஆனால், இதுவரை கொடுக்கவில்லை என்று பத்திரத்தைக் காட்டி மிரட்டுவான். ரம்யா விஷயத்தில், அவளது அத்தை ரூ. 2 லட்சம் கடன் வாங்கிக் கொண்டாள் என்று பத்திரத்தைக் காட்டினான். அது மட்டுமல்லாது, அதில் பிலிப் ஏற்கெனவே திருமணம் ஆனவன் என்றும், இப்பெணனிவ்விஷயத்தைத் தெரிந்து கொண்டுதான், விரும்பித்தான் திருமணம் செய்து கொள்கிறாள் என்றும் எழுதி வாங்கிக் கொண்டதைப் போல இருந்தது[3].\nதாங்கள் பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு உண்மைகளை மறைத்தது: தாங்கள் சிரத்தையுள்ள, பக்தியுள்ள கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு, திருமணத்திற்குக் கூட தாங்கள் செலவு மாட்டோம் என்றார்களா. பெண்ணின் தரப்பில் கூட அதிகமானவர்கள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்பார்கள். திருமணத்தைக் கூட படோபடமாக நடத்த வேண்டாம், ஊருக்கு வெளியில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடத்தினால் போதும், எந்தவித விளம்பரமும் வேண்டாம், திருமண அழைப்பிதழில் கூட பிலிப்பின் பட்டங்களைப் போடவேண்டாம், என்றெல்லாம் சொல்லி ஏதோ மிகவும் எளிமையானவர்கள் போல நடித்தனராம். ஆனால், பிலிப் உண்மையில் ஒன்பதாவது பெயில் இருப்பினும் அவனிடத்தில் பத்தாவது பாஸ் மற்றும் டிகிரி சர்டிபிகேட் போன்ற போலியான சான்றிதழ்கள் இருந்தன இருப்பினும் அவனிடத்தில் பத்தாவது பாஸ் மற்றும் டிகிரி சர்டிபிகேட் போன்ற போலியான சான்றிதழ்கள் இருந்தன இவ்வாறு உண்மைகளை மறைத்து, பெண்களை ஏமாற்றி வந்தனர்.\nகுடிப்பது, தகாத உறவுகளைக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தது: தாய் மேரி, சகோதரி உஷா, மகன் பிலிப் முதலியோர் அதிகமாகக் குடிப்பார்களாம். அதுமட்டுமல்லாது, விதவிதமான மாமிச உணவுகளை அளவுக்கு அதிகமாகத் தின்பார்களாம். இப்படி குடித்து, தின்ற பிறகு கும்மாளம் அடிப்பார்களாம். தகாத செயல்களிலும் ஈடுபடுவார்களாம்[4]. இதையெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது என்று கவனிக்க வேண்டும். குடும்பம் நடத்தும் இந்திய பெண்கள் இவ்வாறு இருப்பார்களா என்றும் யோசிக்க வேண்டும். பாரதியப் பெண்மணிகள் இவ்வாறு நடந்து கொண்டு மற்ற பெண்களின் வாழ்க்கையினையும் சீரழிப்பார்களா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். தாங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுங்கில்லாமல் இருந்தது எப்படி மற்றவர்களை மிக்கக் கொடுமையாக பாதித்துள்ளது என்பதனை கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய பெண்மை எப்படி அயல்நாட்டுக் காரணிக்ளால் சீரழிகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். மேலும், 60-80 வருடங்களாக நாத்திகத்தை வளர்த்து, மக்களைக் கெடுத்த சித்தாந்திகளும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.\n[1] தினமலர், மூன்றுதிருமணம்செய்துபெண்களைஏமாற்றியராணுவசமையல்காரர்கைது, பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:20 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013,20:42 IST.\nகுறிச்சொற்கள்:ஆரோக்யதாஸ், இருதாரம், உஷா, கல்யாண மன்னன், காமம், காமராஜா, கிறிஸ்தவம், சர்ச், சேதாரம், சோரம், ஜோசப், திருமண ராஜா, திலிப் ஜோசப், திவ்யா, பதிவு, பலதாரம், பிரேமா, பிலிப் ஜோசப், புருசன், புஷ்பலதா, பெண்டாட்டி, பெண்மை, மாதா கோவில், மேரி, மோகம், ரம்யா, ரிஜிஸ்டர், வயது, வயது கோளாறு\nஆரோக்யதாஸ், இருதாரம், உஷா, ஒருதாரம், கல்யாண கள்ளன், கல்யாண மன்னன், கல்யாணம், காமக்கிழத்தி, காமராஜன், சர்ச், செக்ஸ், ஜோசப், திருமண ராஜா, திருமணம், திலிப் ஜோசப், திவ்யா, தேனி, பதிவு, பலதாரம், பிரேமா, பிலிப் ஜோசப், புஷ்பலதா, பெண்டாட்டி, மலர், மாதா கோவில், மேரி, மோகமோசடி, மோகம், ரம்யா, ரிஜிஸ்டர், வயது, வயது கோளாறு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய���தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/oct/12/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-3252476.html", "date_download": "2020-07-07T23:22:23Z", "digest": "sha1:3SAG3Q27XSFUDGRA33DKGUMEESXLPWQ7", "length": 11430, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒரு கிலோ ஹெராயின் கடத்திய நபருக்கு 40 ஆண்டுகள் சிறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஒரு கிலோ ஹெராயின் கடத்திய நபருக்கு 40 ஆண்டுகள் சிறை\nதிருப்பூா் மாவட்டம், உடுமலையில் 1.035 கிலோ ஹெராயின் கடத்திய வழக்கில், தூத்துக்குடியைச் சோ்ந்த நபருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவரது கூட்டாளிகள் 2 பேருக்கு தலா 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.\nதிருப்பூா் மாவட்டம், உடுமலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதி ஒன்றில் சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த 2014 மாா்ச் 25 ஆம் தேதி திடீா் சோதனை மேற்கொண்டனா்.\nஅப்போது, விடுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள 1.035 கிலோ ஹெராயின் என்ற போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெராயினை பதுக்கிவைத்ததாக அந்த அறையில் தங்கியிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த நந்தகுமாா் (41), பிரைட் பொ்ணான்டோ (37), பியோ (35) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.\nவிசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், ஜாலாவாா் மாவட்ட��்தைச் சோ்ந்த முகமது இம்ரான் மன்சூரி, அகில் அகமது ஆகிய இருவரும் ராஜஸ்தானில் இருந்து ஹெராயினை கடத்தி வந்து உடுமலையில் உள்ள தனியாா் விடுதியில் பதுக்கிவைத்ததும், அதை நந்தகுமாா், பிரைட் பொ்ணான்டோ, பியோ ஆகியோருடன் சோ்ந்து தமிழகத்தில் இருந்து கடல் மாா்க்கமாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.\nஇதைத் தொடா்ந்து, அவா்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு கோவை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலா் வாலண்டினா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.\nஅதில், ஹெராயின் கடத்திய குற்றத்திற்காக, இம்ரான் மன்சூரி, அகில் அகமது ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தாா். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூத்துக்குடியைச் சோ்ந்த நந்தகுமாருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும், பிரைட் பொ்ணான்டோ, பியோ ஆகிய இருவருக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக ரேணுகா தாமஸ் ஆஜரானாா்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/u", "date_download": "2020-07-07T23:35:04Z", "digest": "sha1:HMT6ZUKXWVV4TTML24WTGQNUADLRWB7P", "length": 9218, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் - உதயநிதிஸ்டாலின் | u | nakkheeran", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் - உதயநிதிஸ்டாலின்\nநீட் தேர்வினால் தற்கொல��� செய்து உயிரிழந்த அனிதாவின் நினைவாக, அவரது சொந்த ஊரான அரியலூர் குழுமூரில் ’அனிதா படிப்பகம்’ அமைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்நூலகத்திற்கு சென்று அனிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த படிப்பகத்திற்காக 50 ஆயிரம் ரூபாயும், ஏராளமான புத்தகங்களையும் வழங்கி, அப்படிப்பகத்தில் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக்கொண்டார்.\nஇதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, ’’திமுக தலைமை அறிவித்தால் போட்டியிட தயாராக உள்ளேன்’’என்று தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n'25 இலட்சம் முடிச்சாச்சுன்னு தலைவர் கிட்ட சொன்னேன் பத்தாதுன்னு சொல்லிட்டாரு'- உதயநிதி கலகல பேச்சு...\nகையெழுத்து இயக்கத்திற்காக மாணவர்களிடையே களமிறங்கிய உதயநிதி..\nமொழிப்போர் தியாகிகள் தினம்... திமுக நினைவேந்தல்\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்��ளை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/blog-post_5774.html", "date_download": "2020-07-07T22:32:58Z", "digest": "sha1:UBPKYXNDNM5IIGKDCMUZLJPX77LRLYLG", "length": 20066, "nlines": 78, "source_domain": "www.thozhirkalam.com", "title": "மழை தருவது சந்தோஷமா? ஜலதோஷமா?", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nதற்போது சென்னையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும், கனமழை பெய்து வருகின்றது. இம்மாதிரியான நேரங்களில் தவிர்க்க வேண்டிய சில அம்சங்களையும், உடலை நோயிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் பார்ப்போம்.,\nவெயிலோ, மழையோ, குளிரோ, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நமது உடல் மாற்றிக் கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப, வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும்.\nமழைக்காலம், பனிக்காலம் என்றாலே அதிக சளி, மூச்சுதிணறல், இருமல் தொந்தரவு பரவலாக இருக்கும். நோயாளிகள் இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது அவசியம்.ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது, மழையில் நனையக் கூடாது. மழையில் நனைந்தால் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல், மூச்சு முட்டல் ஏற்படும். இருதய நோயாளிகள் மழை, அதிக குளிரில் செல்லக்கூடாது. அதிக குளிர், ரத்தத் தமனிகளை சுருங்கவைப்பதால், ஆபத்தில் முடியலாம். மாரடைப்பு மற்றும் வால்வு கோளாறு உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பக்கவாதம், மூளை தொடர்பான நோய்கள் இருந்தால், நோயை கூடுதலாக்கி விடும்\n1. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம்: கோடை காலத்தில் வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து குடிப்போம். ஆனால் மழைக் காலத்தில் அந்த பழக்கத்தை தொடர வேண்டாம். சில சமயம் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அப்படி குடிக்க வேண்டாம். இல்லையென்றால் வராத நோயை வர வைத்துக் கொண்டது போல ஆகிவிடும்.\n2. உணவில் கட்டுப்பாடு வேண்டும்: மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் மழைக்காலத்தில் தெரு ஓரத்தில் நிறைய நீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை அதிகம் இருக்கும். எனவே தெரு ஓரத்தில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம். மக்கிய காய்கறிகள், நாள்பட்ட தயிர், சுத்தமில்லாத தண்ணீர் அனைத்துமே உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியது. ஆகவே அனைத்தையுமே பார்த்து வாங்க வேண்டும்.\n3. சுகாதாரம் தேவை: மழைக்காலத்தில் நிறைய தொற்று நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதிலும் அந்த நேரத்தில் மழையால் பாதமானது ஈரமாக இருக்கும். ஆகவே அடிக்கடி கால் விரல்களில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். மழை நீர் கூந்தலை அதிகம் பாதிக்கும், ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், மறக்காமல் கூந்தலை நீரில் அலச வேண்டும்.\nமேலும் காலணியை வெயில் அடிக்கும் போது, வெயிலில் வைத்து காய வைத்தால், காலணியில் இருக்கும் பாக்டீரியா மற்றும் மற்ற கிருமிகள் இருந்தால் அழிந்து விடும். மேலும் சுத்தமான உடைகளையே தினமும் உடுத்த வேண்டும். இதனால் உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம்.\n4. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்: குளிக்கும் போது ஷவரில் குளித்தால் இருமல் அல்லது காய்ச்சல் போன்றவை வரக்கூடும். ஆகவே குளிக்கும் போது வெதுவெதுப்பான சுடு நீரில் குளித்தால் எந்த ஒரு நோயும் வராது. மேலும் சுடு தண்ணீர் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். ஆகவே சுடு தண்ணீரில் குளித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.\nகோடை காலமோ குளிர்காலமோ மேக் அப் போடுவது சிலரது வாடிக்கை. சீசனுக்கு ஏற்ப மேக் அப் போட்டால் மட்டுமே அழகு அதிகரிக்கும். இல்லை எனில் முகத்தின் இயற்கையான அழகே மாறிவிடும். மழைக்காலத்தில், மேக்-அப் செய்வதற்கு முன், பவுண்டேஷன் மற்றும் பேஸ் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால், தண்ணீ­ரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம்.\nஇயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில், அது இன்னும் அதிகமாக இருக்கும். அவ்வாறானவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின், தண்­ணீரால் கழுவ வேண்டும்.\nமழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலைவலி ஏற்படும். இதனை தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் கா��்டி சுடவேண்டும். அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும்.\nஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nமழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.\nமழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும்\nஇஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும்.\nநல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.\nஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.\nமழை என்பதே எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு விஷயம். நாம் சிறிது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டு மழையை வரவேற்றால் மழை நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். இல்லையேல் ஜலதோஷத்தைக் கொடுக்கும்.\nஇன்றைய நிலைமைக்கு பலருக்கும் பயன் தரும் யோசனைகள்...\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_622.html", "date_download": "2020-07-07T22:46:41Z", "digest": "sha1:2KXLI6VGSNXEKVE42MUAFQETOU7L23P5", "length": 12025, "nlines": 95, "source_domain": "www.yarlexpress.com", "title": "தமிழினவிரோதச் செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் நிறுத்தவேண்டும் -சித்தார்த்தன் வலியுறுத்து- \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழினவிரோதச் செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் நிறுத்தவேண்டும் -சித்தார்த்தன் வலியுறுத்து-\nதமிழ் மக்களுக்குவிரோதமானபல்வேறுசெயற்பாடுகளைபுதியஅரசாங்கம் முன்னெடுத்துவருகின்து. இந்தநிலைமைகள் இனியும் தொடர்வதற்குஒருபோதும் அனுமதிக்கமுடிய...\nதமிழ் மக்களுக்குவிரோதமானபல்வேறுசெயற்பாடுகளைபுதியஅரசாங்கம் முன்னெடுத்துவருகின்து. இந்தநிலைமைகள் இனியும் தொடர்வதற்குஒருபோதும் அனுமதிக்கமுடியாது. ஆகையினால் இப்படிப்பட்டவிடயங்களிலாவதுதமிழர் தரப்புஒருமித்துசெயலாற்றவேண்டியதுஅவசியமெனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமானதர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nசமகாலஅரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்குகருத்தவெளியிடும் போதேஅவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். இவ்விடயம் குறித்துஅவர் மேலும் தெரிவிக்கையில்..\nகடந்தஐனாதிபதித் தேர்தலின் பின்னர் புதியஐனாதிபதிபுதியஅரசாங்கம் வந்திருக்கின்றது. இந்தஆட்சியில்\nமுன்னெடுக்கப்பட்டுவருகின்றபலவிடயங்கள் தமிழ் மக்களுக்குவிரோதமாகவே இருக்கின்றன. இன்றைய சூழலில் நடக்கின்றபலசம்பவங்கள் இதற்குஎடுத்துக் காட்டாகவும் இருக்கின்றன.\nஇன்றையஆட்சியாளர்கள் அதிகாரத்திற்குவந்தால் இது போன்றசம்பவங்கள் நடக்குமென்பதுபலராலும் எதிர்பார்க்கப்பட்டவிடயமாக இருக்கலாம். ஆனால் அத்தனையசம்பவங்கள் இடம்பெறுவதனைஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இதேபோலகடந்தஆட்சிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதுகடுமையானஎதிர்ப்பைவெளிப்படுத்தியிருக்கின்றோம்.\nஆகவே இன்றையஆட்சியாளர்களும் அதேநடவடிக்கைகளைமுன்னெடுப்பதைநிறுத்திக் கொள்ளவேண்டும். அதேநேரத்தில் தமிழர்களுக்குவிரோதமாகமுன்னெடுக்கப்படுகின்றஅனைத்துநடவடிக்கைகளுக்கும் எதிராகநாங்கள் எங்களதுஎதிர்ப்பைவெளிப்படுத்தவேண்டும்.\nகுறிப்பாகதேசியகீதத்தைதமிழில் பாடமாட்டோம் என்பது,தமிழர் உரிமைசார்ந்துகதைக்கின்றதர��்பினர்களைவிசாரணைக்குஅழைப்து,தமிழர் உரிமைசார்ந்;த விடயங்களைமறுப்பது,உள்ளிட்டபலவிடயங்கள் இன்றைக்குதமிழ் மக்களுக்குஎதிராகமேற்கொள்ளப்படுகின்றது.\nஆகையினால் அரசின் இத்தகையசெயற்பாடுகளைஏற்றுக் கொள்ளாதஅதேநேரத்தில் இதற்குஎதிரானநடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுக்கவேண்டும். ஆகவேதமிழ் மக்களின் நலன் சார்ந்த இந்தவிடயங்களிலாவதுதமிழர் தரப்பிலுள்ளஅனைவரும் ஒருமித்துச் செயற்படவேண்டியதுமிகமிகஅவசயிமாக இருப்பதாகவேகருதுகின்றேன்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபல்கலைக்கழக நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்.\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: தமிழினவிரோதச் செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் நிறுத்தவேண்டும் -சித்தார்த்தன் வலியுறுத்து-\nதமிழினவிரோதச் செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் நிறுத்தவேண்டும் -சித்தார்த்தன் வலியுறுத்து-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2019/08/blog-post.html", "date_download": "2020-07-07T22:19:06Z", "digest": "sha1:YMKP2KI2QA2FGXHYHA5MEA6TMHHLERE2", "length": 17239, "nlines": 328, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): பொன்னியின் செல்வன் தொடர்கதை அறிமுகம்", "raw_content": "\nபொன்னியின் செல்வன் தொடர்கதை அறிமுகம்\nநண்பர்களே இப்பொழுது சினிமா இலக்கிய வட்டாரங்களில் ஒரு நல்ல செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் இயக்குநர் மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கிறார் என்பதுதான். இதற்கு முன்பும் பல கலைஞர்களும் இந்த நாவலை படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.\nபுரட்சித்தலைவர் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்து கமலஹாசன் போன்ற பல கலைஞர்களும் இந்த நாவலை படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.\nநானும் என்னுடைய பாணியில் இந்த நாவலுக்கு ஒரு திரைக்கதை எழுதி அதை படமாக்குவதற்காக பல நண்பர்களையும் சந்தித்து வந்துகொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அதாவது சில வருடங்களுக்கு முன்பாகவே இயக்குநர் மணிரத்னம் அவர்கள் இந்த நாவலை படமாக எடுக்கிறார் என்ற செய்தி நண்பர்கள் மூலமாக எனக்கு தெரிந்தது. அதனாலேயே நான் என்;னுடைய பணியை சற்று விலக்கிவைத்து, விலக்கிவைத்தேன் என்றால் தள்ளிவைத்தேன். முதலில் அவர் படம் எடுத்து முடிக்கட்டும். காரணம் நம்மைவிட அதிகமான அனுபவமும், வாய்ப்புக்களும் அனைத்தும் உள்ளவர் மணிரத்னம் அவர்கள். அவர் எடுத்து முடித்தபின் நம்முடைய பணியை நாம் மீண்டும் எடுப்போம் என்று அதை தள்ளிவைத்தேன்.\nஇப்பொழுது அவர் இந்த படத்தை எடுக்கும் பணியில் மும்மூரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பது ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வரும் செய்தி எடுத்துக்காட்டுகின்றன. ஆனந்தவிகடன் போன்ற பெரிய பத்திரிகைகளிலும் இதை பற்றிய குறிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஆனந்தவிகடனில் இதைப்பற்றி குறிப்பிடும்போது, இந்த பொன்னியில் செல்வன் கதையை பற்றியும், கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றியும் சொல்லும்போது ஒரு பெரிய பிழை ஏற்பட்டிருக்கிறது. அதை நண்பர்கள் கவனித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நானும் கவனித்தேன்.\nஇந்த நேரத்தில்தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த நண்பர் ஆனந்தவிகடனில் குறிப்பிடும்போது, கண்டிப்பாக அந்த கதையைப் பற்றி மறந்திருப்பார். அவர் முன்பு எப்போதோ அந்த புத்தகத்தை படித்திருப்பார். மீண்டும் படிப்பதற்கோ இல்லை புரட்டிப்பார்ப்பதற்கோ அவருக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். இப்படி மீண்டும் பொன்னியில் செல்வன் நாவலை படிக்கவேண்டிய அவசியம் இருப்பவர்கள், ஆசைப்படுபவர்கள், ஆனால் நேரமும் வாய்ப்பும் இல்லாதவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள்.\nஅதுமட்டுமின்றி தமிழ் மட்டுமல்ல, மாற்றுமொழிகளில்; கூட நண்பர்கள் நிறையபேர் இந்த பொன்னியில் செல்வனைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் பேசத்தெரியும், கேட்டால் புரியும். ஆனால் எழுதப்படிக்கத் தெரியாது. இப்படிப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் பயன் அளிக்கும் விதமாக இந்த பொன்னியின் செல்வன் நாவலை ஒரு தொடர்கதையாக சொல்லலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன்.\nஇது அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமல்ல, நான் செயல்முறை சினிமா பயிலகம் என்ற அமைப்பின் மூலமாக திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அதன் முதல்படி ஒரு கதையை மறு வாசித்தல் செய்வதுதான். அப்படி கதையை மறுவாசித்த���் செய்வதற்கான ஒரு எடுத்துக்காட்டாகவும் இந்த முயற்சியை நான் முன்னெடுக்கிறேன். (இந்த வலைதளத்தில் வாசிப்பதற்காக பதிவேற்றும் பொழுது கல்கியின் எழுத்தை அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன்.. ஆனால் கதை சொன்னதற்கு ஏற்ப அங்காங்கே சற்று சுருக்கியிருக்கிறேன்.) என்னுடைய மற்ற திரைப்பட பணிகளுக்கு மத்தியில் இந்த முயற்சியையும் சேர்த்து செய்வதற்கு எனக்கு உதவி செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் இந்த முயற்சியை பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய அமரர் கல்கி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/north-province-opposition.html", "date_download": "2020-07-07T23:31:15Z", "digest": "sha1:ZTHWD2DPQKXG244AHYJ6KRJMIF7USIRC", "length": 13265, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "கலப்பு நீதிமன்றத்தின் மூலமே தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும் - - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகலப்பு நீதிமன்றத்தின் மூலமே தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும் - - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்\nகலப்பு நீதிமன்றத்தின் மூலமே தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும் -\n- வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்\nபோரினால் பாதிப்படைந்த தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயிருந்தால் அது ஐக்கிய நாடு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சையிட்டினால் சமர்ப்பிக்கப்பட்டது போன்று ஒரு கலப்பு நீதிமன்றத்தின் மூலமே அது சாத்தியமாகும் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போது அமெரிக்காவின் யோசனைக்கு அமைய கலப்பு நீதிமன்றத்துக்கு பதிலாக சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய உள்ளக பொறிமுறையினை வலியுறுத்தியுள்ளனர்.\nஉள்ளக விசாரணை எவ்வளவு இதயசுத்தியுடன் நடைபெறும் என்பது இலங்கையில் தமிழ் மக்களின் விவகாரங்களில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் சான்று பகிரும். இது ஒர் கண்துடைப்பு நாடகமாக அமையுமே தவிர தமிழ் மக்களுக்கு நியாயத்தையும் பெற்றுக் கொடுக்காது.\nநடக்கப் போகின்ற விசாரணை ஒர் குற்றவியல் விசாரணையாகும். இதில் வழக்குத் தொடுநரிலிருந்து விசாரிப்பவர்கள் வரை இதயசுத்தியுடன் நடப்பார்களா என்பது எமது கடந்தகால வரலாற்றிலிருந்து எம்மால் புரிந்து கொள்ள முடியும்.\nஆதலால் தமிழ்த் தலைமைகள் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கு நீதிகிடைப்பது கேள்விக் குறியாகவே காணப்படுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை ���ுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:40:48Z", "digest": "sha1:XDPPPD6YTMOLZMADGWWXCIR6XNFU5ZZK", "length": 11395, "nlines": 83, "source_domain": "www.vocayya.com", "title": "சுங்கம் தவிர்த்த சோழன் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nTag Archive: சுங்கம் தவிர்த்த சோழன்\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nLike Like Love Haha Wow Sad Angry 1 ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) : ஆறுநாட்டு வேளாளர்கள் 1980 க்கு முன்னர் கவுண்டர் பட்டம் பயன்படுத்தினர், தற்பொழுது அவர்கள் பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர், ஆறுநாட்டு வெள்ளாளர் தமிழக அரசின் சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (FC) வருகிறார்கள் …\n #வெள்ளாள / #வேளாள - #கவுண்டர், #பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, Aarunattu Vellalar, bjp, Caste Politics, Chettiyar Matrimonial, Desikhar Matrimonial, Eelam, EWS, foreign tamils, Gounder Matrimonial, Gurugal Matrimonial, Mudaliyar Matrimonial, naattar, Nainaar Matrimonial, Otuvar Matrimonial, Pillai matrimonial, RSS, Saiva Vellalar, Suriya kula Kshatriya Vellalar, Tamil Caste, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, VHP, அகில பாரத இந்து மகா சபா, அனுமன் சேனா, ஆதிசைவர், ஆர்எஸ்எஸ், ஆறுநாட்டு வெள்ளாளர், ஆறுநாட்டு வேளாளர், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இலங்கை சாதி, உடையார், ஒளியன், ஒளியர், கம்பளத்து நாயக்���ர், கம்மவார், கம்மா, கீழடி, குலோத்துங்க சோழன், குவளை, கொடுமணல், சாதி கட்டமைப்பு, சிவகளை, சிவசேனா, சுங்கம் தவிர்த்த சோழன், சுத்த சைவம், செங்குவளை, சைவர்கள், சோழ சாம்ராஜ்ஜியம், சோழ நாடு, சோழன் பூர்வ பட்டையம், தெலுங்கு 24 மனை செட்டியார், தொட்டிய நாயக்கர், நாட்டார், நாயுடு, பரகால ஜீயர், முற்படுத்தப்பட்ட சாதிகள், ராஜராஜசோழன், ராவ், ரெட்டியார், வீரவைணவம், வெண்குவளை, வெண்ணிப்போர், வைணவ ஆகமம், வைணவர்கள், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\nLike Like Love Haha Wow Sad Angry 1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர் வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள்…\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அன்புமணி ராமதாஸ், அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், ஆற்காடு, இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஓதுவார், கச்சத்தீவு, கலிப்பகையார், களப்பிரர்கள், கவுண்டர், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, காளஹஸ்த்தி, குருக்கள், குலோத்துங்க சோழன், கோவியர், சமணம், சாதி, சுங்கம் தவிர்த்த சோழன், செங்கற்பட்டு, செட்டியார், சேக்கிழார், சேரன், சேரர், சைவம், சோழநாடு, சோழன், சோழர், ஜாதி, ஜைனம், டாக்டர் ராமதாஸ், தத்துவாச்சேரி, திரிகோணமலை, திருநாவுக்கரசர், திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவேங்கடமலை, துளுவ வேளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நாயகர். சம்புவரையர், நித்தியானந்தா, படையாச்சி, பரஞ்சோதியார், பறையர், பல்லவன், பல்லவர், பள்ளி, பாசுபதம், பாணர், பாண்டியன், பாண்டியர், பிள்ளை, பௌத்தம், மகாமுனி, மட்டக்களப்பு, மழவர், மஹீமா நம்பியார், மாம்பழம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ரஞ்சிதா, ராக்பெல்லர் பவுண்டேஷன், வடஆற்காடு, வன்னிய கவுண்டர், வன்னிய குல சஷத்திரியர், வன்னிய புராணம், வன்னியர், வாணாதிராயர், வானவராயர், வீரகோடி வெள்ளாளர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேலூர், வேளாளர், வைணவம்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=2516", "date_download": "2020-07-07T22:30:33Z", "digest": "sha1:JPZ5TR7B73JME7L2UC3OHFF6SGPM7FZP", "length": 22425, "nlines": 57, "source_domain": "maatram.org", "title": "ஐ.தே.கவின் மீளுருவாக்கம் எதிர்கால நெருக்கடியை தவிர்க்குமா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி\nஐ.தே.கவின் மீளுருவாக்கம் எதிர்கால நெருக்கடியை தவிர்க்குமா\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் புதிய அரசியல் களத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் இலங்கை ஒவ்வொரு நாளும் புதிய புதிய உருவத்தை பெறுகிறது. இதனை இலங்கைத் தமிழர் மட்டுமல்ல சிங்கள மக்களும் வியப்பாக பார்க்கவேண்டியுள்ளது. இதில் எந்த வேட்பாளர் தோற்றாலும் அரசியல் சுனாமி அடிக்கத்தான் செய்யும். அதனை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டும். இக்கட்டுரை இரு வேட்பாளரின் வெற்றிக்கான வாய்ப்புகள் பற்றி உசாவுவதே நோக்கமாகும்.\nஇலங்கை அரசியலில் நிறைவேற்று அதிகார முறைமை (Executive System) கவர்ச்சிகரமானதாகவும், ஆளுமை நிறைந்ததாகவும், அதிகாரம் பொருந்தியதாகவும் அமைந்திருந்தமை புரியக்கூடிய அம்சம். ஆனால், நிறைவேற்று அதிகார ஆட்சிக்கு அவற்றோ���ு இசைகின்ற இன்னோர் அம்சமாக வன்முறை அரசியல் மாதிரியும் (Violence Political) ஒன்றாகும். இதனை ஜே.ஆர். ஜெயவர்த்தன மிக குறைந்த அளவில் பயன்படுத்தினார். ஆர். பிரேமதாச மிக உச்சளவில் பயன்படுத்தியதுடன், அதுவே அவரது ஆட்சிமுறைமைக்குரிய அடிப்படையாகவும் அமைந்திருந்தது. அதாவது, மிதவாதமும் தீவிரவாதமும் கலந்த ஓராட்சி முறைமை அதீதமாக வளர வாய்ப்பாக நிறைவேற்றுத்துறை ஆட்சி அமைந்தது. இதுவே நவீன முடியாட்சிக்குரிய இயல்பினை காண்பிக்கும் அம்சமாக உள்ளது. இதில் தேர்ச்சியும் செயல்வடிவமும் உடையவர்களே நிறைவேற்றதிகார ஆட்சியை கைப்பற்றவோ தக்கவைக்கவோ முடியும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. இதனை தற்போதைய பொது வேட்பாளரிடம் காண்பதற்கு அதிகமாக ஆளும் தரப்பிடம் குவிந்துள்ளது. இது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் பண்பாடாக வளர்ந்துவருகின்றது.\nதற்போது எழுந்துள்ள தலைமைத்துவப் போட்டி முதனிலைத் தலைமைத்துவத்தைப் பெற்று இரண்டாம், மூன்றாம் தலைமைத்துவங்களின் போட்டியையும் அவர்கள் ஆளும்தரப்புக்கு கட்சி தாவியதும் குறிப்பிடத்தக்க பாதிப்பாக உள்ளது. இதனால், தனிமனிதர்களது செல்வாக்கையும் அரசியல் மீதான நம்பிக்கையையும் மக்கள் மத்தியில் தகர்த்துவதும் மாற்று தலைமைத்துவம் பற்றிய எண்ணப்பாடும் இயல்பாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஜனநாயகம் நாட்டிற்கு தேவையென போதிக்கும் எந்த அரசியல் கட்சிக்குள்ளும் ஜனநாயகம் இல்லாத போக்கு காணப்படுகிறது. அரசியல் தலைமைகளின் அதிகாரமும் போட்டியும் அதனைத் தக்கவைக்கும் கட்சித்தாவலும் இலங்கையில் சாதாரண விடயமாக மாறிவிட்டது. அதிகார வெறிக்குள்ளாகும் இலங்கை அரசியல் கட்சிகளின் இயல்பு பாரிய அழிவுக்கு இலங்கையை இட்டுச்செல்லும் நடவடிக்கைகள் மிக நீண்டகாலமாக நிலவுகின்றது. இனப்பிரச்சினை, வறுமை, வேலையின்மை, அடிப்படை வசதியின்மையென பிரச்சினைகள் நீண்டுசெல்கின்றன. 1960களில் சிங்கப்பூர் தலைவர்களால், வளங்கொழித்ததென குறிப்பிடப்பட்ட இலங்கை தற்போது சோமாலியா, ருவண்டாவிற்கு சமனானதாக மாறிவருகிறது. இதற்கு இவ்வகையில் அரசியல் கலாசாரத்தில் காணப்பட்ட பலவீனமே பிரதான காரணமாகும்.\nபுதிய உலக ஒழுங்கின் வரைபு உலகளாவிய மட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அது சர்வதேச, பிராந்திய அரசியலை மட்டுமல்ல உள்நாட்டு அரசியல் பொருளாதார அமைப்பிலும் மாற்றங்களை செய்யத் தவறவில்லை. அந்த வகைக்குள் இலங்கையின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் உலகமயவாக்கம் கொள்கை வடிவமற்ற மனித சமுதாயத்தை உருவாக்கிவிட்டுள்ளது. இதிலிருந்து அரசியல் கட்சிகள் விலகியிருக்க முடியாத நிலை எழுந்துள்ளது. இலங்கையிலுள்ள தற்போதைய அரசியற் கட்சிகளில் எவற்றுக்கும் தெளிவான வரையறுக்கப்பட்ட, சார்பான கொள்கை கிடையாது. குந்தர் பிராங் குறிப்பிடுவது போல் எதிர்முரணிய வரைபிற்குள்ளேயே கட்சிகளும் கட்சிகளின் கொள்கைகளும் அமைந்திருப்பதுபோல் அரசுகளும் அரசுகளை இயக்கும் அரசாங்கங்களும் செயற்படுகின்றன. இவ்வகை அரசாங்கங்களை உருவாக்கிவரும் கட்சி முற்றாக குறைநிலைக்கு உட்பட்ட உள்நாட்டு அரசியல், பொருளாதார சமூக கொள்கைகளை வரைவது போல் வெளிநாட்டுக் கொள்கைகளையும் வடிவமைத்து வருகின்றன. இதனால், தெளிவான வரையறைக்குட்பட்ட கொள்கை வடிவம் அரசியல் கட்சிகளிடம் இல்லை. ஆனால், அவ்வகை அரசியல் முடிவை ஆளும் தரப்போ எதிர்த் தரப்போ எடுக்கும் தலைமை துரதிஸ்டவசமாக அருகிவருகிறது. இதன் கையறு நிலை இலங்கை மக்களின் எதிர்காலத்தை முற்றாக பாதிக்க வாய்ப்புள்ளது.\nபொருளாதார நலனே உலக அரசுகளின் இணைவிற்கும், பிரிவிற்கும் காரணம் என்பதை தற்போதைய அரசியல் வகுப்பினர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய அம்சமாகும். பொருளாதார இலாபங்களே அரசியல் இருப்புக்களை நிர்ணயம் செய்கின்றன. அந்தவகையில், இன்றைய பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரம், அதை நோக்கி உலக முதலீடுகளும் உற்பத்திகளும் ஒன்றுசேருகின்றதே அன்றி அரசியல் கொள்கைகளுக்காக ஒன்று கூடவில்லை. அதனால், அரசுகளையும் அரசுகளின் பொருளாதார முதலீடுகளையும் ஓர் இடத்தில் குவிப்பதற்கான உலக சந்தையை தற்போதைய வேட்பாளர்கள் இருவரும் தமது தேர்தல் பிரகடனங்களில் கண்டுகொள்ளத் தவறிவிட்டனர். உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பொருளாதார இயக்கவிதிக்காக அரசுகள் கைவிட்டுவிட்ட வரலாறு கடந்த பல தசாப்தங்களாக பதிவிலுள்ள அம்சமாகும். இதனை தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல தசாப்தங்களுக்கு முன்பே கைவிட்டுவிட்டன. அந்த நாடுகளின் பொருளாதார சுபீட்சத்திற்காக ஜனநாயகத்தினை முடிவிற்கு கொண்டுவந்ததுடன் தனிக்கட்சி ஆதிக்கத்தினை பின்பற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. ���னவே, பொருளாதார இயங்குவிசையினையும் அரசியல் சமூகக் கொள்கைகளையும் புதிய உலக ஒழுங்கின் மாறுதல் காலவிதிகள் உருவாகியுள்ளன.\nஇலங்கையில் ஆட்சிமாற்றத்தை விரும்புபவர்களாக மத்திய உயர் வர்க்கமே காணப்படும் மரபு நிலவுகிறது. சாதாரண மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஆட்சிமாற்றத்தை விட நாளாந்த வாழ்க்கையிலேயே கவனத்தை கொண்டவர்களாக உள்ளனர். மேலும், நாட்டின் அரசியலிலும் தீர்மானம் எடுக்கும் வலுவுடையவர்களாக விளங்குகின்றனர். மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்தி தமக்கிடையே உயர், மத்திய தரவர்க்கம் தெளிவான ஒரு வலைப்பின்னலை செய்துள்ளது. தமது எண்ணப்பாட்டையும் சிந்தனையையும் ஊடகங்கள் வாயிலாக பிறருக்கும் அவர்களின் மூளைகளை சலவை செய்தவதற்கு பயன்படுத்துகின்றமை மிகப்பெரிய பிரச்சாரம் ஆகிவிட்டது. இதனால், ஆளும், எதிர்வர்க்கம் என்பதற்கு அப்பால் பிரச்சாரம் எல்லோரையும் வெற்றிகண்டுவருகிறது.\nஆயுதப்போராட்டங்கள் முடிவிற்கு வந்துள்ளனவே அன்றி அவர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இது மக்களின் வேகமான அரசியல் மயவாக்கத்தினூடாக பரவலடைந்து கொண்டுவருகின்றது. இது சிறுபான்மை வாக்காளர்களின் முடிவுகளைப் பாதிக்கும்.\nஇலங்கை அரசியல் தொடர்ச்சியில் இருகட்சி பாரம்பரியம் சுதந்திரத்திற்கு பின்பு வளர்ந்துள்ளது. இருகட்சிப் பாரம்பரியத்தினை ஆசியாவுக்குள் மிக நீண்டகாலமாக பின்பற்றிய நாடு என்ற பெருமை இலங்கைக்கு உரியது. அதனை முடிவுக்கு கொண்டுவரும் பதிவில் இரு வேட்பாளரின் பங்கு அதிகரித்துவருகிறது. இதனால் ஏற்படப் போகும் அரசியல் வெற்றிடம் தவிர்க்க முடியாத நெருக்கடியை ஏற்படுத்தலாம். அதுமட்டுமன்றி ஒரு கட்சி அரசியல் தென்கிழக்கு, கிழக்கு ஆசியப்பாணியில் வளருமாயின் இலங்கையின் அரசியல் அமைப்பை மட்டுமல்ல மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கலாம். தேர்தல் முடிவுகள் இத்தகைய நெருக்கடியை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதனால், புதிய உபாயத்தையும், தந்திரத்தையும் கையாண்டு அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதே சாமர்த்தியமான பதிலாக அமையும். அதனை நோக்கி தலைமை கட்சி, நாடாளுமன்ற பிரதிநிதிகள் கட்சி, பிரதிநிதிகள் பணியாற்றுவது தவிர்க்க முடியாத அரசியல் நடவடிக்கையாக உள்ளது. 1977ஆம் ஆண்டிலிருந்து 1994 வரை ஐ.தே.க. ஆட்சி ச���ய்ததைவிட சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசு அதிக காலத்தை எடுக்க வாய்ப்பு உண்டு. அதனை தீர்மானிப்பது ஐ.தே.கவின் மீளுருவாக்க (Rebirth) நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது. ஐ.தே.கவின் தலைமைத்துவப் போட்டியும், மக்கள் சார்பற்ற தேர்தல் போட்டியும், அரசியல் முதிர்ச்சியற்ற நிலைமையும், எதிர்கொள்ள முடியாத ஆளும் தரப்பின் பலமும் தொடருமாயின் ஐ.ம.சு. கூட்டமைப்பின் அரசியல் வாழ்வு பல தசாப்தங்களுக்கு நகரலாம். அவ்வகை பலமும் உறுதியும், தேசியவாத உரமேற்றலும் கொண்ட அரசியல் கலாசாரம் பாரிய பொருளாதார நெருக்கடியை தருவிக்கும். அதனால், எழும் போராட்டம் அரசியல் விதிகளை மாற்றம் செய்யும் வலுவுடையதாகும். எனவே, எதிரணியின் உபாயம் பொருளாதார போட்டிக்கூடாக ஓர் அரசியல் உறுதிப்பாட்டை கட்டியெழுப்புவது அவசியமானது. மறுபக்கத்தில் பாரம்பரிய அரசியல் கட்சி மரபை பேணுவது என்பதாகும்.\n13 Amendment 13ஆவது சீர்த்திருத்தம் chandrika kumaratunga Colombo Democracy investigation into war crimes in Sri Lanka LTTE Maatram Maatram Sri Lanka Mahinda and Maithripala Sirisena Mahinda Rajapaksa - Maithripala Sirisena President Mahinda Rajapakse Presidential Election Sri Lanka presidential election sri lanka 2015 ranil wickramasinghe sarath fonseka Sri Lanka Tamil Tamil National Alliance Tamil Nationalism TNA UNHRC on Sri Lanka War Crimes on Tamil in Sri Lanka இலங்கை இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கை மீதான ஜ.நா. விசாரணை இலங்கை மீதான மேற்குலக அழுத்தம் இலங்கை மீதான யுத்தக்குற்றம் இலங்கையில் ஆட்சி மாற்றம் கொழும்பு ஜனநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தல் 2015 த.தே.கூ. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியம் நல்லாட்சி பொது எதிரணியும் அரசியல் தீர்வும் மஹிந்த ராஜபக்‌ஷ மாற்றம் மாற்றம் இணையதளம் மாற்றம் இலங்கை மேற்குலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-07-07T22:24:21Z", "digest": "sha1:VSU43LGATNTPNY377XPT74LKG5DZ3PL2", "length": 3227, "nlines": 37, "source_domain": "muslimvoice.lk", "title": "போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம் – srilanka’s no 1 news website", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்\n(போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்)\nசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத்தினம் இன்று(26) அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 1970ஆம் ஆண்டு இந்த தினத்தை பிரகடனப்படுத்தியது. போதைப்பொருள் பாவனையற்ற சர்வதேச ச���ூகத்தை கட்டியெழுப்ப தேவையான இலக்கை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும் ஒத்துழைப்புக்களையும் வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.\nசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத் தினத்திற்கு அமைவாக அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபை இன்று(26) முதல் ஒரு வாரத்தி;ற்கு போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனம் செய்துள்ளது.\nஇந்தக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பேராசிரியர் சமன் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.\nபாடசாலை மாணவர்களுக்கும், இளைஞர், யுவதிகளுக்கும், பெற்றோருக்கும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nக.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பம்…\nகளத்தடுப்பின் போது குசல் ஜனித் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/Kannum-Kannum-Kollaiyadithaal", "date_download": "2020-07-07T22:04:12Z", "digest": "sha1:GLRVJ3KMKMXS3PNWXUBML4YWNSTX5XHU", "length": 8777, "nlines": 128, "source_domain": "v4umedia.in", "title": "Kannum Kannum Kollaiyadithaal - Reviews - V4U Media Page Title", "raw_content": "\nநாயகன் துல்கர் மற்றும் அவரது நண்பரான ரக்ஷன் ஆன்லைனில் பொருட்களை வாங்கி அதில் உள்ள உதிரி பாகங்களை திருடி மீண்டும் ஆன்லைனில் விற்று பணம் சம்பாதித்து குடி, கேமிங் என ஜாலியாக வாழ்கின்றனர். இந்நிலையில் ரித்து வர்மாவை பார்த்ததும் காதல் கொள்கிறார் துல்கர். துல்கர் காதலை ரிது வர்மாவும், ராக்ஷனின் காதலை ரித்து வர்மாவின் தோழியான நிரஞ்சனி ஏற்று கொள்கிறார்கள்.\nஇதுவரை அடுத்தவரின் பணத்தை ஏமாற்றி சம்பாதித்தது போதும், இனியாவது தனது காதலிகளுடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என கோவா செல்கிறார்கள். இந்நிலையில் இவர்களது திருட்டு தனத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை உயர்அதிகாரி கௌதம் மேனன் இவர்களை பிடிக்க தனிபடையுடன் கோவா செல்கிறார். கோவாவிற்கு சென்ற பின்னரே காதலிகளின் உண்மை சுயரூபத்தை துல்கர் & ராக்ஷன் அறிகின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.\nமலையாளத்தில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்கும் படமாக இப்படம் அமைந்துள்ளது. ரித்து வர்மா அழகாக உள்ளார். இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். Rakshan சிறந்த தேர்வு அவரது ஒன்-லைன் காமெடிகள் கை தட்டல்கள் அள்ளுகிறது. முக்கியமாக மொபைலில் சூழ்நிலைக்கு ஏற்ப பாட்டை போட்டு பீல் பண்ணுவது லாம் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார். 'காதல் கோட்டை' இயக்குனர் அகத்தியன் அவர்களின் மகளான நிரஞ்சனியின் கதாப்பாத்திரமும், நடிப்பும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. இடைவேளை ட்விஸ்ட் யாரும் எதிர் பார்க்காதது.\nகவுதம் மேனன் நடிப்பில் அசத்தியுள்ளார். நடை, உடை, பேசும் தோரணை என நிஜ போலீஸ் போல மிரட்டியுள்ளார். நடிப்பிலும் ஸ்டைலிஷ் கலந்து தனது டிரன்ட்மார்க் குரலில் மிரட்டியுள்ளார். படம் இயக்குவது மட்டும் இல்லாமல் இது போல நல்ல கதைகளை தேர்வு செய்து அவர் நடிக்க வேண்டும்.\nமிகசரியான அளவில் காதல், நகைச்சுவை, திரில்லர் ஆகியவற்றை இயக்குநர் தேசிங் பெரியசாமி கச்சிதமாக கொடுத்துள்ளார். திரைக்கதை சொன்ன விதத்துக்கே அவரை பாராட்டலாம். முதல் 30 நிமிடங்கள் வழக்கம் போல் காதல், பாட்டு என்று ஜாலியாக செல்கிறது அதன்பின் படம் விறுவிறுப்பாக போகிறது. கதைக்களமும், திரைக்கதையும் பிரெஷாக உள்ளது. விறுவிறுப்பு டுவிஸ்ட் என என்டர்டைன்மென்டிற்கு பஞ்சமில்லை.\nசென்னை, டெல்லி, கோவா என அனைத்து லொகேஷனையும் மிக கலர்புல்லாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன். \"மசாலா காபி\" ஹர்ஷாவரதன் ரமேஸ்வர் பின்னணி இசை படத்துக்கு பலம்.\nகண்களை மட்டும் இல்ல மனதையும் கொள்ளை அடிக்கும் இந்த \"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\"\nGod Father | காட்ஃபாதர்\nமனிதத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் - M.S. பாஸ்கர் வேண்டுகோள் | M. S. Bhaskar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/oct/12/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3252325.html", "date_download": "2020-07-07T23:33:32Z", "digest": "sha1:WCVDNG4SXTBYEXE77ZKUDMR2RMELR3KV", "length": 8506, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்கம்பம் மீது காா் மோதி இளைஞா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nமின்கம்பம் மீது காா் மோதி இளைஞா் பலி\nவாலாஜாப்பேட்டை அருகே மின் கம்பத்தில் காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.\nராணிப்பேட்டை காரை காட்டன் பஜாரைச் சோ்ந்த பழனி மகன் சுரேஷ்குமாா் (30) டிரைவா். இவரது நண்பா்கள் மோகன் (30), நவல்பூா் சாய்கிருஷ்ணா (30), வானாபாடியை சோ்ந்த பாண்டியன் (29). நான்கு நண்பா்களில் சாய்கிருஷ்ணா, பாண்டியன் இருவரும் காா் டிரைவா்களாக உள்ளனா்.\nநான்கு பேரும் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனா். காரை சாய்கிருஷ்ணா ஓட்டிச் சென்றாா். வாலாஜாப்பேட்டை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகே வந்தபோது சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவா், இரும்பு மின்கம்பம் மீது காா் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுரேஷ்குமாா் நிகழ்விடத்திலேயே பலியானாா். மற்ற மூவரும் படுகாயமடைந்தனா்.\nஇதுகுறித்து வாலாஜாப்பேட்டை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam/dalit-pennin-idaimariththalgal-10013329?page=8", "date_download": "2020-07-07T22:48:37Z", "digest": "sha1:RFL4LFVIGSDXOR7U67DYDX74WXC76Z4I", "length": 6338, "nlines": 141, "source_domain": "www.panuval.com", "title": "தலித் பெண்ணின் இடைமறித்தல்கள் - ரேகாராஜ், குஞ்சம்மாள் - விடியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nரேகாராஜ் (ஆசிரியர்), குஞ்சம்மாள் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , பெண்ணியம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என��பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/success-sound-will-blow-in-jeevans-ear-as-assirri/", "date_download": "2020-07-07T22:41:25Z", "digest": "sha1:T3FXFKGGOPBGUFHUYTQCJS7CPDNUEJK7", "length": 11343, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "ஜீவனின் காதுகளுக்குள் வெற்றிக்குரலாய் ஒலிக்கப்போகும் ‘அசரீரி’ - Behind Frames", "raw_content": "\nஜீவனின் காதுகளுக்குள் வெற்றிக்குரலாய் ஒலிக்கப்போகும் ‘அசரீரி’\nஅறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குனர் திரையில் கொண்டு வ��ுவார் என்பது தான். அந்த வகையில், ஜி.கே. ஒரு விதிவிலக்கானவர். அவர் ஏற்கெனவே தனது திறமையை ‘அசரீரி’ என்ற அதே தலைப்பில் உருவான குறும்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். மறுபுறம், இது தொழில்நுட்ப அம்சங்களை பற்றியது மட்டுமல்ல, கதையில் உள்ள உணர்ச்சி கூறுகளை பற்றியதும் கூட. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பது நிச்சயம்” என்றார்.\nஇயக்குனர் ஜி.கே. கூறும்போது, “அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை இது கொண்டிருக்கும். அது எவ்வாறு இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புபட்டது என்பதையும் சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்” என்றார்.\nநடிகர் ஜீவன் பற்றி அவர் கூறும்போது, “ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவசரமாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில், அவர் இந்த படத்தை ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். தற்போது நாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் இறுதி செய்வதற்கான பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.\nஇயக்குனர் ஜி.கே. ஏற்கனவே “ராடான் குறும்பட போட்டியில்” அதே பெயரில் ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்திற்காக வென்று, புகழ்பெற்றவர். “நாங்கள் இந்த தலைப்பை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம், கதை முற்றிலும் வேறு” என்றார்.\nஅறிவியல் புனைவு திரைப்படங்களுக்கு ”இசை” என்பது மிக முக்கியமான ஒரு தூணாக இருக்கும். அதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களிடம் பேச்சு��ார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். நிரவ் ஷா மற்றும் சரவணன் ஆகியோரின் முன்னாள் உதவியாளர் ஐ மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். வைரபாலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். படத்தின் தலைப்பு அசரீரி என்பது ஒலியுடன் தொடர்புடையது என்பதால் படத்தில் ஒலி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.\nJune 6, 2019 12:09 PM Tags: அசரீரி, ஐ மருதநாயகம், ஐபி கார்த்திகேயன், சரவணன், ஜி.கே, நிரவ் ஷா, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், வைரபாலன்\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\nஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..\nகாமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_522.html", "date_download": "2020-07-07T22:29:56Z", "digest": "sha1:SSQKXBIP2LT7SGXLZHWARM5AOUU4DUUC", "length": 38326, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிறுவர் ஆயுததாரிகள் குறித்தும், கருணாவிடம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் - மிச்சேல் பச்லெட் வலியுறுத்தல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிறுவர் ஆயுததாரிகள் குறித்தும், கருணாவிடம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் - மிச்சேல் பச்லெட் வலியுறுத்தல்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணா அம்மானிடம் சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் ஒரேவிதமாக நடைமுறைப்���டுத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியிருக்கிறார்.\nஅண்மையில் நாவிதன்வெளியில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரே இரவில் 2000 - 3000 இராணுவத்தினரைக் கொன்றதாகவும் எனவே தான் கொரோனா வைரஸை விடவும் பயங்கரமானவன் என்றும் கருத்தொன்றை வெளியிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட கருத்துக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டதுடன், இதுகுறித்து அவர் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை அவரிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான அவரால் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையை நாம் அவதானிக்கின்றோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தெரிவித்திருக்கிறார்.\nஅதேவேளை சர்வதேச சட்டங்களின் பிரகாரம் சிறுவர்களை போராளிகளாக இணைத்துக்கொண்டமை தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இலங்கையிலுள்ள அனைவருக்கும் பொறுப்புக்கூறல் என்பது பொதுவானதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாகும் என்றும் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வலியுறுத்தியிருக்கிறார்.\nஇதேவேளை, நாவிதன்வெளியில் பேசிய கருணா அம்மான், 'இம்முறையும் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வருமாறும், கஷ்டப்பட தேவையில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் கூறினார். எனினும் இருதடவைகள் அத்தகைய வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி என்றும், இம்முறை தேர்தலில் போட்டியிட்டு எனது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வருகின்றேன் என்றும் நான் அவரிடம் கூறினேன்' என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவா��ியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/03/29/ramadoss-speech-to-first-aiadmk-alliance-win-next-family/", "date_download": "2020-07-07T23:11:09Z", "digest": "sha1:XAOJGJKU54JWMYBXZC37KRZK5MTYN3ZD", "length": 8792, "nlines": 109, "source_domain": "kathir.news", "title": "மாமன்..மச்சான் உறவு அப்புறம்தான்.. ஆரணியில இரட்டை இலை ஜெயிச்சாகனும்: தொண்டர்களிடம் ராமதாஸ் ஸ்ட்ரிக்ட்டான உத்தரவு.!", "raw_content": "\nமாமன்..மச்சான் உறவு அப்புறம்தான்.. ஆரணியில இரட்டை இலை ஜெயிச்சாகனும்: தொண்டர்களிடம் ராமதாஸ் ஸ்ட்ரிக்ட்டான உத்தரவு.\nஆரணி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்தை தோற்கடிக்க கடுமையாக வேலை செய்ய வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக, ஆரணி தொகுதியில், விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர், பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணியின் மனைவி சவுமியாவின் அண்ணன். அ.தி.மு.க.,வுடன��, பா.ம.க., கூட்டணி வைத்ததும், ராமதாசையும், அன்புமணியையும், விஷ்ணு பிரசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்.\nதற்போது, ஆரணியில், அ.தி.மு.க., வேட்பாளராக, ஏழுமலை போட்டியிடுகிறார்.\nஇந்த தொகுதி, பா.ம.க., நிர்வாகிகள், சமீபத்தில், ராமதாசை சந்தித்த போது, 'விஷ்ணு பிரசாத்தை தோல்வியடைய செய்வது தான் முதல் வேலை. சொந்த பந்தம் எல்லாம் அப்புறம் தான். ஏழுமலை வெற்றிக்கு தீவிரமாக வேலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇஸ்லாமாபாத் :கட்டப்பட்டு கொண்டிருந்த முதல் கோயிலை இடித்த பிறகு அங்கே அசான் அறிவிக்கும் இஸ்லாமியவாதிகள்.\nகொரோனாவிலிருந்து மீண்டெழுவதில் இந்தியா தான் உலகிலேயே டாப் - உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉய்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள்: சீன அதிபர் ஜி ஜின் பிங் உட்பட 30 சீன அதிகாரிகள் மீது ஐ.நா. குற்றவியல் நீதிமன்றத்தில் 80 பக்க புகார் மனு \nமரக்காணத்தில் குளத்தை தூர்வாரும் போது ஆயிரம் வருடம் பழமையான விஷ்ணு சிலை கண்டெடுப்பு.\nகேரள தூதரகம் பெயரில் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம். முதல்வர் பிரனாயி முதன்மை செயலர் பதவி உடனடியாக பறிப்பு #Kerala\nஇருமடங்கு அதிகரித்த சோலார் பேனல் ஏற்றுமதி - ஊக்குவித்தால் இன்னும் சாதிப்போம் என்று சூளுரைக்கும் நிறுவனங்கள்\nஅருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியின கடவுள் உருவப்படங்களை எரித்த பாதிரியார் - மத, கலாச்சார அமைப்புகள் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 4,39,947 ஆக அதிகரிப்பு - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,80,390 அதிகம்\nஎங்கே இருந்தார் ராகுல் காந்தி நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன் நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன்\nசமூக நலத் திட்டங்கள் தற்போது ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/03/02/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:37:36Z", "digest": "sha1:4MINNUKQT3EZIEBANTYXBUHUPCDV2ECP", "length": 12150, "nlines": 117, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "மூன்றே மாதத்தில் அமெரிக்க குடிமகன் ஆகலாம்! பணக்காரர்க���ுக்கு ஜாக்பாட்! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nமூன்றே மாதத்தில் அமெரிக்க குடிமகன் ஆகலாம்\nபொதுவாகவே, இந்தியர்களுக்கு அமெரிக்கா சென்று செட்டில் ஆக வேண்டும் என்கிற ஆசை அதிகம் என்பார்கள். உதாரணமாக H-1B ரக விசாவை எடுத்துக் கொள்வோம்.\nஇதில் சுமாராக 72 சதவிகித விசாக்களை இந்தியர்கள் தான் பெறுகிறார்கள். இப்படி பல ரக விசாக்களை, அமெரிக்கா பல நாட்டு மக்களுக்கும் வழங்கி வருகிறது.\nஇப்படி விசா எடுத்துக் கொண்டு அமெரிக்காவுக்குச் சென்று மெல்ல குடியுரிமைக்கு விண்ணப்பித்து அமெரிக்க குடிமகன் ஆக நினைப்பார்கள்.\nஇப்போது, இந்த காதை சுத்தி மூக்கை தொடும் வேலை எல்லாம் தேவை இல்லை. நறுக்கென ஆறு மாத காலத்துக்குள், அமெரிக்க குடிமகன் ஆகிவிடலாம்.\nஇதில் இன்னொரு நல்ல விஷயம் என்ன என்றால், இந்த வழியாக விசா எடுத்து நிரந்தர குடியுரிமை பெற நினைப்பவர்கள் தங்கள் கணவன், மனைவி மற்ரும் 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குள் வரலாமாம்.\nக்ரேனடா அதற்கு முன் க்ரேனடா நாட்டைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கரீபியன் கடலைப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்கள்.\nஅந்த கடலின் தென் திசையில் க்ரெனடியன் தீவுகள் நிறைய இருக்கின்றன. அதில் க்ரெனடா தீவு மற்றும் இன்னும் ஆறு தீவுகள் சேர்ந்தது தான் க்ரேனடா நாடு.\nவெனிசுலா நாட்டுக்கு வட கிழக்கில் இந்த நாடு அமைந்து இருக்கிறது.\nGrenada Citizenship by Investment programme என்பது தான் அந்த வழி. அதாவது க்ரேனடா என்கிற நாட்டில், நாம் முதலில் குடிமகன் ஆக வேண்டும்.\nஅதன் பின் அசால்டாக அமெரிக்காவில் குடிமகன் ஆகிவிடலாமாம். இப்போது இந்த திட்டம் இந்திய பணக்காரர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறதாம்.\nGrenada Citizenship by Investment programme-ன் கீழ், க்ரேனடா நாட்டில் 2,20,000 டாலரை (சுமாராக இந்திய மதிப்பில் 1.6 கோடி ரூபாய்), அரசு அனுமதி கொடுத்த ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.\nஅப்படியே க்ரேனடா நாட்டு குடிமகன் ஆகிவிடலாம். E2 Visa திட்டம் க்ரேனடா நாட்டு குடிமக்கள், E2 Visa திட்டத்தின் வழியாக, அமெரிக்காவின் குடிமகன் ஆக விண்ணபித்து, மூன்றே மாதங்களில் அமெரிக்க குடிமகன் ஆகிவிடலாம்.\nஇந்த E2 Visa திட்டத்தின் வழியாக, ஒரு க்ரேனடா குடிமகன், குறைந்தபட்சமாக அமெரிக்காவில் 1.5 லட்சம் டாலர் முதலீடு செய்து, அமெரிக்காவில் வியாபாரம் செய்து வாழ அனுமதிக்கிறதாம்.\nஇதற்கு முன் EB-5 விசா திட்டத்தை அதிகம் நம்பிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது EB-5 திட்டம் பயங்கர காஸ்ட்லி ஆகிவிட்டது.\nEB-5 விசா கட்டணம் 50,000 டாலர் அதிகரித்தது, செய்ய வேண்டிய முதலீட்டை 5 லட்சம் டாலரில் இருந்து 9 லட்சம் டாலராக அதிகரித்து என இந்த ரக விசா அதிகம் விலை உயர்ந்தது மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த ப்ராசஸ் நேரமும் அதிகம் எடுத்துக் கொண்டது.\nஆனால் EB-5 திட்டத்துக்கு நேர் மாறாக E2 விசாவில் முதலீடு செய்ய வேண்டிய தொகை குறைவு. அதோடு 90 நாட்களில் க்ரேனடாவின் குடிமகன் ஆகிவிடலாம்.\nஅடுத்த 90 நாட்களில் விண்ணப்பித்து அமெரிக்க பிரஜை ஆகிவிடலாம். என்பதால் கடந்த சில மாதங்களாக, இந்த க்ரேனடா திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nபணக்காரர்கள் மட்டுமே க்ரேனடாவில் 2.2 லட்சம் டாலர் + அமெரிக்காவில் 1.5 லட்சம் டாலர் என்றால் மொத்தம் 3.7 லட்சம் டாலர் செலவழிக்க வேண்டும்.\nஇது இந்திய மதிப்பில் சுமாராக 2.65 கோடி ரூபாய் வரும். இவ்வளவு பணம் செலவழிக்க முடிந்தவர்கள் மட்டுமே, இந்த E2 விசா வழியாக அமெரிக்க குடிமகன் ஆக முயற்சிக்கலாம்.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிரபல நடிகை தற்கொலை.. அவருடன் தனியாக தங்கியிருந்த உறவினர் மாயம்…\nதங்கைன்னு கூட பார்க்காம.. கை காலை கட்டி போட்டு.. கதறிய 13 வயது சிறுமி…அண்ணன் கைது\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nகாதல் தோல்வியால் பாக்யராஜின் மகள் மூன்றுமுறை தற்கொலை முயற்சி\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nவலிமை படத்தின் புதிய கெட்டப்\nகண்கள் முழுதும் கோபத்துடன் ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்கும் சிறுமி\nமண பெண் அடித்தே கொலை.. காவல்நிலையத்தில் கண்ணீர் புகார்\nகாட்டிக்கொடுத்தது டிரோன்.. தலைதெறித்து ஓடியது காதல் ஜோடி\nபடுமோசமான படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி\nமகனுக்கு முன்னால் இப்படியா… நடிகையை விளாசும் ரசிகர்கள்\nஇந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கையில் லட்சக்கணக்கில் பணம் சேருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/eelllu-eelllaa-ulk-vaalllvai-niingkll-keetttt-villkkm/", "date_download": "2020-07-07T23:43:25Z", "digest": "sha1:YZC6WIY2I5JILRS6HUURBDDKSVPAX65S", "length": 3780, "nlines": 67, "source_domain": "tamilthiratti.com", "title": "ஏழு ஏழா உலக வாழ்வை : நீங்கள் கேட்ட விளக்கம் - Tamil Thiratti", "raw_content": "\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nஏழு ஏழா உலக வாழ்வை : நீங்கள் கேட்ட விளக்கம் anubavajothidam.com\nஒவ்வொரு பண்டமா சமைச்சு கொடுத்து உங்களை அடிமையாக்கற புது பொஞ்சாதி மாதிரி இல்லாம எல்லா டிஷ்க்கும் செய்முறை குறிப்பை ஒட்டுமொத்தமா ஒரே அட்டெம்ப்ட்ல கொடுத்துரனும்னு தான் நான் நினைக்கேன். ஆனால் உங்கள்ள பலருக்கும் சமைக்க கத்துக்கற எண்ணமே இல்லைனு கன்ஃபார்மா தெரிஞ்சுருச்சு .\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-49\nஎள் அடையும் ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலும்\nTags : astro nemo namologyநியூமராலஜிபுதிய முறை ஜோதிடம்வாழ்வை சில கட்டங்களாக பிரித்தல்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159614-topic", "date_download": "2020-07-07T22:44:50Z", "digest": "sha1:VXBDQXJP6QZSKKBXRNATDYEKV5K2G2UK", "length": 20621, "nlines": 195, "source_domain": "www.eegarai.net", "title": "பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்\n» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்\n» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\nபிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, மே 3ம் தேதி\nவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nநாட்டு மக்கள் இடையே சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற\nபிரதமர் மோடியின் பேச்சில் முக்கிய அம்சங்கள்:\n* இந்தியாவில், கொரோனா பாதிப்பு ஏற்படாத போது கூட\nவிமான நிலையத்தில் ஒவ்வொரு பயணிகளையும் சோதனையிட\n* இந்த பிரச்னை பெரியதாக ஆக வேண்டும் என நாம்\nகாத்திருக்கவில்லை. வைரஸ் பிரச்னை ஏற்பட்டவுடன், அதனை\nதடுக்க வேண்டும் என்பதற்காக துரித கதியில் நடவடிக்கை\n* உரிய நேரத்தில், உரிய முடிவு எடுக்காமல் இருந்திருந்தால்,\nஎன்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் எ\n* கொரோனா பாதிப்பு 100ஐ தொடுவதற்கு முன்னரே, வெளிநாட்டில்\nஇருந்து வந்தவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைபடுத்தி கொள்ள\nவேண்டும் என உத்தரவு பிறப்பித்தோம்.\nபாதிப்பு 500 ஆக அதிகரித்த போது, 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்\n* ஊரடங்கை எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை,\nஏப்., 20 வரை அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் தீவரமாக க\nண்காணிக்கப்படும். அந்த பகுதிகளில், கொரோனா பாதிப்பு\nகுறைக்கப்பட்டால், சில முக்கியமான நடவடிக்கைகள் துவங்கும்.\nஆனால், அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும்.\n* இந்தியா முழுவதும் 220 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை\n* உலக நாடுகளின் அனுபவத்தின்படி, கொரோனா பாதிப்பு\n10 ஆயிரத்தை தொடும் போது, 1, 500- 1,600 படுக்கைகள் தேவைப்படும்.\nஆனால், நம்மிடம், தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை\nஅளிக்க 600 மருத்துவமனைகள் மற்றும் ஒரு லட்சம் படுக்கைகள்\nதயார் நிலையில் உள்ளன. அதனை இன்னும் விரிவுப்படுத்தி வருகிறோம்.\n* கொரோனாவை எதிர்த்து போரிடும் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை\nபணியாளர்கள், போலீசார் ஆகியோரை மக்கள் மதிக்க வேண்டும்.\nஉங்கள் பணிகள், தொழிற்சாலையில் உடன் பணியாற்றுபவர்களுடன்\nபணியாளர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம்.\nRe: பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்\nபாஜாக வை எனக்குப் பிடிக்காது.இருப்பினும் நான் கேட்ட உலக தலைவர்களின் மக்களுக்கான கொரோனா பற்றிய நேரலைப் பேச்சில் முதலிடம் மோடிக்கும் கடைசி இடம் பிரேசில் அதிபருக்கும் கொடுக்கலாம்.\nRe: பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்\nஇந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி கொள்வோம் . ஆனால் மத்திய மற்றும் அரசுகள் சொதப்பி தோல்வி அடைய வேண்டும் என்று நினைக்கிறது ஒரு கூட்டம் . உயிர் போனாலும் பரவாயில்லை அரசு இதில் வெற்றி பெற்று விட கூடாது என்ற கீழ்தரமான எண்ணம் , யார் யார் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன் .\nRe: பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpingtamil.com/?author=1", "date_download": "2020-07-07T23:27:37Z", "digest": "sha1:N6CSVBNCBUKITGWRGH2I5EDYLB5NHQQ7", "length": 14398, "nlines": 115, "source_domain": "www.helpingtamil.com", "title": "helping_tamil – உதவும் இதயங்கள் நிறுவனம்", "raw_content": "\nஉதவும் இதயங்கள் நிறுவனம் - Helping Hearts e.V Germany\nஎமது ��ேவைகள் / செயல்த் திட்டங்கள்\nஉதவி வழங்கியவர்கள் : உதவும் இதயங்கள் அறக்கட்டளை மகளிர் அணி பிரித்தானியா\nஉதவி வழங்கியவர்கள் : உதவும் இதயங்கள் அறக்கட்டளை மகளிர் அணி பிரித்தானியா திட்டம் : வீட்டுத்தோட்டம்இடம் : பொன்நகர் வடக்கு கிளிநொச்சிமாவட்டம் : கிளிநொச்சிஇன்றைய கொடுப்பனவு:போட்டியாளர்கள் (பயனாளிகள்) : 18மொத்தக் கொடுப்பனவு மகளிர் அணி…\nமேற்கு அவுஸ்திரேலியா இலங்கை தமிழ்ச் சங்கம். உதவித்தொகை :110.200,00\nஉதவி வழங்கியவர்கள்:உறவுக்கரங்கள் - மேற்கு அவுஸ்திரேலியா இலங்கை தமிழ்ச் சங்கம்.உதவித்தொகை :110.200,00 கையிருப்பு:4.800,00 இந்த நிதி மாங்குளத்தில் வேறு ஒரு வேலைத்திட்டத்துக்கு வழங்கப்படும்.இடம்:மெனிக்பாம் 4 படிவம் வவுனியா .உதவி:பொது…\nகொரோனாவின் கொடிய நோயின் தாக்கத்தால் அன்றாடம் கூலிவேலை செய்யும் கிராம மக்களின் நிலையை கருத்தில்…\nஉதவி வழங்கியவர்: மில்டன் கீன்ஸ் லண்டன் (மகளிர் அணி) திரு திருமதி சிறிதரன் வேணிஉதவித்தொகை:400,00பவுன்ஸ்( 95.138,71) இன்றைய கொடுப்பனவு :60000,00மிகுதி இருப்பு:35.138,71பயனாளிகள்:59 இடம்;அம்பாறை …\nகேதீஸ்வரனுக்கு வாழ்வாதார உதவியை வழங்கினார்கள் யேர்மனைச் சேர்ந்த தமிழ்மாறன் மற்றும் உதயகுமார்…\nவியாழன், ஜனவரி 22, 2015 – helping hearts யாழ்ப்பாணம் உதவும் இதயங்கள் அமைப்பினூடாக இரு கைகளை இழந்த கேதீஸ்வரனுக்கு வாழ்வாதார உதவியை வழங்கினார்கள் யேர்மனைச் சேர்ந்த தமிழ்மாறன் மற்றும் உதயகுமார் குடும்பத்தினர் வன்னிப் போரின் போது பல்வேறு…\nஜேர்மனி கயில்புறோன் தர்மகர்த்தா ஒருவர் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்ணுக்கு வாழ்வாதார உதவியை…\nபுதன், ஜனவரி 28, 2015 - Helping Hearts ஜேர்மனி கயில்புறோன் தர்மகர்த்தா ஒருவர் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்ணுக்கு வாழ்வாதார உதவியை வழங்கினார் ஊரெல்லாம் கோயிலுக்கு கோபுரம் கட்டவும் வர்ணம் பூசுவதிலும் ஆலாய்பறக்க, ஜெர்மனிலுள்ள இந்து ஆலய…\nகுயிலினியையும் தமிழியையும் வாழ்த்தலாம் வாங்க\nவெள்ளி, டிசம்பர் 26, 2014 - 12:21 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் குயிலினியையும் தமிழியையும் வாழ்த்தலாம் வாங்க ஒரு புறம் தெற்கில் ஜனாதிபதி தேர்தல் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ள போதும் யுத்த அவலங்களின் வலிகளை தாங்கியிருக்கின்ற…\nகல்விக்கு கைகொடுக்கின்றது உதவும் இதயங்கள் யுத்த அவலங்களை தாங்கி வாழ்ந்துவரும் தமிழ் மக்கள��ற்கு…\nசெவ்வாய், டிசம்பர் 16, 2014 - 08:46 மணி தமிழீழம் | கல்விக்கு கைகொடுக்கின்றது உதவும் இதயங்கள் யுத்த அவலங்களை தாங்கி வாழ்ந்துவரும் தமிழ் மக்களிற்கு தம்மாலான உதவிகளை ஜெர்மனியை சேர்ந்த உதவும் இதயங்கள் அமைப்பு தொடர்ந்த வண்ணமேயுள்ளது.…\nஐரோப்பா பரமேஸ்வரன் சஞ்சாய் பாராட்டி புலம்பெயர் அமைப்பினால் துருக்சக்கர வண்டி மற்றும் ஒரு தொகுதி…\nவெள்ளி, அக்டோபர் 31, 2014 - 16:37 மணி தமிழீழம் | அகக்கீரன், ஐரோப்பா பரமேஸ்வரன் சஞ்சாய் பாராட்டி புலம்பெயர் அமைப்பினால் துருக்சக்கர வண்டி மற்றும் ஒரு தொகுதி பணமும் கையளிப்பு யாழ் மாவட்டத்தில் புலமைப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற…\nயாழ்ப்பாணம்​யுத்த வடுக்களால் முடங்கிப்போயுள்ள உறவுகளுக்கு ஜேர்மனி உதவும் இதயங்கள் அமைப்பு உதவியை…\nசனி, செப்டம்பர் 27, 2014 - 15:45 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம்​யுத்த வடுக்களால் முடங்கிப்போயுள்ள உறவுகளுக்கு ஜேர்மனி உதவும் இதயங்கள் அமைப்பு உதவியை வழங்கியது யுத்தம் தந்த அவலங்கள் ஜந்து வருடங்களை கடந்து விட்ட போதும் எமது மக்கள்…\nயாழ்ப்பாணம் போரினால் பாதிக்கப்பட்ட பாலகிருஸ்ணனுக்கு ஜேர்மனிய உறவுகளின் உதவி கிடைக்கப்பெற்றது\nசெவ்வாய், ஆகஸ்ட் 26, 2014 - 21:20 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் போரினால் பாதிக்கப்பட்ட பாலகிருஸ்ணனுக்கு ஜேர்மனிய உறவுகளின் உதவி கிடைக்கப்பெற்றது யுத்தம் தந்த வலிகள் எமக்காகப் போராடிய பலரை வீடுகளிற்குள் முடக்கியே…\nஉதவி வழங்கியவர்கள் : உதவும் இதயங்கள் அறக்கட்டளை மகளிர் அணி பிரித்தானியா\nஉதவி வழங்கியவர்கள் : உதவும் இதயங்கள் அறக்கட்டளை மகளிர் அணி பிரித்தானியா\nமேற்கு அவுஸ்திரேலியா இலங்கை தமிழ்ச் சங்கம். உதவித்தொகை :110.200,00\nகொரோனாவின் கொடிய நோயின் தாக்கத்தால் அன்றாடம் கூலிவேலை செய்யும் கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு\nகேதீஸ்வரனுக்கு வாழ்வாதார உதவியை வழங்கினார்கள் யேர்மனைச் சேர்ந்த தமிழ்மாறன் மற்றும் உதயகுமார் குடும்பத்தினர்\nஎமது சேவைகள் / செயல்த் திட்டங்கள்\nவங்கி இலக்கம்:643 500 70\nஎமது நிறுவனத்துக்கு உதவ விரும்புபவர்கள் எங்களிடம் பங்களிப்பு படிவம் ஒன்று உள்ளது அதனை பூர்த்தி செய்து தரும் பட்ஷத்தில்\nநீங்கள் விரும்பும் தொகையை எழுதி கையொப்பம் இட்டு தந்ததால் எமது பொருளாளர் நீங்கள் குறிப்��ிட்ட திகதியில் வங்கியில் இருந்து எடுத்துக்கொள்வார்.\nஉங்களால் தொடர்ந்து பங்களிக்க முடியாவிட்டால் எமக்கு அறிவிக்கும் பட்ஷத்தில் உடனடியாக நிறுத்தப்படும். எமது வங்கி இலக்கத்தை கொடுத்து நீங்களாகவே வங்கியில் பதிவு செய்யலாம். நீங்கள் நேரடியாக உதவ விரும்பும் பட்ஷத்தில் அதற்கான ஒழுங்குகளும் செய்து தரப்படும்.\nபணம் தந்து உதவும் அனைவருக்கும் வருட முடிவில் பற்றுச் சீட்டு வழங்கப்படும்.நீங்கள் எமது பற்றுச் சீட்டை வருமான வரி குறைப்பதற்கு பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-person-makes-issue-facebook", "date_download": "2020-07-07T22:58:55Z", "digest": "sha1:XAPEPQX5XJWDVDNK5N2AOLQRJ2QUGCAH", "length": 14311, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "எ.வ.வேலு முகநூலில் பற்றவைத்த நெருப்பு - திமுகவினர் கொதிப்பு! | dmk person makes issue on facebook | nakkheeran", "raw_content": "\nஎ.வ.வேலு முகநூலில் பற்றவைத்த நெருப்பு - திமுகவினர் கொதிப்பு\nதிமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட திமுகவின் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரையும் அழைத்து கட்சி பிரச்சனைகள் குறித்து விவாதித்து வருகிறார். அதன்படி இன்று மார்ச் 11ந்தேதி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் காலையும், மதியம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டமும் விவாதத்தில் கலந்துக்கொள்கின்றன. இதற்கான அழைப்பு கடிதம் இரண்டு தினங்களுக்கு முன்பே கட்சியின் கீழ்மட்டம் முதல் உயர்மட்டம் வரையிலானவர்களுக்கு தரப்பட்டது. கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயம் சென்று வர ஊராட்சி செயலாளர்கள் பேருந்து வசதி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மார்ச் 10ந்தேதி இரவு சமூக வளைத்தளத்தால் திருவண்ணாமலை மாவட்ட திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மா.செவும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருப்பவர் எ.வ.வேலு. இவர் திருவண்ணாமலை நகரை குப்பை இல்லாத நகரமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தூய்மை அருணை என்கிற அமைப்பை தொடங்கினார். கட்சிக்கடந்து தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், முக்கியபிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஒத்தொழைப்போடு தொடங்கப்பட்ட இந்த குழு, வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நகரத்தில் தூய்மை பணியில் ஈடுப்படுகின்றன.\nஇதுப்பற்றி தக���ல்களை பொதுமக்களுடன் பகிர்ந்துக்கொள்ள, இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள தூய்மை அருணை என்கிற முகநூல் குழு தொடங்கப்பட்டுள்ளது. அதேப்போல் தூய்மை அருணை திருவண்ணாமலை என்கிற பெயரில் முகநூல் கணக்கும் உள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு வாரமும் தூய்மை பணி செய்யும் புகைப்படங்கள், மற்ற கட்சி நிகழ்வுகளின் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அதில் உறுப்பினராக உள்ளார்கள்.\nஇந்நிலையில் மார்ச் 10ந்தேதி இரவு 10.30 மணியளவில், தூய்மை அருணை திருவண்ணாமலை என்கிற குழுவில் கலைஞர் கருணாநிதியை விமர்சிக்கும் ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது. அது பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் பரபரப்பாகிவிட்டது. பதிவு போட்டவரை கட்சி விசுவாசிகள் விமர்சிக்க அடுத்த அரைமணி நேரத்தில் அந்த புகைப்பட பதிவு நீக்கப்பட்டது. பதிவு நீக்கப்பட்டாலும் கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. வேலுவின் நேரடி பார்வையில் நடைபெறும் இந்த குழுவில் இப்படியொரு பதிவு அதுவும் தலைவரை நேரடியாக விமர்சித்து வந்தது எப்படி என கேள்வி எழுப்புகின்றனர்.\nதிருவண்ணாமலை மாவட்ட தொண்டர்களை செயல்தலைவர் சந்திக்கும் நாளுக்கு முன்னால் இப்படியொரு பதிவு முகநூலில் வந்தது ஏதோச்சையாக வந்ததா அல்லது திட்டமிட்டு வந்ததா என பெரும் பட்டிமன்றம்மே நடைபெறுகிறது. அதற்கு காரணம் சில வாரங்களுக்கு முன்னால் எ.வ.வேலு, திமுகவை விட்டு விலகி பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்கிற தகவல் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக அரசின் கவனக்குறைவே காரணம்... பொன்முடி குற்றச்சாட்டு...\n32 கேள்விகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்\nகரோனா தொற்று உண்மை நிலைமையை வெளியிட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் சிவசங்கர் கடிதம்\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உ���ைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/dmk-going-down-position-west-tamilnadu-zone", "date_download": "2020-07-07T23:05:45Z", "digest": "sha1:V42VRPOQKEW3UHNEF7YGOYWQQR2BHUXV", "length": 16625, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொங்கு மண்டலத்தில் கிடைத்த வெற்றியை பறிகொடுக்கிறதா திமுக... அதிர்ச்சி தகவல்! | dmk going to down position in west tamilnadu zone | nakkheeran", "raw_content": "\nகொங்கு மண்டலத்தில் கிடைத்த வெற்றியை பறிகொடுக்கிறதா திமுக... அதிர்ச்சி தகவல்\nகொங்கு மண்டலத்தில் பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த தி.மு.க.வின் செல்வாக்கு சரிவை, கடந்த எம்.பி. தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிமூலம் தடுத்து நிறுத்தினார் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் இப்போது அந்த ஏரியா கட்சிக்குள் நடந்துவரும் கூத்துக்களைப் பார்த்தால், மீண்டும் சரிவை நோக்கிப் போகிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. திருப்பூர் நகர தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளராக இருந்த ராஜ்மோகன் (எ) வில்லன்ராஜ், போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்புதான் தி.மு.க.விற்கு வந்து மா.செ.வை கவனித்து, கட்சியில் பதவியும் வாங்கியவர் ராஜ்மோகன்.\nஇப்போது கோவையிலும் கையில காசு, கட்சியில போஸ்டிங் என்ற புகார் சூறாவளி, புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மீது சுழன்றடிக்கிறது. அந்தப் புகாரைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வதற்கு முன், தென்றல் செல்வராஜ் அரங்கேற்றிய மினி போராட்டம் பற்றிய செய்தி.\nகடந்த வாரம் கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பார் லைசென்ஸ் வாங்குவதற்கான டெண்டர் விண்ணப்பங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பம் வாங்குவதற்காக தென்றல் செல்வராஜும் அவரது ஆட்களும் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணனும் அவரது ஆட்களும் போயிருக்கிறார்கள். சில காரணங்களால் இன்று விண்ணப்பம் வழங்க முடியாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்ததும், இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியதால், டாஸ்மாக் கண்காணிப்பாளர் திருக்குமார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார்.\nஇதில் நவநீத கிருஷ்ணன் ஆட்கள் மீது மட்டும் பொள்ளாச்சி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிட்டனர். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து, டி.எஸ்.பி.சிவக்குமாரிடம் பெர்மிஷன் கேட்கப் போனார் தென்றல் செல்வராஜ். \"டாஸ்மாக்கை கண்டிச்சுத்தானே ஆர்ப்பாட்டம் பண்ணணும், எங்களைக் கண்டிச்சு ஏன் ஆர்ப்பாட்டம் பண்றீங்க'’என டி.எஸ்.பி. கேட்க, \"போலீசை கண்டிச்சுத்தான் ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்' என்றிருக்கிறார் தென்றல். ந.செ. டாக்டர் வரதராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதில் 65 பேர் கைதாகி, நான்கு நாட்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.\nநகர உ.பி. ஒருவரோ,’பொதுப்பிரச்சனைக்கு ஆர்ப்பாட்டம் பண்ணாம டாஸ்மாக் பார் பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டம் பண்ணிருக்காரு தென்றல் செல்வராஜ். அதுவும் தலைமையிடம் பெர்மிஷன் வாங்காம. இப்ப லோக்கல் பார் முதலாளிகள் தரப்புக்கும் தென்றல் செல்வராஜ் தரப்புக்குமிடையே சுமுகமாயிடுச்சு. நவநீதகிருஷ்ணன் நிலைமை தான் இப்ப பரிதாபம்''’என புலம்பியபடியே ஒரு வாட்ஸ்-ஆப் ஆடியோவை நமக்குப் போட்டுக் காட்டினார் அந்த உ.பி.\nஅதில் இருக்கும் சில துளிகள்...\nநம்ம தென்றல் இப்படி பண்ணுவாருன்னு எதிர் பார்க்கவே இல்லைன்னு காலம் காலமா நம்ம கட்சியில இருக்குற ஆளுங்க புலம்பித் தள்றாங்கப்பா''’’\n\"அப்படி என்னங்க பண்ணிப்போட்டாரு நம்ம தென்றல்''’’\n\"தம்பி, இப்ப நம்ம கட்சியில நெசவாளர் அணி மாநில இணைச் செயலாளராக இருக்கும் கே.எம்.நாக��ாஜ் யாரு தெரியுமா, பெங்களூரு சிறையிலிருந்து ஜெயலலிதா ஜாமீன்ல வந்தப்ப பட்டாசு வெடிச்சு, லட்டு கொடுத்தவன். அவனுக்கு நம்ம கட்சியில போஸ்டிங் வாங்கிக் கொடுத்தது தென்றல்தான். இதே மாதிரி வெள்ளலூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவரா இருந்த ஈ.வி.பி.பாலகிருஷ்ணன், நம்ம கட்சிக்கு வந்து ஒரு வருஷம் கூட ஆகல, இப்ப நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாள ராயிட்டாரு.''\n\"ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளரா இருந்த மாணிக்கராஜ், சின்ஸியரான கட்சிக்காரனப்பா. அந்த தம்பிய தூக்கிட்டு, புதுசா வந்த தேவேந்திரனுக்கு அந்தப் போஸ்டிங்கை கொடுத்துட்டாரு தென்றல். அதேபோல் மதுக்கரை, பேரூர்னு எல்லா இடத்துலயும் இதே விளையாட்டுத்தான்’''\n-இப்படியே நீள்கிறது அந்த ஆடியோ.\n'' என தென்றல் செல்வராஜிடம் கேட்டோம்.’\n\"பார் டெண்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தலைமையிடம் அனுமதி வாங்கித் தான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன்''’என்றார் உறுதியாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக அரசின் கவனக்குறைவே காரணம்... பொன்முடி குற்றச்சாட்டு...\n32 கேள்விகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்\nகரோனா தொற்று உண்மை நிலைமையை வெளியிட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் சிவசங்கர் கடிதம்\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nநான் ஏன் ஐ.பி.எஸ். ஆனேன்... டாக்டர் அருண்சக்திகுமார்...\nஅடாவடி காவல்துறையினருக்கு வெளிப்படையாகவே ஆதரவு... லிஸ்ட்டில் தப்பிய ஐ.பி.எஸ்.கள்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\n தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் அரசு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவை��லாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/karnataka-cm-kumaraswamy-blames-media-for-all-his-problems-vows-not-to-talk-to-press-again/", "date_download": "2020-07-07T23:31:53Z", "digest": "sha1:BNZBWUW4DEM3J7ZOZI5SEDVURJ36KK2G", "length": 14362, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "இனி ஊடகங்களை சந்திக்கவே மாட்டேன்! : கர்நாடக முதல்வர் குமாரசாமி சபதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇனி ஊடகங்களை சந்திக்கவே மாட்டேன் : கர்நாடக முதல்வர் குமாரசாமி சபதம்\nஇனி ஊடகங்களை சந்தித்து பேசவே போவதில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரியும், நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்கக் கோரியும் கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் பிரச்னை தொடர்கிறது.\nஇதற்கிடையே விவசாய சங்க தலைவர் ஜெயஸ்ரீ குரன்னவர் என்பவர் குறித்து குமாரசாமி அவதூறாக பேசியதாக வீடியோ ஒன்று வைரலானது.\nஇந்த நிலையில், தன்னுடைய கருத்து ஊடகங்களில் திரித்து கூறப்பட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், ஊடகங்களுக்கு இனி பேட்டி அளிக்கப்போவதில்லை என்றும் அவர் ஆத்திரத்துடன் தெரிவித்தார்.\n“ஊடகங்களின் செயல்பாடுகளால் நான் வருத்தமடைந்திருக்கிறேன். என்னை பற்றிய நியாயமற்ற முறையில் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. சில குறிப்பிட்ட ஊடகங்கள் எனக்கு எதிராக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சாதாரண விஷயத்தை கூட எனக்கு எதிராக பூதாகரமாக்கிவிடுகின்றன. . அது எனக்கு பெரிய வலியை அளித்துவிடுகிறது.\nஇனிமேல் ஊடகங்களை சந்திப்பது இல்லை என முடிவெடுத்திருக்கிறேன். உங்களுக்குத் தேவையானால் செய்திகளை வெளியிடுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை” என்று ஆதங்கத்துடன் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகுமாரசாமியின் இந்தப் பேச்சை கர்நாடக பாஜக தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது. ஊடகங்களை கையாள்வதில் முதல்வர் தோல்வி அடைந்துவிட்டதாகவும், இது பேரிடர் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.\nசக நீதிபதியை தற்கொலைக்குத் தூண்டிய ஐந்து நீதிபதிகள் ஆபத்தானதா சிக்னல் செயலி ஒடிசாவில் பரிதாபம்: ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி\n : கர்நாடக முதல்வர் குமாரசாமி சபதம்\nPrevious போலி வே பில் மூலம் ரூ. 100 கோடி ஜிஎஸ்டி மோசடி\nNext ” குதிரை பேரத்தை தடுக்கவே காஷ்மீர் சட்டசபை கலைப்பு “- ஆளுநர் மாளிகை விளக்கம்\nபுகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது….\nஇராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து\nசீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப்…\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில த���ருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premapirasuram.net/suyamunnetra-noolgal", "date_download": "2020-07-07T23:33:08Z", "digest": "sha1:DSVWF7VKVXBNWTWXHMBRAPGLETNLP5IM", "length": 2702, "nlines": 30, "source_domain": "www.premapirasuram.net", "title": "Suyamunnetra Noolgal | Aru Ramanathan | Prema Pirasuram", "raw_content": "\nசெல்வாக்கு பெறுவது, தாழ்வு மனப் பான்மையைத் தவிர்ப்பது, அமைதியின்மையை போக்குவது, சிறந்த நிர்வாகியாக விளங்குவது மற்றும் பலவற்றுக்கான வழிமுறைகள், விளக்கங்கள், பயிற்சிகள் அடங்கிய அருமையான நூல்.பக்கங்கள் 144 விலை ரூ. 60-00\nநீங்களும் வாழ்வில் வெற்றி பெறலாம்\nமேடைப் பேச்சு அவசியமா எனக் கேட்போர் சிலரும் இருக்கலாம். சுதந்திரம் பெற்ற நாடு பலதுறைகளிலும் வளர்ச்சியடைவதற்கும், வாக்காளர்களின் செல்வாக்கினால் வளரும் ஜனநாயகம் பல வழிகளிலும் சுபிட்சமான வாழ்வளிப்பதற்கும், மேடைப் பேச்சே ஜீவநாடியாகும்\nபக்கங்கள் 184 விலை ரூ. 70-00\nவிரைவில் மணமாக இருப்பவர்களும், இளந்தம்பதிகளும் நல்வாழ்வு வாழ இந்நூல் உதவி செய்யக்கூடும்.பக்கங்கள் 96 விலை ரூ. 25-00\nஉயரமாக வளர்வதற்கான உடற்பயிற்சிகளை படங்களுடனும் செய்முறை விளக்கங்களுடன் கூடிய பயனுள்ள நூல்.பக்கங்கள் 64 விலை ரூ. 35-00\nநீங்கள் உயரமாக வளர்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/michael-jordan-to-donate-100m-in-fight-for-racial-equality/", "date_download": "2020-07-07T23:16:01Z", "digest": "sha1:BRD4ULTXEMH4TDVOEYQL2TN5YGY7GD4Q", "length": 13330, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "கருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி - விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World கருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு வீரர்...\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன்\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 100 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கவுள்ளதாக பிரபல வீரர் மைக்கேல் ஜோர்டன் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினா் நிகழ்த்திய தாக்குதலில் கருப்பினத்தவரான ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தாா். காவல் துறையினரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் மினியாபொலிஸ், லாஸ் ஏஞ்சலீஸ், நியூயாா்க், சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியது.\nஅமெரிக்க நாட்டைச்சேர்ந்த ஓய்வுபெற்ற தொழில்முறைக் கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரரான மைக்கேல் ஜோர்டன், இனச் சமத்துவத்தை நிலைநாட்ட 100 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கவுள்ளார். இதுபற்றி ஜோர்டன் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nநம் நாட்டில் கருப்பின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஓய்வும்வரை அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உறுதியளிக்கிறோம். கருப்பின மக்களின் இனச் சமத்துவம், சமூக நீதி, கல்விக்காக மைக்கேல் ஜோர்டன் மற்றும் ஜோர்டன் பிராண்ட் ஆகியவை இணைந்து அடுத்த 10 வருடங்களுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ. 756 கோடி) நிதியுதவி அளிக்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்ட மீனவர்கள் 9 பேர் ஈரான் சிறையில் அடைப்பு\nசீன எல்லைப் பகுதியில் போர் விமானங்கள் கண்காணிப்பு\nசீனாவில் இருந்து வந்த “ பிளாக்” நோய் தான் கொரோனா\nஎல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது – வெள்ளை மாளிகை\nஎல்லையில் படையை குவித்த சீனா – பீரங்கிகளால் பதில் சொன்ன இந்தியா\nஇந்தியா – சீனா இடையே இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/computer-tamil/", "date_download": "2020-07-07T23:36:49Z", "digest": "sha1:NRJI6JSOEMXLQ5MUG4EXK4J3UVDBFU3N", "length": 10657, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "computer tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவேலை வாய்ப்பு @ InfoSys\nபன்னீர் குமார்\t Nov 8, 2014\nஇந்தியாவில் இரண்டாவது மிக பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் 2100 பணியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்த முடிவெடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நிறுவனத்தின் விரிவாக்கம் நடைபெற இருக்கிறது. இந்த நிறுவனம் Digital, Big Data, Analytics…\nபன்னீர் குமார்\t Nov 8, 2014\nஇந்தியாவில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் மும்பையில் இருக்கிறார்கள். இந்தியவில் 243 மில்லியன் நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் மும்பையில் மட்டும் 16.4 மில்லியன் நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள்…\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nகார்த்திக்\t May 4, 2012\nகணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும்,…\nஇரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற\nகார்த்திக்\t Jan 20, 2012\n”இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்” என்பது பற்றி இப்போது பார்ப்போம். இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடியுமே தவிர இரண்டு கணனிகளுக்கிடையில் இணைய இணைப்புகளை இணைக்கும் முறையல்ல. இரண்டு…\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nகார்த்திக்\t Jan 15, 2012\nஉங்கள் கணினியின் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு கணினியின் செயல்பட்டில் உதவிகரமாக இருக்கும். இதற்கான third party programmeகள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் ஒன்று co2saver…\nKeyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க\nகார்த்திக்\t Jan 15, 2012\nSpecial character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த special character அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது…\nPendriveஐ RAM ஆக பயன்படுத்துவதற்கு\nகார்த்திக்\t Jan 9, 2012\nநமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். முதலில் Windows XPயில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.முதலில் பென்டிரைவ் ஒன்றை (குறைந்தது 1GB) USB port வழியாக…\nகணினி உபயோகிபாளர்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு….\nகார்த்திக்\t Jan 2, 2012\nகணினி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணினி மாறிவிட்டது. இந்தக் கணினி உபயோகம் கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கணினியோடு படுத்து உறங்குகிறார்கள்.Computer Vision…\nகார்த்திக்\t Dec 23, 2011\nWindows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழைச் செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும்…\nDesktopல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்வதற்கு\nகார்த்திக்\t Dec 6, 2011\nநாம் நமது desktopல் குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அந்த iconகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது desktopல் எந்த ஒரு iconம் இருக்காது.…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}