diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0573.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0573.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0573.json.gz.jsonl" @@ -0,0 +1,447 @@ +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:10:16Z", "digest": "sha1:6ZKEB3HAFZGW6EGRHLYEA42UTXSFKJJO", "length": 3605, "nlines": 63, "source_domain": "www.anegun.com", "title": "நடிகர் திலீப் | அநேகன்", "raw_content": "\nHome Tags நடிகர் திலீப்\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபுத்ராஜெயா, ஜூன் 6- மலேசியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் தொடக்க விழா ஜூலை 7ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள சர்வதேச மாநாடு மையத்தில் (PICC)) நடைபெறவிருக்கின்றது.\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nசமூகம் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nகோலாலம்பூர் ஜூலை 6- 1978ஆம் ஆண்டு தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக PENERAJU INSAN அமைப்பின் செயலாளர்...\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூன் 6 நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்ந்துதெடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உச்சமன்றக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/12/blog-post_12.html", "date_download": "2020-07-07T06:16:39Z", "digest": "sha1:4BJU7UIKDAASMYPFDKUHUEYQC3QZKAKM", "length": 13025, "nlines": 85, "source_domain": "www.importmirror.com", "title": "கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nHOT NEWS , LATEST NEWS , Slider , செய்திகள் » கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்\n2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகிறது நாடு முழுவதிலும் நாலாயிரத்து 987 மத்திய நிலையங்களில் நடைபெறும்; இந்தப் பரீட்சையில் ஏழு ,இலட்சத்���ு 17 ஆயிரத்து எட்டுப் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்\nவரலாற்றிலேயே கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறையே ஆகக் கூடுதலான பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்\nபரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டையுடன் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nதேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும். ,தற்கு மேலதிகமாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் புகைப்படத்தை உறுதி செய்து தனிப்பட்ட தரவுகளை உள்ளடக்கிய கடிதமும் ஏற்றுக் கொள்ளப்படும்.\nபரீட்சைக்காக இம்முறை எட்டு விசேட மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மெகசீன் சிறைச்சாலை, மஹரகம அபெக்சா வைத்தியசாலை, ஹோமகம வட்டரெக்க நன்நடத்தை கைதிகளுக்காக சுனித்தா வித்தியாலயத்திலும் பரீட்சை நடைபெறுகிறது\nவிசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்காக இரத்தமலானை ஊனமுற்றோருக்கான வித்தியாலயத்திலும், தங்காலை, சிலாபம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலும் விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் 7 மாணவர்களுக்காக காத்மண்டு நகரில் விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nசீரற்ற காலநிலை காரணமாக பதுளை - பஸ்ஸறை - நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் கல்விப் பொதுத் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அனர்த்த நிலையின் காரணமாக பரீட்சைக்கு தேற்றுவதில் இடையூறு இருக்குமாயின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவரச தொலைபேசி இலக்கமான 117 அல்லது கண்காணிப்பு உடனடி நடவடிக்கை (0773 957903)இ கண்காணிப்பிற்கு முன்னரான முன்னேற்பாடு (0773 957 898) அல்லது பிரதிப் பணிப்பாளருக்கு முன்கூட்டிய அறிவித்தல் (0772 320 530) ஆகிய இலக்கங்களுடன் தோடர்பு கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதேபோன்று சாதாரண தர பரீட்சை காலப்பக���தியில் செயற்படும் தேசிய உடனடி நடவடிக்கை பிரிவு இலக்கம் 0702 117117 / 0113 668 032 / 0113 668 028 / 0113 668 0289 / 0113 668 030 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஇன்றுஆசிரியர்கள் பிரத்தியேக படிவத்தில் வரவினைப்பதியவும். வகுப்பறையினுள் மாஸ்க் வேண்டாம்:கற்பித்தல்மட்டுமே இலக்கு\nகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் காரைதீவு நிருபர் சகா- இ ன்று கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறக்கப்...\nமஹிந்த வைத்த கடும் சட்டம்; அதிர்ச்சியில் வேட்பாளர்கள்\nJ.f.காமிலா பேகம்- அ ரச சொத்துக்களை பயன்படுத்தி மத ஸ்தலங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ...\nமு.காவில் இணைகிறார் சம்மாந்துறை நௌசாத்\nசர்ஜுன் லாபீர்- அ கில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத் விரைவில் ஸ்ரீலங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12685", "date_download": "2020-07-07T07:15:43Z", "digest": "sha1:T25EVWSWUZE3DZFQUX3D3WYQRAQZOWKJ", "length": 6566, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - அட்லாண்டாவில் TNF 45வது மாநாடு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅட்லாண்டாவில் TNF 45வது மாநாடு\n- ஜெயா மாறன் | ஏப்ரல் 2019 |\nதமிழ் நாடு அறக்கட்டளையின் (Tamil Nadu Foundation) 45வது மாநாடு 2019 மே 25-26 தேதிகளில் அட்லாண்டாவில் நடைபெற உள்ளது. 1974 முதல் கல்வி, பெண் முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியத் தளங்களில் இயங்கிவரும் அறக்கட்டளையின் இந்த மாநாட்டின் முக்கியக் குறிக்கோள் 'மண்வாசனை'. இந்தக் கருப்பொருளில் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் 2 நாட்களுக்கு ஒரு திருவிழாபோல நடைபெற உள்ளது.\nதமிழ் நாட்டின் 33 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மேற்சொன்ன நோக்கங்களுடன் தீவிரமாக இயங்கி வரும் இந்தப் பணி தடையின்றித் தொடர ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 லட்ச ரூபாய்க்கு ஆதாரநிதி ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் வட்டியினால் இந்தப் பணிகள் நடத்தப்படும்.\n'கடையெழு வள்ளல்கள்' நாட்டிய நாடகம்: மதுரை முரளிதரனின் இந்த நாட்டிய நாடகம் ஒரு பிராட்வே நிகழ்ச்சிக்குச் சிறிதும் குறைந்ததல்ல. LED ஒளிக்காட்சியுடன், தமிழ் வள்ளல்கள் எழுவரின் கதையை 120 நாட்டியக் கலைஞர்கள் மேடையில் உயிர்ப்பித்து நம்மைப் பரவசமடையச் செய்வார்கள்.\nஇன்னிசை மழை: விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் பாடகர்களுடன் வெற்றியாளர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமியின் மண்வாசனை கமழும் மக்களிசைப் பாடல் நிகழ்ச்சி.\nபட்டிமன்றம்: மண் வாசனையின் சிறப்பம்சமாகத் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில், உள்ளூர் மற்றும் வெளியூர்ப் பேச்சாளர்கள் பங்கேற்றுச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள்.\nதமிழிசை: சிக்கில் குருச்சரண் அவர்களின் ரம்மியமான குரலில் அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் தமிழிசைப் பாடல்கள் கேட்கலாம்.\nபறையாட்டத்துடன் தொடங்கி நம் கலைகள் அரங்கேறப் போகும் இந்த அருமையான 2 நாள் திருவிழாக் கொண்டாடட்டத்தில் பங்கேற்று மகி��்வதோடு, தான் பிறந்த மண்ணுக்கு, தன்னை வளர்த்த பள்ளிக்கு, தன் பங்கைச் செய்து ஆத்மதிருப்தி அடைய வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/46220", "date_download": "2020-07-07T05:56:05Z", "digest": "sha1:ONMAZIDHO4WSWRONJ5WVOHUISUKRR7QI", "length": 7667, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "மலேசியத் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’ – முன்னோட்டம் வெளியீடு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் மலேசியத் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’ – முன்னோட்டம் வெளியீடு\nமலேசியத் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’ – முன்னோட்டம் வெளியீடு\nகோலாலம்பூர், பிப் 12 – மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மலேசியத் திரைப்படமான ‘வெண்ணிற இரவுகள்’ வரும் மார்ச் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என அதன் இயக்குநர் ஆர்.பிரகாஷ் ராஜாராம் அறிவித்துள்ளார்.\nபிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர் விகடகவி மகேந்திரன் கதாநாயகனாகவும் மற்றும் சங்கீதா கிருஷ்ணசாமி கதாநாயகியாகவும் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சைக்கோ மந்திரா உட்பட பல உள்ளூர் பிரபலங்கள் நடித்துள்ளனர்.\nஇப்படம் நார்வேயில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட விழா மற்றும் சென்னையில் ‘பிலிம் பெஸ்டிவல் ஆப் தமிழ்நாடு இன்டர்நேஷனல்’ திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டு பல முன்னணி இயக்குநர்களின் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமலேசியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு மனோ வி.நாராயணன், இசை லாரன்ஸ் சூசை, பாடல் வரிகள் யுவாஜி, கோகோ நந்தா, ஷீசை ஆகியோர் எழுதியுள்ளனர். சிவா பெரியண்ணன் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.\nஇப்படத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியுள்ளார்.\nவிரைவில் திரையரங்குகளில் வெற்றி நடைபோடவுள்ள ‘வெண்ணிற இரவுகள்’ படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.\nNext articleகாஜாங்கில் பிஎஸ்எம் போட்டியிடாது\nஅஸ்ட்ரோவில் ‘உன் போல் யாரும் இல்லை’ – தீபாவளி சிறப்புத் தொலைக்காட்சி படம்\nமே 22 முதல் ஆஸ்ட்ரோ முதல்திரையில் ‘வெண்ணிற இரவுகள்’\n‘வெண்ணிற இரவுகள்’ மிகச் சிறந்த படைப்பு – பிரித்திவிராஜ் பாராட்டு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக��� கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\nபுபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinekoothu.com/tag/pandiyan-stores/", "date_download": "2020-07-07T06:54:42Z", "digest": "sha1:G3ZMNEEN2EWEDUBRKEUNZZNPEI2VR5V2", "length": 4700, "nlines": 61, "source_domain": "tamilcinekoothu.com", "title": "Pandiyan Stores | Tamil Cine Koothu", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா – கொண்டாடிய தருணங்கள்\nசின்னத்திரை நாயகிகளில் பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர்...\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nசின்னத்திரை நாயகிகளில் பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர்...\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nசின்னத்திரை நாயகிகளில் பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர்...\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nசின்னத்திரை நாயகிகளில் பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் வைரல் படங்கள்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமான சித்ராவின் அழகிய போட்ஷூட்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் வைரல் படங்கள்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமான சித்ராவின் அழகிய போட்ஷூட்...\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு\nவிஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூலம் புகழ் பெற்ற சித்ரா, \"கால்ஸ்\"...\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் அடுத்த அறிவிப்பு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆய��ட்டேன் – செரின் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇணையத்தில் வெளியாக தயாராகும் ஆர்யாவின் படம்\nகடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் – சிம்ரன்\nவனிதா- பீட்டர் பால் திருமணத்தை காட்டெருமை, காட்டுபண்ணியுடன் ஒப்பிட்டு பிரபல தயாரிப்பளார் கருத்து பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-07-07T07:19:31Z", "digest": "sha1:3LCZ2S346K7BX2RG3BMXGIWNYPDA46ZM", "length": 8811, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் பெவ்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோயா டில்ம் (தி. 2000)\nஜான் பெவ்ரோ (Jon Favreau, பிறப்பு: அக்டோபர் 19, 1966 ) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு ரூடி என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக வெளிக்காட்டினார். அதை தொடர்ந்து ஸ்விங்கர்ஸ் (1996), டேர்டெவில் (2003), பிரேக் அப் (2006), செஃப் (2014) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எல்ஃப் (2003)[1], அயன் மேன் 1 (2008), அயன் மேன் 2 (2010), தி ஜங்கிள் புக் (2016)[2][3][4] மற்றும் லயன் கிங் (2019) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.\nஇவர் அயன் மேன் 1 (2008) என்ற திரைப்பட தொடரில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ஹாப்பி ஹோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவெஞ்சர்ஸ் திரைப்பட தொடர்களான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜான் பெவ்ரோ\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nசூப்பர் ஹீரோ திரைப்பட நடிகர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/2008/12/22/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/?replytocom=5354", "date_download": "2020-07-07T07:08:32Z", "digest": "sha1:UFIE6LRJBDFJW26DKCUEZIOH3FKI44U6", "length": 36087, "nlines": 207, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "உதவி வேண்டும் பதிவர்களே..! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« ஊனமுற்றோருக்கு ஒரு ஊன்றுகோல்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஏற்கெனவே நான் புலம்பித் தள்ளியிருக்கும் இந்தப் பதிவின் கடைசிக்கு முந்தியான 6-வது பத்தியில் எழுதியிருப்பது தற்போது மீண்டும் நடந்துள்ளது.\nபிளாக்கில் எழுத வந்த முதல் நாளிலிருந்தே எனது inscript typing method-ஐ வைத்து Unicode-ல் type செய்ய முடியாமல் தவியாய் தவித்துப் போனேன்..\nவேறு Typing Method-ற்கும் மாற முடியாத சூழலில் இருந்தபோது நண்பர் பொங்குதமிழ் ராவணன் அவர்கள் பெருமுயற்சி செய்து எனக்காக ஒரு யுனிகோட் கீபோர்டை செய்து கொடுத்தார். அதிலேயும் சில பிரச்சினைகள் இருக்க.. அதை சரி செய்து தருவதாகச் சொல்லியிருந்தார்.\nஅதற்குள்ளாக நமது ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி ஸாரும், நாகராஜன் ஸாரும் NHM Software-ஐ ரிலீஸ் செய்தார்கள். ஆனால் இதில் எனது inscript method இல்லாமல் இருந்தது. பின்பு நாகராஜன் அவர்களிடம் எனது நிலைமையைத் தெரிவித்து ‘அழுத’ பின்பு எனக்காக inscript method-ஐ NHM Software-ல் இணைத்துக் கொடுத்தார். மிக்க நன்றி நாகராஜன் ஸார்..\nஅதன் பின்னர் பிளாக்கரில் டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்ய வேண்டி வந்தால் NHM Software-ஐ பயன்படுத்தி நேரடியாக அதிலேயே டைப் செய்து வந்தேன்.\nஆனால் வழக்கம்போல அதிலும் ஒரு சின்னச் சிக்கல் முளைத்தது.. ஒரு எழுத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை. ஒட்டு மொத்த வார்த்தையும் தானாகவே செலக்ட் ஆகி டெலீட் ஆகிவிடுகிறது. மேலும் கூடவே அந்த எழுத்துக்கள் ஆங்கில அஞ்சல் எழுத்துக்களாக உருமாறி விடுகின்றன. இதனால் என்னால் தொடர்ந்து பிளாக்கர் டெக்ஸ்ட் இடத்திலேயே டைப் செய்ய இயவில்லை. போதாதக் குறைக்கு ஏதோ “அ” என்கிற எழுத்து டெக்ஸ்ட் ஆப்ஷனில் உட்கார்ந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகிறது.. இந்த எழுத்தினால்தான் பிளாக்கரின் டெக்ஸ்ட் பாக்ஸில் என்னால் நேரடியாக டைப் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.\nஇதனை ஒழித்துக் கட்ட என்ன வழி..\nஅடுத்தது எனது தளத்தை ஓப்பன் செய்தாலே சிஸ்டமே ஆடிப் போய் நின்றுவிடுவதாக பல பதிவுலக சிங்கங்கள் போன் செய்து திட்டிக் கொண்டிருந்தன. இதை முருகனிடம்தான் கேட்க வேண்டும் என்று சொல்லித் தப்பித்து வந்தேன்.(தெரிஞ்சாத்தான சொல்றதுக்கு..\nஅப்போது பார்த்து நண்பர் தமிழ்பிரியன் வடிவில் வந்த முருகப்பெருமான் அதனை அவர் வாயிலாகவே தீர்த்து வைத்தான். நன்றி தமிழ்பிரியன் ஸார்.. இப்போது அந்த “தீபா கூகிள் பேஜஸ்” என்கிற நிரலி நீக்கப்பட்டு எனது தளம் வேகமாகப் பதிவிறக்கமானது.. இதுவும் கொஞ்ச நாள்தான்..\nஅந்தச் சமயத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்புறம் நான் அவனைக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் கோபம் அவனுக்கு..\nஇந்த முறை கடந்த 4 நாட்களாகவே எனது தளம் முழுமையாக திறக்க மறுக்கிறது..\nGet Clicky என்கிற சாப்ட்வேருக்குப் பின்பு இருப்பது எதுவுமே திறக்கப்படாமல் அப்படியேதான் முருகன் சிலைபோல் நிற்கிறது.\nஇடது கீழ்ப்பக்கத்தில் “transferring data from c20.stateounter.com…” என்று டிஸ்பிளே ஆவதோடு தளம் அப்படியே நிற்கிறது.. இதற்கு மேல் எந்த மாற்றமுமில்லை..\nகூடவே எனது தளத்தின் வலதுபுற மேல்புறத்தில் முதல் இடத்தில் இருக்கும் ‘எனது தளத்தை பின்தொடர்பவர்கள்’ இடத்தில் ஒருவரின் புகைப்படம்கூட வெளியாக மறுக்கிறது.. ஆனால் எண்ணிக்கையை மட்டும் காட்டுகிறது..\nமுருகன் ஏன்தான் இப்படி படுத்துறானோ தெரியலை..\nநான் என்ன செய்ய வேண்டும் என்பதை விஷயம் தெரிந்த பதிவர்கள் சொன்னால் முருகனிடம் சொல்லி உங்களுக்கு ஏதாவது மேலயோ, அல்லது கீழயோ போட்டுக் கொடுக்கச் சொல்கிறேன்..\n31 பதில்கள் to “உதவி வேண்டும் பதிவர்களே..\n9:08 முப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\n///தமிழ்பிரியன் ஸார்../// என்னது நான் ஸாரா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்… அண்ணே இதுக்கு நடுரோட்ல விட்டு இரண்டு அடி அடிச்சி இருக்கலாம்.\nஉங்களது இந்த பதிவு எனக்கு 18 வினாடிகளில் முழுவதும் திறந்து விட்டது. பின்பற்றுபவர்களின் படங்களும் வருகின்றது. எந்த சிக்கலுமில்லை. எனது இணைய இணைப்பு 256 kbps. மேலும் பின்னால் ஒரு டவுன்லோடும் ஓடிக் கொண்டு இருந்தது. இதைவிட சிறப்பாக உங்கள் பதிவு திறக்க வாய்பில்லை.\nபிராப்ளம் உங்கள் கணிணியிலோ, இணைய இணைப்பிலோ தான் இருக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு எப்ப்டி திறக்கின்றது என கேட்டுப் பாருங்கள்.\n9:08 முப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\n9:21 முப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nஉங்க படம், பாலோயர்கள் படம் எல்லாம் தெரியுதே தேவையில்லாம குழப்பிக்காதீங்க. முருகனையும் அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணாதீங்க. :))\nஎங்கிட்ட சிம்பிளா ஒரு HTML பைல் இருக்கு. தங்க்லீஷ்ல அடிச்சா தமிழ்ல தந்திடும். அத அப்படியே பிளாக்கர் புது பதிவுல ஒரு ப்ரூ ஒரு கோல்கேட்\nஅவ்ளோ தான் மேட்டர் ஓவர்.\n9:24 முப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\n9:46 முப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nஉங்கள் கணினியில் எதூம் ப்ராளப்ளம் இருக்கலாம் நண்பரே.\n10:04 முப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nதிறப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் முகப்பில் தமிழ்மணம் பெட்டி 2 தெரிகிறது அதை 3 ஆக மாற்றினால் முருகன் சந்தோஷப்படுவாரோ என்னவோ\n12:31 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nதட்டினா டக்குன்னு திறக்குது, இதைப் போய்க் குறை சொல்றீங்களே… சும்மா இப்படித் தேவையில்லாம குறை சொன்னா முருகப் பெருமான் கோச்சுக்கப் போறாரு 🙂\n12:47 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\n1:01 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nதமிழில் தட்டச்ச இ-கலப்பையைப் பயன் படுத்திவருகிறென். இரண்டு வருடங்களாக \n5:58 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\n///தமிழ்பிரியன் ஸார்../// என்னது நான் ஸாரா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்… அண்ணே இதுக்கு நடுரோட்ல விட்டு இரண்டு அடி அடிச்சி இருக்கலாம்.///\nஸார்.. வயதுக்கு உரிய மரியாதை கொடுப்பதற்கு இடம் உண்டு. அங்கேதான் அது சொல்லப்பட வேண்டும். அப்போதுதான் அதற்கே மரியாதை கிடைக்கும்.\nதகுதிக்கும், திறமைக்கும் உரிய இடத்தில் அதற்குரிய மரியாதையை கொடுத்தே தீர வேண்டும். அதில் ஒன்றும் தவறில்லை..\n//உங்களது இந்த பதிவு எனக்கு 18 வினாடிகளில் முழுவதும் திறந்து விட்டது. பின்பற்றுபவர்களின் படங்களும் வருகின்றது. எந்த சிக்கலுமில்லை. எனது இணைய இணைப்பு 256 kbps. மேலும் பின்னால் ஒரு டவுன்லோடும் ஓடிக் கொண்டு இருந்தது. இதைவிட சிறப்பாக உங்கள் பதிவு திறக்க வாய்பில்லை. பிராப்ளம் உங்கள் கணிணியிலோ, இணைய இணைப்பிலோதான் இருக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு எப்ப்டி திறக்கின்றது என கேட்டுப் பாருங்கள்.//\nஅதான் கொட்டிருக்காங்களே ஸார்.. வருது.. வருதுன்னு.. ஆனா எனக்குத்தான் வர மாட்டேங்குதே..\n6:00 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nஉங்க படம், பாலோயர்கள் படம் எல்லாம் தெரியுதே தேவையில்லாம குழப்பிக்காதீங்க. முருகனையும் அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணாதீங்க.:))//\nஅம்பி எனக்குத் தெரியலைன்னுதானே போஸ்ட்டே போட்டிருக்கேன்.. முருகனையும் கூப்பிட்டேன்.. அப்புறம் அவனை டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னா நான் யாரைக் கூப்பிடுறது..\n//எங்கிட்ட சிம்பிளா ஒரு HTML பைல் இருக்கு. தங்க்லீஷ்ல அடிச்சா தமிழ்ல தந்திடும். அத அப்படியே பிளாக்கர் புது பதிவுல ஒரு ப்ரூ ஒரு கோல்கேட்(காப்பி பேஸ்ட்ட்ங்க) பண்ணிடுவேன். அவ்ளோதான் மேட்டர் ஓவர்.//\nகரீக்ட்டு.. அதை நான் பாலோ பண்ணணும்னா முழுசா 2 மாசமாகும். அவ்ளோ நாள் நம்மாளால பதிவு போடாம இருக்க முடியாது சாமியோவ்..\n6:01 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nஅடேய் கடன்காரா.. உன் பேச்சை நம்பி அது ரெண்டையும் தூக்கிட்டேன்.. மறுபடியும் பாக்குறேன்.. அதேதான்.. ஐயோ.. ஐயோ.. ஐயோ..\n6:02 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\n உங்கள் கணினியில் எதூம் ப்ராளப்ளம் இருக்கலாம் நண்பரே.//\nஅதான் என்னன்னு தெரியலையே நண்பரே..\n6:03 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nதிறப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் முகப்பில் தமிழ்மணம் பெட்டி 2 தெரிகிறது அதை 3 ஆக மாற்றினால் முருகன் சந்தோஷப்படுவாரோ என்னவோ\nஎரியற கொள்ளில நீங்க கொஞ்சம் எண்ணெய்யை ஊத்துறீங்க.. ஊத்துங்க.. ஊத்துங்க.. ஏதோ உங்க மனசு சந்தோஷப்பட்டா சரிதான்..\n6:04 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nதட்டினா டக்குன்னு திறக்குது, இதைப் போய்க் குறை சொல்றீங்களே… சும்மா இப்படித் தேவையில்லாம குறை சொன்னா முருகப் பெருமான் கோச்சுக்கப் போறாரு:)//\n இப்ப கோச்சுக்காம இருந்தாதான் நேர்ல வந்து பார்த்து உச்சி முகிரப் போறானாக்கும்.. படுத்துவான்.. படுத்துறான்.. இதுல ஒரு குறையும் இருக்காது..\n6:05 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nபயர்பாக்ஸ்தான் பயன்படுத்துகிறேன். IE பயன்படுத்தவில்லை..\nஇதுநாள் வரையில் வந்ததே ஸார்.. இப்ப நாலைந்து நாட்களாகத்தான் வர மாட்டேன்னு சண்டித்தனம் பண்ணுது..\n6:06 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nதமிழில் தட்டச்ச இ-கலப்பையைப் பயன் படுத்திவருகிறென். இரண்டு வருடங்களாக ஒரு பிரச்சினையும் இல்லை\nஇப்ப தட்டச்சு செய்றதுல பிரச்சினை இல்ல வாத்தியாரே.. பதிவு முழுசா ஓப்பன் ஆக மாட்டேங்குது.. அதுதான் மேட்டரு..\n6:10 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nஎல்லோரும் ஒரு கேள்விக்குத்தான் பதில் சொல்லியிருக்கீங்க..\nஇந்த முதல் கேள்விக்குப் பதில் சொல்லலையே சாமிகளா..\n//”அதன் பின்னர் பிளாக்கரில் டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்ய வேண்டி வந்தால் NHM Software-ஐ பயன்படுத்தி நேரடியாக அதிலேயே டைப் செய்து வந்தேன். ஆனால் வழக்கம்போல அதிலும் ஒரு சின்னச் சிக்கல் முளைத்தது.. ஒரு எழுத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை. ஒட்டு மொத்த வார்த்தையும் தானாகவே செலக்ட் ஆகி டெலீட் ஆகிவிடுகிறது. மேலும் கூடவே அந்த எழுத்துக்கள் ஆங்கில அஞ்சல் எழுத்துக்களாக உருமாறி விடுகின்றன. இதனால் என்னால் தொடர்ந்து பிளாக்கர் டெக்ஸ்ட் இடத்திலேயே டைப் செய்ய இயவில்லை. போதாதக் குறைக்கு ஏதோ “அ” என்கிற எழுத்து டெக்ஸ்ட் ஆப்ஷனில் உட்கார்ந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகிறது.. இந்த எழுத்தினால்தான் பிளாக்கரின் டெக்ஸ்ட் பாக்ஸில் என்னால் நேரடியாக டைப் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.\nஇதனை ஒழித்துக் கட்ட என்ன வழி..\nஇதுக்காச்சும் ஒரு நல்ல வழியை யாராச்சும் சொல்லுங்கப்பா..\n6:27 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nஎனக்கும் வருது.. நல்லா வருது.. சீக்கிரமா வருது…\n6:40 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nஎனக்கும் வருது.. நல்லா வருது.. சீக்கிரமா வருது…//\n7:21 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nfire fox இல் தேவையில்லாம ஏதாவது add ins download செய்தீர்களா என்ன Tools -> add-ons போயி அங்க இருக்குற எல்லாவற்றையும் disable செய்து முயற்சி செய்யவும். இது வைரஸ் தொல்லையாக கூட இருக்கலாம் ஏதாவது ஒரு anti virus, spybot உபயோகித்து கணியை scan செய்து பார்க்கவும். முடிந்தால் IE, chrome, safari என்று வேறு ஏதாவது ஒரு browserஜ உபயோகித்து முன்னேற்றம் தெரிகிறதா என்று பாருங்க…\n10:01 பிப இல் திசெம்பர் 22, 2008 | மறுமொழி\nஎனக்கும் உங்க பக்கத்தை திறப்பதில் ஒரு பிரச்னையும் இல்லை..\n6:41 முப இல் திசெம்பர் 23, 2008 | மறுமொழி\nகெட் கிளிக்கியினால பிரச்சனை வரும்..\nஅதை தூக்கிட்டு கூகில் அனாலிடிக்குல பதியுங்க…அது பெட்டர் அன்ட் ரிலையபிள்\n5:30 பிப இல் திசெம்பர் 26, 2008 | மறுமொழி\nfire fox இல் தேவையில்லாம ஏதாவது add ins download செய்தீர்களா என்ன Tools -> add-ons போயி அங்க இருக்குற எல்லாவற்றையும் disable செய்து முயற்சி செய்யவும். இது வைரஸ் தொல்லையாக கூட இருக்கலாம் ஏதாவது ஒரு anti virus, spybot உபயோகித்து கணியை scan செய்து பார்க்கவும். முடிந்தால் IE, chrome, safari என்று வேறு ஏதாவது ஒரு browserஜ உபயோகித்து முன்னேற்றம் தெரிகிறதா என்று பாருங்க…//\nசந்தோஷ் உங்களது தகவலுக்கும், உதவிக்கும் மிக்க நன்றி..\nதாங்கள் சொன்னதுபோல Add ons-ல் disable செய்து பார்த்தேன்.. இப்போது சரியா�� வருகிறது. ஆனால் வெகு தாமதமாகவே வருகிறது. எனது கணிணியின் வேகம் 256 Kbps. சரி.. ஏதோ இந்த அளவுக்காச்சும் வந்ததே.. சந்தோஷம் சந்தோஷ்..\nமீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\n5:31 பிப இல் திசெம்பர் 26, 2008 | மறுமொழி\nஅண்ணே. எனக்கும் உங்க பக்கத்தை திறப்பதில் ஒரு பிரச்னையும் இல்லை.\nஉருப்புடாதது ஸார்.. இப்போது சந்தோஷ் ஸார் புண்ணியத்தில் கிடைச்சாச்சு..\n5:33 பிப இல் திசெம்பர் 26, 2008 | மறுமொழி\nகெட் கிளிக்கியினால பிரச்சனை வரும்..\nஅதை தூக்கிட்டு கூகில் அனாலிடிக்குல பதியுங்க… அது பெட்டர் அன்ட் ரிலையபிள்\nஇது அடுத்த பிரச்சினை அர டிக்கெட்டு.. கூகிள் அனாலிட்டிக்கில் நான் பதிவு செய்துள்ளேன். ஆனால் எனது தளத்தில் அது வேலை செய்ய மறுக்கிறது.. என்ன செய்யலாம்..\nமற்றபடி இந்தப் பதிவில் சொன்ன பிரச்சினை சந்தோஷ் ஸார் சொன்னது போல் செய்ததில் முடிந்து போனதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\n1:36 பிப இல் திசெம்பர் 27, 2008 | மறுமொழி\nஇப்படி புலம்ப விட்டிட்டீங்களே முருகா…\n4:14 பிப இல் திசெம்பர் 27, 2008 | மறுமொழி\nஉங்களுடைய பதிவு சரியாகத்தான் லோட் ஆகிறது. அப்படி இன்னமும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வேறு எங்காவது முயற்சி செய்து பார்க்கவும்.\nஇல்லாட்டி ஒண்ணு செய்யுங்க உங்க பதிவு load ஆகும் பொழுது firefox ஓட status bar ஜ பாருங்க அதுல எதுக்கு நிறைய நேரம் எடுத்துகுதுன்னு பாருங்க. அதுல நீங்க கண்டு பிடிச்சிடலாம். சில நேரம் tamilish தளம் down ஆகிவிடும்பொழுது தளம் load ஆக ரொம்ப நேரம் எடுத்துக்க்கொள்கிறது.\n7:52 பிப இல் திசெம்பர் 28, 2008 | மறுமொழி\nஏம்பா லப்டப்பை இந்தக் குத்து குத்துற\n7:52 முப இல் திசெம்பர் 29, 2008 | மறுமொழி\nமுருகா… என்ன முருகா சோதனை..\nஇப்படி புலம்ப விட்டிட்டீங்களே முருகா…//\nநான்தானே முருகா புலம்பினேன்.. முருகனுக்கு எங்கே சோதனை.. வேதனை அவன் பக்தனான எனக்குத்தான்..\n7:53 முப இல் திசெம்பர் 29, 2008 | மறுமொழி\nதல, உங்களுடைய பதிவு சரியாகத்தான் லோட் ஆகிறது. அப்படி இன்னமும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வேறு எங்காவது முயற்சி செய்து பார்க்கவும்.\nஇல்லாட்டி ஒண்ணு செய்யுங்க உங்க பதிவு load ஆகும் பொழுது firefox ஓட status bar ஜ பாருங்க அதுல எதுக்கு நிறைய நேரம் எடுத்துகுதுன்னு பாருங்க. அதுல நீங்க கண்டு பிடிச்சிடலாம். சில நேரம் tamilish தளம் down ஆகிவிடும்பொழுது தளம் load ஆக ரொம்ப நேரம் எடுத்துக்க்கொள்கிறது.//\nசந்தோஷ் ஆறுதலுக��கும், யோசனைக்கும் நன்றி.. மீண்டும் சில சமயங்களில் பதிவிறக்க மிக, மிக தாமதமாகிறது.. எனது கணினியின் வேகம் 256தான்.. ஒரு வேளை அதனால்தான் என்னவோ..\nசந்தோஷ் = Santhosh க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/florida-gov-scott-issues-state-of-emergency-for-resources-in-case-hurricane-matthew-hits/", "date_download": "2020-07-07T05:47:47Z", "digest": "sha1:TKXQEAZMQRH6BRKB3KO5QN5O7QOG5Y37", "length": 12273, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "அமெரிக்காவின் புளோரிடாவில் எமர்ஜென்ஸி: கொடூரமாய் தாக்க வரும் ஹரிகேன் மேத்யூ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்காவின் புளோரிடாவில் எமர்ஜென்ஸி: கொடூரமாய் தாக்க வரும் ஹரிகேன் மேத்யூ\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கொடூரமான ஹரிகேன் மேத்யுவின் தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அம்மாகாணத்தின் ஆளுநர் ரிக் ஸ்காட் நெருக்கடிநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.\nஇது ஆகக் கொடூரமான பிரிவு – 4 வகை புயலாகும். காற்று மணிக்கு 140 மைல் வேகத்தில் வீசும், வரலாறு காணாத மழைப்பொழிவு இருக்கும். இதில் சிக்கியவர் தப்புவது இயலாத காரியம். புளோரிடா அரசு தன்னால் இயன்ற அளவு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 15 இலட்சம் மக்களை உடனடியாக வெளியேறும் படி புளோரிடா கவர்னர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே ஹைதி, ஜமைக்கா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளைக் கடந்து வந்த ஹரிக்கேன் மேத்யூ அந்த இடங்களை துவம்சம் செய்ததுடன் 339 இற்கும் அதிகமான மக்களின் உயிரை காவு வாங்கியும் இருக்கிறது.\n33 நாடுகளின் ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம் பிரான்ஸ்: போலீஸ் காவலில் கறுப்பின நபர் பலி தொடரும் வன்முறை ‘மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ – ஒபாமா\nPrevious இந்தியாவில் 69% பேருக்கு வேலை பறிபோகும்: உலக வங்கி அதிர்ச்சி ரிப்போர்ட்\nNext ஹரிக்கேன் மே��்யூ கோரதாண்டவம்: இதுவரை 842 பேர் பலி\nஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு\nமாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’…\nகொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்\nசென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/icc-world-cup-2019-new-zealand-vs-bangladesh-new-zealands-predicted-xi-for-the-match-against-bangladesh/", "date_download": "2020-07-07T05:57:38Z", "digest": "sha1:5J66OJOGPAAQQMMYWHIEKZ5RCLTLRYAY", "length": 14375, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "உலககோப்பை கிரிக்கெட்2019: இன்று நியூசியை எதிர்கொள்கிறது வங்கதேசம்.... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலககோப்பை கிரிக்கெட்2019: இன்று நியூசியை எதிர்கொள்கிறது வங்கதேசம்….\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9-வது ‘லீக்’ ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வலிமை மிக்க நியூசிலாந்து அணியை வங்காளதேசம் அணி எதிர்கொள்ள உள்ளது. இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9-வது ‘லீக்’ ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்க நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.\nஇந்த இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇங்கிலாந்து அணியில் குப்தில், காலின் முன்ரோ, டெய்லர், கேப்டன் வில்லியம்சன், போல்ட், ஹென்றி, பெர்குசன் போன்ற சிறப்பான ஆட்டக்காரர்கள் உள்ளது அணிக்கு மிகுந்த பலமாக உள்ளது. அத்துடன் இன்றைய ஆட்டத்தில் இஷ்சோதியும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படு கிறது.\nஏற்கனவே நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின்போது நியூசிலாந்து அபாரமாக ஆடி விக்கெட் இழப்பின்றி 29.2 ஓவர்களில் 136 ரன்னில் இலங்கையை தூக்கி எறிந்தது.\nஇந்த நிலையில், இன்று வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.\nவங்காளதேச அணியும் தற்போது வலிமையாகவே உள்ளது. முன்னாள் கேப்டன் சகீப்-அல்-ஹசன், மகமதுல்லா,முஷ்பிகுர் ரகீம், போன்ற வீரர்கள் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்,. அதுபோல, முஷ்டாபிசுர், ரகுமான், சைபுதீன், சகீப்-அல்-ஹசன் போன்ற பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுக்களை பறிக்கும் தன்மை உடையவர்கள்.\nஇரு அணிகளும் பலமாக உள்ள நிலையில், இன்றைய ஆட்டம் பரபரப்பாகவும், அதிரடியாகவும் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nவங்களாதேச அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த அணி 330 ரன் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட்2019: இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட்2019: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஜெர்மன் பத்திரிகையாளர் தடை : ரஷ்யாவுக்கு பெர்லின் எதிர்ப்பு\nPrevious உலககோப்பை 2019: நுவான் பிரதீப் அதிரடி பந்துவீச்சால் இலங்கை வெற்றி\nNext உலகக்கோப்பை போட்டிகள் அட்டவணை குறித்து கவாஸ்கர் ஆட்சேபம்\nஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு\nமாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’…\nகொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்\nசென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/emojaxon-giving-modeling-pose-with-incomplete-pregnancy/c77058-w2931-cid308481-su6200.htm", "date_download": "2020-07-07T05:26:18Z", "digest": "sha1:KDR36A2JAZHXEAJ3DCSVVKK2H4GDN3OB", "length": 3273, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "நிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்", "raw_content": "\nநிறைமாத கர்ப்பத்துடன் மாடலிங் போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்\nநிறைமாத கர்ப்பத்துடன் இருக்கும் நிலையிலும் மாடலிங்கை கைவிடாத எமிஜாக்சன், சமீபத்தில் மாடலிங்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nஇங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சன் ஆரியாவுக்கு ஜோடியாக ���மதராச பட்டினம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் தாண்டவம், ஐ, தங்க மகன், தெரி, 2.0 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nஇதற்கிடையே எமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும். தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து இருவருக்கும் லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nநிறைமாத கர்ப்பத்துடன் இருக்கும் நிலையிலும் மாடலிங்கை கைவிடாத எமிஜாக்சன், சமீபத்தில் மாடலிங்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/apology/", "date_download": "2020-07-07T06:12:34Z", "digest": "sha1:SSSN55FANYONYKL57Z675D4ODUIM7RUI", "length": 9731, "nlines": 160, "source_domain": "newtamilcinema.in", "title": "Apology Archives - New Tamil Cinema", "raw_content": "\nஎச்.ராஜா மன்னிப்புக் கேட்டாலும் ஏற்கக் கூடாது\n ஆனால் காசுக்காகதான்னு சொன்னா கோவம் வரும்\nதவறை உணர்ந்த விஜய் ஆன்ட்டனி\nஇந்து மதத்தை அவமதிக்கிறார் விஜய் ஆன்ட்டனி புகார்கள் விறுவிறு… என்ற தலைப்பில் கடந்த 21 ந் தேதி ஒரு பதிவை நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். http://newtamilcinema.in/vijay-antony-disrespect-for-religion/ சென்னையில் வசிக்கும்…\nதயாரிப்பாளர் சங்கம் போண்டா பஜ்ஜி சாப்பிடதானா\nவிஷாலின் விடா முயற்சிக்கும், போராட்ட குணத்திற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஒன்று உண்டென்றால், அது நடிகர் சங்க விவகாரம்தான். சொல்லி வைத்தாற் போல போராடி அந்த நாற்காலியை பிடித்தும் விட்டார் அவர். ஏதோ பேசுனோம். அதான் வந்திட்டமே... என்று…\nஎன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\nமலேசியாவை விட்டு பாங்காக் கிளம்புவதற்கு முன் ரஜினி மலேசிய பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது மலேசியாவில் தன்னுடைய கபாலி பட ஷுட்டிங் அனுபவங்களை மிகவும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார். “மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும்…\nஅசிஸ்டென்ட் டைரக்டருக்கு அறை… மீனாட்சிக்கு அடி உதை\n‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமகமானவர் மீனாட்சி அதற்கப்புறம் அவர் நடித்த எந்த படமும் போஸ்டர் காசை கூட வசூலிக்க முடிய���தளவுக்கு நெருக்கடிக்கு ஆளானதால், மெதுவாக மும்பைக்கே பேக் பண்ணியது தமிழ் ஃபீல்டு. அப்படி கிடைத்த…\nதெரியாம நடந்திருச்சு மன்னிச்சிருங்க… ஏ.ஆர்.முருகதாஸ் அப்பாலஜி\nகோவை ஈரோடு பகுதிகளில் வெளிவரும் முக்கியமான தமிழ் நாளேடு ‘காலைக்கதிர்’. இந்த நாளிதழ் மீது ஏ.ஆர்.முருகதாசுக்கு கடந்த சில வருடங்களாகவே ‘கசப்போபியா’ காரணம் ‘ஏழாம் அறிவு’ படப்பிடிப்பு சமயத்தில் இவர்கள் போட்ட செட் ஒன்றின் காரணமாக எங்கோ ஒரு…\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/rosy/", "date_download": "2020-07-07T05:28:22Z", "digest": "sha1:F6VDHVS5TSP4WLXECQZQPGJAJGT7LS7A", "length": 2595, "nlines": 57, "source_domain": "siragu.com", "title": "rosy « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\nது. ரோசி தமிழ்த்துறைத் தலைவர் படைப்புகள்\nகுயில் ஓசை, மயில்தோகை , தூக்கணாங்குருவிக்கூடு, முதலானவை வியப்பானவை. கிளி, புறா,அன்னம், அன்றில் போன்றவை ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?page_id=50", "date_download": "2020-07-07T05:41:58Z", "digest": "sha1:IID7XXVV54JR5A5F4M2MKQCSUQLPNYDX", "length": 7309, "nlines": 65, "source_domain": "www.anegun.com", "title": "Sample Page | அநேகன்", "raw_content": "\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபுத்ராஜெயா, ஜூன் 6- மலேசியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் தொடக்க விழா ஜூலை 7ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள சர்வதேச மாநாடு மையத்தில் (PICC)) நடைபெறவிருக்கின்றது.\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nசமூகம் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nகோலாலம்பூர் ஜூலை 6- 1978ஆம் ஆண்டு தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக PENERAJU INSAN அமைப்பின் செயலாளர்...\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூன் 6 நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்ந்துதெடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உச்சமன்றக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.03.06&printable=yes", "date_download": "2020-07-07T07:13:29Z", "digest": "sha1:2BSZVITMZMI3JYLLITUXFTOLGZWGFAVA", "length": 2659, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2019.03.06 - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2019.03.06 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 16 டிசம்பர் 2019, 00:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thaanaa-serntha-koottam-movie-stills/", "date_download": "2020-07-07T06:33:24Z", "digest": "sha1:4WUOSPDEVEAUJJI3LV27GAFNJ7RZ66TZ", "length": 3531, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சூர்யா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nசூர்யா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nactor surya actress keerthy suresh director vignesh sivan thaana serntha koottam movie இயக்குநர் விக்னேஷ் சிவன் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் நடிகர் சூர்யா நடிகை கீர்த்தி சுரேஷ்\nPrevious Postநடிகர் மன்சூரலிகானின் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘கடம்மான் பாறை’ Next Post\"பேருந்தில் நடக்கும் சண்டை காட்சியை 10 நாட்கள் படமாக்கினார்கள்...\" - வில்லன் ரோஹித் பதக் பேட்டி\nகார்த்திக் சுப்புராஜின் ‘பென்குவின்’ ப��த்தின் டிரெயிலர்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2014_06_29_archive.html", "date_download": "2020-07-07T07:18:02Z", "digest": "sha1:XFXPTZFNRK4CWQA4HFLMHMDOPGBA2HFS", "length": 176312, "nlines": 1080, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 29/6/14 - 6/7/14", "raw_content": "\nசனி, 5 ஜூலை, 2014\n(மர்ம மாளிகை ) அட்சயா காப்பகத்திலிருந்து 221 பேரை உடனே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமதுரை அட்சயா காப்பகத்தில் தங்கியிருப்போரில் 221 பேரை உடனடியாக விடுவிக்க காப்பக நிர்வாகிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅட்சயா காப்பக முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் முத்துராணி உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வி. ராமசுப்பிரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஆணையர் டி. கீதா, தனது 4-வது ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தார்.\nஅந்த அறிக்கையில், ‘ரயிலை விட்டு இறங்கியவர்கள், ரயில் நிலையம், பஸ் நிலையத்தில் நின்றிருந்தவர்களை காப்பகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நடவடிக்கை ஆள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறைப்பிடித்தல் போன்றதாகும். இது தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமவுலிவாக்கம் விபத்து பகுதியில் 150 அடி சுற்றளவில் வசிப்பவர்கள் உடனடியாக காலி செய்ய உத்தரவு\nமவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடத்திலிருந்து 150 அடி சுற்றளவில் வசிப்பவர்கள் உ��னடியாக காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பொதுப்பணித் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.\nசென்னை அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கடந்த 28-ம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 61 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் குழு விரிவாக ஆய்வு நடத்தி, அறிக்கையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநோயாளிகளை பிடித்து கொடுக்கும் டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் அம்பானியின் மருத்துவமனை\nஒரு ஊரில் திருடர்கள் பெருகிவிட்டார்கள் என்பதாலேயே திருட்டைச் சட்டபூர்வமாக்கிவிட முடியாதல்லவா\nசேவைத்துறைகளில் பெரும் மூலதனத்தைக் கட்டுப்பாடின்றி அனுமதித்தால், எப்படியெல்லாம் அது பேயாட்டம் போடும் உதாரணமாகியிருக்கிறது மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை (KDAH).\nநாட்டின் அதிநவீன மருத்துவமனைகளில் ஒன்றான கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமானது. அனில் அம்பானியின் மனைவி டினா அனில் அம்பானியின் நேரடித் தலைமையில் இயங்குவது. “இந்திய மருத்துவப் பராமரிப்புத் துறையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே எம் மருத்துவமனையின் முக்கிய இலக்கு” என்று மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முழங்குகிறார் டினா. ஆனால், அம்பானி மருத்துவமனையோ மருத்துவத் துறையின் அடிப்படை அறநெறிக் கட்டுமானம் எதுவோ அதையே பகிரங்கமாகச் சுக்குநூறாக உடைத்தெறிந்திருப்பதைச் செய்திகள் சொல்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகிலேயே 411 இந்திய / ஆசிய சிங்கங்கள் மட்டுமே இருக்கின்றன BBC docu. மீனா வெங்கட் \nடி.எல்.சஞ்சீவிகுமார் : சமீப காலமாக ஆசிய சிங்கங் களைப் பற்றி வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக உள்ளன. சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே சிங்கங்கள் இருக்கும் கிர் காடு களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 250 சிங்கங்கள் இறந்து விட்டதாகக் கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிலை யில்தான் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கிர் காடுகளில் உள்ள சிங்கங்களை பாதுகாக்க களம் இறங்கியிருக்கிறார் இந்திய வன உ���ிரி ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளரான மீனா வெங்கட். அவர் ‘தி இந்து’வுக்காக அளித்த சிறப்புப் பேட்டி:\nதற்போது கிர் காடுகளில் எத்தனை சிங்கங்கள் உள்ளன\nஉலகிலேயே ஆசிய சிங்கங்கள் 411 மட்டுமே இருக்கின்றன. அவை இருப்பது கிர் காடுகளில் மட்டுமே. சிங்கங்களில் ஆப்பிரிக்க சிங்கங் கள், ஆசிய சிங்கங்கள் என இரு வகை உண்டு. நம்மிடம் இருப்பவை ஆசிய சிங்கங்கள். பல நூறு ஆண்டு களுக்கு முன்பு இவை கிரேக்கம், சிரியா, மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வட மற்றும் மத்திய இந்தியா வரை பரவியிருந்தன. ஆனால், மனிதனின் பேராசைக்கு அவை இரையாகிவிட்டன. இப் போது எஞ்சியிருப்பவை இவை மட்டுமே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை உருப்படியில்லை \nதிமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம்:சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக முதல மைச்சர் ஜெயலலிதா நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறார். இதுபோல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற போது, ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால், அப்போது ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விட்டிருப்பார் பத்து பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன், “மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர், கருணாநிதி பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும்” என்று கண்டன மழை பொழிந்திருப்பார்.\nஆர்ப்பாட்டம், மறியல் என்று ஊரையே நிலை குலையச் செய் திருப்பார். நாளேடுகளும் அவருக்கு “நாமாவளி” பாடியிருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகட்டடம் வெடி வைத்து தகர்க்க திட்டம் இடிந்த கட்டிடத்திற்கு அருகிலும் இடிக்கபடவேண்டிய கட்டிமாம் \nசென்னை மௌலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தை வெடி வைத்து தகர்க்க அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. மௌலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி நிறுவனம் 150 அடி உயரத்துக்கு 11 மாடிகளில் இரு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி வந்தது. இதில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கடந்த 28-ஆம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் கட்டட இடிபாடுகளிடையே சிக்கி இறந்தன��். காயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டனர்.\nஇடிந்து விழுந்த கட்டடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு நாள்களாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அந்தக் கட்டடம் பலவீனமாக இருப்பதும், கட்டடத்தில் தூண்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் தடிமன் குறைவாக இருப்பதும், தரமற்ற பொருள்களால் அந்த கட்டடம் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபருவமழை பொய்க்கும் வறட்சி அதிகரிக்கும்\nபுதுடில்லி : 'இந்த ஆண்டு நாட்டின் சராசரி மழைப்பொழிவின் அளவு மிக குறைவாக இருக்கும்; வறட்சி அதிகரிக்கும்' என, தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nஇந்த ஆண்டு, நாடு முழுவதும் பருவமழையில் பெரும் மாற்றம் காணப்படும். சராசரி மழைப் பொழிவை விட மிகவும் குறைந்த அளவே மழைப் பொழிவு இருக்கும். கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக குறைந்த மழை பெய்யும். ஆண்டுக்கு, 96 - 104 சதவீதம் வரை மழைப்பொழிவு இருந்தால் அது சராசரி மழைப்பொழிவு எனப்படும். இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவாக, 91 சதவீத மழைப்பொழிவு மட்டுமே இருக்கும்.பருவமழை குறைவால், நாடு முழுவதும் 60 சதவீதம் வறட்சி ஏற்படும். வடமேற்கு மாநிலங்களில், 80 சதவீதமும், மத்திய மாநிலங்களில், 75 சதவீதமும், தென் மாநிலங்களில், 50 சதவீதமும் வறட்சி பாதிப்பு ஏற்படும். இலவசமாக கிரைண்டர், லாப்டாப், மலிவு விலையில் சாப்பாடு, மருந்து, மலிவு விலையில் தண்ணி, அதிக விலையில் தண்ணீர் (டாஸ்மாக்)... எப்படி வறட்சி இவர்களை பாதிக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n31 'ஏசி'கள், 25 'ஹீட்டர்'களுடன் வாழ்ந்த ஷீலா தீட்சித் மேட்டுக்குடி ராணிகள் எல்லாம் அப்படிதான் \n'டில்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்த போது, அவரின் அதிகாரப்பூர்வ வீட்டில், 31 'ஏசி'களும், 25 'ஹீட்டர்'களும் பொருத்தப்பட்டிருந்தன' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சுபாஷ் அகர்வால் என்பவர் விடுத்திருந்த கேள்விகளுக்கு, மத்திய அரசின் பொதுப்பணித் துறை அளித்துள்ள பதில்:டில்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்தபோது, அவருக்கான அரசு வீட்டில், 31 'ஏசி'க்களும், 15 கூலர்களும், 25 ஹீட்டர்களும், 16 ஏர் பியூரிபையர்களும், 12 கெய்சர்களும் பொருத்தப்பட்டு இருந்தன.ஷீலா தீட்சித், அந்த வீட்டில் குடியேறிய போது, மின்சார உபகரணங்களை மாற்றுவதற்காக மட்டும், 16.81 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. முதல்வர் பதவியிலிருந்து, ஷீலா தீட்சித் விலகி, கேரள கவர்னராக நியமிக்கப்பட்டதும், இந்த மின் உபகரணங்களில் பெரும்பாலானவை, பல அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டன. 17 லட்சம் ரூபாய்க்கு வீட்டை புதுபிப்பது ஒன்றும் பெரிதல்ல. பிஜேபி யின் எடியுரப்பா தனது கழிவறைக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவிட்டார் என்று செய்தி வந்ததே. அப்போது யாரும் கண்டு கொள்ள வில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 ஜூலை, 2014\nபிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் மக்களின் மனதில் நிற்பவர் சமுக நீதி காவலர் மாண்பு மிகு வி பி சிங் \nசமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர் களின் பிறந்த பொன்னாள் இந்நாள்\nஎத்தனையோ பிரதமர்கள் வந்தார்கள், போனார்கள் - இருந்தார்கள் - விடை பெற்றார்கள். ஆனால், வி.பி.சிங் போல காலத்தால் அழிக்கப்பட முடியாத நினைவுச் சின்னமாக இருப்பவர்கள் யார்\nமக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற் படுத்தப்பட்டவர்களுக்குச் சமூகநீதி வழங்கிய சாத னைச் சரித்திரம் அவர். மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்தவர். அதன் காரண மாகத்தான் ஆட்சியையும் இழந்தார் - இன்னும் சரி யாகச் சொல்லப்போனால், அந்தப் பதவி இழப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி என்னும் குன்றாப் பரிசை நல்கியவர்.\nஅந்த சமூக நீதிப் பிரகடனத்தை அவர் நாடாளுமன்றத்தில் வெளி யிட்டபோது தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், ராம்மனோகர் லோகியா ஆகியவர்களின் கனவு நனவாகிறது என்ற சரித்திரச் சொல்லாடல் களைப் பதிவு செய்தவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் விலக்கு கோரிய அமித் ஷாவின் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு\nஅமித் ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எல்லாம், அமித் ஷா நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார். அரசி��ல் பணியை முன்னிட்டு அவர் ஆஜராகாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அமித் ஷா சார்பில் ஆஜராகிய வக்கீல், விசாரணையில் இருந்து அமித் ஷாவுக்கு விலக்கு அளிக்க கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அப்படியே அமுக்கிவிட தனி நபர் விசாரணை குழு \nசென்னை மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். 11 மாடி கட்டிடம் விபத்து குறித்து விசாரிக்க நிதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டிருப்பது உள்நோக்கத்துடன் கண்துடைப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் ஒரு நபர் குழுவால் எந்த உண்மையும் வெளிவராது என்று பரவலாக சொல்லப்படுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடடே இந்த ஆளை இந்த அளவு நம்புனமா \nதேர்தலுக்கு முன்பு வரை ஒரு பெருங்கூட்டம் இணைய வெளியில் மோடி வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னால், எதிர்ப் படுபவர்களில் பாதிபேர் ஏதோ ஒரு மல்டிலெவல் மார்கெட்டிங்கில் சேர்ந்து, நம்மையும் அந்தப் படுகுழிக்கு இழுக்க முயன்றதைப்போல, இரண்டு மாதங்களுக்கு முன்பு வரைக்கும் மோடிக்காக ஒரு பெரும் ஆள் சேர்ப்பு நடந்தது. “நீங்கள் இன்னுமா மோடியை ஆதரிக்க மறுக்கிறீர்கள்” என மிடில் கிளாஸ் தேசபக்தர்கள் கேள்வியெழுப்பினார்கள். மோடியை ஆதரிக்காமல் இருப்பது தேசவிரோதம் எனுமளவுக்கு திமிர்வாதம் புரிந்தார்கள் ஆர்.எஸ்.எஸ் ரவுடிகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபட பட்ஜெட்டும் பட வசூலும் : 6 மாதங்கள் - 6 படங்கள் - 6 பாடங்கள் \nபரபரப்பான சினிமா வாழ்க்கையில் ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை. இந்த ஆறு மாதங்களில் தமிழ் சினிமாவில் நடந்தது என்ன கடந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் 88 புதுப் படங்கள் வெளியாகியிருந்தன. இந்த வருடம், 103 படங்கள் வெளியாகியுள்ளன (தகவல் உதவி: பிலிம் நியூஸ் ஆனந்தன்).\nஇந்த வேகத்தில் சென்றால், 2014-ல் குறைந்தது 200 முதல் 210 புதுப் படங்கள் வெளியாகும் (2013-ல் 164 படங்கள்) . அதாவது வாரத்திற்க�� 4 படங்கள்.\nவெளியான 103 படங்களில், ரூபாய் 10 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டவை 10 படங்கள் (கோச்சடையான், ஜில்லா, வீரம், மான் கராத்தே, தெனாலிராமன், நான் சிகப்பு மனிதன், இது கதிர்வேலனின் காதல், பிரம்மன், நிமிர்ந்து நில், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்). இந்தப் படங்களின் வியாபாரம் பல தளங்களில் உள்ளதால், அவற்றின் வணிக வெற்றியைப் பற்றி ஆராய்வது கடினம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று தேஜஸ்விக்கு கண்டிஷன் போட்ட ராம் கோபால் வர்மா\nபுதுமுக நடிகையை நிர்வாணமாக்கி காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. அப்போது சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை புறக்கணித்து பத்திரிகையாளர்கள் வெளியேறினார்கள். இதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பும்விதமாக தான் இயக்கும் ‘ஐஸ்கிரீம் என்ற படத்திலிருந்து புதிய ஸ்டில்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வர்மா.டோலிவுட்டில் வெளியான ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி செட்டு, ‘ஹார்ட் அட்டாக், ‘மனம் போன்ற படங்களில் நடித்த தேஜஸ்வி என்ற இளம் நடிகையை ‘ஐஸ்கிரீம் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தும் வர்மா அவரை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். அவரும் ஒப்புக்கொண்டார். சமீபத்தில் இதற்கான காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு தளத்துக்குள் லைட் மேன், உதவியாளர்கள் உள்பட அனைவரையும் வெளியேற்றினார் இயக்குனர். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் என இரண்டு பேர் மட்டுமே அறைக்குள் இருந்தனர். ரகசியமாக தேஜஸ்வி நடித்த நிர்வாண காட்சிகள் படமாக்கப்பட்டன. -.tamilmurasu.org/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லி–ஆக்ரா அதிவேக புல்லெட் ரெயில் சோதனை ஓட்டம் \nபாராளுமன்றத்தில் 8–ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள ரெயில்வே பட்ஜெட்டில் அதிவேக ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக டெல்லி–ஆக்ரா இடையே அதிவேக ‘செமி புல்லட்’ ரெயில் சோதனை நேற்று நடந்தது.\nஇதற்காக 5,400 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் 10 பெட்டிகளு��ன் புறப்பட்டது. இதில் 2 ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு இருந்தது.\nஇந்த ரெயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்தது. டெல்லி ரெயில் நிலையத்தில் காலை 11.15 மணிக்கு புறப்பட்ட ரெயில் 200 கி.மீ தொலைவில் உள்ள ஆக்ராவை 90 நிமிடங்களில் சென்றடைந்தது.\nவழக்கமாக மற்ற சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் 2 மணி நேரத்தில் செல்கின்றன. இந்த செமி புல்லட் ரெயில் 1½ மணி நேரத்தில் ஆக்ரா செல்கிறது. இதன் மூலம் பயண நேரம் 30 நிமிடம் குறைகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை மதுரை காமராஜ் பல்கலை கழகத்திற்கு இன்னும் விடிவில்லை \nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவிக்கு தகுதியில்லாதவர் என்று கூறியும், இந்த நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் மதுரை பேராசிரியர்கள் கே.பி.ஜெயராஜ், ஐ.இஸ்மாயில் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனத்தை கடந்த மாதம் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கினர். இதனால் தீர்ப்பை எதிர்த்து கல்யாணி மதிவாணன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு இன்று இடைக்கால தடை விதித்தது.maalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராக்கில் கடத்தப்பட்ட செவிலியர்கள் விடுதலை \nஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய நர்சுகளை விடுவித்து விமான நிலையத்தில் விட்டு விட்டதாகவும்,\nஅனைவரையும் இந்தியாவுக்கு பயணிக்க அனுமதிவிட்டதாகவும் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கடத்திச் செல்லப்பட்ட 46 நர்சுகளில், கேரளாவைச் சேர்ந்த ஒரு நர்சு தனது தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், தீவிரவாதிகள் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை என்றும், உணவும், குடிநீரும் கொடுத்ததாகவும், ஒரு கட்டடத்தில் அனைவரையும் ஒன்றாக வைத்திருப்பதாகவும், கட்டடத்தைச் சு���்றி சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்று அந்த கேரள நர்சின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அந்த தாய் கூறுகையில், தனது மகளால் அதிக நேரம் பேச முடியவில்லை என்றும், செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டது, மேற்கொண்டு பேச முடியுமா என்று தெரியவில்லை என்றும் கூறியதாக தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினமலர் மீது ஜெயலலிதா வழக்கு இடிந்த கட்டிட வீதிமீறலை சுட்டி காட்டியது குற்றமாமே \nசென்னை அருகே பலரை பலிகொண்ட 11 மாடிக் கட்டிடம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தினமலர் மீது\nமுதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nதமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரது அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக நல விரும்பிகள் பேசினாலோ, எழுதினாலோ வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. அதேபோல பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுக்கப்படுவதும் சர்வ சாதாரணம்.\nஇந்த வழக்குகளில் ஒரேயொரு நல்ல பலனாக, வேலையின்றி அலுவலகத்தில் தூங்கி வழியும் அரசு வழக்கறிஞர்களுக்கு இதன் மூலம் வேலை கிடைக்கிறது.\nதமிழகத்தில் தனது அரசியல் எதிரியான விஜயகாந்த், அவரது மனைவி ஆகியோர் மீது அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக அதிகபட்சமாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் மீதும் அவதூறு வழக்குகள் பாய்ந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவா BJP MLA: மதுபானம் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் \nபனாஜி: கோவாவில், பெண்கள் மதுபானக் கூடத்திற்கு செல்லும் கலாசாரம் குறித்து, மாநில அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், 'மதுபானக் கூடமும், மதுவும், இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் தெரிவித்துள்ளார்.கோவா சட்டசபை எம்.எல்.ஏ.,வான விஷ்ணு வாகா, இது தொடர்பாக கூறியதாவது: கோவா சட்டசபை கூட்டத் தொடர், வரும், 22ம் தேதி துவங்குகிறது. அப்போது, சட்ட சபைக்கு வேட்டி அணிந்து செல்வேன். 'கோவா கடற்கரைக்கு, பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து செல்வதும், மதுபானக் கூடங்களுக்கு செல்வதும், இந்திய கலாசாரத்திற்கு எதிரானது' என, தெரிவித்த, அமைச்சர் சுதின் தவாலிகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவ்வாறு செய்வேன். 'குட்டையான உடைகள் அணிந்து, மதுபானக் கூடங்களுக்கு பெண் செல்வதை தடை செய்ய வேண்டும்' என, அமைச்சர் தவாலிகர் தெரிவித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. தே மு தி க வோட பா ஜ க கூட்டணி வைக்கும்போதே நினைச்சேன் இப்படி ஆகும்ன்னு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சாக்கோசி கைது \nமுன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியை காவலில் வைத்தும், அவரை விசாரணைக்காக பாரீசிற்கு அருகிலுள்ள நாந்தேர் பொலிஸ் தலைமையகத்தில் 48 மணி நேரம் தடுத்து வைத்தும், பிரெஞ்சு நீதித்துறை நேற்று காலை எதிர்பாராத ஒரு நடவடிக்கையை எடுத்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவில் சார்க்கோசியும் அவரது வழக்கறிஞர் தியேரி ஹெர்சோக்கும் சட்டவிரோத செல்வாக்கு துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது குற்றப்பதிவு செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து விவாதிக்க நீதிபதிகளைச் சந்தித்தனர். சார்க்கோசி மீதான பல்வேறு விசாரணைகளின் உள்ளார்ந்த தகவல்களை பெற்றதற்கு உபகாரமாக, அவர்கள் பிரான்சின் தலைமை மேல் முறையீட்டு நீதிமன்றமான கஸ்சஷியோன் நீதிமன்ற (Court of Cassation) வழக்கறிஞரான கில்பேர் அஜிபேருக்கு மொனோக்கோவில் ஒரு அந்தஸ்து மிக்க பதவியைப் பெற உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயிரிழந்தவர்களை மீட்கும் கொடுமையில் ப்ளக்ஸ் போர்டு விழாக்கோலம் தேவையா\n'சென்னையில், 11 மாடி கட்டடம் விழுந்து, ஒவ்வொரு நாளும், உயிரிழந்தவர்களின் பிணங்கள் ஒவ்வொன்றாக, மீட்கப்பட்டு வருகிற கொடுமையில், முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து வைத்துள்ள, ப்ளக்ஸ் போர்டு விழாக்கோலம் தேவைதானா'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு, பக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில், சிறு இடம் கூட பாக்கியில்லாமல், வரிசையாக, அ.தி.மு.க., அமைச்சர்கள் மிகப் பெரிய ப்ளக்ஸ் போர்டுகளில், முதல்வரை வானளாவப் புகழ்ந்து வைத்துள்ளனர். சாலையில் செல்வோர், அதில் மோதியவாறு சென்று கொண்டிருக்கின்றனர். அந்த ப்ளக்ஸ் போர்டில் ஒன்றாக, சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு, கொத்தமல்லியின் விலையை உயர்த்திய சாதனைத் தாயே என, ஒன்றை வைக்கலாம். போரூர் பகுதியில் 11 மாடிக் கட்டடம் விழுந்து, ஒவ்வொரு நாளும், உயிரிழந��தவர்களின் பிணங்கள் ஒவ்வொன்றாக, மீட்கப்பட்டு வருகிற கொடுமையில், இந்த விழாக்கோலமும், விளம்பரமும் தேவை தானா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 ஜூலை, 2014\nஷிர்டி சாய்பாபா வழிபாட்டிற்கு எதிராக சுவாமி சங்கராச்சாரி சுவரூபானந்தா போர்க்கொடி \nபுதுடெல்லி, சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர், அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும் என்று சுவாமி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். இந்துக்கள் சாய்பாபாவை வழிபடுவதற்கு பிரபல சாமியார் சுவாமி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். “யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது” என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுகளின் படங்களையும் பயன்படுத்துகின்றனர்.இந்த சங்கராச்சாரிகளின் சாயம்வெளுத்து ரொம்ப நாளாச்சு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராக்கில் இந்திய செவிலியர்கள் மொசுல் நகருக்கு கடத்தல் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் பிடியில் 46 பேர்\nஇராக்கின் திக்ரித் மருத்துவமனையில் இருந்த இந்திய செவிலியர்கள் 46 பேரை, ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் மொசூல் நகரத்திற்கு கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇராக்கில் பரவலான நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வரும் நிலையில், தற்போது அவர்கள் திக்ரித் நகரை குறிவைத்துள்ளனர்.\nதிக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இந்திய செவிலியர்கள் 46 பேர், கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்தனர்.\nஇந்த நிலையில், செவிலியர்களை இன்று (வியாழக்கிழமை) கிளர்ச்சியாளர்கள் மொசூல் நகரத்திற்கு கடத்தி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயா மோடியை சந்தித்த பின்பு வருமானவரி துறை பல்டி ஆஹா இனி வழக்கு ம்ம்ம்ம் நடந்து ம்ம்ம் தீர்ப்பு ம்ம்ம் \nஜெயலலிதா தற்போது விமான நிலையத்திற்குச் சென்று இன்றைய பிரதமரை வரவேற்கிறார், வழி அனுப்புகிறார். பதினைந்து நிமிடம் தனித்து உரையாடுகிறார். அதற்குப் பிறகு தான் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார்பாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மனு கொடுத்து, அது பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.\nசென்னை: ப���ரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பின்னர் மீதான வருமான வரி வழக்கில் புதிய திருப்பமாக வருமான வரித்துறை பல்டி அடித்துள்ளது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:\n30-6-2014 அன்று சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலா மீதும், வருமான வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கு நீதிபதி தெட்சிணாமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு ஒன்று ஏற்கப்பட்டு, விசாரணை ஜூலை 24ஆம் தேதிக்கு - ஆம் 24 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசதானந்த கவுடா : ராஜ்யசபாவில் திமுக எம்பீக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் \nதமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படாமல், நாட்டின் நலனுக்கான விஷயங்களில், தி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவது குறித்து, தலைவர் கருணாநிதியிடம் சொல்லி, நல்ல முடிவெடுக்கப்படும்,'' என, ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம், தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் ஒதுக்கப்பட்டிருக்கும் சிறப்பு பெட்டியில், பொது பெட்டியைப் போல மற்றவர்களை பயணிக்க அனுமதிக்கின்றனர். அதனால், நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம்' என, கடந்த சில நாட்களாக, சென்னையில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த பிரச்னையை தீர்க்க, நேற்று முன்தினம் டில்லியில் ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்துப் பேசினார் தி.மு.க., ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 ஜூலை, 2014\nரீமா கலிங்கல் நடன பள்ளி ஆரம்பித்துள்ளார் \nரீமா கல்லிங்கல் நடன பள்ளி தொடங்கினார். இதில் சேருமாறு நடிகைகளை வற்புறுத்தி வருகிறார்.‘யுவன் யுவதி' படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மல்லுவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் ஆஷிக் அபு என்ற இயக்குனரை காதலித்து சமீபத்தில் ம���ந்தார். இளம் நடிகைகளின் வரவால் ரீமாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து அவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடன பள்ளி தொடங்க உள்ளார். ஹிப் ஹாப், பரதநாட்டியம், குச்சிபுடி, களரி போன்ற நடனங்களுடன் யோகா வகுப்பும் இதில் நடத்த உள்ளார். ஆனால் இவைகளை கற்றுத்தர நடன ஆசிரியர்களை நியமிக்க\nஉள்ளார். திரையுலகில் தனக்கு நெருக்கமான நடிகைகளையும் இப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளாராம். இதற்காக சில நடிகைகளுக்கு போன் செய்து, 'நடன பள்ளி தொடங்கியுள்ளேன். உங்களுக்காக (நடிகைகளுக்காக) ஆஃபர் இருக்கிறது. இதில் சேர்ந்து பயன்பெறலாம். சினிமாவில் உங்கள் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் இம்ப்ரூவ் ஆக எனது பள்ளி உதவியாக இருக்கும்' என நைசாக பேசுகிறாராம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலாலாவுக்கு அமெரிக்காவின் சுதந்திரப் பதக்கம் அறிவிப்பு\nபெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியதால், தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசஃப்ஸாய்க்கு இந்தாண்டுக்கான சுதந்திரப் பதக்கம் வழங்கப்படும் என்று அமெரிக்காவின் தேசிய அரசியலமைப்பு மய்யம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து, மலாலா (17) கூறுகையில், \"\"கவுரவமிக்க இந்தச் சுதந்திரப் பதக்கத்தை பெறுவது பெருமைக்குரிய விஷயமாகும். உலக அளவில் கல்விக்காக போராடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் சார்பில் இந்த பதக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nதேசிய அரசியலமைப்பு மய்யத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மலாலாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலக முஸ்லீம்கள் புதிய இஸ்லாமிய நாட்டில் குடியேறவேண்டும்: ஐஸிஸ் கோரிக்கை \nசிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றியப் பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாக தீவிரவாதிகள் திங்கள்கிழமை அறிவித்தனர். இந்நிலையில் உலக முஸ்லீம்கள் புதிதாக உருவாகியுள்ள இஸ்லாமிய அரசை பலப்படுத்த ஐஸிஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிதாக உருவாகியுள்ள இந்த இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது முஸ்லீம்களுக்குரிய கடமை என்று அவர் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்தி ஒன்றில் கூறியிருக்கிறார்.குறிப்பாக, நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வரவேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார்.dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதர்மபுரியில் ஜாதிக்கலவரம் வெடிக்கும் அபாயம் இளவரசனின் நினைவு தினம் நெருக்குகிறது \nதருமபுரி மாவட்டத்தில் மீண்டும் சாதிப் பிரச்னை ஏற்பட்டு வன்முறை நிகழ வாய்ப்புள்ளதால் மாவட்டம் முழுவதிலும் வருகிற 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதருமபுரி அருகே நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் நினைவு தினமான வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 4) பல்வேறு அரசியல் அமைப்புகள், சாதி சங்கங்கள் வரவுள்ளதால் மீண்டும் சாதிப் பிரச்னை மேலோங்கி வன்முறை ஏற்படவும், அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கேட வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு தருமபுரி, அரூர் வட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் \nசன் செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் ஆசிரியரான ராஜாவுக்கு, பிணையில் வர முடியாத பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்துள்ளது சென்னை, சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றம். சன் செய்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்த அகிலா தொடுத்த பாலியல் குற்ற வழக்கில் ராஜாவுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டிருந்தது. அதில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க… கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சன் செய்தியில் மறுபடியும் ராஜா சேர்ந்துவிட்டார் என்பது ஊடக உலகிலேயே இன்னும் பலருக்குத் தெரியாத செய்தி.\nராஜாவால் அகிலாவுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சினை குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ராஜா, அகிலா இருவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்தது சன் டி.வி. நிர்வாகம். குற்றம் இழைத்தவரை காப்பாற்றும் விதமாக புகார் கொடுத்தவரை நீக்கி தனது ஆண்டைத்தனத்தை காட்டியது சன் நிறுவனம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஷாஜஹானின் கோடைக்கால அரண்மனை கண்டுபிட��ப்பு கூடவே தாஜ்மஹாலின் உண்மை கதையையும் வெளியே கொண்டாங்கப்பா \nஇந்தியத் தொல்லியல்துறை சமீபத்தில் ஆக்ராவில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் தாஜ்மஹாலுக்கு எதிரே ஒரு கோடைக்கால அரண்மனையின் சிதிலங்களைக் கண்டுபிடித்துள்ளது. காற்றோட்டம் நிரம்பிய பெரிய மண்டபம் போன்ற நூற்றாண்டுகள் கடந்த இந்த அமைப்பானது தாஜ்மஹாலுக்கு எதிரே உள்ள முகலாயர் காலத்திய தோட்டமான மெஹ்தாப் பாகில் அமைந்துள்ளது. உருது மொழியில் நிலவொளி என்று பொருள்படும் இந்தத் தோட்டம் ஷாஜஹானுக்கு மிகவும் பிடித்த இடமாகும். இங்கு அமர்ந்துதான் அவர் தாஜ்மஹாலின் அழகினை ரசிப்பார் என்று கூறப்படுகின்றது. இதனால் யமுனை ஆற்றங்கரையோரம் உள்ள இந்த கட்டிடமானது ஷாஜஹானால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மூத்த தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n விடுதலை சிறுத்தைகள் , முஸ்லிம் லீக் விலகுகின்றன \nசென்னை: உட்கட்சி புகைச்சலே ஓய்ந்து போகாத நிலையில் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசிப்பதாக அறிவித்திருப்பது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருப்பினும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடதுசாரிகளுடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை.. நிரந்தர எதிரிகளும் இல்லை என்பது ஒவ்வொரு சட்டசபை, லோக்சபா தேர்தல் களத்திலும் சொல்லப்பட்டு வருகிற கருத்து. அண்மைக்காலமாக அப்படியெல்லாம் நடப்பதும் கூட அதிசயம் என்கிற வகையில்தான் அரசியல் களம் இருக்கிறது. லோக்சபா தேர்தலில் அதிமுகவால் விரட்டியடிக்கப்பட்ட இடதுசாரிகள், திமுகவுடன் சேருவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் இடதுசாரிகள் அந்த பக்கம் தலையைக் கூட வைத்துப் பார்க்காமல் தற்கொலை முடிவென்று தெரிந்தும் தனித்தே போட்டியிட்டனர். வராத தேமுதிக இதேபோல் திமுக பகிரங்கமாக அழைப்பு விடுத்துப் பார்த்தும் தேமுதிக அந்த அணிக்கு போகாமல் பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இணைந்தது.. அதுவும் தேமுதிகவை கடுமையாக எதிர்த்து வந்த பாமகவும் அந்த அணியில் இணைந்தது.\nஇப்படி திமுகவை ஒட்டுமொத்தமாக பல கட்சிகள் புறக்கணிக்கவே முன்னுரிமை கொடுத்தன. இதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் அரசுடனான நெருக்கம்தான் மிக முக்கியமாக சொல்லப்படுகிறது.\nவி.சி., மு.லீக் இந்த துயரம் தோய்ந்த தருணத்திலும் கூட திமுகவுக்கு நட்பு சக்தியாக தோழமை சக்தியாக கை கொடுத்தவை விடுதலை சிறுத்தைகளும் இந்தியன் யூனிஸ் முஸ்லிம் லீக் கட்சியும்தான்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்த அகதிக்கு மறுக்கப்பட்ட MBBS நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது \nஇலங்கைத் தமிழ் அகதி மாணவி நந்தினிக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த வழக்கறி ஞர் ஆர்.ஸ்ரீபிரியா உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:\nஇலங்கை உள்நாட்டுப் போரின் காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டி.ராஜா 1990-ம் ஆண்டிலேயே தமிழகத்துக்கு வந்துவிட்டார். ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள அகதிகள் முகாமில் குடும்பத்தோடு அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் நந்தினி உள்ளிட்ட 3 குழந்தைகள் ராஜா தம்பதிக்கு பிறந்தன. நந்தினி பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChennai 35 ஆயிரம் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளன \nசென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் எவ்வித அனுமதியின்றி சுமார் 35 ஆயிரம் கட்டடங்கள் இருக்கின்றன.\nபோரூரில் புதிதாக கட்டப்பட்ட 11 மாடி கட்டடம், இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சென்னை வாசிகளிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அங்கு வசிக்கும் மக்களின் மனதில் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னையில் எங்கு கட்டடங்கள் கட்ட வேண்டுமானாலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதியும், 3 மாடி அல்லது 15 மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழும் பெற்ற வேற வேண்டியது கட்டாயமாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடி அரசின் மீது உச்ச நீதி���ன்ற நீதிபதி லோதா கடும் அதிருப்தி \n\"உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெயர் பரிந்துரைப் பட்டியலில் இருந்து மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியத்தின் பெயர் நீக்கப்பட்டது, மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு; இது சரியானதல்ல' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஅரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் முதல் முறையாக தலைமை நீதிபதி வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளார்.\nஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சௌஹானுக்கு பிரிவு உபசார விழா தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா பங்கேற்றுப் பேசியதாவது:\n\"\"உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்காக அனுப்பப்பட்ட 4 நீதிபதிகளின் பெயர் அடங்கிய பரிந்துரைப் பட்டியலில் இருந்து, மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் கோப்புகளை மட்டும், எனக்கு தெரியாமலேயே மத்திய அரசு தனியாக எடுத்து வைத்துள்ளது. இது மத்திய அரசின் தன்னிச்சையான முடிவாகும்; இது சரியானதல்ல.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n உறுப்பு.. கிட்னி. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free\n‘மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு பிறகு மக்களுக்கு சேவை செய்வது’ இதுவே மருத்துவத்தின் அடிப்படை.\nஒருவர், மருத்துப் படிப்பை படிப்பதற்கு அவருக்கு மனித உடல் தேவை. அந்த உடலை டாடா, பிர்லா, அம்பானி பரம்பரையோ அல்லது அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களோ அவ்வளவு ஏன் தனியார் மருத்துக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த மருத்துவக் கல்லூரியின் முதலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ தங்கள் உடலை பரிசோதனைக்கு தருவதில்லை. செத்தப் பிறகும் கூட கிடைக்காது. மருத்துவர்களே கூட அதற்குத் தயார் இல்லை.\nகுறிப்பாக நோயாளிகளையும் நோய்களின் தன்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது தான் அதை கற்றுக் கொள்ள முடியும்..\nவசதியானவர்கள் இதுபோன்ற கத்துக்குட்டி மருத்துவர்களிடம் ஒருபோதும் வரமாட்டார்கள். எழை. எளிய மக்களே மருத்துவர்களின் பரிசோதனைக் களம்.\nஅரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் OP யிலும், உள் சிகிச்சைகளிலும் எளிய மக்களே பரிசோதனை எலிகள்.\nTwitter இல�� பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகட்டிட இடிபாடு : தமிழகத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதி மொத்தம் 86 அப்பார்மேன்ட்களுக்கும் எத்தனி கோடி லஞ்சமோ \nசென்னை: கட்டட இடிபாடுகளில் சிக்கிய,தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர் களுக்கான தங்குமிடங்களை, அதிகாரிகள் ஏற்பாடு செய்யாததால், அவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.சென்னை, மவுலிவாக்கத்தில், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கிய தமிழகம், ஆந்திரா, ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.அவர்களை மீட்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கி யவர்களின் உறவினர்கள், அவர்களை தேடி, சம்பவ இடத்தில் குவிந்தனர்.ஆந்திராவிலிருந்து வந்தவர்கள், இடிந்த கட்டடம் அருகே அமைந்துள்ள, ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு உணவு வழங்கப்பட்டது.ஆனால், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்க, இடம் ஒதுக்கப்படவில்லை. உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அவர்கள், ஆந்திராவை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த பள்ளிக்கு சென்றால், அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. சென்ற திமுக ஆட்சில நாலு துளி தூத்தல் போட்டாவே மேயர் சுப்பிரமணி வேஷ்டிய மடிச்சு கட்டீட்டு ரோட்டுக்கு வந்து மக்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்திருக்கான்னு பாப்பார் இப்போ ஒரு பேரிடர் நடந்து இருக்கு ஆனா சென்னை மேயர் எங்க இருக்காருன்னே தெரியலையே அவரு ஏன் தலைமறைவாகனும் இப்போ ஒரு சின்ன இடி விழுந்தாக்கூட வேஷ்டிய மடிச்சு கட்டிக்கிட்டு சென்னைய விட்டு வெளியே ஓடுற மொதோ ஆள் மேயராதான் இருப்பார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 1 ஜூலை, 2014\nVijay TV திவ்விய தர்ஷினிக்கு இன்று திருமணம் \nவிஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கும், அவரது நீண்டகால நண்பருக்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தது.\nவிஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரபலம் ஆனவர் திவ்யதர்ஷினி. இவர் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக நடத்தியுள்ளார்.. திவ்யதர்ஷினிக்கும் அவருடன் நீண்ட நாள் நண்பர்களாக இருந்து பிறகு காதலர்களாக மாறிய சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நிச்சயமானது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் டிடி திவ்ய தர்ஷிணி திருமணம் இன்று நடந்தது..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமசீர் கல்வியை ஒழிக்க மீண்டும் மீண்டும் பார்பனர்களும் சுப்பர் வர்க்கமும் ஓயாத சதி டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்\nபடம் : நன்றி தி ஹிந்து\nமேலே நீங்கள் படித்தது தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கான 6-ம் வகுப்பு ஆங்கில பாடநூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு பகுதி.\nதமிழ்நாட்டில் வாழும் 6-ம் வகுப்பு மாணவி ஒருத்தி இந்த பத்தியை படித்து, உள்வாங்கி அது சொல்ல வருவதை புரிந்து கொள்ளவும், திருப்பி ஒப்பிக்கவும் முடிந்தால் அவளது ஆங்கில அறிவின் தரத்தைப் பற்றி என்ன சொல்வீர்கள் கல்லூரியிலோ, மேல் படிப்பிலோ, எதிர்கால வேலைச் சூழலிலோ ஆங்கிலத்தில் பணி செய்ய அந்த மாணவிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறீர்களா\nசமச்சீர் கல்வியில் 6-ம் வகுப்பில் இந்த தரத்திலான ஆங்கில பாடங்களை படிக்கும் மாணவர்களின் ஆங்கில அறிவு நவீன வாழ்க்கைக்கு தேவைப்படுமளவுக்கு இல்லை என்று கவலைப்படுகிறார்கள் லண்டன் தேம்ஸ் நதிக்கரையைச் சேர்ந்த கனவான்கள். இங்கே அவர்கள் தனியார் பள்ளி முதலாளிகளாக அறியப்படுகிறார்கள்.\nசென்னை கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான டான் பாஸ்கோ மையம் நடத்திய ஆய்வு சமச்சீர் கல்வி புத்தகங்களில் ஆங்கில பாடத்தின் தரத்தை பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கேள்விக்குள்ளாக்கியதாக சொல்கிறது. ஒருவேளை டான் பாஸ்கோ தனது ஆய்வுக்கு தேர்ந்தெடுத்த பெற்றோர் தமது வாரிசுகளை ஷேக்ஸ்பியர் அல்லது ஷெல்லியின் நேரடி வாரிசுகளாக உருவாக்கி ஆங்கில மொழியின் 21-ம் நூற்றாண்டு அமர காவியங்களை படைப்பற்கு தயாரிக்க விரும்புகிறார்கள் போலும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n சமுகம் உதறி தள்ளிவிட்ட உறவுகள் / உயிர்கள் பிஞ்சு முதல் ....\nஇந்தச் சமூக அமைப்பின் கொடுமைகளுக்குப் பயந்து கொண்டு தாங்களே கட்டிய அந்த மாபெரும் சிறையில் தங்களேயே பிணைத்துக் கொண்டு கைதிகளாக வாழும் அந்தக் குழந்தைகளை, மக்களை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது.“தாய்மை, செவிலியர் என்றாலே நமக்கு ஒரு பெண்ணின் நினைவுதான் வரும். அது ஒரு ஆணிலிருந்தும் வெளிப்பட முடியும்” என்று அந்த அனுபவத்தில் தோய்ந்து பேசும் வித்யாகர், 1983-ஆம் ஆண்டு திரையரங்க வாசலில் வீசப்பட்ட ஒரு குழந்தையுடன் ஆரம்பித்த நிறுவனம் ‘உதவும் கரங்கள்’. இன்று சென்னை, கோவை நகரங்களில் ஐந்து கிளைகள் 1,700 உறுப்பினர்களுடன் வளர்ந்திருக்கும் அந்த நிறுவனம் சமூக சேவைக்கு ஆதரவளிக்க விரும்பும் மக்கள், நிறுவனங்களிடையே மிகவும் பிரபலம். மேலும் புதிதாகத் தொடங்கப்படும் வேலை அமைப்புகளைப் பதிவு செய்யப் பரிந்துரைக்கும் பொறுப்பையும் அரசு ‘உதவும் கரங்களு’க்கு வழங்கியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிடுதியில் 50 மேற்பட்ட பெண்களை சிறைவைத்த விடுதி வார்டன் \nவண்டலூர் உயிரியல் பூங்கா அருகே தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் 50–க்கும் மேற்பட்டோர் மாதம் ரூ.4 ஆயிரத்து 500 வாடகையில் தங்கி இருந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த வாரம் அனைவரையும் விடுதியை காலி செய்யும்படி உரிமையாளர் கூறினார். இதையடுத்து மாணவிகளும், பெண்கள் விடுதியில் தாங்கள் ஏற்கனவே கொடுத்த முன்பணத்தை திருப்பி தருமாறும், அறையை காலி செய்ய அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.\nஆனால், பணத்தை கொடுக்க விடுதி நிர்வாகம் மறுத்ததாக தெரிகிறது. மேலும் அறையை உடனடியாக காலி செய்ய நெருக்கடி கொடுத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதிர்கட்சி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய தூண்டிய ஒரு சினிமா பிளஸ் MP \nகொல்கத்தா: பிரபல பெங்காலி நடிகரும், திரினமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான தபஸ் பால், வாய்க் கொழுப்புத்தனமாக பேசியிருப்பது மேற்கு வங்கத்தில் பெரும் சர்ச்சையைக கிளப்பியது. தனது ஆதரவாளர்களிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் தயாராக இருங்கள் என்று அவர் பேசியதுதான் சர்ச்சைக்குக் காரணம்.\nடிவி சானல்களில் இதுதொடர்பாக அவர் பேசிய பேச்சு டிவி சானல்களில் ஒளிபரப்பாகியுள்ளது. தனது கட்சியினரிடையே பேசியபோது இப்படிக் கூறியுள்ளார் தபஸ் பால்.\nஅவர்களிடம் தபஸ் பால் பேசுகையில், உங்களை மாற்றுக் கட்சியினர் யாரும் தொந்தரவு செய்ய முடியாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன். தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யக் கூட தயாராக இருக்க வேண��டும் என்று பேசியுள்ளார் தபஸ் பால். இவரை உடனடியாக பதவி நீக்கம் செய்து வெளியில் வராதவாறு உள்ளே தள்ள வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகைகள் பெரிதும் மதிக்கும் ஆர்யா \nஎன்ன சார் ஏதாவது அவார்ட் ஃபங்ஷன் நடக்குதா’ என்பது தான் சத்யம் திரையரங்கத்திற்கு படம் பார்க்க வந்த பொதுமக்கள் கேட்ட கேள்வி. அந்த வகையில் சத்யம் திரையரங்கை ஸ்தம்பிக்க வைத்தனர் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள்.\nஇன்று(28.06.14) காலை சத்யம் திரையரங்கில், ஆர்யா தயாரிப்பில் அவரது தம்பி சத்யா நடித்திருக்கும் அமரகாவியம் திரைப்படத்தின் இசைவெளியீடு நடைபெற்றது. தமிழ்த்திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளாக திகழ்ந்துவரும் த்ரிஷா இசைத்தகட்டை வெளியிட, நயன்தாரா பெற்றுக்கொள்வது தான் இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு.ஆர்யாவின் கேர்ள்ஃப்ரெண்ட் வரிசையில் த்ரிஷா, நயன்தாரா, பூஜா, ரூபா மஞ்சரி, லேகா வாஷிங்டன் என நடிகைகளின் பட்டாளம் விழா மேடையில் காணப்பட்டது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. ஆர்யா தனது நட்பு வட்டத்தில் மிகவும் செல்வாக்கானவர் என்று திரையுலகில் ஒளிவுமறைவின்றி பேசப்பட்டாலும், இன்று அதை ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் ஆர்யா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமவுலிவாக்கம் 80 வீதமான மீட்பு பணிகள் நடைபெறவில்லை சந்திரபாபு நாயுடு காட்டம் : விதிமீறலே விபத்துக்கு காரணம் \nமவுலிவாக்கம் கட்டிட விபத்து பகுதியை நேரில் பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மீட்புப் பணிகள் வெறும் 20% அளவிலேயே நடந்துள்ளது என்றும், தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரை பெருமளவில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.\nபோரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை 11 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில், 17 பேர் பலியாகினர். 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்தில் உயிரிழந்த, படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரம் மாநிலம் விஜியநகரம், ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிட்ட பின்னர், சென்னை விரைந்தார் சந்திரபாபு நாயுடு.\nTwitter ��ல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCMDA விதிகள் தளர்த்தியதை சமாளிக்க ADMK அரசு நடவடிக்கை விழுந்த, 11 மாடி கட்டடத்துக்கு விதிகள் தளர்த்தப்பட்டது அம்பலம் \nCMDA விதிமுறை மீறல் ஒன்றும் புதிது இல்லை. எவனாச்சும் ஒரு நடுத்தர வர்க்கம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஒரு சின்ன வீடு கட்டலாம்னு பாத்தா தான் ஆயிரெதெட்டு குடைச்சல் கொடுப்பானுங்க...கத்தை கத்தையா லஞ்சம் கேப்பானுங்க.அதுக்கு தோதா அது நொட்டை இது நொட்டை, அந்த டாகுமென்ட் இல்லை, இந்த டாகுமென்ட் வேணும். அவனை பாரு, இவனை பாருன்னு அலைக்கழிப்பானுங்க... ஆனா பெரிய பில்டர்ஸ் எல்லாம் விதிமுறை மீறி எளிதாக கட்டலாம். அவர்கள் லம்பாக ஒரு அமவுண்டை கொடுத்து விடுவார்கள் மற்றும் ஏதாவது ஒரு மந்திரி அவர்களுக்கு சிபாரிசு பண்ணி விடுவார்கள்... போரூர், மணப்பாக்கம், மவுலிவாக்கம் ஏரியாவில் உள்ள நிறைய கட்டடங்கள் ஏரி இருந்த இடம்...ஏரியை ஆக்கிரமித்து நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன...அதற்கான விலையும் கொடுத்து தான் ஆக வேண்டும்..\nசென்னை, மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த, 11 மாடி கட்டடத்துக்கு அனுமதி அளிக்கும் போது, சில விதிகள் தளர்த்தப்பட்டது அம்பலமாகியுள்ள நிலையில், இத்திட்டத்தில் உள்ள விதிமீறல்களை ஆய்வு செய்ய, உயர்நிலைக் குழு அமைக்க, தமிழக அரசு தயாராகி வருகிறது. இதற்கான பரிந்துரைகளை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், அரசுக்கு அனுப்பியுள்ளது.சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில், 'பிரைம் சிருஷ்டி' நிறுவனம் சார்பில், இரு பிரிவாக, 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 ஜூன், 2014\nநடிகை மஞ்சுவாரியரின் கதையில் ஹனி ரோஸ் நடித்தது ஏன்\nமுதல் கனவே, ‘சிங்கம் புலி, ‘மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹனிரோஸ். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்புடன் உடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். இதற்காக டிசைனிங் வகுப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்ததால் தள்ளிப்போனது. தற்போது அதற்கான நேரத்தை ஒதுக்கி இருக்கிறார். ஊட்டியில் உள்ள கல்லூரியில் டிசைனிங் வகுப்பில் ஹனிரோஸ் சேர்ந்திருக்கிறார். இதற்காக 3 மாதம் புதிய படங��களுக்கு கால்ஷீட் வழங்கவில்லை. இது பற்றி அவர் கூறும்போது, ‘நீண்ட நாட்களுக்கு முன்பே டிசைனிங் வகுப்பில் சேர்வதற்கு எனது பெயரை பதிவு செய்துவிட்டேன். இப்போது இதை தவறவிட்டால் அடுத்த வருடம்வரை நான் காத்திருக்க வேண்டும் என்றார். மேலும் அவர் நடித்து சமீபத்தில் வெளியான ரிங்மாஸ்டர் என்ற படத்தில் நடிகை மஞ்சுவாரியரின் நிஜவாழ்க்கை கதையில் நடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்சோதனை நடத்தப்படாத இடத்தில் 11 மாடி குடியிருப்பு கட்டுவதற்கு சிஎம்டிஏ அனுமதி கொடுத்தது ஏன்\nபாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 11 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 11 மாடி கட்டிடம் கட்ட அனுமதி அளித்த அரசு அதிகாரிகள், தரமில்லாத பொருட்களை கொண்டு கட்டிடம் கட்டிய கட்டுமான நிறுவனம் என இருதரப்பிலும் தவறு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போரூர் முகலிவாக்கம் பகுதியில் இதுவரை 5 மாடிகளுக்கும் அதிக உயரம் கொண்ட கட்டிடங்களை கட்ட அனுமதி அளிக்கப்படாத நிலையில், மணல் பாங்கான இடத்தில் மண் பரிசோதனை உள்ளிட்ட எந்த ஆய்வும் நடத்தாமல் 11 மாடி குடியிருப்புக் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எந்த அடிப்படையில் அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை.வடிவமைப்பு பொறியாளரின் அறிவுரைகளை கட்டுமான அதிபர் பொருட்படுத்தாமல் அனுபவம் இல்லாத பொறியாளர்களை கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விபத்துக்கான காரணங்களைக் கண்டுபிடித்து இனியும் இப்படி ஒரு விபத்து நடக்காத வண்ணம் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். விபத்துக்குக் காரணமான கட்டுமான நிறுவனத்திடமிருந்து தலா ரூ.10 லட்சம், அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் என பலியான ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.tamilmurasu.org/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகம்\nசென்னையில் கட்டிடம் இடிந்து ஆந்திரவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலி.\nஇரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்காக குடும்பத்தோடு கொத்தடிமையாக உழைக்க வந்தவர்களை, குழந்தைகளோடு சேர்த்து பலி வாங்கியிருக்கிறார்கள் கொலைக்காரர்கள்.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் லட்சணம் இது.\nபலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து எத்தனை தொழிலாளர்களின் குடும்பங்களை முற்றிலுமாக சீரழிக்கப் போகிறார்களோ\nபல சிவில் இன்ஜியர்களை இந்த நாட்டுக்கு அர்பணித்திருக்கிற கல்வி வள்ளல் ஜேப்பியார், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன்கல்லூரியில் தான் கட்டிக் கொண்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்தபோது, பல வடஇந்திய தொழிலாளர்களின் கணக்கை முடித்தார்.\nபலர் இறந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தபோது 10 பேர் இறந்ததாக வழக்கு முடிந்தது. அந்த 10 பேரின் குடும்பத்திற்காகவது என்ன நீதி கிடைத்ததோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெற்றோர்களால் கைவிடப்பட்ட திருநங்கை: இன்ஜீனியரிங் சீட் கைபற்றி சாதனை\nபெற்றோர்களால் கைவிடப்பட்ட திருநங்கை கிரேஸ் பானு என்பவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங் மூலம் தமிழகத்திலேயே முதல்முறையாக இன்ஜீனியரிங் சீட் கைபற்றி பெருமை பெற்றுள்ளார். கணினி பொறியியலில் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்று டிப்ளமா முடித்திருக்கும் கிரேஸ் பானுவுக்கு அரக்கோணத்தில் உள்ள சுயநிதி கல்லூரியான ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின்சார மற்றும் மின்னணு பொறியியல் படிக்க சீட் கிடைத்திருக்கிறது. ஆனால் இவருக்கு அரசு கல்லூரியில் வாய்ப்பு கிடைக்காமல், சுயநிதி கல்லூரியில் மட்டுமே இடம் கிடைத்துள்ளதால் அவர் வருத்தம் தெரிவித்திருந்தா dinakaran.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த ஆட்சியில் வீட்டு வசதித் துறையில் கட்டிட அனுமதி வழங்குவதெல்லாம் எவ்வாறு \nசென்னை 11 மாடி கட்டிட விபத்து விவகாரம் :\nதிமுக தலைவர் கலைஞர் கேள்வி - பதில்கள் :\nகேள்வி :- சென்னை போரூரில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து பலரும் பலியானது குறித்து வந்துள்ள செய்திகளில், அந்தக் கட்டிடத்திற்கு விதிகளை தளர்த்தி இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டதாகச் செய்திகள் வந்திருக்கிறதே\nகலைஞர் :- அந்தக் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கிய சி.எம்.டி.ஏ. மீது தவறு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால் அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள், “இது தொடர்பான அறிக்கையை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு நேற்று அனுப்பினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையிலேயே மத்திய அரசு பதிவேடு, அரசு ஆணைகள் இந்திமயமானது இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத, தேர்வு எழுதாத 11 பேருக்கு 'மெமோ'\nமத்திய அரசு அலுவலகங்களில் வருகைப் பதிவேடு, அரசு ஆணைகள் இந்தி மயமானது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது. இந்தி பயிற்சிக்கு செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 ஊழியர்களுக்கு ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவேடு, அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக்கொள்ளலாம் என்று மே 27-ம் தேதி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்தியா ஹிந்தி இந்து எல்லாம் எங்கே போகிறது இல்லாத ஊருக்கு பாஜக போகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுளத்தை மூடி கட்டிய பில்டிங்கின் ஆடம்பர விளம்பரம் பாரீர் இதன் பின்னணியில் இருப்பது ஊழல் ஊழல் ஊழல் \nமனிதர் ஐம்பதுகளின் இறுதியில் இருந்தார். அவர் அணிந்திருந்த போலீசு சீருடை கசங்கிப் போயிருந்தது. மருட்சியான முகத்தோடு தீயணைப்பு வண்டி ஒன்றின் பின்னே குழாயைப் பற்றியவாறு தளர்வாகச் சரிந்திருந்தார். நாங்கள் மவுலிவாக்கத்தில் இருந்தோம். அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த சில மணி நேரங்களிலேயே வினவின் செய்தியாளர் குழு மவுலிவாக்கத்தை அடைந்திருந்தது. இந்தி தெரிந்த எமது தோழர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்களைத் தேடிச் சென்றிருந்தார்.\nமற்றவர்கள் இடிந்து போன கட்டிடத்தை நெருங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்தக் காவலரை கட்டிடத்திற்கு சற்று அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் ஒன்றின் பின், அரையிருளில் கண்டோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுளத்தின் மீது மண் போட்டு மூடி 11 மாடிகளைக் கட்டிய பில்டர்கள்\nசென்னை: மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் இதற்கு முன்பு குளம் இருந்தது தெரிய வந்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் கட்டடம் கட்டப்பட்ட இடம் குறித்து நடத்திய ஆய்வில் இது முன்னர் குளமாக இருந்த இடம் என்பது தெரிய வந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனடாவில் தஞ்சம் கேட்கும் 54 நாட்டு தூதர் குடும்பங்கள் \nஒட்டவா:கனடா அரசிடம் தஞ்சம் கேட்டு 54 நாடுகளின் தூதர் கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரான்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மதம், இனம், நாடு பிடிக்கும் ஆசை போன்ற பல்வேறு காரணங்களால் போர்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகளிலும் தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையிலான சண்டையில் கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் தவித்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இது போன்ற சண்டைகளால் கொல்லப்பட்டும் வருகின்றனர். ஈராக், சிரியா, ஆப்கன் போன்ற பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் உள்நாடுகளிலும், அண்டை நாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n(மர்ம மாளிகை ) அட்சயா காப்பகத்திலிருந்து 221 பேரை ...\nமவுலிவாக்கம் விபத்து பகுதியில் 150 அடி சுற்றளவில் ...\nநோயாளிகளை பிடித்து கொடுக்கும் டாக்டர்களுக்கு கமிஷன...\nஉலகிலேயே 411 இந்திய / ஆசிய சிங்கங்கள் மட்டுமே இருக...\nஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா\nகட்டடம் வெடி வைத்து தகர்க்க திட்டம்\nபருவமழை பொய்க்கும் வறட்சி அதிகரிக்கும்\n31 'ஏசி'கள், 25 'ஹீட்டர்'களுடன் வாழ்ந்த ஷீலா தீட்ச...\nபிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் மக்களின் மனதில் நி...\nகுஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் வ��லக்கு கோரிய அ...\n அப்படியே அமுக்கிவிட தனி நப...\nஅடடே இந்த ஆளை இந்த அளவு நம்புனமா \nபட பட்ஜெட்டும் பட வசூலும் : 6 மாதங்கள் - 6 படங்கள்...\nநிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று தேஜஸ்விக்கு கண்டி...\nடெல்லி–ஆக்ரா அதிவேக புல்லெட் ரெயில் சோதனை ஓட்டம் \nகல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு உச்ச நீதிமன்றம...\nஇராக்கில் கடத்தப்பட்ட செவிலியர்கள் விடுதலை \nதினமலர் மீது ஜெயலலிதா வழக்கு \nகோவா BJP MLA: மதுபானம் இந்திய கலாசாரத்தின் ஒரு அ...\nமுன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சாக்கோசி கைது \nஉயிரிழந்தவர்களை மீட்கும் கொடுமையில் ப்ளக்ஸ் போர்டு...\nஷிர்டி சாய்பாபா வழிபாட்டிற்கு எதிராக சுவாமி சங்கரா...\nஇராக்கில் இந்திய செவிலியர்கள் மொசுல் நகருக்கு கடத்...\nஜெயா மோடியை சந்தித்த பின்பு வருமானவரி துறை பல்டி \nசதானந்த கவுடா : ராஜ்யசபாவில் திமுக எம்பீக்கள் மத்த...\nரீமா கலிங்கல் நடன பள்ளி ஆரம்பித்துள்ளார் \nமலாலாவுக்கு அமெரிக்காவின் சுதந்திரப் பதக்கம் அறிவி...\nஉலக முஸ்லீம்கள் புதிய இஸ்லாமிய நாட்டில் குடியேறவேண...\nதர்மபுரியில் ஜாதிக்கலவரம் வெடிக்கும் அபாயம் \nதமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் \nஷாஜஹானின் கோடைக்கால அரண்மனை கண்டுபிடிப்பு \n விடுதலை சிறுத்தைகள் , முஸ...\nதமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்த அகதிக்கு மறு...\nChennai 35 ஆயிரம் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட...\nமோடி அரசின் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா கடும் ...\n உறுப்பு.. கிட்னி. லிவர்.. ஹார்ட்.....\nகட்டிட இடிபாடு : தமிழகத்தை சேர்ந்தவர்கள் கடும் அவத...\nVijay TV திவ்விய தர்ஷினிக்கு இன்று திருமணம் \nசமசீர் கல்வியை ஒழிக்க மீண்டும் மீண்டும் பார்பனர்கள...\n சமுகம் உதறி தள்ளிவிட்ட உறவுகள் / ...\nவிடுதியில் 50 மேற்பட்ட பெண்களை சிறைவைத்த விடுதி வா...\nஎதிர்கட்சி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய தூண்டி...\nநடிகைகள் பெரிதும் மதிக்கும் ஆர்யா \nமவுலிவாக்கம் 80 வீதமான மீட்பு பணிகள் நடைபெறவில்லை ...\nCMDA விதிகள் தளர்த்தியதை சமாளிக்க ADMK அரசு நடவடிக...\nநடிகை மஞ்சுவாரியரின் கதையில் ஹனி ரோஸ் நடித்தது ஏன்\nமண்சோதனை நடத்தப்படாத இடத்தில் 11 மாடி குடியிருப்பு...\nவந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகம்\nபெற்றோர்களால் கைவிடப்பட்ட திருநங்கை: இன்ஜீனியரிங் ...\nஇந்த ஆட்சியில் வீட்டு வசதித் துறையில் கட்டிட அனுமத...\nசென்னையிலேயே மத்திய அரசு பதிவேடு, அரசு ஆணைகள் இந்த...\nகுளத்தை மூடி கட்டிய பில்டிங்கின் ஆடம்பர விளம்பரம் ...\nகுளத்தின் மீது மண் போட்டு மூடி 11 மாடிகளைக் கட்டிய...\nகனடாவில் தஞ்சம் கேட்கும் 54 நாட்டு தூதர் குடும்பங்...\nCM ஜெயலலிதாவின் வருகைக்காக மீட்பு பணி நிறுத்தப்பட்...\nஆன்லைன் ஷாப்பிங் அசுர வளர்ச்சி \n72 பேர் கட்டடத்தில் இருந்துள்ளனர் \n அனுஷ்கா தமன்னா இரண்டு சூப்பர் ஹீரோயின்க...\nடயபடீசை கட்டுப்படுத்தும் கவுணி அரிசி \nஇந்தியாவிலேயே Driving License பெற்ற முதல் திருநங்க...\nராமதாஸ்: வன்னிய ஜாதி தலைவர்களை கொலை செய்ய சதி \nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாத�� பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படு���்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/featured-vanigam", "date_download": "2020-07-07T07:42:16Z", "digest": "sha1:H2SORJUDLQATVPTA3UAOLUH5TMV2TEYM", "length": 4312, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "Featured வணிகம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\n‘கிராப்’ வாடகை வண்டி நிறுவனம் 2 பில்லியன் முதலீடு பெற்றது\nஇலவச 4 ஜி செல்பேசிகள் – ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nபெர்ஜயா – நாஸா மோட்டோர்ஸ்: திருமணத்தில் இணையப் போகும் இருபெரும் நிறுவனங்கள்\nபெர்ஜயா – நாஸா மோட்டோர்ஸ்: திருமணத்தில் இணையப் போகும் இருபெரும் நிறுவனங்கள்\nஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ விருப்பம்\nமேக்சிஸ் உடனான முக்கிய ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது யு மொபைல்\nசென்னைக்கும் தினசரி சிறகு விரிக்கிறது மலிண்டோ ஏர்\nஇசா முகமட் – அவரது மனைவி மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை\nஜூலை 1 முதல் 60-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி\nகருப்பு நிற சர்ச்சை: மன்னிப்புக் கேட்டது வாட்சன்ஸ் மலேசியா\nதேர்தல் ஆணையத் தலைவர் சபாநாயகர்- இங்கா உறுதிப்படுத்தினார்\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை : பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/government-to-raise-gas-price-to-highest-level-in-2-years/", "date_download": "2020-07-07T07:15:30Z", "digest": "sha1:W4BRSV3ERQNMJML4IBOFF3XE2I373WJF", "length": 15093, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எரிவாயுவின் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு - Government to raise gas price to highest level in 2 years", "raw_content": "\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகள் : யுஜிசி திட்டம்\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nஎரிவாயுவின் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு\nபூமிக்கடியில் இயற்கையாகவே வாயு வடிவில் கிடைக்கும் எரிவாயுவின் விலை மாற்றம் நமது இல்லத்தரசிகளை உடனடியாகவோ, நேரடியாகவோ பாதிக்காது.\nசிஎன்ஜி எனப்படும் உயர் அழுத்த இயற்கை எரிவாயுவின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.\nபெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் விற்பனை விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே வழங்கிய பின் பல மாற்றங்களுக்குப் பிறகு இப்போது அது தினமும் நிர்ணயிக்கப்பட்டு வெளியாகிறது. ஆனால், இயற்கை எரிவாயுவின் விலை இன்னும் மத்திய அரசால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இது தற்போதைய நிலையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படும் என்ற நடைமுறை உள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை ஒரு விலையும், அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை ஒரு விலையும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விலைதான் இந்தியாவில் தற்போது இயற்கை எரிவாயு துரப்பண பணியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்துக்குமான நடைமுறை.\nஅதன்படி, தற்போது 1 யூனிட் எரிவாயு 2.89 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. அது ஏப்ரல் 1ம் தேதி முதல் 3.06 டாலராக, அதாவது 17 சென்ட்கள் அல்லது 0.17 டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த ஆறு மாதங்களுக்கு முன் செய்யப்பட்ட விலை மாற்றத்தில் 2.48ல் இருந்து 41 சென்ட்கள் விலை உயர்த்தப்பட்டன. அதற்கு முன் 3 ஆண்டுகளில் எரிவாயு விலை இந்தியாவில் அதிகரிக்கப்படவில்லை.\nஇந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள எரிவாயு விலை நிர்ணயக் கொள்கை 2014ம் ஆண்டு அக்டோபரில் மோடி அரசு பொறுப்பேற்ற பின் உருவாக்கப்பட்டது. இதன்படி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கனடாவில் இயற்கை எரிவாயு என்ன விலைகளில் விற்கப்படுகிறதோ, அதன் சராசரியைக் கருத்தில் கொண்டு நிர்ணயிப்பது என முடிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைய சந்தை நிலையில் 1 டாலர் விலை உயர்ந்தால், இந்திய எரிவாயு பணி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணக்கிட்டுள்ளனர்.\nஇயற்கை எரிவாயுவின் இந்த விலை ஏற்றத்தால், இதை அதிகம் பயன்படுத்தும் தொழிலகளான யூரியா உற்பத்தி, மின் உற்பத்தி போன்ற தொழில்கல் பாதிக்கப்படும். அதனால், மின்கட்டணம் உயர வாய்ப்பும், யூரியா விலை அதிகரிக்க சந்தர்ப்பமும் உருவாகிறது.\nஎனினும், இதனால் வீடுகளில்… வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை பாதிக்கப்பட வாய்ப்பில்லை. க���ரணம், எல்பிஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது இயற்கை எரிவாயு வகை அல்ல. கச்சா எண்ணெயை உயர் வெப்ப நிலையில் பிரித்து வடிக்கும்போது, கிடைக்கும் ஒரு துணைப் பொருளே சமையல் எரிவாயு. அதனால், பூமிக்கடியில் இயற்கையாகவே வாயு வடிவில் கிடைக்கும் எரிவாயுவின் விலை மாற்றம் நமது இல்லத்தரசிகளை உடனடியாகவோ, நேரடியாகவோ பாதிக்காது.\nமானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு\nஇந்தியாவில் அதிரடியாக குறைந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை : மக்கள் மகிழ்ச்சி\nசிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் வினியோக உரிமம் ரத்து\nமானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு – இன்று முதல் அமல்\nஎல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: மத்தியஸ்தரை நியமித்து ஐகோர்ட் உத்தரவு\nசமையல் எரிவாயு விலை குறைப்பு: இப்போதைய விலை தெரியுமா\nபொதுமக்கள் அவதி: கேஸ் சிலிண்டர் விலை 2-வது முறையாக உயர்வு\nசென்னை மெரினா கடற்கரை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு\nதமிழக அரசின் பொதுக் கணக்காளர் அருண் கோயல் கைது\nமானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு\nஇந்தியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களால் மானியம் இல்லா எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.37 உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள ஒரு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் அதிரடியாக குறைந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை : மக்கள் மகிழ்ச்சி\nஇந்தியாவில், மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 2 மாதங்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகள் : யுஜிசி திட்டம்\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nஅரசியல��� தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : மதுரை முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மரணம்- விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகள் : யுஜிசி திட்டம்\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n'இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/img_8012/", "date_download": "2020-07-07T06:31:33Z", "digest": "sha1:ZZZK2UPM4MPBW6JV3LSQHCB7NKWWMN3J", "length": 9050, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "IMG_8012 | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nPrevious இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மகள் செல்வி ஆர்.மாளிகாவின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு\nமாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’…\nகொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்\nசென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தா���்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2020-07-07T06:46:27Z", "digest": "sha1:UAQ2K26DNVLL7S3HWAOTL55LMNEAI2AH", "length": 8802, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "குடிநீரில் காரை கழுவிய கோலிக்கு ரூ.500 அபராதம் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | இன்று காலை நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்\nRADIOTAMIZHA | யாழில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nRADIOTAMIZHA | இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறப்பு\nRADIOTAMIZHA | காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nHome / விளையாட்டுச் செய்திகள் / குடிநீரில் காரை கழுவிய கோலிக்கு ரூ.500 அபராதம்\nகுடிநீரில் காரை கழுவிய கோலிக்கு ரூ.500 அபராதம்\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் June 8, 2019\nகுடிநீரை கார்கள் கழுவ பயன்படுத்தியதாக விராட் கோலிக்கு குருகிராம் நகராட்சி அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்றுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது.\nஇந்லையில் டெல்லி-ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ள விராட் கோலியின் வீட்டில் அவரது உதவியாளர்கள் கோலிக்கு சொந்தமான 6 கார்களை கழுவுவதற்கு ஆயிர��்கணக்கான லிட்டர் குடிநீரை பயன்படுத்தி வீணடிப்பதாக 30 வயது இளைஞர் ஒருவர் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்திய குருகிராம் நகராட்சி அதிகாரிகள் விராட் கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகுடிநீரில் காரை கழுவிய கோலிக்கு ரூ.500 அபராதம்\t2019-06-08\nTagged with: குடிநீரில் காரை கழுவிய கோலிக்கு ரூ.500 அபராதம்\nPrevious: ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்து எங்கள் பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: ஜேசன் ஹோல்டர் ஆதங்கம்\nNext: 11 ஆண்டுகளில் இல்லாத மோசமான கிராண்ட் ஸ்லாம் தோல்வி: பெடரரை நேர் செட்களில் வெளியேற்றி இறுதியில் நடால்\nRADIOTAMIZHA | ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை: ICC அறிவிப்பு\nRADIOTAMIZHA | மஹேல ஜயவர்தன:விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு\nRADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kadhal-kathakali-madhumathi-bharath.htm", "date_download": "2020-07-07T04:52:02Z", "digest": "sha1:XCM5K35V22XKGKWW3V7HVTPGEXTTLVAM", "length": 5188, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "காதல் கதகளி (மதுமதி பரத்) - மதுமதி பரத், Buy tamil book Kadhal Kathakali (madhumathi Bharath) online, Madhumathi bharath Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nகாதல் கதகளி (மதுமதி பரத்)\nகாதல் கதகளி (மதுமதி பரத்)\nகாதல் கதகளி (மதுமதி பரத்)\nமௌனமே போதுமே (விஜி பிரபு)\nஎன்னை மயக்கிய கார்குழலே (கோதை நப்பின்னை)\nஎன் ஜென்மம் ஈடேற வா (ஆத்விகா பொம்மு)\nமழைக்கால நேரத்தில் விழியோரம் ஈரத்தில்\nவிதை இல்லாமல் வேர் இல்லையே ( தர்ஷிஶ்ரீ )\nசொந்தம் எப்போதும் தொடர் கதைதான்(விஜி பிரபு)\nபாலகுமாரன் பதில்கள் பாகம் 4\nபுத்தாயிரத்தில் தமிழ்க் கள ம்(2004 - 2009)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82665", "date_download": "2020-07-07T05:05:08Z", "digest": "sha1:37EUV6BEA5NPSB6TRMESXYTGWG7PQA7H", "length": 11012, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர் | Virakesari.lk", "raw_content": "\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\n10 ஆண்டுகளுக்���ு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nமேல் மாகாணத்தில் மேலும் 388 பேர் கைது\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nஇனந்தெரியாதோரால் அடித்து உடைக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் ரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் இன்று காலை 5.50 மணியளவில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\nஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான யுஎல் -1206 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 181 பேரும் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து அழைத்துவரைப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை 5.50 மணியளவில் குறித்த விமானம், 181 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.\nஇந்நிலையில் நாடு திரும்பிய அனைவரையும் தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.\nரஷ்யாவில் இருந்து இன்று அழைத்துவரப்பட்ட 181 பேரும் 2 ஆவது குழுவினர் என்பதுடன் ரஷ்யாவில் இருந்து 261 பேரடங்கிய முதலாவது குழுவினர் கடந்த 22 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்று இலங்கை விசேட விமானங்கள் 181 இலங்கையர்கள் ரஷ்யா\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nநல்லாட்சி அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பல சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.\n2020-07-07 10:35:24 நல்லாட்சி அரசாங்கம் சுயாதீனம்\n10 ஆண்டுகளுக்கு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nஇன்னும் 10 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரச��ங்கமே தொடரும். அந்த ஆட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.\n2020-07-07 10:25:49 10 ஆண்டுகள் மொட்டு ஆட்சி மலையகம்\nமேல் மாகாணத்தில் மேலும் 388 பேர் கைது\nமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின்போது 388 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nவெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\n2020-07-07 10:31:34 வெலிக்கடைசிறைச்சாலை கைதி கொரோனா வைரஸ்\nஇனந்தெரியாதோரால் அடித்து உடைக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு\nயாழ். கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று(6) இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.\n2020-07-07 10:03:04 இனந்தெரியாதோர் உடைப்பு சமுர்த்தி உத்தியோகத்தர்\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்\nஒஸ்கார் விருது வென்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82827", "date_download": "2020-07-07T05:53:40Z", "digest": "sha1:Z6CDWGPO7BFCXY5ITPQYRLBBMZMUVXCB", "length": 11111, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்�� சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி கேள்வியுற்று அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையுமுற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமலையக மக்களின் உரிமைக்குரலாக ஒலித்த பெருந்தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பேரனான ஆறுமுகன் தொண்டமான் பாட்டனாரின் மறைவுக்குப் பின் அக்கட்சியின் தனிப்பெரும் தலைவராகவும் மலையக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மிளிர்ந்தவர்.\nஎனது வன்னி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்காக அன்னாரை நான் அணுகியபொழுது கொங்கிறீட் சட்டக வீடுகளை நிரமாணிப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளை செய்து தந்ததுடன் எமது மக்களுக்கான எந்தவொரு தேவையை நான் முன் வைத்தபோதும் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செய்து தந்த ஒரு சிறந்த நண்பனாக அவர் திகழ்ந்தார்.\nஅவரது இழப்பு இந்த நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்.\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், கட்சியினர் மலையகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது சார்பிலும், வன்னி மாவட்ட மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை மரணம் இரங்கல் செய்தி காதர் மஸ்தான்\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nமுன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n2020-07-07 11:13:42 இலங்கை கொவிட்-19 கொரோனா வ��ரஸ்\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.\n2020-07-07 11:02:40 சமூக வலைத்தளங்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தேர்தல் வன்முறை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,078 ஆக அதிகரித்துள்ளது.\n2020-07-07 10:57:20 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nஜேர்மனிக்கான இலங்கையின் புதிய தூதுவராக கூட்டுறவு தொழில் வல்லுனர் மனோரி உனம்புவா நியமிக்கப்பட்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/02/blog-post_31.html", "date_download": "2020-07-07T05:22:37Z", "digest": "sha1:UMGG5WANAWGGSDPOYNP76QGSB2LCZHKT", "length": 16978, "nlines": 115, "source_domain": "www.nisaptham.com", "title": "சிறுபூக்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nசில மனிதர்கள் சில காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். அதில் பெரிய லாபம் எதுவுமிருக்காது. என்றாலும் செய்வார்கள். ஒருவிதமான திருப்தி மட்டும்தான் காரணமாக இருக்கும். சிற்றிதழ் நடத்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். காசு சேரும் போது ஓர் இதழைக் கொண்டு வந்துவிடுவார்கள். காசு இல்லாத போது கடன் வாங்கி இதழ் கொண்டு வருவார்கள்.\nபாஷோ இரண்டாவது இதழ் வந்திருக்கிறது. சிற்றிதழ்- சின்ன சைஸ் இதழ். பத்தாம் வகுப்பு கணக்கு ஏட்டுக்குள் ஒளித்து வைத்துக் கொள்ள முடியும். இதழ் முழுவதும் கவிதைகள்தான். குட்டிக் குட்டிக் கவிதைகள். அனைத்தையும் ஹைக்கூ என்று சொல்ல முடியாது. ஹைக்கூவுக்கென சில வரையறைகள் இருக்கின்றன. வரையறைகள் பற்றி பெரியதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். அலட்டலும் புரட்டலும் இல்லாமல் வாசகனுக்கு நல்ல அனுபவத்தைக் கடத்துகிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்.\nபாஷோ- அது என்ன சிற்றிதழுக்கு பாட்ஷா, மாணிக்கம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் குழப்பமாகத்தான் இருந்தது. Matsuo Basho. ஜப்பானில் வாழ்ந்தவர். இத்தகைய கவிதைகளைப் பிரபலப்படுத்தியவர். அதனால் அவர் பெயரையே இதழுக்கும் வைத்துவிட்டார்கள். கோயமுத்தூரிலிருந்து வருகிறது. சிற்றிதழ் என்றால் எப்பொழுதும் முந்நூறு பிரதிகள்தான் அச்சடிப்பார்கள். இவர்கள் ஐந்தாயிரம் பிரதிகள் அச்சடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் போய்ச் சேர்ந்துவிடும். எனக்கு மட்டுமே ஏழு பிரதிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள். அவ்வளவு தாராளம்.\nஇதழிலிருந்து சில கவிதைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும்.\nஇதழில் ராஜ் பிரின்ஸ் எழுதிய இன்னொரு கவிதையும் மிகப் பிடித்திருந்தது.\nஐயனாரைப் பார்த்தால்- அதுவும் முட்டைக்கண் ஐயனாரைப் பார்த்தால் நமக்குத்தான் பயம். குட்டித் தவளைக்கு என்ன பயம் வெகு நேரம் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.\n- இதுவும் அய்யப்ப மாதவனின் கவிதைதான். இதழ் முழுக்கவும் இத்தகைய கவிதைகள்தான்.\nகவிஞர் மனுஷ்ய புத்திரனின் அருந்தப்படாத கோப்பை தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள்.\nஒரே ஒரு பறவை வந்தமர்கிறது\nஒரே ஒரு பறவையின் நிழல்\nஆழ்ந்த வெறுமையொன்றில் பறவையின் நிழல் மட்டும் இருக்கிறது - இதுதுதான் கவிதை. ஒரு காட்சியை மட்டும் சொல்லிவிட்டு கவிதை அமைதியாகிவிடுகிறது. அதன் பிறகு அந்தக் காட்சி உருவாக்கும் கொதிநிலை நம் மனம் முழுவதும் பரவுகிறது. மனம் அலை மோதுகிறது. எதையெல்லாமோ சிந்திக்கிறது. மேற்சொன்ன அத்தனை கவிதைகளுக்கும் இது பொருந்தும்.\nஇத்தகைய கவிதைகளை வாசிக்கும் போது அமைதியான சூழல் முக்கியம். டிவி, அடுத்தவர்களின் பேச்சு என எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஓரிடத்தில் தனித்து அமர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழலில் ஒரேயொரு கவிதையை மட்டும் வாசித்துவிட்டு இதழை மூடிவிட்டு மனதை யோசிக்க அனுமதிக்க வேண்டும். மணிக்கணக்கில் மனம் யோசிக்கும். உதாரணமாக அம்மாவின் அஸ்தி கரைக்கப்பட்ட கடல் என்ற ஒரு கவிதையை எடுத்துக் கொள்ளலாம். நம்மை வெகுவாக யோசிக்கச் செய்துவிடும்.\nவீட்டிற்கு பக்கத்தில் அபார்ட்மெண்ட் ஒன்றின் கழிவு நீர் கலந்து செத்துக் கொண்டிருக்கும் ஏரி ஒன்றிரு��்கிறது. அதன் கரையில் அமர்ந்து இந்த இதழை வாசித்த இன்றைய தினத்தை முழுமையாக உணர்கிறேன்.\nசிற்றிதழ்களில் சமரசம் என்பது இருக்கவே கூடாது. இந்த இதழில் சில இடங்களில் சமரசம் செய்து கொண்டது போலத் தெரிகிறது. சில கவிதைகளின் தேர்வு சரியானதாகப்படவில்லை. பக்கங்களை நிரப்புவதற்காகவோ அல்லது கொடுத்துவிட்டார்கள். எப்படி பிரசுரிக்காமல் விட முடியும் என்பதற்காகவோ சில கவிதைகளைப் பிரசுரித்திருப்பது போலத் தோன்றியது. தமிழில் முழுமையாக கவிதைக்கென இதழ்கள் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது எவ்வளவுக்கு எவ்வளவு கனம் மிகுந்ததாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. நல்ல கவிதைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பக்கங்களின் எண்ணிக்கையைத் தயக்கமேயில்லாமல் குறைத்துக் கொள்ளலாம். தவறேதுமில்லை. இந்த ஒரு குறையை மட்டும் அடுத்த இதழில் சரி செய்துவிடுவார்கள் என நம்பலாம்.\nஇதழின் வடிவமைப்பு, காகிதத்தின் தரம், ஓவியங்கள் என எதையும் குறை சொல்ல முடியாது. தூள் கிளப்பியிருக்கிறார்கள். எனக்கு வந்திருக்கும் ‘பாஷோ’ இதழின் ஏழு பிரதிகளில் ஒரு பிரதியைத் தவிர மீதமிருக்கும் ஆறு பிரதிகளை பெங்களூர் நண்பர்களுக்குக் கொடுத்துவிட முடியும். தேவைப்படுகிறவர்கள் பெங்களூரில் ஏதாவதொரு இடத்தில் சந்தித்து வாங்கிக் கொள்ளலாம். கூட்லு கேட் வீட்டிற்கு வந்தாலும் சரி; எம்.ஜி.சாலையின் கும்பகோணம் டிகிரி காபி கடைக்கு வந்தாலும் சரி. அரை மணி நேரமாவது பேசிவிட்டுச் செல்கிற மாதிரி திட்டமிட்டு வரவும்.\nவெளியூர்க்காரர்கள் tamilhaiku@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதிக் கேட்டால் அனுப்பி வைப்பார்கள் என நினைக்கிறேன்.\nகடைசிப் பக்கத்தில் ஒரு ஜென் கவிதை இருந்தது.\nவரும் வழியில் புத்தரைக் கண்டால் கொன்றுவிடு;\nஇதழ்பற்றி அற்புதமான விளக்கம் கொடுத்துத்துள்ளீர்கள் நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.தகவலுக்கு நன்றி\nஅருமை அருமை கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். கமல் பாராட்டிய மகுடேசுவரனின் அபத்தக் கவிதை போல் இல்லாமல்.. வாசிப்பவனை சிந்திக்க வைக்க வேண்டும். அவனது உணர்வு நிலையை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். ஒஅரு கணமேனும் அவன் தன்னை மறந்து அந்த கவிதைக்குள், அது காட்டும் உலகுக்குள் சொல்ல வேண்டும்.\nஒரு பானை இட்லிக்கு ஒரு இட்லி பதமாக இந்தக் ��விதைகள் உள்ளன.\nஇந்த இதழில் கவிதைகள் எழுதிய கவிஞர்களுக்கும், இதழின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கும் என் நன்றிகள்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/tiruchi-news-M37KS9", "date_download": "2020-07-07T06:54:59Z", "digest": "sha1:HJGHRWJRLGBYXHYCA7Z7QGYZ7YQJIA45", "length": 14304, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "சிறுவன் சுஜித் இறந்தது எப்போது? மீட்பு பணி இடத்தில் நடுக்காட்டுப்பட்டியில் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி - Onetamil News", "raw_content": "\nசிறுவன் சுஜித் இறந்தது எப்போது மீட்பு பணி இடத்தில் நடுக்காட்டுப்பட்டியில் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nசிறுவன் சுஜித் இறந்தது எப்போது மீட்பு பணி இடத்தில் நடுக்காட்டுப்பட்டியில் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nமணப்பாறை 2019 அக்.29: கடந்த 5 நாட்களாக ஒட்டுமொத்த தமிழகமும் சுஜித் எப்படியும் உயிருடன் மீட்கப்பட்டு விடுவான் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.\nதிருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியை சேர்ந்த அந்தோணி தாஸ் - கலாமேரி இவர்களின் இரண்டு வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.\nஇதனை அடுத்து குழந்தையை மீட்க கடந்த 80 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. குழந்தையை மீட்க முயற்சித்த அணைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. இதனை அடுத்து குழந்தை இறந்தது குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்.\nஇதுபற்றி அவர் கூறுகையில்: நேற்று இரவே ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததாகவும், இதனால் குழிதோண்டும் பணிகள் நிறுத்திவைக்கப்��ட்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஆலோசனைப்படி இடுக்கி போன்ற ஒரு கருவியால் இன்று அதிகாலை குழந்தையின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.மேலும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகே குழந்தை இறந்த சரியான நேரம் குறித்து தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் உடல் மணப்பாறை அருகே உள்ள பாதிமாபுதூர் கல்லறை தோட்டத்தில் இன்னும் சில நிமிடங்களில் அடக்கம் செய்யப்பட உள்ளது.\n15 வருடங்களாக தெருவோர பிராணிகளான ஆடு,மாடு, நாய்களுக்கு வீதி வீதியாகச் சென்று உணவு அளிக்கும் குடும்பத்தினர்\nதிருச்சி அருகே சுவஸ்திக கிணறு ;கி.பி. 800 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் காலம் ;மாமியார்-மருமகள் குளம்\nவேலைக்குச் சென்றவர்கள் ; வேலை இல்லாததால் சொந்த ஊருக்குச் செல்ல ஒட்டன்சத்திரம் நோக்கிச் செல்ல 9 நாட்களாக நடந்து செல்கின்றனர்.\nகை கழுவுங்கள்,வணக்கம் சொல்லுங்கள்.,தமிழ் பண்பாட்டை தூக்கிப்பிடியுங்கள்\nபறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட ஜூவராசிகளுக்கு உணவு மற்றும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி\nமுக கவசம் அணிந்து பெண் வழக்கறிஞர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்\nதிருச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டாலர் நாணயங்கள் நூல் வெளியீட்டு விழா\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று க���றிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/01/05/common-expressions/", "date_download": "2020-07-07T07:16:29Z", "digest": "sha1:APUFPQGH3C77PZVQXY4V4ORQOVG3IYQ2", "length": 9286, "nlines": 136, "source_domain": "adsayam.com", "title": "Common Expressions - Learn sinhala with Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n] நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\n ஐ மொகத என்ன நடந்தது\nShe has one sister ඇයට සහෝදරියක් ඉන්නවා எயாட்ட (எக) ச��ோதரிய இன்னவ[æyaṭa sahōdariyak innavā] அவளுக்கு ஒரு சகோதரி இருக்கின்றார்\nஒகுர சகோதரியாக் தென்னக் இன்னுவ [ohuṭa sahōdariyo dennek innavā] அவனுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர்\nஹொந்தய் [hon̆dayi] நல்லது/ மகிழ்ச்சி\n] உண்மையிலேயே நான் அதை விரும்புகிறேன்\n] நல்ல பயணமாக சுற்றுலாவாக அமையட்டும்.\n] நான் (சொன்னது)சரியா அல்லது தவறா\n] அவன் உங்களை விட இளையவரா அல்லது மூத்தவரா\nமேக குகாக் கனன் வெடி [mēka hun̆gak gaṇan væḍiyi] இது மிகவும் விலை கூடியது\nஒயா இந்தியாவட கிகிம் தியனுவத [oyā indiyāvaṭa gihiṁ tiyenavada] நீங்கள் எப்போதாவது இந்தியாவுக்கு போய் இருக்கிறீர்களா\n] உங்களால் எனக்கு உதவ முடியுமா\n] என்னால் உங்களுக்கு உதவ முடியுமா\nசமாவென்ன [samāvenna] மன்னிக்கவும் (to ask someone)\nகெலின்ம யன்ன [kelinma yanna] நேராக போகவும்\nமாற் எகா என்ன[māt ekka enna] என்னுடன் வரவும்\nநகர மத்யே/ தவும [nagara madhyaya/ ṭavuma] மத்திய நகரம் / நகரம்\nபான டிஸ் எக யர[pǣna ḍes eka yaṭa] பேனா (desk) மேசைக்கு கீழ் உள்ளது\nஎகெர யன்னகொச்சற வெலா யனவத [eheṭa yanna koccara velā yanavada] அங்கே செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும்\nமம அத்தறமாம் வெலா [mama ataramaṁ velā] நான் தொலைத்துவிட்டேன்\nTurn left වමට හැරෙන්න வமர கறின்ன [vamaṭa hærenna] இடப்பக்கம் திரும்பவும்\nTurn right දකුණට හැරෙන්න டகுனர கறின்ன[dakuṇaṭa hærenna] வலதுபக்கம் திரும்பவும்\n] நல்ல நாளாக அமையட்டும்\n] உங்களது பெயர் என்ன\nகறதற வென்ன எப்பா [kanagāṭu ven epā\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகல்வித்தகைமை குறைந்தவர்களும் வேலை விசா ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேற ஒரு வாய்ப்பு\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2", "date_download": "2020-07-07T07:17:56Z", "digest": "sha1:UJP2HEV73ZVTEUA6PTYSRRSXA652QBZH", "length": 6753, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேனீ வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதேனீ வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி\nபயிற்சி நடைபெறும் நாள் : 05.08.2018 – ஞாயிற்றுக்கிழமை.\nபயிற்சி நடைபெ���ும் நேரம் : காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை\nமுகவரி : பொன் ஆர்கானிக் பண்ணை,\nஇந்தப் பயிற்சியில் தேனீ வளர்ப்பு தொழிலில் உள்ள நவீன தொழில்நுட்பம் குறித்த ஆலோசனைகள். குளிர் காலம், வெயில்காலம், கோடைக்காலங்களில் தேன் கூடு, தேனீ பெட்டிகளை பராமரித்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.தேனீக்களை நோய்த் தாக்குதலில் இருந்து காக்கும் வழிமுறைகள், தேனீ பெட்டிகளில் சேகரம் ஆன தேனை லாவகமாக எப்படி எடுப்பது மற்றும் தேனை பதப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அதை சந்தைப்படுத்தும் வழிமுறைகள். தேனீ வளர்ப்பில் உள்ள இதர வணிக அணுகுமுறைகள் போன்றவை குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசமவெளியிலும் முட்டைக்கோஸ் சாகுபடி →\n← ஜீரோ பட்ஜெட் 5 அடுக்கு முறை பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:43:27Z", "digest": "sha1:UAXWXA4OEYKB5HVRDYIJ65TSTUNRNMNL", "length": 7135, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோஷ் ஹட்சர்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோஷ் ஹட்சர்சன் (ஆங்கில மொழி: Josh Hutcherson) (பிறப்பு: அக்டோபர் 12, 1992 ) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் த ஹங்கர் கேம்ஸ், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Josh Hutcherson ஐ.எம்.டி.பி இணையத்தளம்\nJosh Hutcherson at த நியூயார்க் டைம்ஸ்\nJosh Hutcherson at போகஸ் அம்சங்கள்\nJosh Hutcherson at ராட்டன் டொமாட்டோஸ்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T07:29:52Z", "digest": "sha1:MOEHM7XNL36SJIRGZFJCTAUH2SIONUVI", "length": 33610, "nlines": 767, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைட்ரஸ் ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 44.013 கி/மோல்\nஅடர்த்தி 1.977 கி/லி (வாயு)\nகரைதிறன் ஆல்ககோல், ஈதர், கந்தகக் காடி ஆகியவற்றில் கரையக்கூடியது\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.330\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.166 D\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Ilo.org, ICSC 0067\nதீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது\nதொடர்புடைய சேர்மங்கள் அமோனியம் நைதரேட்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nநைட்ரஸ் ஆக்சைடு (nitrous oxide), அல்லது பொதுவாக சிரிப்பூட்டும் வாயு, நைட்ரசு, நைட்ரோ, NOS[1] என அழைக்கப்படுவது N\n2O என்ற வாய்பாட்டைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது நைதரசனின் ஓர் ஆக்சைடு ஆகும். அறை வெப்பநிலையில் இது நிறமற்ற, நறுமணச் சுவையுடன், எளிதில் தீப்பற்றாத ஒரு வளிமம். இவ்வாயுவின் மயக்க மற்றும் வலிநிவாரண விளைவுகள்[2] காரணமாக அறுவைச் சிகிச்சை மற்றும் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. சுவாசிக்கும்போது இவ்வாயு உண்டாக்கும் தற்காலிக மயக்கம் மற்றும் பரவச பொழுதுபோக்கு நன்னிலை காரணமாக இதனைச் சிரிப்பூட்டும் வாயு என்று அழைக்கின்றனர். தானுந்துப் பந்தய இயந்திரங்கள் மற்றும் ஏவூர்தித் தொழில்நுட்பத்தில் ஆற்றல் வெளியீட்டை அதிகரிக்கும் ஆக்சிசனேற்றியாக நைட்ரஸ் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட வெப்பநிலையில், மூலக்கூறு ஆக்சிசன் போன்ற ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிசனூக்கியாகவும் இந்த ஆக்சைடு திகழ்கிறது.\nநைட்ரஸ் ஆக்சைடு ஆக்சிசன் அணுக்களுடன் வினை புரிந்து நைட்ரிக் ஆக்சைடைத் தருகிறது. இயற்கையாகத் தோன்றும் இந்த நைட்ரிக் ஆக்சைடு ஓசோனுடன் வினைபுரிவதன் விளைவாக, அடுக்கு மண்டல ஓசோனின் சமநிலையைப் பாதிக்கிறது. இது வளி மாசடைதல், மற்றும் பைங்குடில் வளிமங்களிலும் அதிகமான அளவிலும் அங்கம் வகிக்கிறது. உலக வெப்பமயமாதலில் கடந்த நூறாண்டுகளில் காபனீரொக்சைட்டைக் காட்டிலும் 298 பங்குகள்[3] அதிகமாக இவ்வாயு பங்கு வகித்துள்ளது.\nஉலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ள உடலுக்கு மிக அவசியமான மருந்துகளின் பட்டியலில் இதுவும் இடம்பிடித்துள்ளது.[4]\nநச்சுத்தன்மை இல்லாமல் இருப்பது, அறை வெப்பநிலையில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுவது, பாதுகாப்பாக விமானத்தில் எடுத்துச் செல்ல முடிவது மற்றும் சேமித்து வைக்க எளிமையானது போன்ற பல சாதகமான அம்சங்கள் மற்ற ஆக்சைடுகளை விட நைட்ரஸ் ஆக்சைடுக்குக் கூடுதலாக இருப்பதால் ஏவூர்தி இயந்திரங்களில் இதை ஆக்சிசனேற்றியாக உபயோகிக்கிறார்கள். உடனடியாக சிதைந்து சுவாசிக்கும் காற்றாக இவ்வாயு மாறவியலும் என்பது மற்றுமொரு காரணமாகும். இதனுடைய அதிக அடர்த்தி மற்றும் குறைவான வெப்பநிலையில் உள்ள குறைந்த அழுத்தம் ஆகிய சிறப்புகள் மற்ற அதிக அழுத்த வாயுக்களுக்கு சவாலாக விளங்குகிறது [5]\n1914 ஆம் ஆண்டில், அமெரிக்க ராக்கெட் முன்னோடியான இராபர்ட் கோடார்ட் நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை ஏவூர்திகளை உந்தி செலுத்துவதற்குச் சாத்தியமான திரவ எரிபொருள்களாக பரிந்துரைத்து காப்புரிமை பெற்றார்.[6] திட எரிபொருளுடன் திரவ அல்லது வாயு ஆக்சிசனேற்றிகளைப் பயன்படுத்திய பல்வேறு விதமாக வடிவமைக்கப்பட்ட கலப்பின ஏவூர்திகளில் நைட்ரஸ் ஆக்சைடு ஆக்சிசனேற்றியாக தேர்வு செய்யப்பட்டு வந்தது. ஐதராக்சைல் நீக்கப்பட்ட பலவணு பியூட்டாடையீன் உடன் நைட்ரஸ் ஆக்சைடு இணைந்த எரிபொருள் ஸ்பேஸ்சிப்வன் மற்றும் பல விண்கப்பல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொழில்சார்ந்த மற்றும் அதிக சக்திவாய்ந்த ஏவூர்திகளில் பல்வேறு வகையான நெகிழிகள் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.\nநைட்ரஸ் ஆக்சைடு ஒற்றை உந்துபொருள் ஏவூர்திகளிலும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சூடாக்கப்பட்ட வினையூக்கி முன்னிலையில் N\n2O சுமார் 1300 °C வெப்பநிலையில், நைதரசன் மற்றும் ஆக்சிசனாக சிதைவடைந்து வெப்பத்தை உமிழ்கிறது. வினையில் அதிக அளவிளான வெப்பம் வெளிவிடப்படுவதால் நைட்ரஸ் ஆக்சைடின் தன்னிச்சையான சிதைவு மேலோங்கி வினையூக்கியின் நடவடிக்கை விரைவில் இரண்டாம் பட்சமாகிறது. வெற்றிடப் பொறியியல் அமுக்கியில் இவ்வாறு வெளிப்படும் வெப்பவாற்றல் வழங்கும் ஒற்றை உந்துபொருள் உந்துவிச�� எண் (Isp) 180s. அதேவேளையில் நைதரசன் டெட்ராக்சைடுடன் ஒற்றை உந்து பொருளாகவோ அல்லது இரட்டை உந்துபொருளாகவோ பயன்படுத்தப்படும் ஐதரசீன் வழங்கும் உந்துவிசை நைட்ரஸ் ஆக்சைடுடன் ஒப்பிடுகையில் Isp குறைவான மதிப்பையே கொண்டுளளது. இத்தகைய சிறப்புத் தன்மையினால் நைட்ரஸ் ஆக்சைடு ஏவூர்திகளில் எந்தவிதமான விசாரணைக்கும் இடமின்றி உந்துபொருளாக பயன்படுத்தப்படுகிறது.\nநைட்ரஸ் ஆக்சைடு 21 வளிமண்டல அழுத்த சூழ்நிலையில் கிட்டத்தட்ட 600 °C (1,112 °F) குறை வெப்பநிலையில் வெடித்து எரிகிறது.[7] உதாரணமாக 600 psi அழுத்த வீச்சில் இவ்விரு வாயுக்களை இணைத்து எளிதாக பற்றவைக்க முடியும், இப்பற்றவைப்புக்கு சுமார் 6 ஜூல் ஆற்றல் மட்டுமே தேவைப்படுகிறது. அதேசமயம், 130 psi அழுத்த வீச்சில் 2500 ஜூல் ஆற்றலை உள்ளிட்டாலும் N\nஒரு ஐதரோ கார்பன் எரிபொருளை நைட்ரஸ் ஆக்சைடு சேமிக்கப்பட்டுள்ள அதே தொட்டியில் கலப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உந்துவிசையை (Isp) மேம்படுத் இயலும். இக்கலவை நைட்ரஸ் ஆக்சைடு எரிபொருள் கலவை (NOFB) ஒற்றை உந்துபொருள் எனப்படுகிறது. நைட்ரஸ் ஆக்சைடு நிலைப்புத்தன்மை மிக்கது என்பதால் சேமிப்பு கலவையான நைட்ரஸ் ஆக்சைடு எரிபொருள் கலவையால் தன்னிச்சையாகப் பற்றிக்கொள்ளும் அபாயம் நேர்வதில்லை. நைட்ரஸ் ஆக்சைடு சூடாக்கப்பட்ட வினையூக்கி மூலமாக சிதைவடையும் போது , உயர் வெப்பநிலை ஆக்சிசன் வெளியிடப்பட்டு உடனடியாக ஹைட்ரோகார்பன் எரிபொருள் கலவை எரியூட்டப்படுகிறது. நைட்ரஸ் ஆக்சைடு எரிபொருள் கலவை ஒற்றை உந்துபொருள் அதிகபட்சமாக 300 வினாடிகள் Isp உந்துவிசையை அளிக்கவல்லது. தொட்டவுடன் தீப்பற்றும் உந்துவிசை அமைப்புகளைப் பயன்படுத்தலால் உண்டாகும் நச்சு விளைவுகள் இந்த ஹைட்ரோகார்பன் எரிபொருள் கலவையால் தவிர்க்கப்படுகின்றன. ஐதரசீன் மற்றும் டைநைதரசன் டெட்ராக்சைடுடன் ஒப்பிடுகையில் குறைந்த உறைநிலை கொண்ட நைட்ரஸ் ஆக்சைடு எரிபொருள் கலவையின் வெப்ப மேலாண்மை சிறப்பானது. இப்பண்பு விண்வெளியில் சேமித்து வைப்பதற்கு உகந்த உந்துபொருள்க்ளுக்குத் தேவையான சிறப்புப் பண்பாகும்.\n↑ \"சிரிப்பு வாயு நிஜமாகவே நம்மைச் சிரிக்க வைக்குமா\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/41", "date_download": "2020-07-07T07:37:53Z", "digest": "sha1:YI4KUJJFKYMUFVHT2JGJ6JZIIJWGL5GL", "length": 10644, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "41 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 794\nஇசுலாமிய நாட்காட்டி 599 BH – 598 BH\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 41 XLI\n41 (XLI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 24 - கலிகுலா படுகொலை செய்யப்பட்டான். அவனது மாமன் குளோடியஸ் முடி சூடினான்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-mk-stalin-asked-dmk-voters-not-to-celebrate-ayudha-puja/", "date_download": "2020-07-07T05:41:16Z", "digest": "sha1:YJCJJE3XZHL4ERDTW7BV3TVTGLO7AN6X", "length": 21956, "nlines": 117, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ஆயுதபூஜை கொண்டாடுவோர் ஓட்டு தேவையில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் பரவும் வதந்தி | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஆயுதபூஜை கொண்டாடுவோர் ஓட்டு தேவையில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் பரவும் வதந்தி\nஆயுத பூஜை கொண்டாடுபவர்கள் யாரும் இனி தி.மு.க-வுக்கு ��ாக்களிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nமு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆயுதபூஜை கொண்டாடுபவர்கள் யாரும் இனி திமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம். இது பெரியார் மண் அதனால்தான் ஆயுதபூஜை வாழ்த்துக்கள் சொல்லாமல் விடுமுறை தினம் என்று இந்துக்கள் பண்டிகையைப் புறக்கணிக்கிறோம். – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று உள்ளது.\nஇந்த பதிவை, Balu Murugesin என்பவர் 2019 அக்டோபர் 4ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “திமுக-வில் உள்ள இந்துக்கள் மானங்கெட்டவர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்றிதழ் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து மதம் பற்றியும் இந்துக்களைப் பற்றியும் தவறாக பேசினார் என்று தொடர்ந்து பல பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் அதனால் இந்துக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் திரும்பத் திரும்ப ஒரு வதந்தி அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.\nஇந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றிபெற வேண்டுமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாக வதந்தி பரவியது. அது பொய்யானது என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், போலீசில் புகார் அளிக்கும் அளவுக்கு அது மிகவும் வேகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.\nஅதேபோல், கோவிலுக்கு செல்லும் யாரும் தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தேவையில்லை. அப்படி கோவிலுக்கு செல்வோர் வாக்களித்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாக ஒரு வதந்தி பரவியது. அதுவும் பொய் என உறுதி செய்யப்பட்டது.\nஇந்துக்கள் பெரியார் சிலை மீது கை வைத்தால் இந்து கோயில்களைத் தகர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு வதந்தி பரவியது. அதுவும் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது.\nஇந்துக்களின் வாக���கு வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பற்றி பரவும் போலி ட்வீட்\nஇந்துக்களின் ஓட்டு பெறும் அளவுக்கு தி.மு.க தரம் தாழ்ந்துவிடவில்லை…\nஇந்து கோயிலை இடிப்போம் என்றாரா ஸ்டாலின்\nஇந்த நிலையில், ஆயுத பூஜையைக் கொண்டாடுபவர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதாக புதுப்புரளி கிளம்பியுள்ளது. அந்த நியூஸ் கார்டை ஆய்வு செய்தபோது, இது புது புரளி இல்லை… ஓராண்டாக சமூக ஊடகங்களில் பரவி வருவதுதான் என்று தெரிந்தது. அந்த நியூஸ் கார்டில் 2018 அக்டோபர் 16 என்று தேதி குறிப்பிட்டு இருந்தனர்.\nஇந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. பின்னணி டிசைனில் வெட்டி ஒட்டியது நன்றாகத் தெரிகிறது. தமிழ் ஃபாண்டிலும் வித்தியாசம் இருந்தது. மேலும் செய்தித் தொலைக்காட்சிகள் வெளியிடும் நியூஸ் கார்டில், பிரேக்கிங் நியூஸ், பிக் பிரேக்கிங் என்று ஏதாவது ஒரு தலைப்பு வைத்திருப்பார்கள். ஆனால், இந்த நியூஸ் கார்டில் அப்படி எதுவும் இல்லை. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று தெரிந்தது.\nஇருப்பினும் அதை உறுதி செய்ய, புதியதலைமுறை இணையதளத்தில், ஃபேஸ்புக் பக்கத்தில் இந்துக்களின் வாக்கு, ஆயுதபூஜை தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பாக செய்தி, புகைப்படம் கிடைக்கிறதா என்று தேடினோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.\nஉண்மையில் மு.க.ஸ்டாலின் பேசினாரா, அது தொடர்பாக வேறு ஏதாவது ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதா என்று கூகுளில் தேடினோம். அங்கும் நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.\nஒரு ஆண்டுக்கு முந்தைய நியூஸ் கார்டை புதிய தலைமுறை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிட்ட தினத்துக்கு பின்னோக்கிச் சென்று தேடிக் கண்டுபிடிப்பது கடினமான காரியம் என்பதால் இந்த கார்டு நம்பகத்தன்மையை புதியதலைமுறை செய்திகள் டிஜிட்டல் குழுவுக்கு அனுப்பி சரிபார்த்துத் தரக் கேட்டோம். இது பொய்யானது, நாங்கள் வெளியிட்டது இல்லை என்று உறுதி செய்தனர்.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஆயுத பூஜை கொண்டாடுபவர்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக போலியாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படைய��ல், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:ஆயுதபூஜை கொண்டாடுவோர் ஓட்டு தேவையில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் பரவும் வதந்தி\nலலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை குற்றவாளி எச்.ராஜாவுடன் நிற்கும் புகைப்படம் உண்மையா\nஏசி ஆடிட்டோரியத்தில் குப்பையை கொட்டி அள்ளுவது போல விளம்பரம் செய்தாரா மோடி\nஅபிநந்தனை எரித்திருப்பேன் என்று சொன்னாரா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஅசாமில் ரயிலை நிறுத்தாமல் சென்ற பெண் டிரைவர்; பீதியடைந்த போராட்டக்காரர்கள்: உண்மை என்ன\nஇந்தியாவில் 7 லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று எச்.ராஜா கூறினாரா\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம் ‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி ப... by Pankaj Iyer\n1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம் ‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட... by Pankaj Iyer\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் என்று கூறி சமூக ஊடகங... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\n1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம்\nFact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன\nகாஷ்மீரில் குழந்தையுடன் பால் வாங்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொன்றதா இந்திய ராணுவம்\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- வி��ம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (105) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (816) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (190) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,080) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (188) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/anniyan/", "date_download": "2020-07-07T07:21:16Z", "digest": "sha1:CRKJLBBKGJGWF44UTIOJY33FVGP5FVGC", "length": 42659, "nlines": 1002, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Anniyan | வானம்பாடி", "raw_content": "\nகுமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது\nசஞ்சானே தோனே தானி நேனானோ\nஅல தும்பக்க தானே அம்பி லம்பானோ\nஓ சுகுமாரி ஓ சிங்காரி\nஓ சுகுமார்….ஓ சுகுமாரி ஓ சிங்காரி\nஏ குமாரி … ஏ குமாரி நீ… குமாரி..\nகுமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது\nகுமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது\nகுமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே\nகுமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது\nகுமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது\nகுமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே\nநான் தோற்று போவேன் என்று அஞ்சியே\nஎன் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்\nரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி\nகுமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது\nகுமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது\nகுமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே\nசஞ்சானே தோனே தானி நேனானோ\nஅல தும்பக்க தானே அம்பி லம்பானோ\nசஞ்சானே தோனே தானி நேனானோ\nஅல தும்பக்க தானே அம்பி லம்பானோ\nஇந்த காதல் என்ன வெரும் பாரமா\nஇது பேறு காலம் இல்லா கற்ப்பமா\nஓ.. காதலை மறைத்தால் கனம் தாங்காமல்\nகாதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்\nகாதலே செத்து போகும் இல்லையா\nஒரு காதல் கடிதம் எதுவும் மனசை\nநீ கண்களை அடைத்தல் காதல் நுழைய\nநான் தானம் கேட்கும் ஒரு ஊமையா\nதினம் தேய்கிறேனே இது தேவையா\nகூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி\nகூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து\nஅந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்\nகண்களை பார்த்து காதலை சொல்ல\nதைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்\nகுமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது\nகுமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது\nகுமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே\nகுமாரா… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா\nகுமாரா… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா\nகுமாரா… என் வார்த்தை கடல் வற்றி விட்டதா\nநான் தோற்று போவேன் என்று அஞ்சியே\nஎன் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்\nரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி\nசஞ்சானே தோனே தானி நேனானோ\nஅல தும்பக்க தானே அம்பி லம்பானோ\nஅய்யங்காரு வீட்டு அழகே……. ஏ…ஏ……..\nஉன் போல் அழகி பிறக்கவும் இல்லை\nஇனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை\nஉன்போல் சமத்து உலகினில் இல்லை\nகாதலன் சமத்து காதலின் தொல்லை\nஅறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே\nகாதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே\nஅய்யங்காரு வீட்டு அழகே……. ஏ…ஏ……..\nஅதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து\nதிரு கன்னம் எங்கும் சுண்ணம் பூசி வண்ணம் செய்தானோ\nஒரு கோடி பூக்கள் கொண்டு ஜொடி பூக்கள் செய்தானோ\nஉன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை\nநம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை\nஅள்ளிச் சேர்த்தேன் உந்தன் உயிருக்குள் அனுமதி ஒரு முறை …\nஅய்யங்காரு வீட்டு அழகே……. ஏ…ஏ……..\nஆ..ஆ.. உச்சி வானை தத்தி தாவி இழுத்து\nஉன் நட்சத்திர தோரணங்கள் சம���த்து\nநீ முத்தத்தாலே பந்தற் கீழே மாலை கொள்வாயா\nஉன் முத்தத்தாலே வாடும் வண்ணம் ஈரம் செய்வாயா\nவான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்\nஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்\nஆ..ஆ… தயங்காதே மெல்ல தொடங்கட்டும் அழகிய தவறுகள்\nஅறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே\nகாதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே\nஅய்யங்காரு வீட்டு அழகே……. ஏ…ஏ……\nகாதல் யானை வருகிற ரெமோ\nரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா\nஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா\nஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா\nஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா\nஅண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nஅச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nஅய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nஅயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nபூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி\nகாதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி\nபச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ\nஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ\nமுத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ\nஅண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nஅச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nஅய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nஅயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nபூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி\nஏய் ச்சீ போ என்று ஏவல் செய்வாயோ\nஹா ஹு ஹோ என்றே கூவச் செய்வாயோ\nஇஞ்சி மரப்ப இடுப்பை பாத்து கசங்கி போனேண்டீ\nஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேண்டீ\nஜாங்கு ஜக ஜாலக் காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nபாப்பரப்ப பாடி காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nஉன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்\nஉன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்\nஉன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்\nஉன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்\nமா பலா வாழை முக்கனி நீயோ\nசா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ\nபழம் தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா\nரெட்ட வாழ பழத்த போல ஒ��்டிக் கொள்வாயா\nஎசக்கி கட பிசிரு முட்டாயே- ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nடென்டு கொட்டா இன்டர்வல் முருக்கே – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க\nசுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு\nசுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு\nஅதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு\nஅதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஒரே மனம் ஒரே குணம்\nமஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்\nநம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554210", "date_download": "2020-07-07T07:05:20Z", "digest": "sha1:E4QPD424QCUUYX2HNVS5UZTIG6JV7DFT", "length": 22047, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "திருமலையில் 2 மணி நேரத்தில் 1,200 பேர் தரிசனம்| 1,200 people had darshan in Tirupati temple within 2 hours of reopening | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 6\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nதிருமலையில் 2 மணி நேரத்தில் 1,200 பேர் தரிசனம்\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் ... 77\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம் 15\nசுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; ... 14\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 144\nதமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வானதி, துரைசாமி, ... 52\nதிருப்பதி; திருமலையில், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் ஏழுமலையானை தரிசித்ததாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி தெரிவித்தார்.\nதிருமலையில் நேற்று, தேவஸ���தான ஊழியர்களை வைத்து, சோதனை முறை தரிசனம் துவங்கப்பட்டது. இது குறித்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:திருமலையில், 79 நாட்களுக்கு பின், நேற்று தரிசனம் துவங்கப்பட்டது.\nதேவஸ்தான ஊழியர்கள், திருப்பதியில் உள்ள அலிபிரியில், முகக் கவசம் அணிந்து, தெர்மல் ஸ்கேனிங் முடித்து, தங்கள் உடமைகள் மற்றும் வாகனங்களை, துாய்மை செய்து, திருமலையை அடைந்தனர்.அங்கு ஏற்படுத்தப்பட்ட, இரண்டு தரிசன நுழைவாயில்களிலும், பக்தர்களுக்கு 'சானிடைசர்' வழங்கப்பட்டது. பின், சமூக இடைவெளியுடன், ஊழியர்கள் தரிசனத்திற்கு சென்றனர்.ஒரு மணி நேரத்திற்கு, 500 பேர் என, அதிகாரிகள் தோராயமாக கணக்கிட்டனர். ஆனால், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் சோதனை முடித்த பின், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்த்தப்படும்.மேலும், தரிசனத்திற்கு செல்பவர்கள் கிரில் கம்பிகள், கதவுகள், சுவர்கள் உள்ளிட்டவற்றை தொடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதரிசன வரிசை, கோவிலுக்குள் உள்ள குடிநீர் குழாய்களில், கையால் தொடாமல், நீர் அருந்தும் விதம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்களுக்கு அருகாமையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பி.பி.இ., கிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கூடும் இடங்களில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கிருமிநாசினி திரவம் தெளிக்கப்படுகிறது.கோவில் முழுதும் நேற்று மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்புடைய அனைத்து கோவில்களிலும், நேற்று தரிசனம் துவங்கியது.\nபுதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், 76 நாட்களுக்கு பின், நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி; மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடை திறக்கப்பட்டது. ஆறு கால பூஜைகளில், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.\nபக்தர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.முதல் நாள் என்பதால், வெளியூர் பக்தர்கள் யாரும் வரவில்லை. உள்ளூர் பக்தர்கள் மட்டும், சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.முன்னதாக, ராஜகோபுர வாசலில், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் மூலம் கைகளை நன்கு கழுவிய பின், மருத்துவ பரிசோதனை நடத்தி, பக்தர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமஹா.,வில் புதிதாக 2,553 பேருக்கு கொரோனா; 109 பேர் பலி(1)\nடில்லியில் புதிதாக 1,007 பேருக்கு கொரோனா(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதயவு செய்து உள் மாநில மக்களுக்கு மட்டும் அனுமதிக்கவும் ........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கன��ே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமஹா.,வில் புதிதாக 2,553 பேருக்கு கொரோனா; 109 பேர் பலி\nடில்லியில் புதிதாக 1,007 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564011", "date_download": "2020-07-07T05:48:45Z", "digest": "sha1:A24PLHKTNPYD4G5GSKT5Y4DMHDRTEKQ5", "length": 17301, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளாட்சி புகார் விசாரிக்க நடுவரை நியமிக்க வழக்கு| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ...\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 3\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 8\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nஉள்ளாட்சி புகார் விசாரிக்க நடுவரை நியமிக்க வழக்கு\nசென்னை; உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் அமைப்பின், நடுவர் பதவியை நிரப்ப கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த, வி.அன்பழகன் என்பவர் தாக்கல் செய்த மனு:உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க, ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதன் நடுவராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சோ.அய்யர், மார்ச்சில் ஓய்வு பெற்று விட்டார்.\nதற்போது, அந���தப் பதவி காலியாக உள்ளது. எனவே, நடுவர் பதவிக்கு, தகுந்த அதிகாரியை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாஜிஸ்திரேட்டிடம் முறையான விசாரணை இல்லை: உயர்நீதி மன்றத்தில் முறையீடு(1)\nபோலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் மரணம் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினம���ர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாஜிஸ்திரேட்டிடம் முறையான விசாரணை இல்லை: உயர்நீதி மன்றத்தில் முறையீடு\nபோலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் மரணம் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itukama.lk/ta/contact-us/", "date_download": "2020-07-07T05:06:08Z", "digest": "sha1:QF7Z7U6LRKNZ22QLZN7JUDW7ZT3TKXOA", "length": 3007, "nlines": 29, "source_domain": "www.itukama.lk", "title": "Contact Us | Itukama ඉටුකම செய்கடமை", "raw_content": "\nநீ இங்கே இருக்கிறாய் : முகப்பு பக்கம் / தொடர்புகள்\nஎங்களுக்கு ஒரு செய்தி அனுப்புங்கள்\nஜனாதிபதி செயலகம், காலி முகம்,\nகோவிட்‌ -19 மற்றும்‌ அதனுடன்‌ தொடர்புடைய சமூக நலத்‌ திட்டங்களை நோக்கமாகக்‌ கொண்ட நடவடிக்கைகளை அஆதரிப்பதற்கும்‌ பலப்படூத்துவதற்கும்‌ மதகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால்‌ நிறுவப்பட்ட கோவிட்‌ -19 சுகாதார மற்றும்‌ சமூக பாதுகாப்பு நிதிக்கான நிதி திரட்டும்‌ முயற்சியாக “செய்கடமை: திட்டம்‌ உள்ளது. ஓனாதிபதியின்‌ நிதியிலிருந்து ரூ. 100 மில்லியன்‌ நன்கொடையுடன்‌ இந்த நிதி நிறுவப்பட்டது. கோவிட்‌ -19 தொற்றுநோயால்‌ ஏற்படவுள்ள முக்கியமான சுகாதாரத்‌ தேவைகளை இந்த நிதி பூர்த்தி செய்யும்‌ மற்றும்‌ சுகாதார அவசர நிலைகளுக்கான இலங்கையின்‌ நீண்ட கால தயார்நிலையை மேம்படுத்தும்‌ நோக்கினை கொண்டது.\nஜனாதிபதி செயலகம், காலி முகம்,\n© பதிப்புரிமை, இடுகாமா. 2020. அனைத்து உரிமைகளும் இயக்கப்படுகிறத�� வலை இலங்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-standard-maths-algebra-model-question-paper-7595.html", "date_download": "2020-07-07T06:06:19Z", "digest": "sha1:DGNWAJ6JZEASH5AQCXYULL4C5ZSAOB37", "length": 20998, "nlines": 447, "source_domain": "www.qb365.in", "title": "10th Standard கணிதம் - இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Maths - Algebra Model Question Paper ) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nஇயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nமூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்.\nஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.\nஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன\nஒன்றின் மீது ஒன்று பொருந்தும்\nx4+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்\n4x4-24x3+76x2+ax+b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு\nx2-2x-24 மற்றும் x2-kx-6 -யின மீ.பொ.வ. (x - 6) எனில், k -யின் மதிப்பு\nதந்தையின் வயதானது மகனின் வயதைப் போல ஆறு மடங்கு ஆகும். ஆறு வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயதானது மகனின் வயதைப்தைப்போல் நான்கு மடங்கு அதிகம். தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதை (வருடங்களில்) காண்க.\nx2-13x+k=0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வித்தியாசம் 17 எனில், k -யின் மதிப்புக் காண்க.\nஓர் அணியானது 16 உறுப்புகளைக் கொண்டிருந்தால், அந்த அணிக்கு எத்தனை விதமான வரிசைகள் இருக்கும்\nx2+7x+10=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் \\(\\alpha \\) மற்றும் \\(\\beta \\) எனில், பின்வருவனவற்றின் மதிப்புகளைக் காண்க.\n2x2-x-1=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் \\(\\alpha \\) மற்றும்\\(\\beta \\) எனில், கீழே கொடுக்கப்பட்ட மூலங்களையுடைய இருபடிச் சமன்பாட்டைக் காண்க.\nசூத்திர முறையைப் பயன்படுத்தி 2x2-3x-3=0 -ஐத் தீர்க்க\nஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.105 மற்றும் மொத்த நோட்டுகளின் எண்ணிக்கை 12. முதல் இரண்டு வகை நோட்டுகளின் எண்ணிக்கையை இடமாற்றம் செய்தால் முந்தைய மதிப்பை விட ரூ.20 அதிகரிக்கிறது எனில், எத்தனை ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகள் உள்ளன\na2 + 4a - 12, a2 - 5a + 6 என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ a - 2 எனில் அவற்றின் மீ.பொ.ம காண்க.\nPrevious 10 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பகுதி - V (10th Standard Maths Model Que\nNext 10 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பகுதி - IV (10th Standard Maths Model Qu\n10ஆம் வகுப்பு கணித பாடம் - இயற்கணிதம் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு கணித பாடம் - இயற்கணிதம் முக்க���ய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட எட்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Eight Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-standard-social-science-his-the-world-after-world-war-ii-model-question-paper-5603.html", "date_download": "2020-07-07T05:59:39Z", "digest": "sha1:2IUK7J22FJEU325SR3VRCBSLLP7BF7LW", "length": 25870, "nlines": 483, "source_domain": "www.qb365.in", "title": "10th Standard சமூக அறிவியல் - HIS - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Social Science - HIS - The World after World War II Model Question Paper ) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Social Science Imporant Questions Bookback and Creative)\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாடத்தின் MAP முக்கிய வினாக்கள் ( 10th standard social science subject map important questions )\nHIS - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்\nHIS - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nவம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்\nவடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது\nஎந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது\nபனிப்போர் என்ற சொல்லாடலைக் கையாண்டவர்\nசீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்றுகாரணிகளைக் குறிப்பிடுக.\nமாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.\nமார்ஷல் திட்டம் என்றால் என்ன\nமூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.\nசியாட்டோ (SETO) அல்லது மணிலா ஒப்பந்தம் பற்றி சிறு குறிப்பு வரைக\nகியூபாவின் புரட்சிப் பற்றி எழுதுக\nடாக்டர் சன் யாட் செசென்னின் மறைவுக்குப் பின்னன்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர்______ ஆவார்.\nஷியாங் - கை - ஷேக்\nஅமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அர��ுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம்________ ஆகும்\nஜெர்மனி நேட்டோவில் ______ ஆண்டு இணைந்தது.\nஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்______ ஆகும்.\nகோர்பசேவ் டிசம்பர் 25 1991 இல் தனது ________ அறிவித்தார்\ni) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1878) இளம் பேரரசர் துவக்கிய சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறிப்படுகிறது.\nii) ககோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.\niii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.\niv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.\nஅ) i) மற்றும் ii) சரி\nஆ) ii) மற்றும் iii) சரி\nஇ) i) மற்றும் iii) சரி\nஈ) i) மற்றும் iv) சரி\ni) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை சோவியத் இராணுவம் விடுதலை செய்தது.\nii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.\niii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத்தைத் தடுக்கும்நோக்கோடு செயல்பட்டார்கள்.\niv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.\nஆ) i) மற்றும் ii) சரி\nஇ) iii) மற்றும் iv) சரி\nஈ) i), ii) மற்றும் iii) சரி\nசீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.\nஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக\nஅரபு - இஸ்ரேல் போர் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக\nசீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது\nஅ) கொரியப்போரின் போது வட கொரியாவின் அதிபர் யார்\nஆ) வடகொரிய அதிபரின் தெற்குப்புற எதிரி யார்\nஇ) கொரியப் போர் எத்தனை காலம் நீடித்தது\nஈ) போரின் விளைவாக ஏற்பட்ட மனித உயிரிழப்பு எவ்வளவு\nஅ) அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு எங்கே எப்போது நடைபெற்றது\nஆ) முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள் யாவர்\nஇ) அணிசேரா இயக்கத்க்கத்தின் குறிக்கோள்கோள்கோள்கள் என்ன\nஈ) அணிசேரா இயக்கத்க்கத்தின் பெல்கிரேட் மாநாட்டில் கொண்டுவரப���பட்ட இரு அடிப்படைக் கோள்கைகளைக் கூறுக.\nPrevious 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (10th Stand\nNext 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Social Science Imporant Questions ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter One ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட எட்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter Eight ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two ... Click To View\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 10th Standard Social ... Click To View\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாடத்தின் MAP முக்கிய வினாக்கள் ( 10th standard social science subject map ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82666", "date_download": "2020-07-07T05:57:06Z", "digest": "sha1:UC4ZIDRNNGBKE24VBXWP6IOLZTFMYD7U", "length": 12488, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய வானிலை | Virakesari.lk", "raw_content": "\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபுத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nமீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nமுன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆ��ம்பித்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n2020-07-07 11:13:42 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.\n2020-07-07 11:02:40 சமூக வலைத்தளங்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தேர்தல் வன்முறை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,078 ஆக அதிகரித்துள்ளது.\n2020-07-07 10:57:20 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nஜேர்மனிக்கான இலங்கையின் புதிய தூதுவராக கூட்டுறவு தொழில் வல்லுனர் மனோரி உனம்புவா நியமிக்கப்பட்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/07/01/13901/", "date_download": "2020-07-07T05:46:06Z", "digest": "sha1:5DDXUINABDADWJYB3PVF7H4KFHS4WC3X", "length": 17583, "nlines": 144, "source_domain": "aruvi.com", "title": "சீனாவின் அச்சுறுத்தலால் ஹொங்கொங்கிலிருந்து தப்பியோடுவோருக்கு அடைக்கலம் அளிக்கிறது தாய்வான்! ;", "raw_content": "\nசீனாவின் அச்சுறுத்தலால் ஹொங்கொங்கிலிருந்து தப்பியோடுவோருக்கு அடைக்கலம் அளிக்கிறது தாய்வான்\nஹொங்கொங் தொடா்பான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் சீனா திருத்தம் செய்துள்ள நிலையில் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தப்பியோடி வருபவா்களுக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் புதிய அலுவலகம் ஒன்றை தாய்வான் இன்று புதன்கிழமை திறந்துள்ளது.\nசீனாவில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஹொங்கொங்கின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு தொடா்ந்���ு ஆதரவு வழங்கப்படும் என தாய்வான் அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவா் தெரிவித்துள்ளார்.\nஇன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள சீனாவின் திருத்தப்பட்ட பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து பிரிவினையை ஊக்குவித்தல், தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்தல், தேசியக் கொடி, தேசிய கீதத்தை அவமதித்தல் உள்ளிட்டவை தண்டணைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இத்தகைய குற்றங்களுக்கு சிறைவாசம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கும் சரத்துக்கள் புதிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஹொங்கொங்கின் தன்னாட்சி கோரும் அரச எதிா்ப்புப் போராட்டங்களுக்கு தாய்வான் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகிறது.\nஇந்நிலையிலேயே புதிய சட்டத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தப்பியோடுவோருக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் புதிய அலுவலகம் ஒன்றை தாய்வான் இன்று திறந்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதில் இருந்து சுமார் 200 ஹொங்கொங் வாசிகள் ஏற்கனவே தாய்வானுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.\nதைப்பே நகரத்தில் இன்று ஹொங்கொங்கியா்களுக்காக புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய தைவானின் சிரேஷ்ட அரச தலைவா்களின் ஒருவரான சென் மிங்-டோங், புதிய அலுவலகம் ஹொங்கொங் மக்களுக்கு உதவும் தாய்வானின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது எனத் தெரிவித்தார்.\nஹொங்கொங்கின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை ஆதரிக்கும் தாய்வான் அரசாங்கத்தின் கொள்கைகளின் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் சென் கூறினார்.\nதாய்வானை தனது முழுமையான ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை பீஜிங் தொடா்ந்து வரும் நிலையில் அதற்கு தனது எதிா்ப்பை தாய்வான் தொடா்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது.\nபீஜிங்குடன் தாய்வான் கொண்டுள்ள விரோதப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்) 2020-07-02 09:22:09\n2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா\nகருணாவை விட மோசமானவர்கள் நல்லாட்சிக்காரர்: சாடுகின்றார் மஹிந்த\nகிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து\n“சிறைக் கம்பிகளுக்குள் நிகழும் வெளித் தெரியாத் துயரம்“ - அகநிலா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி) 2020-04-07 06:51:08\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n3000 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nஇளைய தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது\nமீண்டும் தாதாவாக மிரட்டப்போகும் சாருஹாசன்\nசமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனாவாம்: கலக்கத்தில் சமந்தா\nஎம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு சோதனை\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nகருணாவின் உரையை ஆதாரமாக வைத்து கூட்டமைப்பினரையும் சிறைக்குள் தள்ளுக; இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர்\nமன்னாரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழில் பொலிஸாரால் கைது\nகுருமன்காட்டில் ராணுவ சோதனை சாவடி \nமைத்திரியை ஆதரிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார் ஜனாதிபதி கோட்டாபய \nதமிழர்களின் மனதை மஹிந்த எப்படி வெல்லப் போகின்றார்\nஇனவாதத்தை ஒழிப்பதன் மூலமே இந்நாட்டில் மீண்டும் பொன்னம்பலம்கள், துரையப்பாக்கள் தோன்றுவாா்கள் - மகிந்த\nரி-20 உலகக்கிண்ணம் - 2020: தொடர் பிற்போடப்படுகிறது\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக்கு ஆதரமில்லை: ஐ.சி.சி. தெரிவிப்பு\n2011 உலகக்கிண்ண ஆட்டநிர்ணய சதி: 9 மணித்தியாலங்கள் சங்கக்கார வாக்குமூலம்\nஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு: குமார் சங்கக்காரவும் விசாரணைக்கு அழைப்பு\n2011 உலகக்கிண்ண விவகாரம்: டீ சில்வாவை தொடர்ந்து தரங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடர்-2023: உரிமையைப் பெற்றன அவுஸ்ரேலியா-நியூசிலாந்து\nஉலக பேரழிவுக்கு வித்திட்ட சீனா பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்கிறாா் ட்ரட்ப்\nஇயக்கச்சி குண்டுவெடிப்புச் சம்பவம்; சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nஇந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய-சீன எல்லையில் தணிகிறது பதற்றம்: படைகளை பின்வாங்கியது சீனா\nசவுதிஅரேபியாவில் இருந்து மேலும் இலங்கையர்கள் 275 பேர் நாடு திரும்பினர்\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச சொத்துக்கள் பயன்பாடு: அமைச்சின் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு\n200 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nதமிழ் மக்கள் மீது நலனுடையவர்களாக இருந்தால் இன்றே இராஜினாமா செய்யவேண்டும் ; இரா.துரைரெட்னம் \nஅரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்; கிரியெல்ல\nசுகாதார வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளி பொதுத்தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுப்பு; மனாஸ் மக்கீன் \nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/raikkal-tamil-film-director-sues-for-dancing-while-drinking/c76339-w2906-cid250215-s10997.htm", "date_download": "2020-07-07T05:43:05Z", "digest": "sha1:KTYXRP3QRQNP4YS4WG6QKF7X754SP4GU", "length": 4738, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "குடி போதையில் நடன அழகியுடன் ரகளை – தமிழ் பட இயக்குனர் மீது வழக்குப்பதிவு", "raw_content": "\nகுடி போதையில் நடன அழகியுடன் ரகளை – தமிழ் பட இயக்குனர் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மதுபோதையில் நடனமாடிய பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்ட டார்லிங் 2 பட இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டார்லிங் 2 படத்தை இயக்கியவர் சதீஷ் சந்திரசேகரன். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் அங்கு நடனமாடிய பெண்ணுடன் அவர் ரகளையில் ஈடுப���்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே, அப்பெண், சதீஷ் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில்\nசென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மதுபோதையில் நடனமாடிய பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்ட டார்லிங் 2 பட இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nடார்லிங் 2 படத்தை இயக்கியவர் சதீஷ் சந்திரசேகரன். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் அங்கு நடனமாடிய பெண்ணுடன் அவர் ரகளையில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே, அப்பெண், சதீஷ் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23058/", "date_download": "2020-07-07T06:08:17Z", "digest": "sha1:VNR2OLV2EQOTX6LPO4NXCDQCGLD2LYES", "length": 9867, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. – GTN", "raw_content": "\nபிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோருக்கு விளக்கமறியல் எதிர்வரும் மே12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nTagsஜோசப் பரராஜசிங்கம் நீடிக்கப்பட்டுள்ளது படுகொலை பிள்ள���யான் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது\nஅளுத்கமை கலவரத்திற்கு இழப்பீடு மட்டுமல்ல நீதியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஸ\nகொழும்பு மற்றும் கண்டியில் 16 மே தினக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா July 7, 2020\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு July 7, 2020\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை July 7, 2020\nவாக்களிப்பு நேரம் நீடிப்பு July 6, 2020\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம் July 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28279", "date_download": "2020-07-07T06:07:00Z", "digest": "sha1:IDL7IPHATRRKNH3ZX4CF6WPSKBX7XCRE", "length": 8055, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "கல் சிரிக்கிறது » Buy tamil book கல் சிரிக்கிறது online", "raw_content": "\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : லா.ச. ராமாமிருதம்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nதெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தை பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸ்த்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. நம் சமயத்துக்கேற்ப, நம் செளகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தை படித்துக்கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தி அனுமதி கிடைத்தி விட்டதாக எண்ணிக்கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம். காரியம் எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பிவிட்டால், கல் சிரிக்கிறது என்கிறோம். ஆனால் சிரிப்பது தெய்வமுமில்லை; கல்லுமில்லை. எண்ணம்தான் சிரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே பயத்துக்குரியது எண்ணம்தான். அதுவும் அவனவன் எண்ணமே.\nஇந்த நூல் கல் சிரிக்கிறது, லா.ச. ராமாமிருதம் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (லா.ச. ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nலா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி - La.Sa.Ramamirtham Muthal Thoguthi\nகல் சிரிக்கிறது - Kal Sirikkiradu\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nஎண்ணங்கள் ஓய்வதில்லை - Ennangal Ooivathillai\nஎனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval\nகாரணமில்லாக் காரியங்கள் - Kaaranamila Kaariyangal\nகாவியமாய் ஒரு காதல் - Kaviyamai Oru Kadhal\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் - Thoduvaanam Thottuvidum Thooram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral\nசினிமா சினிமா - Sinima Sinima\nஜோமனா ஹத்தாத் ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%B5", "date_download": "2020-07-07T06:17:39Z", "digest": "sha1:SFNCZZJGT7HOHTWH3OZ7PXLKLRPPN4EY", "length": 12746, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாடி தோட்டத்தில் பாலி ஹவுஸ் பார்முலா ! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவச���யம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாடி தோட்டத்தில் பாலி ஹவுஸ் பார்முலா \nவீடுகள் தோறும் ‘மாடி தோட்டம்‘ என்பது பரலாகி வருகிறது.\nதமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மாடி தோட்டம் அமைக்க ரூ.500 விலையில் தேங்காய் நார் துாசி கலந்த பாக்கெட்கள், விதைகள், இயற்கை உரங்கள், விளக்கக் கையேடுகள் என அனைத்தையும் வழங்குகின்றனர். இவற்றை ஆர்வத்தோடு வாங்கி செல்லும் பலர் ஆசை… ஆசையாய்… மாடி தோட்டம் அமைக்கின்றனர்.\nதினமும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். சில நாட்களில் செடிகள் நன்கு வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. அழகாக பூக்கள் பூக்கின்றன. பூவுக்குள் இருந்து பிஞ்சுக்காய் எட்டிப்பார்க்கிறது. அதை பார்த்த ஆனந்தத்தில் மனைவி, குழந்தைகளை வரவழைத்து, ”நான் வளர்க்கும் மாடி தோட்டத்தில் பூக்களும், காய்களும் பூத்து குலுங்குவதை பாருங்கள்,” என அங்கலாய்த்து கொள்வார்.\n‘சிவ பூஜையில் கரடி புகுந்தது’ போல் பச்சை பசேலென காட்சிஅளிக்கும் செடிகளின் மீது வெண்பட்டு விரித்தது போல் ‘பஞ்சு பூச்சிகள்’ அப்பி கொள்ளும். இலையின் பச்சையத்தை உறிஞ்சி வாழும். இதனால் இலைகள் சுருண்டு வளர்ச்சியடையாது. வேப்பம் எண்ணெய் மருந்து தெளித்தாலும் பூச்சிகள் அழியாது. பூச்சி தாக்கிய செடியை வேருடன் அழித்தால் மட்டுமே ஒழிக்க முடியும். இதனால் வெறுத்துப்போகும் மாடி தோட்ட விரும்பிகள் பலர் ஒரு கட்டத்தில் மாடி தோட்ட எண்ணத்தை கை விடுவதுண்டு.\n‘மாடி தோட்டம் கோடி வருமானம்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பூச்சிகளுக்கு ‘குட்பை’ சொல்லி, மகசூலுக்கு ‘வெல்கம்’ சொல்கின்றனர் மூன்று பொறியாளர் நண்பர்கள். மதுரையை சேர்ந்த பாரதி, கண்ணன், விவேக் ஆகியோர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். தாங்கள் சார்ந்த துறையில் ‘பிசி’யாக உள்ளனர். எனினும் ஓய்வு நேரங்களில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ‘பாலி ஹவுஸ்’ முறையில் மாடி தோட்டம் அமைத்து பூச்சிகளுக்கு நிரந்தர விடை கொடுத்துள்ளனர். இரட்டிப்பு மகசூல் பெற்று வருகின்றனர்.\nவீட்டின் மாடியில் இட வசதிக்கு ஏற்ப பாலி ஹவுஸ் அமைக்க வேண்டும். இதில் செடிகளுக்கு தேவையான 18-20 வெப்ப நிலை கிடைக்கிறது. வீட்டிற்குள் செல்வது போல் பாலி ஹவுஸில் நுழைவு பாதை ‘ஜிப்’ வைத்து அமைக்க வேண்டும்.\n���ிப்பை திறந்து உள்ளே சென்றதும் மூடி விட வேண்டும். மூன்று அடுக்கு ‘பெட்’ அமைத்து பாலிதீன் பாக்கெட்டுகளில் தென்னை நார் துாசி நிரப்பி விதைக்க வேண்டும்.\nபாலி ஹவுஸ் மேல் புறத்தில் குழாய் அமைத்து செயற்கை மழை பெய்வது போல் காலையில் 5.30, 7.00 மற்றும் 9.30 மணி என மூன்று முறை சுழற்சி முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதற்காக ‘ஆட்டோமேட்டிக் பம்பிங் ஸ்டேஷன் சிஸ்டம்’ அமைக்க வேண்டும்.\nஇம்முறையில் நீர் பாய்ச்ச தினமும் ஓரிரு லிட்டர் தண்ணீர் போதுமானது. எனினும் சிறிய பூ வாளி மூலமும் தண்ணீர் பாய்ச்சலாம். செடி முருங்கை, நாட்டு கத்தரி, சைனா கத்தரி, முள்ளங்கி, பீட்ரூட், காலிபிளவர், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி என வீட்டு சமையலுக்கு தேவையான அனைத்து வகை காய்கறிகளையும் பாலி ஹவுஸ் முறையில் மாடி தோட்டம் அமைத்து சாதிக்கலாம், என்றனர்.\nபாலி ஹவுஸ் உள்ளே பூச்சிகள் வராது என்பதால் பூச்சி தாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பூச்சி கொல்லி மருந்துக்கும் வேலை இல்லை. இயற்கை உரத்திற்கு வேம்பம் புண்ணாக்கு போதும். வீட்டின் தினமும் வீணாகும் காய்கறி கழிவுகளை பாலி ஹவுஸ் வெளியில் சேகரித்து இயற்கை உரம் தயாரிக்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வீட்டு தோட்டம்\nசெண்டுமல்லி சாகுபடியில் சாதிக்கும் ஒய்வு பெற்ற காவல் துறை ஆணையர் →\n← ஆடு கிடை போட்டால் லாபம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2016-06-21", "date_download": "2020-07-07T06:06:53Z", "digest": "sha1:7MKDJGHRBDW7NL5GAGZHLGXVHG7UEPVE", "length": 13513, "nlines": 212, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனிமைப்படுத்தப்பட்ட முதியவர்களின் கொடையாக மாறிய முதுவேனில்\nகோலாகலமாக துவங்கிய நாய் இறைச்சி திருவிழா: உணவாக்கப்��டும் 10,000 நாய்கள்\nஏனைய நாடுகள் June 21, 2016\n53 மணிநேரம் யோகா:தமிழகத்தில் பெண் உலக சாதனை\nகடைசி பந்தில் சிக்சர்: இங்கிலாந்து – இலங்கை மோதிய முதல் ஒரு நாள் போட்டி டிரா\nகிரிக்கெட் June 21, 2016\nபிரான்ஸின் Cap d'Agde பகுதியை தாக்க ஐ.எஸ் திட்டமா\nகச்சத்தீவை மீட்க இந்திய அரசு தயங்காது\nமண்வாசனை நிதிசேர் நடை பயணம்: \"வேர்களுக்காக\"\nகட்சியை கலைச்சுடுவேன்: நிர்வாகிகளை மிரட்டிய விஜயகாந்த்\nயூரோ கிண்ணம்: ஜேர்மனி, போலந்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி\nநியூயார்க் சுரங்கப்பாதையில் ஆயுத குவியல்களுடன் 3 பேர் கைது\nமகனை 50,000க்கு விற்ற தாய்: 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nஅலைகழித்த அதிகாரி.. முற்றுகையிட்ட பொதுமக்கள்\nஐரோப்பிய கால்பந்து தொடரில் வன்முறையில் ஈடுபட்டதாக 557 ரசிகர்கள் அதிரடி கைது\n’டியூசன்’ எடுத்தால் ’நல்லாசிரியர் விருது’ கனவு இனி பலிக்காது\nலண்டனில் சிறப்பாக நடந்து முடிந்த தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் வெள்ளி விழா\nநிகழ்வுகள் June 21, 2016\nகோடையை குளிர்விக்க வரும் தேங்காய் திருவிழா\nநிகழ்வுகள் June 21, 2016\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்\nஉலக அகதிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு\nஏனைய நாடுகள் June 21, 2016\nஅவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களுக்கு கிடைத்த வெற்றி\nஅவுஸ்திரேலியா June 21, 2016\nஆரோக்கியம் தரும் சில ஆசனங்களும் அதை செய்யும் முறைகளும்\nஉடற்பயிற்சி June 21, 2016\nதந்தையர் தின வாழ்த்துக்கள் “பேட் மேன்”: வித்தியாசமாக வாழ்த்திய யுவராஜ் சிங்\nகிரிக்கெட் June 21, 2016\n“நாக்-அவுட்” சுற்றில் இங்கிலாந்து, வேல்ஸ் அணிகள்\nபுகழுக்காக அந்தரத்தில் சேட்டை செய்த காதல் ஜோடி: கடுப்பான சமூகவலைதளவாசிகள்\nஇங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை\nகச்சத்தீவு விவகாரம்: ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுத்த கருணாநிதி\nபொது இடத்தில் எல்லை மீறிய ஷேன் வார்னே: புகைப்படங்களால் சலசலப்பு\nஏனைய விளையாட்டுக்கள் June 21, 2016\nஇன்றைய நற்சிந்தனை - யூன் 21\n3,000 ஆண்டுகளை தாண்டிய அரிய தொழில்நுட்பம்\nஏனைய தொழிநுட்பம் June 21, 2016\nகிளப் போட்டிகளில் “ஹீரோ”.. யூரோ தொடரில் “ஜீரோ”\niPhone 7 கைப்பேசியில் மற்றுமொரு புதிய வசதி\nஅமெரிக்காவுக்கு சவால் விடும் சீனாவின் அதிவேக சூப்பர் கணணி\nஜெயலலிதாவுக்கு \"டங்க் ஸ்லிப்\" ஆனது போல் எனக்கும் \"டங்க் ஸ்லிப்\"பாகி விட்டது: சட்டசபையில் சிரிப்பொலி\nAlzheimer நோயினால் உண்டாகும் ஞாபக சக்தி இழப்பிலிருந்து இனி மீள முடியும்\nபொலிசாருடன் மோதலில் ஈடுபட்ட அகதிகள்\nவீட்டின் மாடியில் பறந்த ஜேர்மன் கொடி: கல் எறிந்த நபர்\nசுவிற்சர்லாந்து June 21, 2016\nஎன்றென்றும் இளமைக்கு வழிவகுக்கும் “யோகா”\nஉடற்பயிற்சி June 21, 2016\nபிளாஸ்டிக் பொருட்களை திரவ எரிபொருளாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்\nஏனைய தொழிநுட்பம் June 21, 2016\nஐசிசி வெளியிட்ட டாப் 10 வீரர்கள் இவர்கள் தான்\nகிரிக்கெட் June 21, 2016\nநடிகை ரம்யாவுக்கு அமைச்சர் பதவி கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கும் பாஜக\nமீண்டும் நாமக்கலில் சாதி ஆணவக்கொலை\nகுறும்புத்தனமாக குளிர்சாதனப்பெட்டிக்குள் உட்கார்ந்த குழந்தை: சிக்கலுக்கு ஆளான தந்தை\nதேமுதிக விலகினால் எந்த பாதிப்பும் இல்லை: திருமாவளவன்\nசெருப்பில் இந்துக்களின் \"ஓம்\" சின்னம்: ரமழான் காலத்தில் பாகிஸ்தானில் மேலோங்கும் விற்பனை\nமுயற்சி செய்யும் கருணாநிதி: முட்டுக்கட்டை போடும் ஸ்டாலின்\nலண்டனில் இந்து கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்தும் கலை மாலை 2016\nநிகழ்வுகள் June 21, 2016\nடொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் தாக்க முயற்சி: தேர்தல் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:AntanO/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_11", "date_download": "2020-07-07T06:23:26Z", "digest": "sha1:6QFH5F6QBXSJ6557437SXF4TFVJY3EWU", "length": 100564, "nlines": 385, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1 பறவை கட்டுரைகள் குறித்த சந்தேகம்\n4 வார்ப்புரு உதவி தேவை\n5 தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்\n9 சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்\n10 வார்ப்புரு உதவி தேவை\n11 வேண்டுகோள் - போயர்\n14 வெண்ணந்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில் பற்றி\n15 ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\n22 கொங்கு நாடு பக்கம் குறித்து\n23 பொற்கோ கட்டுரை குறித்து\n26 நடப்புச் செய்திகள் ஒரு கேள்வி\n28 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018\n35 விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு\n37 வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை\n41 தலைப்பை நகர்த்த வேண்டுகோள்\n46 முத்துராஜா பக்கம் உருவாக்க\n47 தலைப்புகளை மொழியாக்கம் செய்வது\n48 \"அறிவாய்வியல் \" என்ற கட்டுரையைச் செம்மை படுத��துதல்.\n54 தலைப்பை மாற்ற வேண்டுகோள்\nபறவை கட்டுரைகள் குறித்த சந்தேகம்தொகு\nவணக்கம் AntanO தாங்கள் தொடங்கியுள்ள பல்வேறு பறவைகள் பற்றிய கட்டுரைகளின் தலைப்புகள் வழக்கில் இல்லாதவையாக உள்ளன...இளம் பறவையாளர்கள் மற்றும் புதிய பறவை நோக்குநர்களின் இடையே சிறிய குழப்பம் விளைய வாய்ப்புள்ளது,இதனை முறைப்படுத்த கட்டுரைகளின் தலைப்பை திருத்த எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். NEETHIDOSS (பேச்சு) 13:43, 03 OCTOBER 2018 (UTC)\n'இந்தியாவில் கிறிஸ்தவம்' என்ற கட்டுரை 'இந்தியாவில் கிறித்தவம்' என்ற தொடர் கட்டுரைகளின் அங்கமாக உள்ளது. பெயர் வேறுபாடு காரணமாக, இணைப்போடு தொடர்பின்றி இருக்கிறது. இரண்டின் பெயரையும் ஒன்றாக மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு --AntanO (பேச்சு) 00:55, 7 சூன் 2018 (UTC)\nஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பினை மாற்ற நேரும் போது, உள்ளடக்கத்தை வேறொரு பக்கம் உருவாக்கி மாற்றி ப்பின் முந்தைய பக்கத்தில் இப்பக்கத்தில் காண்க என்று கூறலாமா உதாரணம்: மேட் ஸ்மித் என்ற கட்டுரையை மேட் சுமித்து_(நடிகர்) என்று மாற்ற இப்படி செய்யலாமா உதாரணம்: மேட் ஸ்மித் என்ற கட்டுரையை மேட் சுமித்து_(நடிகர்) என்று மாற்ற இப்படி செய்யலாமா. இந்த கட்டுரையை மேட் சுமித்து_(நடிகர்) என்ற தலைப்பில் காண்க. என்று கூறலாமா. இந்த கட்டுரையை மேட் சுமித்து_(நடிகர்) என்ற தலைப்பில் காண்க. என்று கூறலாமா\n@Vbtamil: விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல் --AntanO (பேச்சு) 12:40, 22 மே 2018 (UTC)\nபீகல் என்ற கட்டுரை எழுதும்போது இன்போ பாக்ஸ் டாக் ப்ரீட் அதாவது infobox dog breed என்ற வார்ப்புரு ஆங்கில மொழியில் உள்ளது. அதை முற்றிலும் தமிழ் மொழியாக்கம் செய்ய (இன்ஃபோ பாக்ஸ் நாயினம்) என்று உருவாக்கப்பட வேண்டும். தேடு பகுதியில் வார்ப்புரு:நாயினம் என்று தேடினால் கிடைக்கவில்லை. அப்படி ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் ஆங்கில டெம்ப்லேட் -ஐ தமிழ் வார்ப்புரு வாக ஆக்க தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகிறது. அது அடியேனுக்கு இல்லாத படியால் பீகல் கட்டுரை ஒரு கை தேர்ந்த வல்லுநர் உருவாக்கியது போலில்லை. இதே போன்று மேட் ஸ்மித் என்ற கட்டுரையும் தரம் தாழ்ந்துள்ளது. மேலும் பகுப்புகள் ஆங்கில மூலத்தில் ப்டு சிக்கலாக உள்ளன. இந்த கட்டுரைகள���ன் தரம் உயர்த்த வார்ப்புருக்களும் , பகுப்புகளும் தமிழ் படுத்தப்பட வேண்டும் . தங்கள் உதவி தேவை\nகருத்து: மேலும் இன்போ பாக்ஸை ஆங்கிலத்திலிருந்து தழுவினால் அதிலும் பற்பல உரலிகள் உள்ளன. ஒவ்வொரு உரலியும் குறிக்கும் கட்டுரைகள் முதலில் எழுதப்படவேண்டும்.\n@Vbtamil: பீகல் கட்டுரையில் வார்ப்புருவை இணைத்துள்ளேன். பொதுவாக, பல வார்ப்புருக்கள் ஆங்கிலத்தில் இருந்து நகல் செய்து, தமிழாக்கம் செய்து பயன்படுத்துகிறோம். சில தொழினுட்ப தேவைகளின் நிமித்தம், வார்ப்புரு தலைப்புக்களை தமிழாக்கம் செய்வது இல்லை. பீகல் கட்டுரையில் எவ்விதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். வார்ப்புரு மதிப்புகள் ஆங்கிலத்தில் இருக்க, தரவை மட்டும் தமிழில் வழங்கினால் போதும். கட்டுரைகள் குறைவாக இருப்பதால், இங்கு குறைந்தளவு பகுப்புகள் உள்ளன. தற்போதைக்குப் போதுமானது. தேவையேற்படும்போது உருவாக்கிவிடலாம். --AntanO (பேச்சு) 08:31, 21 மே 2018 (UTC)\nகிடைத்தது. மிக்க நன்றி. Vbtamil (பேச்சு) 10:27, 22 மே 2018 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்தொகு\nதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:28, 18 பெப்ரவரி 2018 (UTC)\nவணக்கம் AntanO. மடிகணிணிக்கு ஆதரவு கோரியுள்ளேன். பரிந்துரைக்கவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 03:58, 25 பெப்ரவரி 2018 (UTC)\nவணக்கம். பரிந்துரைக்க எண்ணியிருந்தேன். ஆனாலும் தவறவிட்டேன். நினைவூட்டலுக்கு நன்றி. பரிந்துரைத்துள்ளேன். --AntanO (பேச்சு) 14:03, 26 பெப்ரவரி 2018 (UTC)\nMelnilaippatti - இக் கட்டுரையின் தலைப்பும், உள்ளடக்கமும் விக்கிப்பீடியா நடைமுறையில் இல்லை. அதனால் இக்கட்டுரையை நீக்க வேண்டுகிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:19, 26 பெப்ரவரி 2018 (UTC)\nதற்போது கட்டுரை தமிழ் தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளது. முடியுமானால் சான்றுகள் சேர்த்து விக்கி நடைக்குட்படுத்திவிடுங்கள். --AntanO (பேச்சு) 13:48, 26 பெப்ரவரி 2018 (UTC)\nராமர் ராசராச ாேழனின் மூதாதையர் என்று ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய ராசராச ாேழன் உலாவில் ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்.இது இன்றைய 12 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ராசராச ாேழன் உலாவில் குறிப்பிடப்படுகிறது.அருள்கூர்ந்து ராமர் ஒரு ாேழ மன்னர் என்பதற்கான ஆதாரமாக தாங்கள் 12 ம் வகுப்பு தமிழ் புத்தகத்தினைப் படித்து அதனை ஒரு அடிப்படை ஆதாரமாக வைத்து அதனை விக்கிபீடியாவில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கும்படி அடியேன் கேட்டுக் ாெள்கின்றேன்.\nதிருவையாறு சுவாமிமலைக்கு அருகிலுள்ள புள்ளபூதங்குடி எனும் ஊரில்தான் ராவணன் சீதையை சிறையெடுத்தான் அதனை சடாயு தடுக்க முயன்று இறந்தது என்றும்,இலங்கை வேந்தன் ராவணனுக்கும்,மண் ாேதரிக்கும் ராவணனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியான உத்திர ாேசமங்கை எனும் ஊரிலிலுள்ள சிவனாலயத்தில்தான் திருமணம் நடைபெற்றதாக அவ்வாலய கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றனவாம்.ராவணனை தவறாக சித்தரித்துள்ளார்கள் வடநாட்டவர்கள்.ராமன் ாே ழ மன்னன் என்பதால் கு ாே த்துங்க ாே ழனின் அவைப்புலவரான கம்பன் அதனால் அவரும் ராவணனை அரக்கராக சித்தரித்தும்,ராமனை தெய்வமாக சித்தரித்தும் உள்ளனர்.\nமுடிந்தால் கணக்க ஒன்றினை உருவாக்குங்கள். அது உதவியாக இருக்கும். மேலும், உங்களின் தொகுப்பில் ஒருங்குறி சிக்கல் உள்ளதையும் கவனியுங்கள். நிற்க. பாடப்புத்தகங்கள் இவ்வாறான சிக்கல்மிக்க பகுதிகளுக்கு உசாத்துணையாகக் கொள்ள முடியாது. எப்படியோ அதிகாசங்கள் புராணங்கள் என்பவற்றைக் கொண்டு முடிந்த முடிவுக்கு வருவாது சிக்கல்மிக்கது என்பதையுத் கவனியுங்கள். இலங்கையிலுள்ள \"Ravana Balaya\" போன்ற அமைப்புக்ககள் இராவணனை ஆரிய வழிவந்த தங்கள் முன்னோராகக் கொள்வதையும் காணலாம். en:Ravana#Alternate_legends என்பதையும் கவனியுங்கள். மூலங்களைப் பகிர்ந்தால் அவற்றின் அடிப்படையில் உள்ளடங்கங்களைச் சேர்க்கலாம். --AntanO (பேச்சு) 08:08, 27 பெப்ரவரி 2018 (UTC)\nபூம்புகார் என்ற நான் பதிவிட்ட கட்டுரையை எதனால் அகற்றினீர்கள்\nகட்டுரை அகற்றப்படவில்லை. முன்னர் இருந்த பகுதிகளை ஏன் நீக்கினீர்கள்\nசச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்தொகு\nஆங்கிலத்தில் இதன் பெயர் Sachin:_A_Billion_Dreams. ஆனால் இதை சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ் என பெயரிடுவது சரியாக இருக்குமா.--கிஷோர் (பேச்சு) 04:11, 6 மார்ச் 2018 (UTC)\nஇங்கு A என்பது எ என்றுதான் உச்சரிக்கப்படும், ஏ என்று அல்ல. மெய்யெழுத்து மொழிக்கு முதலில் வராது. --AntanO (பேச்சு) 21:38, 6 மார்ச் 2018 (UTC)\nவார்ப்புரு:RoutemapRouteIcon இதில் ஆங்கில விக்கீப்பிடியாவை போன்று அம்புக்குறி வரவேண்டும���, நான் என்ன செய்யவேண்டும் உதவி தேவை.\nவணக்கம். தமிழில் உரையாடுவது ஏற்படையது. காரணமின்றி கட்டுரையின் உள்ளடக்கத்தை நீக்க முடியாது. உங்கள் காரணங்களை கட்டுரையில் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். பிழையாக உள்ளது என்று பொதுவாகக் குறிப்பிடாமல், விபரமாக எப்பகுதி பிழையானது, ஏன் பிழை என்று குறிப்பிடுவது விளங்கிக் கொள்ள உதவும். நன்றி. --AntanO (பேச்சு) 21:51, 22 மார்ச் 2018 (UTC)\nஏன் பழைய மாதிரி மாற்றம் செய்தீர்கள் Anto Ajay (பேச்சு) 06:02, 29 மார்ச் 2018 (UTC)\nகுறித்த கட்டுரையின் உள்ளடக்கங்கள் சில நீக்கப்பட்டது ஏன்\nவெண்ணந்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில் பற்றிதொகு\nதங்கள் கருத்துக்கு நன்றி. Kaliru (பேச்சு) 07:43, 23 ஏப்ரல் 2018 (UTC)\nவெண்ணந்தூர் முத்துக்குமாரசுவாமியின் புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டது அனதை நீக்க வேண்டாம். நான் வெண்ணந்தூரைச் சேர்ந்தவன். மிக்க நன்றி வணக்கம். Kaliru (பேச்சு) 07:47, 23 ஏப்ரல் 2018 (UTC)\nஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவிதொகு\nAntanO தாங்கள் ஒற்றை வில்லை எதிர்வினை புகைப்படக்கருவியில் மாற்றம் செய்ததன் காரணம் தெரிந்து கொள்ளலாமா கிடைத்த நேரத்தை மிச்சப்படுத்தி செய்த வேலையை ஒரு நொடியில் நீக்கிவிட்டீர்கள்...காரணம் தெரிந்தால் நல்லது....--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 16:03, 12 மே 2018 (UTC)\nகலைக்களஞ்சியம் போலல்லாது ஆங்கிலம் கலந்த தொகுப்பு. எ.கா: SLR. உசாத்துணையற்று சொந்த நடைபோல் அமைந்த பகுதிகள். ஏற்கெனவே உள்ள உசாத்துணைக்கு பொருத்தமற்ற இடைச் சொருகல். தேவையற்ற படக்கோவை. --AntanO (பேச்சு) 19:40, 12 மே 2018 (UTC)\nAntanO அதை நான் முழுமையாக முடிக்கவில்லை. தலைப்பில் எதிர்வினை என்பதே தவறு, எதிராெளிப்பு என்பதே சரி. அதையும் சரி செய்து விடவும். நன்றி.--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 01:54, 13 மே 2018 (UTC)\nகட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 13:00, 14 மே 2018 (UTC)\nமேற்குறிப்பிட்ட எனது கட்டுைரப் பக்கம் தங்களால் நீக்கப்பட்டுள்ளது. அதன் காரணத்தை அறியலாமா வாழுகின்ற பிரபல்யமான நபர்கள் பற்றி கட்டுரை எழுதலாம் தானே வாழுகின்ற பிரபல்யமான நபர்கள் பற்றி கட்டுரை எழுதலாம் தானே நன்றி.--ச.ஹோபிநாத் (பேச்சு) 10:09, 15 மே 2018 (UTC)\nஎழுதலாம். ஆனால், விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு, விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர் என்பவற்றுக்கேற்ப இல்லாததால் நீக்கப்பட்டது. மேலதிக விபரங்களை ��ப்பக்கங்களில் உள்ள ஆங்கில விக்கியில் காணலாம். --AntanO (பேச்சு) 14:33, 15 மே 2018 (UTC)\nநன்றி.--ச.ஹோபிநாத் (பேச்சு) 17:44, 15 மே 2018 (UTC)\nவணக்கம் Anton அண்ணா. ஒரு விக்கிபீடியா கணக்கை எப்படி நீக்குவது\nசகோதரருக்கு வணக்கம். நான் தற்போது அனுக்ரீத்தி வாஸ் எனும் கட்டுரையில் தாங்கள் கூறியது போல் 240x400 அளவில் படத்தினை சேர்த்துள்ளேன். இதில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா என்பதனைக் கூற இயலுமா. நன்றி வாழ்க வளமுடன்.Dsesringp (பேச்சு) 17:51, 24 சூன் 2018 (UTC)\nவணக்கம், தமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நீங்கள் பதிவேற்றிய படிமத்தினை நீக்கியுள்ளேன். முன்னர் நான் குறிப்பிட்டதுபோல எல்லாப் படிமங்களும் நியாயப்பயன்பாட்டின் கீழ் வராது. எனவே, அவ்வாறவற்றை இங்கு எவ்விதத்திலும் பயன்படுத்தவியலாது. குறித்த படிமத்தின் மூலம் நியாயப்பயன்பாடு உட்டபட்ட எவ்வித மீள் பயன்பாட்டிற்கும் அனுமதியளிக்கவில்லை. குறித்த படிமம் தொடர்பில் ஒளிப்படக்காரரே அனுமதியளிக்க வேண்டும். --AntanO (பேச்சு) 23:22, 5 சூலை 2018 (UTC)\nகொங்கு நாடு பக்கம் குறித்துதொகு\n கொங்கு நாடு பக்கத்தில் உள்ள ஆதாரத்துடன் உள்ள இலக்கியத் தரவுகளையும் சேர்த்து ஏன் நீக்கினீர்கள்\nசெய்யுள், அதற்குப் பொருள் என கலைக்களஞ்சியக் கட்டுரை அமைவதில்லை. எடுத்துக்காட்டிற்கு ஆங்கி வீக்கிக் கட்டுரையைக் காணலாம். --AntanO (பேச்சு) 17:13, 24 ஆகத்து 2018 (UTC)\nசரிதான். அப்படியென்றால், செய்யுளை reference tagற்குள் நகர்த்துவதற்கு பதில் ஏன் அந்த தரவை அப்படியே நீக்கினீர்கள்\nசெய்யுள் உசாத்துணையாகாது. --AntanO (பேச்சு) 17:20, 24 ஆகத்து 2018 (UTC)\nசெய்யுளும் அதற்காக மூலத்தில் கொடுக்கப்பட்ட விளக்கமும் சேர்த்து தான் உசாத்துணையாக நான் கொடுத்திருக்கிறேன். அதை ஏன் நீக்கினீர்கள்\nதயவுசெய்து ஆங்கி வீக்கிக் கட்டுரை எழுதப்பட்டுள்ள முறையைப் பாருங்கள். உசாத்துணை என்றால் என்ன அதை எப்படி கட்டுரையில் பயன்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். --AntanO (பேச்சு) 17:25, 24 ஆகத்து 2018 (UTC)\nசெய்யுளும் அதற்காக மூலத்தில் கொடுக்கப்பட்ட விளக்கமும் சேர்த்து விக்கியில் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், செய்யுளையும் செய்யுள் மற்றும் விளக்கம் கொடுக்கப்பட்ட நூலின் பெயரையும் மட்டும் உசாத்துணைக்கு மாற்றாமல் ஏன் முற்றும் முதலுமாக மூலத்தில் கொடுக்கப்பட்ட உடைநடை விளக்கத்துடன் சேர்த்து அனைத்தையும் நீக்கினீர்கள் என்று கேட்கிறேன். --பிரபாகரன் 17:34, 24 ஆகத்து 2018 (UTC)\nமேலும், விக்கி நடைமுறையில் இல்லையென்றால் \"விக்கி நடைமுறையில் மாற்றி எழுதவேண்டும்\" என்ற templateடை சேர்ப்பதை விட்டுவிட்டு ஆதாரத்துடன் கொடுக்கப்பட்ட தரவையும் சேர்த்து நீக்குவது எப்படி சரியாகும். --பிரபாகரன் 17:37, 24 ஆகத்து 2018 (UTC)\nஎழுதப்பட்டவிதம் களைக்களஞ்சிய நடையில் இல்லை. அதனை முன்னமே தொகுப்புச் சுருக்கத்தில் தெரிவித்துவிட்டேன். ஆகவே விக்கி நடைமுறையின்படி நீங்கள் தொகுக்கலாம். --AntanO (பேச்சு) 17:39, 24 ஆகத்து 2018 (UTC)\nகீழுள்ள கட்டுரையின் முறையை பயன்படுத்தலாம்.\nதமிழ்நாடு எல்லை மீட்புப் போராட்டங்கள் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:16, 24 ஆகத்து 2018 (UTC)\nபொற்கோ என்ற கட்டுரை இரண்டு ஆதாரங்களைக் கொண்டு வரையப்பட்டது. உசாத்துணை என்ற பத்தியில் குறித்துள்ளேன். ஏற்கனவே தமிழ் விக்கியில் இருந்த பொற்கோ பெயர் ்வந்துள்ளவற்றுக்கும் இணைப்பு அளித்துள்ளேன். பொற்கோ என்பவர் தமிழ் உலகு அறிந்த வாழும் நபர்; அறிஞர். இந்நாள் வரை பொற்கோ பற்றி த. வி. இல் எழுத விட்டுப் போனது வியப்புக்குரியது. கட்டுரையில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் மெய்யானவை என்பதை இதன் வாயிலாக உறுதிப்படுத்துகிறேன்...செம்மல்50\nஒரு நபர் பற்றிய கட்டுரைக்கு விக்கிப்பீடியா குறிப்பிடும் விதிக்கமைய கட்டுரை எழுதப்படவில்லை. அதற்குரிய வார்ப்புரு இணைக்கப்பட்டடுள்ளது. அதில் மேலதிக வழிகாட்டல்கள் உள்ளன. --AntanO (பேச்சு) 18:58, 29 ஆகத்து 2018 (UTC)\nநான் பதிவேற்றும் கோப்புகளை (புகைப்படம்) User:ogrebot என்னும் தானியங்கி பகிராமல் (Share) செய்ய முடியுமா அப்படி முடியும் என்றால் செய்துவிடுங்கள். நன்றி-- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 13:03, 1 செப்டம்பர் 2018 (UTC)\n@Gowtham Sampath: நீங்கள் பொதுவகம் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சற்றி விளக்கமாகக் குறிப்பிடுகிறீர்களா\n@AntanO: ஆம் பொதுவகம் பற்றி தான் குறிப்பிடுகிறேன். நான் பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தை [User:OgreBot/Uploads by new users/] என்னும் தானியங்கி பகிராமல் செய்ய வேண்டும்.\nஎனக்கு சரியாக எத்தனை என்று தெரியாது. உங்கள் தொகுப்புகள் குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் நீங்கள் புதுப்பயனர் என்று தானியங்கி கணிப்பதைத் தவிர்த்து விடும். உங்கள் தொகுப்பு தற்போது 90+ ஆக உள்ளது. --AntanO (பேச்சு) 03:07, 5 செப்டம்பர் 2018 (UTC)\n@AntanO: தகவல் தந்ததற்கு நன்றி அண்ணா. -- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 03:51, 5 செப்டம்பர் 2018 (UTC)\nபுட்பக விமானத்தின் சிலை வடிவ படமும்,அதில் சீதையை ராவணன் தாெட்டு பிடித்துக்காெண்டிருக்கும் படமும் உள்ளது.கம்பர் என்பவர் நிலத்தைப் பெயர்த்து சீதையைத் தூக்கிக் காெண்டு பாேனார் என்பதை நிரூபிக்கவும்,புட்பக விமானம் என்ற கட்டூரையை மேம்படுத்தவும் அது உதவும்.நான் புது பயனர் என்பதால் அப்படத்தினை எவ்வாறு பதிவே ற்றுவது என்பது தெரியவில்லை.உதவுங்கள். Sivansakthi (பேச்சு) 05:01, 14 நவம்பர் 2018 (UTC)\n\"தென்னிலங்கையில் இருந்து வந்த கும்பலினால் தீ வைத்து கொழுத்தப்பட்டது\" மாற்றியதற்காண காரணத்தை தரவும்\nஉசாத்துணைபுடன் பொருத்தமற்ற தொகுப்பை மாற்றி, உங்கள் பார்வையில் எழுதியுள்ளீர்கள். --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)\nஉசாத்துனையில் தீவிபத்து எண்று கூறவில்லை, உசாத்துனையை மீள வாசிக்கவும். Tamiledition (பேச்சு) 05:31, 5 செப்டம்பர் 2018 (UTC)\nயாரும் இங்கு தீவிபத்து என்று குறிப்பிடவில்லை. --AntanO (பேச்சு) 01:38, 6 செப்டம்பர் 2018 (UTC)\nநிர்வாக நிலைக்கும் அத்தொகுப்பிற்கும் தொடர்பில்லை. எனவே நிர்வாக நிலைதொடர்பில் எனக்கு ஆலோசனை வழங்க வேண்டாம். குறித்த பக்கத்தில் குறிப்பிட்ட தொகுத்தல் பற்றி உரையாடுக. --AntanO (பேச்சு) 20:09, 6 செப்டம்பர் 2018 (UTC)\nநன்று. எனது தொகுப்பிற்கும் முகாமைத்துவத்திற்கும் தொடர்பில்லை. --AntanO (பேச்சு) 20:31, 6 செப்டம்பர் 2018 (UTC)\nகுறித்த பக்கத்தில் பேச்சைத் தொடரவும். --AntanO (பேச்சு) 20:50, 6 செப்டம்பர் 2018 (UTC)\nநெல்லியடி: எனது பதிவினை இரத்து செய்தற்க்கான காரனத்தை தரவும்.\nமுக்கியமான தகவல்களை சேர்க்கும்போது கட்டாயம் உசாத்துணை அளிக்க வேண்டும். முடிந்தால், உசாத்துணையுடன் எழுதுங்கள். மேலும், புகழும் விதமான அதீத சொற் பிரயோகங்கள் வேண்டாம். --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)\nமட்டக்களப்பு அதீத புகழ்ச்சியுடைய சொற்கள் பயன்படுத்தியிருந்தால், அப்பக்கத்தில் உரையாடவும். மேலும், முக்கியமான தகவல்களை சேர்க்கும்போது கட்டாயம் உசாத்துணை அளிக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவும். --AntanO (பேச்சு) 20:09, 6 செப்டம்பர் 2018 (UTC)\nஇந்த பிரதேசவாதம் ஏற்றதல்ல. --AntanO (பேச்சு) 20:29, 6 செப்டம்பர் 2018 (UTC)\n தேவையற்ற உரையாடலைத் தவிர்க்கவும். என் பேச்சுப்பக்கத்தில் தேவையற்ற பேச்சுத் தொடர்ந்தால் நானும் அமைதியாக பதில் கூறிக் கொண்டிருக்கப்போவதில்லை. --AntanO (பேச்சு) 20:49, 6 செப்டம்பர் 2018 (UTC)\n@Tamiledition: அருள்கூர்ந்து விக்கிப்பீடியா போன்ற பொது இடங்களில் பிரதேசவாதம் பேசுவதைத் தவிருங்கள். எற்கனவே இந்தப் பிரதேசவாதம் தான் நமது இனத்தை அழிவில் தள்ளியது. மேலும் தேவையில்லை. ஆக்கபூர்வமாகப் பங்களியுங்கள். விக்கிப்பீடியாவின் ஆரம்ப காலப் பங்களிப்புகளில் உருவான கட்டுரைகளில் பெரும்பாலானவை மேற்கோள்கள் இல்லாமல் எழுதப்பட்டவை. அதற்காக அவற்றை நாம் நீக்க முடியாது. அவற்றை தகுந்த மேற்கோள்கள் கொண்டு திருத்தி எழுத வேண்டும். ஆனால் நமக்கு ஆள்பலம் போதாது. அவ்வப்போது சில கட்டுரைகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. நன்றி.--Kanags (பேச்சு) 08:32, 7 செப்டம்பர் 2018 (UTC)\nநடப்புச் செய்திகள் ஒரு கேள்வி\nவணக்கம் AntanO அவர்களே, நீங்கள் சமீபத்தில் நடந்து முடிந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பெற்ற பதக்கம் செய்தியாக நான் பதிவு செய்தேன் ஆனால் அதை செய்தியாக ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட்டீர்கள். சுமார் 46 நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கண்டம் அளவில் நடைபெற்ற போட்டிகள் உங்களுக்கு செய்தியாக தெரியவில்லையா இந்தியா போன்று 100 கோடி கொண்ட பெரிய நாடு பெற்ற பதக்கங்கள் கண்டிப்பாக செய்திதான். ஏன் இந்தியா போன்று 100 கோடி கொண்ட பெரிய நாடு பெற்ற பதக்கங்கள் கண்டிப்பாக செய்திதான். ஏன் அந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு பதக்கத்தை பெற்று கடைசி நாடாக 37 வது இடத்தில் இருக்கும் சிரியா கூட செய்திதான். இதில் கலந்து கொண்ட அத்தனை நாட்டின் போட்டியாளர்களும் செய்தி குறியவர்கள்தான். 4 ஆண்டு உழைப்பின் பயன் தான் பதக்கம். தயவுகூர்ந்து நான் பதிவிட்ட செய்தியை மீண்டும் மீளமை செய்யுமாறு தாழ்மையோடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நன்றி அந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு பதக்கத்தை பெற்று கடைசி நாடாக 37 வது இடத்தில் இருக்கும் சிரியா கூட செய்திதான். இதில் கலந்து கொண்ட அத்தனை நாட்டின் போட்டியாளர்களும் செய்தி குறியவர்கள்தான். 4 ஆண்டு உழைப்பின் பயன் தான் பதக்கம். தயவுகூர்ந்து நான் பதிவிட்ட செய்தியை மீண்டும் மீளமை செய்யுமாறு தாழ்மையோடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நன்றி --உமாசங்கர் (பேச்சு) 02:29, 5 செப்டம்பர் 2018 (UTC)\nதொகுப்புச் சுருக்கத்தில் காரணம் குறிப்பிட்டுள்ளேன். ஆகவே, செய்தி இடும்முன் அது விக்கி வழிகாட்டலின்படி உள்ளதா எனக் கவனித்து ���டுதல் அவசியம். காண்க: விக்கிப்பீடியா:செய்திகளில். பதக்கப் பட்டியலில் இந்தியா 8 வது இடம் பிடித்தது என்பதைவிட, சீனா 1 வது இடம் பெற்றது என்பதுதான் சரியான செய்தி. --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)\nவணக்கம் AntanO அவர்களே,தங்கள் விளக்கத்திற்கு நன்றி நீங்கள் மேல் சொன்னது போல் சீனா 1 வது இடம் பெற்றது என்பதையாவது முதல் பக்க செய்தியாக இடுங்கள். நான் தமிழ்கூறும் வாசகர்களை மனதில் கொண்டு, இந்தியாவைப் பற்றிய செய்தியை பதிவு செய்தேன். புறிதலுக்கு நன்றி நீங்கள் மேல் சொன்னது போல் சீனா 1 வது இடம் பெற்றது என்பதையாவது முதல் பக்க செய்தியாக இடுங்கள். நான் தமிழ்கூறும் வாசகர்களை மனதில் கொண்டு, இந்தியாவைப் பற்றிய செய்தியை பதிவு செய்தேன். புறிதலுக்கு நன்றி--உமாசங்கர் (பேச்சு) 08:01, 7 செப்டம்பர் 2018 (UTC)\nTamiledition (பேச்சு) அவர்களே, தங்களின் அதரவிற்கு மிக்க நன்றி --உமாசங்கர் (பேச்சு) 08:01, 7 செப்டம்பர் 2018 (UTC)\nதனி நபர் விருப்புவிட, விக்கி வழிகாட்டலின்படி நடந்து கொள்வது முறை. விக்கிப்பீடியா ஒரு செய்தித்தாள் அல்ல. மேலும், அதற்கும் நிர்வாக நிலைக்கும் தொடர்பில்லை. தேவையற்ற பேச்சுப்பக்க உரையாடல் ஏற்புடையதல்ல என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். --AntanO (பேச்சு) 20:14, 6 செப்டம்பர் 2018 (UTC)\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018தொகு\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)\nவணக்கம் அண்ணா. எனது Thilakshn https://en.wikipedia.org/wiki/User:Thilakshan என்ற ஆங்கில விக்கிபீடியா தடை செய்யப்பட்டுள்ளது ஆனால் அது சம்பந்தமாய் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ன செய்வது\nவணக்கம் ஆன்டன்.பீனெத்திலமீன்கள் என்ற பகுப்பை விக்கித்தரவில் இணைப்பதில் ஏதோ சிக்கல். இணைக்க உதவவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 13:56, 25 அக்டோபர் 2018 (UTC)\nநன்றி ஆன்டன்--கி.மூர்த்தி (பேச்சு) 17:14, 25 அக்டோபர் 2018 (UTC)\nமுதலாம் இராஜராஜ சோழன் பக்கத்தில் wim b இன் கடைசித் தொகுப்புக்கு முன்னிலைப்படுத்துக. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:33, 25 அக்டோபர் 2018 (UTC)\nசெய்தி பக்கத்துகாக --C.K.MURTHY (பேச்சு) 07:00, 26 அக்டோபர் 2018 (UTC)\nதற்போதைக்கு தேவையற்றது. நாளாந்தம் இன்றைப்படுத்தும் அளவிற்கு நம்மிடம் கட்டுரைகள் இல்லை. அவற்றை நீக்கலாம். --AntanO (பேச்சு) 07:02, 26 அக்டோபர் 2018 (UTC)\nவணக்கம். என்னால் விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள் பக்கத்தை பார்க்க மட்டுமே முடிகிறது. அந்தப் பக்கத்தை தொகுக்க முடியவில்லை. எனது பெயரை பங்கேற்பாளர்கள் பட்டியலில் சேர்க்க உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--Karthikeyan-Nandhini (பேச்சு) 04:51, 30 அக்டோபர் 2018 (UTC)\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்புதொகு\nவணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:42, 2 நவம்பர் 2018 (UTC)\nகார்த்திகேயச் சோழன் (பேச்சு) 04:23, 4 நவம்பர் 2018 (UTC)\n@கார்த்திகேயச் சோழன்: தாங்கள் உருவாக்கிய சிவசிவ கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றார் போல் இல்லாததால், நீக்கம் செய்யப்பட்டது. தாங்கள் உருவாக்கிய கட்டுரை ஏதோ தனியார் வலைபதிவில் எழுதியது போல் எழுதியுள்ளீர். விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. தாங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:06, 4 நவம்பர் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறைதொகு\nவேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஅழைப்பிற்கு நன்றி. ஆனால் வேங்கைத் திட்டத்தில் கலந்துக்கொள்ளாமல், பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்வது சிறப்புடையதன்று. --AntanO (பேச்சு) 17:06, 8 நவம்பர் 2018 (UTC)\nவணக்கம் ஆண்டன் தேனம்மை லெக்ஷ்���ணன்கட்டுரையைத் தொகுத்துக்கொண்டிருக்கும்போதே இத்தனைத் துரித நீக்கல் வார்ப்புரு தேவையா\nநீங்கள் தொகுக்கும் முறை பல ஐயங்களை எழுப்புகின்றன. குறிப்பாக வலைப்பூக்களை உசாத்துணையாச் சேர்க்கும் முறை, தங்களின் கலைக்களஞ்யம் பற்றிய புரிந்துகொள்ளளை கேள்விக்குள்ளாக்குகின்றன. மறுப்பிருந்தால் துரித நீக்கல் வார்ப்புருவை நீக்கலாம். ஆனால் அக்கட்டுரையினை கலைக்களஞ்யத்திற்குரிய கட்டுரையாக மாற்ற முடியுமா\nகட்டுரையை தொகுத்துக்கொண்டிருக்கும்போதே இப்படிச் செய்தீர்கள் எனில் எங்கே மாற்றுவது. முதலில் நீங்கள் துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை பற்றிய வார்ப்புருக்களைச் சேர்க்க முடியுமெனில் அதைச் செய்யலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:41, 9 நவம்பர் 2018 (UTC)\nகலைக்களஞ்யத்திற்குரிய கட்டுரையாக மாற்ற முடியுந்தால் மாற்றுங்கள். ஒரு மாத கால அவகாசம் உள்ளது. மேலும், துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய பேச்சு தேயைற்றது. உங்களுக்கு அவை பற்றிய மாற்றுக் கருத்து இருந்தால் நீங்களே வார்ப்புருக்களைச் சேர்க்கலாம். --AntanO (பேச்சு) 15:49, 9 நவம்பர் 2018 (UTC)\nமாற்றி மாற்றி வார்ப்புரு சேர்த்துக்கொண்டே போகலாம்தான். ஆனால் கடைசியில் அவை மட்டுமே மிஞ்சும். எனது தொகுக்கும் முறை ஒன்றும் மறைமுகமான பணியல்ல. எல்லாரும் அறிந்ததே. அதில் உங்களுக்கு ஐயம் ஏற்பட்டால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. வலைப்பூக்களை சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என தமிழ் விக்கிப்பீடியாவில் ஏதேனும் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளனவா நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளமையால் தெரியவில்லை. இருந்தால் அறியத்தாருங்கள். குங்குமம் தோழி தமிழ்நாட்டில் பிரபல வார இதழ் அதில் வந்த சான்றினையும் நீங்கள் அழித்துள்ளீர்கள். புதுப்பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் அவர்களது பிழைகளை எடுத்துக்காட்டி முடிந்தால் தொகுக்க உதவுங்கள். எச்சரிக்கை விடுக்கும் பணி மட்டுமே செய்தால் அவர்கள் அலறி ஓடுகிறார்கள். நேற்று அவர்க்கான உதவியை, சான்று சேர்க்கும் பணியை எடுத்துக்காட்ட சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போதே நீங்கள் உடனடியாக வேகத்துடன் சான்றுகளை எல்லாம் நீக்கினீர்கள் சில நொடி கூட பொறுக்கவில்லை ஏன் நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளமையால் தெரியவில்லை. இருந்தால் அறி���த்தாருங்கள். குங்குமம் தோழி தமிழ்நாட்டில் பிரபல வார இதழ் அதில் வந்த சான்றினையும் நீங்கள் அழித்துள்ளீர்கள். புதுப்பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் அவர்களது பிழைகளை எடுத்துக்காட்டி முடிந்தால் தொகுக்க உதவுங்கள். எச்சரிக்கை விடுக்கும் பணி மட்டுமே செய்தால் அவர்கள் அலறி ஓடுகிறார்கள். நேற்று அவர்க்கான உதவியை, சான்று சேர்க்கும் பணியை எடுத்துக்காட்ட சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போதே நீங்கள் உடனடியாக வேகத்துடன் சான்றுகளை எல்லாம் நீக்கினீர்கள் சில நொடி கூட பொறுக்கவில்லை ஏன். ஏராளமான கூகுள் கட்டுரைகள் அப்படியே தேங்கியிருக்கின்றன. அவற்றுக்கான கொள்கை முடிவுகள் எதுவும் இல்லையா. ஏராளமான கூகுள் கட்டுரைகள் அப்படியே தேங்கியிருக்கின்றன. அவற்றுக்கான கொள்கை முடிவுகள் எதுவும் இல்லையா துடுப்பாட்டக்காரர்கள் பற்றியதும் அப்படியே. முதலில் குறிப்பிடத்தக்கமை பற்றிய கொள்கை முடிவுகளை சமூகம் கூடி விரைவில் எடுங்கள். இதுபற்றிய உரையாடலை மேலும் தொடர விரும்பவில்லை. உங்கள் பணியில் நானும் இணைகிறேன். எல்லாம் சேர்ந்து கூட்டிப்பெருக்கலாம். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:55, 9 நவம்பர் 2018 (UTC)\nஇது கலைக்களஞ்யம் என்பதைப் புரிந்து, அதன்படி பேசுங்கள். உங்கள் பேச்சுப் பக்கத்தில் இருக்கும் கடைசிக் குறிப்புகள் உங்கள் புரிதல் பற்றி மேலும் ஐயத்தினை எழுப்புகிறது. விக்கிப்பீடியா வழிகாட்டல் பக்கங்களைக் கண்டு அதன்பின் என்னிடம் குற்றம் சுமத்துவதைத் தொடருங்கள். குறிப்பான சான்று பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இணைத்தது சான்றே அல்ல. அறிவிப்பு வேறு, எச்சரிக்கை வேறு. அவருக்கு என்ன தெரிவிக்கப்பட்டதெனக் காணலாம். சொல்லிக் கொடுக்கும்போது பிழையான சான்றினை இணைத்தா சொல்லிக் கொடுத்தீர்கள் வினோதமாகவுள்ளது. கூகுள் கட்டுரைகள் அப்படியே தேங்கியிருப்பதுபோல் மீண்டும் சேர வேண்டாம் என்பதுவே என் விருப்பம். நீங்கள் அவ்வாறான கட்டுரைகளை அதிகரிக்கவா விரும்புகிறீர்கள் வினோதமாகவுள்ளது. கூகுள் கட்டுரைகள் அப்படியே தேங்கியிருப்பதுபோல் மீண்டும் சேர வேண்டாம் என்பதுவே என் விருப்பம். நீங்கள் அவ்வாறான கட்டுரைகளை அதிகரிக்கவா விரும்புகிறீர்கள் நான் உரையாடல்கள், கொள்கை, வழிகாட்டல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் செயற்படுகிறேன். அவற்றுக்குப் புறம்பே என் செயல் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். --AntanO (பேச்சு) 17:17, 9 நவம்பர் 2018 (UTC)\nஎன்னைப் பற்றிய ஐயம் எழும்பிக்கொண்டே இருக்கட்டும். ஆனால் எனக்கு விக்கிப்பீடியாவில் பிற பயனர்களுடனான உறவாட்டம், புதுப்பயனர்களுக்கான வழிகாட்டல் ஆகியவற்றில் தங்கள் தீவிர எதிர்ப்புத்தன்மை பற்றியே அச்சமேற்படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:07, 9 நவம்பர் 2018 (UTC)\n@Parvathisri: குங்குமம் தோழி இதழை சான்றாக ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனென்றால் அதில் உள்ள ஒவ்வொரு வரியும் அவரைப் பற்றி அவரே புகழ்ச்சியாக பேசியுள்ளார். ஒரு கட்டுரைக்கு சான்று என்பது யாரைப் பற்றி கட்டுரை எழுதுகிறோமோ, அவரைப் பற்றி அவரே தனிப்பட்ட முறையில் குறிப்பிடாமல், ஊடகம் ஆராய்ந்து வெளியிடும் சான்றை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்க. நன்றி--(பேச்சு) 17:31, 9 நவம்பர் 2018 (UTC)\n@ கௌதம் 💓 சம்பத் அக்கட்டுரை முழுமைக்கும் அச்சான்றினை நான் சுட்டவில்லை ஒரு வரிக்கு மட்டுமே சுட்டியுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:07, 9 நவம்பர் 2018 (UTC)\nஎன் பேச்சுப்பக்கம் வந்து எழுப்பும் கேள்விகள் தொடர்பில் வெறுப்பும் எதிர்ப்புத்தன்மையும் காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் மௌமான இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா இனியும் வம்புக்கிழுக்கும் உரையாடல் தொடராமல் இருப்பது நன்று. --AntanO (பேச்சு) 19:14, 9 நவம்பர் 2018 (UTC)\nநான் வம்புக்கிழுக்க இங்கு வரவில்லை.தங்கள் செயலுக்குக் காரணம் கேட்கவே வந்தேன். எனக்கும் யார்மேலும் நீங்கள் குறிப்பிடும் வெறுப்பும் எதிர்ப்பும் வந்ததில்லை. தொகுத்தல், புரிதல் என என்னை மட்டம் தட்டும் உங்கள் ஐயங்களுக்கு பதில் கூறினேன். அவ்வளவே. அதனை ஏற்று நானும் மௌனமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா உரையாடலைக் அதிகரிக்க விரும்பாததை நான் முன்பே மேலே குறிப்பிட்டுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:26, 9 நவம்பர் 2018 (UTC)\nகாரணம் தெளிவாகக் குறிப்பிட்டாயிற்று. பிறகு எதற்கு தொடர் பேச்சு\nவணக்கம்... இலங்கையில் உள்ள நகரங்களின் தொடர்பான பக்கத்தில் தகுந்த மேற்கோள்களை இட உதவுங்கள். நன்றி . யு.ஷந்தோஷ்ராஜா 17:04, 12 நவம்பர் 2018 (UTC)\nநிர்வாகியான தாங்கள் புதிய பயனரான எனக்கு வழிகாட்டாமல் பதிவினையிட்டால் ஆக்க நாேக்கத்தில் அமையவில்லை என்று எனது கட்டூரைகளை நீக்குகின்றீர்கள்.பி��ச்சனைகள் என்று மற்றவர்களைப் பாேன்று செய்துவிட்டு கூடுதல் உள்ளடக்கங்களையிட ஒருமாத கால அவகாசமும் தருவதில்லை.எதேச்சதிகாரமாக தாங்கள் செயல்புரிவது விக்கிபீடியாவினை தரத்தினை உயர்த்த பாதிப்பாக இருபவராக எனக்குத் தாேன்றுகின்றது. SIVAN Meenakshi (பேச்சு) 11:10, 14 நவம்பர் 2018 (UTC)\nபெருமுழுநிலவு என்ற தலைப்பு முழுநிலவின் போது மட்டுமே ஏற்படும் நிகழ்வு என்ற பொருளைத் தருகிறது. ஆனால் இது புதுநிலவின் போதும் ஏற்படும். எனவே பெருநிலவு என்பதே பொருத்தமான தலைப்பும் ஆங்கில பெயரான சூப்பர் மூன் என்பதன் சரியான மொழிப்பெயர்ப்பும் ஆகும். எனவே தாங்கள் அப்பக்கத்தை பெருநிலவு என்ற தலைப்பிற்கு நகர்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.SolomonV2 (பேச்சு) 01:46, 17 நவம்பர் 2018 (UTC)\n@AntanO:, @Nan: இப்பயனரைத் தடை செய்க. கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கத்தை நீக்குதல், வார்ப்புருவை நீக்குதல் , பொருத்தமற்ற உள்ளடக்கங்களை எழுதுதல் போன்ற செயல்களை தொடர்ச்சியாக செய்கிறார். நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:11, 9 திசம்பர் 2018 (UTC)\nதற்காலிகமாக இரு வாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.--நந்தகுமார் (பேச்சு) 15:33, 9 திசம்பர் 2018 (UTC)\nவிருப்பம் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:48, 9 திசம்பர் 2018 (UTC)\nவணக்கம் Antan அண்ணா. இந்த முறை தமிழ் மொழியில் இருக்கா\nஇதை தமிழில் செய்ய முடியாத\nமிக்க நன்றி அண்ணா, இது ஆங்கில விக்கிபீடியா மாதிரி இல்லாமல் ரொம்பவும் கடினமாக உள்ளது. எனக்கு இதை பற்றி உதவ முடியுமா\nஐயா வணக்கம், எனக்கு முத்துராஜா என்று ஒரு பக்கம் உருவாக்க அனுமதி தாருங்கள். ஏனென்றால் அந்த பக்கம் முன்னர் முத்தரையர் பக்கதுடன் இணைக்கபட்டுள்ளது. முத்தரையர் என்பது ஒரு அரச வம்சத்தின் பெயர் அதை முத்துராஜா சமூகத்துடன் ஒப்பிட வேண்டாம் . எ.கா சோழ சேர பாண்டிய வம்சத்தை எப்படி தனி ஒரு சமூகத்தினர் உரிமை கொள்ள முடியாதோ அதே போல் முத்தரையர் அரச வம்சத்தையும் ஒரு சமூகத்தினர் உரிமை கொள்ள முடியாது. ஆனால் விக்கிப்பீடியா இல் இரண்டை பற்றியும் ஒரே கட்டுரையில் எளிதியிருக்கிறனர் தயவு செய்து செய்து ஆங்கில விக்கியை உறுதி செய்யவும்.\n@Jkalaiarasan86: முத்தரையர் என்பது ஒரு அரச வம்சத்தின் பெயரும், முத்துராஜா என்பது ஒரு சமூகத்தின் பெயரும் தாங்கள் சொல்லுவது சரிதான். 1996 ஆம் ஆண்டு தமிழக அரசு முத்துராஜா சமூகத்தில் உள்ள 29 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து \"முத்த��ையர்\" சாதியாக அறிவித்தது.எண்:81யைக் காண்க அதன் அடிப்படையில் தான் முத்தரையர் கட்டுரை உருவாக்கப்பட்டது. முத்தரையர் கட்டுரை ஒரு இனக்குழுவினர்கான கட்டுரை என்பதை முதலில் தெளிவில் கொள்க. தங்களுக்கு முத்தரையர் அரசர்களை வேறுபடுத்தி காட்டனும் என்றால், அதற்கான தனிக் கட்டுரையை உருவாக்குங்கள். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:51, 19 திசம்பர் 2018 (UTC)\n@Gowtham Sampath: இங்கு இவ்வாரு பேசிவிட்டு அங்கு (முத்தரையர் மன்னர்கள்) பக்கத்தை ஏன் நீக்க பரிந்துரைத்தீர். பயனர்:jkalaiarasan86 (பயனர் பேச்சு:jkalaiarasan86)\nதயவுசெய்து வழிகாட்டல்களைப் புரிந்து கொள்ளுங்கள். விளங்காவிட்டால் கேளுங்கள். --AntanO (பேச்சு) 02:18, 24 திசம்பர் 2018 (UTC)\nஆங்கில மற்றும் பிறமொழி கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது , கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்யலாம் ஆனால் மொழிபெயர்ப்பு செய்தல் பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற நினைப்பது போல , உதாரணம் : அவென்ஜ்ர்ஸ் - பழி வாங்குபவர்கள் , டைட்டானிக் - மிகவும் சக்திவாய்ந்த , இவ்வாறு மாற்றப்பட்டால் ஆங்கில மொழி தலைப்பை கொண்டு தேடப்படும் தேடல்களில் முடிவுகள் கிடைக்காமல் போகலாம். இது மோசமானது , ஆங்கில மொழி தலைப்பை பெயர்ச்சொல்லாக கருத வேண்டும் , யாரும் அவென்ஜ்ர்ஸ் என்ற திரைப்பட பெயரை \"பழி வாங்குபவர்கள் \" என தேடப்போவது இல்லை\nநன்றி . முடிந்தவரையில் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சிக்கிறேன்\n@Paramesh1231: நல்லது. நான் பெயர் தொடர்பில் ஏதும் கருத்துச் சொல்லவில்லை. முறையான மொழியாக்கம் தேவை. --AntanO (பேச்சு) 02:18, 24 திசம்பர் 2018 (UTC)\n\"அறிவாய்வியல் \" என்ற கட்டுரையைச் செம்மை படுத்துதல்.தொகு\nதிரு AntanO அவர்கட்கு: \"அறிவாய்வியல் \" என்ற கட்டுரை பக்கத்தில் கீழ்க் கண்ட பரிந்துரை இணைக்கப் பட்டிருந்தது.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇந்தக் கட்டுரையில் கடைசி பகுதிகளில் என் பங்கை எழுதி வருகிறேன். இது Epistemology என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழி பெயர்ப்பே. ஒரு சில மேற்கோள்களைக் கூடுதலாக சேர்த்துள்ளேன். மேலும், கொஞ்சம் சுருக்கமாகவும் எழுதிய���ள்ளேன். இன்னும் பல பகுதிகள் (sections) சேர்க்க வேண்டி உள்ளது. ஆனால் தாங்கள் \"இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை\" எனக் குறிப்பிட்டு உள்ளீர்கள். கொஞ்சம் விளக்கமளித்தால், என் பகுதியைச் செம்மை படுத்துகிறேன். மேலும், இக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி, அதை ஆங்கிலக் கட்டுரை போல முடிவுக்கு கொண்டு வரலாமா அல்லது, அப்படியே விட்டு விட்டு வேறு ஏதேனும் கட்டுரையில் கவனம் செலுத்தலாமா அல்லது, அப்படியே விட்டு விட்டு வேறு ஏதேனும் கட்டுரையில் கவனம் செலுத்தலாமா தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.\nஅக்கட்டுரை துப்புரவிற்கு உள்ளாக வேண்டும். ஆனால் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். விக்கி வழிகாட்டல்களையும் புரிந்து கொள்ளுங்கள். --AntanO (பேச்சு) 02:18, 24 திசம்பர் 2018 (UTC)\nவணக்கம் அண்ணா, Thrillerக்கு தமிழ் பெயர் என்ன\nஅன்புடையீர், வணக்கம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:22, 14 சனவரி 2019 (UTC)\nபயனர் பேச்சு:இம்பூறல் என்ற பக்கத்தின் தலைப்பைச் சரிசெய்யுங்கள். [1] தவறுதலாக நகர்த்தப்பட்டுவிட்டது. --Muthuppandy pandian (பேச்சு) 11:01, 9 பெப்ரவரி 2019 (UTC)\n@பயனர்:AntanO, சைத்தூன் என்பது உருதுச்சொல். எனவே அப்பக்கத்தின் தலைப்பை இடலை என்று மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nஇடலைப் பச்சை= olive green\nஇப்பயனர் பயனர்:Varunkumar19 தொடர்ச்சியாகக் கட்டுரைப் பக்கங்களில் விசமத் தொகுப்புக்களைச் செய்கிறார். சைத்தூன் கட்டுரையையும் அதன் பேச்சுப் பக்கத்தையும் சற்றுப் பார்க்க முடியுமா--பாஹிம் (பேச்சு) 02:33, 1 மார்ச் 2019 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=32842&cat=World", "date_download": "2020-07-07T05:38:25Z", "digest": "sha1:B2KF6ZA7E4V3ZBVD5AW2B66GIYYP3Y4Q", "length": 9457, "nlines": 167, "source_domain": "thedipaar.com", "title": "இன ரீதியான கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும்? கெஞ்சும் மனிதரை கால் முட்டியினால் அமத்தியே கொ��்லும் அநீதி!", "raw_content": "\nஇன ரீதியான கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும் கெஞ்சும் மனிதரை கால் முட்டியினால் அமத்தியே கொல்லும் அநீதி\nவளர்ந்த நாடுகள் வரிசையில் முன்னிலையில் இருக்கக்கூடிய அமெரிக்கா, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், அரசியலையும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்று உலகளவில் நடைபெறும் பல்வேறு உள்நாட்டுப் போர்களின் பின்னணியில் அமெரிக்காவின் பங்கு பட்டவர்த்தனமானதாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கறுப்பின (நீக்ரோ) மக்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டு வந்தனர். அடிமை வியாபாரத்துக்கென்றே அமெரிக்காவில் சந்தைகள் இருந்தன. வடக்கும், தெற்குமாகப் பிரிந்திருந்த அமெரிக்க மாகாணங்களில் தெற்கு மாநிலங்களில் வடக்கைக் காட்டிலும் அடிமைமுறை என்பது மிகத் தீவிரமாக இருந்தது. வடக்கும், தெற்குமே வெவ்வேறான பொருளாதார அமைப்புகளைக் கொண்டிருந்தன. அடிமை முறைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்த குடியரசுக் கட்சியின் ஆப்ரஹாம் லிங்கன், 1861-ம் ஆண்டு பதவியேற்றவுடன், தெற்கு மாகாணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிவினையை அறிவித்தன. தற்போது அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொருளாதார அளவில் சற்று முன்னேறியிருந்தாலும், அவர்களுக்கு எதிரான நிறவெறி என்பது பல்வேறு வடிவங்களுடன் இப்போதும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் Minneapolis காவல்துறையினர் ஒரு கறுப்பின ஆணை எவ்வாறு கையாள்கின்றனர் என்பதைக் காட்டும் காணொளி இது. https://www.facebook.com/abinayaa123/videos/10157009160796822/ மூச்சு விட முடியவில்லை, தண்ணீர் தாருங்கள் என்று கேட்டு கெஞ்சும் அந்த மனிதரை இரக்கமே இல்லாமல் கீழே விழுத்தி கால் முட்டியினால் அமத்தியே கொல்லும் இந்த அநீதியை காணொளி எடுத்திருக்காவிடில் யாரும் அறிந்திருக்க முடியாது. இந்த உலகில் இன ரீதியான கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்டு கெஞ்சும் அந்த மனிதரை இரக்கமே இல்லாமல் கீழே விழுத்தி கால் முட்டியினால் அமத்தியே கொல்லும் இந்த அநீதியை காணொளி எடுத்திருக்காவிடில் யாரும் அறிந்திருக்க முடியாது. இந்த உலகில் இன ரீதியான கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும் அநீதியாகக் கொல்லப்பட்ட்ட George Floyd ஆத்மா சாந்தியடையட்டும் அநீதியாகக் கொல்லப்பட்ட்ட George Floyd ஆத்மா சாந்தியடையட்டும் சம்பந்தப்பட்ட 4 காவல்துறையினர் பதவி நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். நடக்குமா\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.\nபளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் தேசிய சக்தி உத்தியோபூர்வ App அறிமுகம்.\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம்.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாரதிதாசன் மகன் இயற்கை எய்தினார்.\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.\nஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்\nஉளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்\nஇஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய�\nஅமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய நண்பர்கள்.\nமாலைத்தீவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா.\nவாக்களிப்பதற்கான கால எல்லை அதிகரிப்பு.\nபொது முடக்கத்தை மீறிய 8 இலட்சம் போ் கைது\nதமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 7.34 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t48884-topic", "date_download": "2020-07-07T06:51:25Z", "digest": "sha1:GKLDILZUWMQ4QGVMQWHF2JUUGQQGHUFC", "length": 33268, "nlines": 170, "source_domain": "usetamil.forumta.net", "title": "திருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்!!!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» ���ாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nதிருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்\nTamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்\nதிருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்\nதிருமணமான ஜோடிகள் ‘ஹனிமூன்’ செல்வார்கள். தித்திக்கும் அந்த தேன்நிலவு பயணத்தில் அவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமைகளை அனுபவிப்பார்கள்.\nதேனிலவு போல் இப்போது இளம் தம்பதிகள் கொண்டாடும் பயணம் ‘பேபிமூன்’ இது கர்ப்பகாலத்தில் கணவரோடு சேர்ந்து மனைவி செல்லும் இன்ப சுற்றுலாவாகும்.\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம், கர்ப்பிணியான மனைவி கேத் மிடில்டனுடன் கடந்த ஆண்டு கரீபியன் தீவுக்கு இன்பசுற்றுலா சென்றார். அந்த சுற்றுலா பேபிமூன் என்று வர்ணிக்கப்பட்டு, உலகம் முழுக்க பரவிவிட்டது. அதை தொடர்ந்து இந்தியாவிலும் பேபிமூன் சுற்றுலா தொடங்கிவிட்டது. அது ஜாலியான பயணம்தான், ஆனால் வயிற்றுக்குள் இருக்கும் இன்னொரு உயிரும் சம்பந்தப்பட்டது என்பதால் மிகுந்த கவனமும் அவசியமாகிறது.\nமுன்காலத்தில் ‘கர்ப்பிணிகள் பயணத்தை தவிர்க்கவேண்டும்’ என்று சொல்லப்பட்டு வந்தது. இப்போது பயணம் ஊக்குவிக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம்\n* கணவன், மனைவி என்ற அவர்களது இருவர் உலகத்தில் மூன்றாவது உயிர் வருவது, கர்ப்பத்தின் மூலம் உறுதியாகிறது. கர்ப்பகாலம் எப்படியாயினும் பெண்ணுக்கு மனஅழுத்தத்தை உருவாக்கிவிடத்தான் செய்கிறது. மனஅழுத்தம் போக்கப்பட்டு, தாய்க்கு மனமகிழ்ச்சி கிடைத்தால் பிரசவத்திற்கு மனதளவில் தயாராகிவிடுவார். கர்ப்பகாலத்தில் பெரும்பாலும் பெண்களை பெற்றோர், உறவினர்கள் சூழ்ந்துகொள்கிறார்கள். அவ்வப்போது டாக்டர்களும் வந்து ஆலோசனைகளை தந்துகொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் கணவரோடு கிடைக்கும் தனிமை பெரும்பாலும் பெண்களுக்கு குறைந்து விடுகிறது. அது சிலருக்கு ஏக்கத்தைகூட உருவாக்கலாம். அந்த ஏக்கத்தைபோக்க, ‘பேபி மூனை’ பயன்படுத்திக்கொள்கிறார் கள்.\n* கர்ப்பகாலத்தில் உடல் மற்றும் ‘உறவு’ ரீதியாக பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்களுக்கு விடை தேடி ‘உறவை’ தொடர விரும்பாத பெண்கள், கணவரை மாதகணக்கில் ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். ‘அப்படி கணவரிடம் இருந்து ஒதுங்கவேண்டியதில்லை. எப்போதும் கணவரின் அருகாமை மனதுக்கு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் தரும்’ என்பது பேபி மூன் மூலம் உணரப்படுகிறது.\n* அன்னியோன்யமான, அதிக நெருக்கம் கொண்ட தம்பதிகளாக இருக்கும் பல குடும்பங்களில் பிரவசம் நடந்த பிறகு பெண்ணின் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போய்விடுகிறது. தாய் எந்நேரமும் குழந்தையின் மீதே கவனமாக இருக்கவேண்டியதிருக்கிறது. மனதும்,உடலும் குழந்தையின் தேவைக்காக மாறிக்கொள்கிறது. சரியாக தாயால் தூங்க முடியாது. இதனால் கணவர், மனைவியால் கண்டுங்காணாத நிலைக்கு த���்ளப்படுகிறார். இந்த பிரசவ கால பிரிவுக்கு முன்னால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்களை தாங்களே பகிர்ந்துகொள்ள, புரிந்துகொள்ள ‘பேபி மூன்’ பயன்படுகிறது.\n* பிறக்கப்போகும் குழந்தையை வரவேற்க பெற்றோர் தயாராகிக்கொள்ளவும் பேபிமூன் துணைபுரியும்.\n* ஆழமாக பார்த்தால், பேபிமூன் பயணம் தம்பதிகளுக்கு அதிக மகிழ்ச்சியை தருமா வயிற்று குழந்தைக்கு அதிக மகிழ்ச்சியை தருமா வயிற்று குழந்தைக்கு அதிக மகிழ்ச்சியை தருமா என்ற கோணத்தில் சிந்தித்தால், வயிற்றுக் குழந்தைக்கும் அது அவசியம் என்பதை புரிந்துகொள்ள முடியும். ஏன்என்றால் கர்ப்பகாலத்தில் தாய் மகிழ்ச்சியாக இருப்பது குழந்தையின் உடல்வளர்ச்சிக்கும், மனோ வளர்ச்சிக்கும் அவசியம். அந்த மகிழ்ச்சியை பேபிமூன் தாய்க்கும், வயிற்று குழந்தைக் கும் வழங்குகிறது.\n* பேபிமூன் அனுபவிக்கும் அந்த சில நாட்களில் கணவன், மனைவி மட்டுமே பொழுதை கழிப்பார்கள். அப்போது கணவரின் அருகாமை மனைவிக்கு மட்டுமல்ல, பிறக்கப்போகும் குழந்தைக்கும் முழுமையாக கிடைக்கும். அதன் மூலம் தந்தைக்கும்– குழந்தைக்குமான ஆத்மபந்தமும் அதிகரிக்கும்.\n* கர்ப்பிணி மனைவியை புரிந்துகொள்ளாமல் பொறுப்பே இல்லாமல் இருக்கும் சில கணவர்கள்கூட இந்த பேபிமூன் காலகட்டத்தில் மனைவியின் உடல்நிலையையும், மனநிலையையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப பொறுப்போடு நடந்துகொள்ள முன்வருவார்கள்.\nபேபிமூன் பயணத்திற்கு ஏற்ற கர்ப்ப காலம் எது\n– 18 முதல் 24 வது வாரத்திற்குள் பேபிமூன் மேற்கொள்ளவேண்டும்.\n* உங்களுக்கு பிடித்தமான காலநிலை நிலவும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் தங்கும் இடத்தை மிக கவனமாக தேர்ந்தெடுங்கள். மிக அருகில் நவீன வசதிகளைகொண்ட மருத்துவமனை இருக்கவேண்டும்.\n* நிறைய இடங்களை பார்க்கவும், தொடர்ந்து பயணத்திலே இருக்கவும் விரும்பாதீர்கள். பயணத்தைவிட, சவுகரியமாக தனிமையை அனுபவிப்பதே உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும்.\n* சிறிய தூரத்திற்கு கார், அதிக தூரத்திற்கு ரெயிலை பயன்படுத்துங்கள். தொடர்ந்து ஒரே நிலையில் உட்கார்ந்து பயணம் செய்யாமல், சிறிது நேரம் வாகனத்தை விட்டு இறங்கி ரிலாக்ஸ் செய்துவிட்டு மீண்டும் தொடரவேண்டும். கார் பயணத்தில் அடிவயிற்றுக்கு தக்கபடி சீட் பெல்ட் பயன்படுத்தவேண்டும்.\n* வெளிநாடுகளுக்கு செல்ல விமான பயணமே ஏற்றது. 32 முதல் 36 வாரங்கள் வரை பயணம் செய்யலாம் என்று விமான நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. அதை உறுதி செய்துவிட்டு பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். சிலருக்கு விமானம் தரை இறங்கும்போது அசவுகரியம் தோன்றும். அவர்கள் பேபிமூன் காலத்தில் விமானபயணத்தை தவிர்க்கவேண்டும். கப்பல் பயணம் கர்ப்பிணிகள் மேற்கொள்ளக்கூடாது.\n* குளிர் பிரதேசம் என்றால் அதற்கு தகுந்த உடை அவசியம். பொதுவாக பேபிமூனுக்கு பருத்தி ஆடையே ஏற்றது. அதிக லக்கேஜ் எடுத்து செல்லக்கூடாது.\n* பயணத்தில் சிறுநீரை அடக்கிவைப்பது கர்ப்பிணிகளுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் பருகி, சிறுநீர் கழிக்கவேண்டும்.\n* புதிய உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எளிதாக ஜீரணம் ஆகும் உணவுகளே சிறந்தது. குளிர்பானங்கள் கூடாது.\n* பேபி மூன் மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரின் முழுமையான ஆலோசனையை பெறுங்கள். முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, டாக்டர் குறிப்பிடும் அத்தியாவசிய மருந்துகளையும் உடன்கொண்டு செல்லுங்கள்.\n* எல்லா கர்ப்பிணிகளுக்கும் பேபிமூன் ஏற்றதல்ல. ‘ஹை ரிஸ்க் பிரக்னன்சி’ கொண்டவர்கள் தவிர்க்க வேண்டும். ஐ.வி.எப். மூலம் கர்ப்பமானவர்களும், ஒன்றுக்கு மேற்பட்ட சிசுக்களை கர்ப்பத்தில் தாங்குகிறவர்களும் பயணத்தை தவிர்ப்பது நல்லது.\nஉங்கள் டாக்டர் ‘பேபிமூன்’ செல்லவேண்டாம் என்றாலோ, பொருளாதார நிலை கைகொடுக்காவிட்டாலோ கவலைப்படாதீர்கள் கர்ப்பிணிகள் தாங்கள் இருக்கும் இடத்திலே மகிழ்ச்சியாக பேபிமூனை கொண்டாடலாம். குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, உங்களுக்கு பிடித்ததுபோல் கணவரோடு மகிழ்ச்சியாக வீட்டிலே பொழுதை கழியுங்கள். அருகில் உள்ள பூங்கா, கடற்கரை, தியேட்டர், பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று கர்ப்பகாலத்தை, மறக்கமுடியாத பொற்காலமாக மாற்றுங்கள்.\nகட்டுரை : டாக்டர் கே.ஜே. நிவேதிதா, (மகப்பேறு துறை மருத்துவர்) சென்னை–26.\nபேபி மூனை தவிர்க்கவேண்டியவர்கள் யார்\n* சிலருக்கு கர்ப்பகாலத்தில் பயணம் என்றாலே பயமாகவும், அலர்ஜியாகவும் இருக்கும். அவர்கள் தவிர்த்திடவேண்டும்.\n* பயணிக்கவேண்டாம் என்று டாக்டர் கூறியிருந்தால் தவிர்த்திடுங்கள்.\n* கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் பயணம் தேவையில்லை.\n* மிகுந்த முரண்பாடுகளைகொண்ட தட்பவ��ப்ப சூழ்நிலை நிலவும் இடங்களுக்கும், செங்குத்தான மலைப் பகுதிகளுக்கும் பயணம் செல்லவேண்டாம்.\nRe: திருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்\nமிகச் சமீபத்தில் பிரபலமான ஒன்று..\nஇதைப் பற்றி அருமையான விளக்கத்தை அளித்திருந்த மருத்துவர் நிவேதிதா அவர்களின் கட்டுரையை நமக்கெல்லாம் பதித்துத் தந்த நண்பர் பிரபு123 அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.\nRe: திருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்\n@கோவி.பாண்டியன் wrote: பேபி மூன்...\nமிகச் சமீபத்தில் பிரபலமான ஒன்று..\nஇதைப் பற்றி அருமையான விளக்கத்தை அளித்திருந்த மருத்துவர் நிவேதிதா அவர்களின் கட்டுரையை நமக்கெல்லாம் பதித்துத் தந்த நண்பர் பிரபு123 அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.\nRe: திருமணத்தில் ‘ஹனிமூன்’.. கர்ப்பத்தில் ‘பேபிமூன்’ இளம் தம்பதிகளிடையே பரவும் புதிய கலாசாரம்\nTamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மக��ிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/vastu-and-a-ghost-ridden-house-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2020-07-07T06:26:32Z", "digest": "sha1:TLQLNGH7Z6ZVLZ2XJ3KY6QVCLQRUW3GA", "length": 5149, "nlines": 114, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu and a 'Ghost-Ridden' house/ பேய்கள் வீடு வாஸ்து/வாஸ்து நிபுணர் செங்கம்/chengam vastu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nVastu and a ‘Ghost-Ridden’ house/ பேய்கள் இருக்கும் வீடு வாஸ்து/வாஸ்து நிபுணர் செங்கம்/chengam vastu\nTagged chengam vastu, பேய்கள் இருக்கும் வீடு வாஸ்து, வாஸ்து நிபுணர் செங்கம்\nவீட்டில் படிக்கட்டு வாஸ்து/ செய்யாறு வாஸ்து/ மாடிப்படி வாஸ்து/staircase vastu in tamil/Cheyyar vastu\nவாஸ்து நிபுணர் தண்டராம்பட்டு/ Vastu Thandarampattu /குடும்ப உறவுகள் வாஸ்து/ Family Relations Vastu\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nநகரமைப்பு வாஸ்து/சர்க்கார் பெரியபாளையம் வாஸ்து/sarkar periyapalayam vastu/township vastu\nபாகப்பிரிவினை வாஸ்து சாஸ்திரம்/ : அண்ணன் தம்பி ஒரே இடத்தில் வீடு/கொளத்தூர் வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2560115", "date_download": "2020-07-07T07:16:37Z", "digest": "sha1:466YKPB25YL2FHITCRYL2FLAWPI64YR6", "length": 17347, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 7\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nஎதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nகிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று காலை, 11:00 மணிக்கு மன்ற வளாகத்தில் துவங்கியது. சேர்மன் சந்திரமதி தலைமை வகித்தார். கவுன்சிலர் வார்டு நிதி ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், தி.மு.க., மற்றும் காங்., கட்சியை சேர்ந்தவர்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பு கவுன்சிலர்களுக்கும் சமமான அளவில் நிதி பங்கீடு செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, வெளிநடப்பு செய்து, அலுவலக பாதையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது: நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். எங்கள் பகுதி வார்டு மக்களுக்கு சேவை செய்ய நிதி தர வேண்டும். ஆனால், யூனியன் நிர்வாகம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. இந்த நிதி பங்கீடு அனைத்து கவுன்சிலர���களுக்கும் சமமாக இருக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நிதி தர வேண்டும். இல்லையெனில், வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசீன உணவுகள் வேண்டாம்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்(18)\nமேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்���து. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீன உணவுகள் வேண்டாம்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்\nமேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/8822", "date_download": "2020-07-07T06:01:13Z", "digest": "sha1:TPD7UPCFBS4N3LROLYT4IKVQ755Q3AUW", "length": 6138, "nlines": 142, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | north", "raw_content": "\nவெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இருப்பிடம், உணவு, மருத்துவ வசதி -உடனடியாக செய்துதர தமிழக அரசுக்கு உத்தரவு\nதிடீரென குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள்... சென்னையில் பரபரப்பு (படங்கள்)\nதமிழகத்தில் இருந்து 2 லட்சத்து 41 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு: தெற்கு ரயில்வே தகவல்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் (படங்கள்)\nசொந்த ஊர்களுக்குச் செல்லும் வெளி மாநிலத்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை (படங்கள்)\nகாட்பாடியில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணமான 5வது சிறப்பு ரயில்\nசென்னை - வட மாநில தொழிலாளர்கள், வேலூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைப்பு...\nவட மாநிலத்திற்குச் சுற்றுலா சென்ற தமிழர்கள் தவிப்பு\nவடசென்னையில் 668 சிசிடிவி கேமாராக்கள் பொருத்தம்...\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/my-mother-was-a-secret/", "date_download": "2020-07-07T06:50:35Z", "digest": "sha1:QB24U5HDRLLLIZODK7IP35CNK7VTTJZA", "length": 14088, "nlines": 135, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "என் அம்மா இரகசியமானது - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பெற்றோர் » என் அம்மா இரகசியமானது\nவீக் குறிப்பு - சிறந்த நபர் இருங்கள்\nநீங்கள் சொல்லும் முன் 'நான் என்ன', உறுதிப்படுத்தவும் இந்த முக்கிய கேள்விகள் கேளுங்கள்\nஎப்படி Istikhaarah பிரார்த்தனை செய்ய ஒரு திருமண திட்ட பரிசீலித்து முன்\nதிருமண வாழ்வின் ஓர் அடிப்படை கருவி\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 18ஆம் 2018\nமூல: என் அம்மா இரகசியமானது\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/shritharan_26.html", "date_download": "2020-07-07T06:18:44Z", "digest": "sha1:RVBZOZRMUJX2P4M4CWSJGQQKINONQK5P", "length": 21060, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர் கொள்கை வழியில் ஒன்று படுங்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / மாவீரர் கொள்கை வழியில் ஒன்று படுங்கள்\nமாவீரர் கொள்கை வழியில் ஒன்று படுங்கள்\nயாழவன் November 26, 2019 கிளிநொச்சி\nமாவீரர் நாள் என்பது வெறுமனே மரணித்தவர்களை நினைவுகூரும் சாதாரண நாள் அல்ல. தாயக விடுதலையை தம் உயிரினும் மேலாக நேசித்து அந்த இலட்சியத்துக்காக போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வ��ரர்களை நெஞ்சிருத்தி அஞ்சலிக்கும் புனித நாள். இந்தநாளை தியாகிகளின் திருநாளாகவும், தேசத்தின் பெருநாளாகவும், எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகவுமே உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலித்து வருகிறார்கள்.\nஇவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு இன்று (26) அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.\nதாயக தேசத்தின் விடுதலைக்காக களமாடி மடிந்த ஆயிரமாயிரம் புலி வீரர்களை எமது வீர மண்ணின் மார்பினைப் பிளந்து புதைத்துள்ளோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே இன்றும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழீழம் என்ற சுதந்திரதேசம் வரலாற்றின் குழந்தையாக பிறப்பெடுக்க வேண்டும் என்ற பேரவாவிலேயே அத்தனை தனிமனித உயிர்களும் சரித்திரக் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் அனைத்தும் கருவாகி, காலத்தால் உருவம் பெற்று, என்றோ ஓர்நாள் தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழர்களதும் ஆத்மார்த்தமான எதிர்பார்ப்பு. அத்தகைய சுதந்திர தேசத்தின் ஆன்மாவாகவும், ஆளுமையாகவும் மாவீரத்தெய்வங்கள் என்றென்றும் எம் மனங்களில் வாழ்வார்கள்.\nஎமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ வேண்டும். நாம் பிறந்து, வளர்ந்த, வாழ்ந்த மண், எமது மூதாதையர்களின் பாதச்சுவடு பதிந்த மண், எமது பண்பாட்டு வேர் ஆழப் பதிந்திருக்கும் எமது மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காகவே மாவீரர்கள் மடிந்தார்கள். அந்த வீர மறவர்களின் வரலாறுகளும், அவர்கள் இந்த மண் மீதும் மக்கள் மீதும், போராட்டத்தின் மீதும் கொண்டிருந்த பற்றுறுதியால் தமது சாவினைத் தீர்மானித்துக்கொண்ட விதமுமே சாதாரண மனிதர்களிலிருந்து அவர்களை தெய்வீகப் பிறவிகளாக அடையாளப்படுத்தியிருக்கிறது.\nஒருநாட்டின் முழுப் படைபலத்தையும், ஆயுதபலத்தையும், தேசியவளத்தையும் ஒன்று திரட்டி பயன்படுத்தி பழைமையும், புதுமையும் வாய்ந்த எமது பாரம்பரிய பூமியை தகர்த்து, அதன் பொருள் வளத்தையும், பண்பாட்டுச் சின்னங்களையும் சிதைத்து, தமிழர்களின் தேசிய வாழ்வை சீர்குலைத்து விடுவதற்காக ‘புலிகள் தான் தமிழர், தமிழர் தான் புலிகள்;’ என்ற வரலாற்று உண்ம��யை மறந்து புலிகளுக்கெதிராக என்ற பெயரில் தமிழருக்கெதிராக விஸ்வரூப பரிமாணம் பெற்றிருந்த இன அழிப்புப் போரில் மனித ஈகத்தின் உச்சங்களையெல்லாம் கடந்து நிற்பது மாவீரர்களின் தியாகங்களே\n‘விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம், நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம், அது தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம்’ என்ற தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலை வேள்விக்கு தமது இன்னுயிர்களை தியாகித்து, சருகாக மிதிபட்ட தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்த தேசிய எழுச்சிக்கு மூச்சாகி நின்ற மாவீரச்செல்வங்களின் ஈகம் ஈழவிடுதலைக் காவியத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் நெருப்புவரிகளால் எழுதப்பட வேண்டியது.\nபுலிகள் எப்போதும் போரை விரும்பியவர்களோ, அகிம்சையை வெறுத்தவர்களோ அல்ல. அவர்கள் விடுதலை என்ற இலட்சியத்தை இலகுவாக தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறு தான் அதை கட்டாயமாக அவர்களிடம் கையளித்தது. சுதந்திரம் வேண்டுவதைத்தவிர வரலாறு எமக்கு வேறு வழிகள் எதனையும் விட்டுவைக்கவில்லை என்பதை தமிழினத்தலைவர் பிரபாகரன் அவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வதுண்டு. ஓயாத புயலாக வீசிய ஒடுக்குமுறையின் கோரத்தாண்டவமே விடுதலைப்பாதையில் புலிகளை தள்ளிவிட்டது. இன அழிப்பின் தாங்கமுடியாத நெருக்குவாரங்களின் காரணமாக தமது வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளை எதிர்த்தேனும் விடுதலை பெற்ற மனிதர்களாய் வாழ்வதற்கு முடிவுசெய்த புலிகளின் இலட்சிய உறுதிக்கு முன்னால் எந்த வல்லராசாலும் எழுந்து நிற்க முடியாமல்ப் போனது என்பது வரலாற்று உண்மை.\nதர்மத்தின் வழிதழுவி ஒரு சத்திய இலட்சியத்திற்காக செய்யப்படும் தியாகங்கள் ஒருபோதும் வீண்போவதில்லை. மாவீரர்களின் அளப்பரிய ஈகத்தின் ஆத்மசக்தியே இன்றளவும் உலகம் வாழ் தமிழர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. அச்சக்தியே தமிழின அழிப்பின் மீதான உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போக வில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக்குரலாக எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.\nவடக்கு, கிழக்கில் இன்றுவரை நிலவும் கொடூரமான யதார்த்தப் புறநிலைகள், காணாமல் போனோரைக் கண்டறியவும், காணி விடுவிப்பு கோரியும் நிகழும் மக்களின் அகிம்சைவழிப் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, ஆயுதப் படைகளின் அனர்த்தங்கள், இயல்புநிலையை தோற்றுவிக்க முடியாமல் எமது மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், சர்வதேச சமூகத்தின் கவனத்தை கோருவதற்காக மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் எடுக்கப்படும் பகீரதப் பிரயத்தனங்கள் என இவை எவையுமே ஆட்சி, அதிகார பீடங்களால் கண்டுகொள்ளப்படாத நிலையில் முடிவற்றதொரு துன்பியல் நாடகமாவே தமிழரின் அவல வாழ்வு இன்றும் தொடர்கிறது.\nஇனப்பிரச்சனைக்கு தீர்வு காண நாம் முயற்சிப்பதும், பேரினவாத கட்சிகள் அதை எதிர்ப்பதுமான சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நடந்துகொண்டே இருக்கிறது. தமிழர்களைப் பகடைக்காய்களாக்கி ஆடப்பட்டுவரும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக அன்றுமுதல் இன்றுவரை எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டும், எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிக்கப்பட்டும், எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டும், எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப்போயும் கூட காலத்தால் மோசமாகித் தொடரும் தமிழரின் அவல வாழ்வில் இன்றுவரை அதே அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை வேதனையளிக்கிறது.\nஒடுக்குமுறையின் கொடுமைகளுக்கு ஆளாகி இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்தவொரு சக்தியாலும் அசைக்க முடியாது’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையை உண்மையாக்கும் இன்றைய புனிதம் நிறைந்த புனிதர்களின் நாளை எமது இதயங்களில் பதித்து ‘இனவிடுதலை’ என்ற சத்திய இலட்சியத்திற்காக கொள்கைப்பற்றோடும், இலட்சிய உறுதியோடும் இறுதிவரை பயணிப்போம் என்று மாவீரத் தெய்வங்களின் மீது ஒவ்வொரு தமிழர்களும் உறுதியெடுத்துக்கொள்வோமாக\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன���\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82829", "date_download": "2020-07-07T05:29:02Z", "digest": "sha1:3Z4DLJ4TTPC6MJJQPB7J4RDSAIJ6S3JJ", "length": 20790, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "நிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 இளைஞர்கள் கைது\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\n10 ஆண்டுகளுக்கு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\nஇலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு மக்கள் ஆட்சி நிலவுவதாக தெரிவிக்கும் இந்த அரசு பல நிர்வாகத்துறைகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கவேண்டிய பதவிகளை இராணுவ ரீதியான அதிகாரிகளுக்கு வழங்குவது என்பது இலங்கையில் மறைமுகமான இராணுவ ரீதியான ஆட்சிக்கு வித்துட்டுள்ளதுடன் ஜனநாயத்துக்கு இழைக்கப்பட்ட ஒரு கொடூரம் மட்டுமல்ல ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சாவுமணி என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப். காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமட்டக்களப்பு வாகரையில் இருந்து துறைநீலாவணை வரையுள்ள கடல்,வாவி,குளம் ஆகிய வற்றில் சுருக்குவலை பாவித்து மீன்பிடிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கரைவலையுடன் சம்மந்தப்பட்ட மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு ஒரு நேர உணவுக்காக கஷ்டப்படுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது ஆகவே சுருக்குவலை போட்டு மீன்பிடிப்பதை மீன்பிடி அமைச்சு அரசாங்க அதிபர் தடைசெய்ய நடவடிக்கை வேண்டும்.\nஅதேவேளை மாவட்டத்தில் 2 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் காணிகள் மேட்டுநில பயிர் செய்கைக்கும் விவசாய பயிர் செய்கைக்கும் செய்யக் கூடிய விவசாய காணிகள் உள்ளன. இதில் பெரும்போக விவசாயம் செய்யக் கூடிய ஒரு இலச்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட காணிகளும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுபோகம் செய்யக் கூடிய காணிகளும் உள்ளன.\nஇந்த நிலையில் உரம் வழங்குகின்ற கம்பனிகளுக்கு இலங்கை அரசு இன்னமும் நிதி வழங்கப்படாதன் காரணமாக அந்த கம்பனிகள் உரத்தை வழங்காது உள்ளது. இதனால் சிறுபோகம் செய்யக்கூடிய விவசாயிகள் தமது விவசாய செய்கைக்காக பணம் கொடுத்து வாங்க கூடிய உரவகைகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன்\nஊரடங்கு சட்ட காலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்ய அனுமதி வழங்கிய ��ந்த அரசாங்கம் விவசாயிகளின் உரம் சம்மந்தமானதில் ஏன் கரிசனை காட்டவில்லை \nஇப்போது கொரோனா வரட்சி போன்ற காரணமாக மக்கள் பலர் ஒரு நேர உணவு இன்றி வறுமையில் வாடுகின்ற நேரத்தில் அடிப்படை வாழ்வாதாரத்துக்குரிய பருப்பு பால்வகைகள் தேங்காய் எண்ணெய் போன்ற பல பொருட்களுக்கு அரசு வரியை அதிகரித்துள்ளது இந்த வரி அதிகரிபை அதிகரித்தது ஏற்றுக் கொள்ள முடியாது எனவே வறுமையில் வாடுகின்ற மக்களை காப்பாற்ற அரசு இதனை மீள்பரிசீலனை செய்து அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்..\nமத்திய அரசு பொருட்களுக்கு விலை உயர்த்த நடவடிக்கை எடுத்தால் அன்று இரவே விலை உயரும். ஆனால் விலை குறைத்தால் அடுத்த நாள் காலையில் விலை குறைக்க வாய்ப்பே இல்லை இது அரசின் நிர்வாக ரீதியான தவறான போக்கை காட்டுகின்றது.\nதென்னிலங்கையில் வளமான காடுகளான மத்தளை விமானநிலையம் போன்ற காடுகள் யானைகள் நிரந்தரமாக தங்கி வாழக் கூடிய பகுதியாகும். இந்த பகுதிகள் அபிவிருத்தி எனும் போர்வையில் அந்த காடு அபகரிக்கப்பட்டதன் காரணமாக அங்கிருந்த யானைகள் மட்டக்களப்பிற்கு 2007 ம் ஆண்டிற்கு பிற்பாடு படையெடுத்ததுதான் வரலாறு.\nமாவட்டத்தில் ஒரு இலச்சத்து 75 ஆயிரம் ஏக்கர் கொண்ட காடு உள்ள போதும் வரட்சி காரணமாக இந்த யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வெல்லாவெளி, செங்கலடி, வவுணதீவு , கிரான், வாகரை போன்ற பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 25 இடங்களில் தினமும் மாலை 5 மணி தொடக்கம் காலை 5 மணிவரை ஊடுருவி வேளான்மை மற்றும் பயிர் செய்கைகளை அழித்து குடிமனைகளை சேதப்படுத்தி மனிதர்களுக்கும் அச்சுறத்தில் விடுக்க கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது.\nயானைகளை வராது தடுப்பதற்கு யானை வேலிகள் அமைத்து அதனை பராமரிக்கும் பொறுப்பு ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் யானைகள் வருவதையும் போவதையும் தடுக்கும் செயற்பாடு அவர்கள் கையில் இல்லை. எனவே அரசு மாவட்டத்தில் காடுகளை அதிகரிப்பதற்காக யானைகள் வருவதையும் போவதையும் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் விவசாயிக் எதிர் நோக்கும் பிரதான பிரச்சனை யானைகளால் ஆகவே அரசாங்கம் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஇதேவேளை இலங்கை அரசாங்கத்தின் பெயர் இலங்கை ஜனநாயக சோசலிச குடி���ரசு அதற்கு நிர்வாக கட்டமைப்பை செயற்பட வைப்பதற்கு நாடாளமன்றம் , மாகாணசபை உள்ளூராட்சி மன்றம், அரசியல் யாப்பு உட்பட நிர்வாகத்தை செயற்பட பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட மக்கள் ஆட்சி நிலவுவதாக தெரிவிக்கும் இந்த அரசு பல நிர்வாகத்துறைகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கவேண்டிய பதவிகளை இராணுவ ரீதியான அதிகாரிகளுக்கு வழங்குவது என்பது இலங்கையில் மறைமுகமான இராணுவ ரீதியான ஆட்சிக்கு வித்துட்டுள்ளது.\nஅப்படியாயின் இலங்கையில் இருக்கின்ற துறைசார்ந்த பணிப்பாளர்கள் தலைவர்கள் கொண்ட அதிகாரிகள் இருக்கும் போது இராணுவரீதியான அதிகாரிகளை நியமனம் செய்வது என்பது இராணுவ ரீதியான ஆட்சி ஊடாக எதனையும் வெல்லமுடியும் என ஜனாதிபதி நினைத்து விடக்கூடாது. ஆகவே இது ஜனநாய ஆட்சிக்கு வைக்கப்பட்ட ஒரு முற்றுப்புள்ளி எனவே இலங்கையில் துறைவார்ந்த அதிகாரிகள் இருக்கும் போது அவர்களை விட்டுவிட்டு இந்த நியமனங்கள் வழங்குவது ஏற்புடையதல்ல.\nநிர்வாகத்துறை அதிகாரிகள் பதவிகள் இராணுவ அதிகாரிகள் இராணுவ ஆட்சி துரைரெட்ணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,078 ஆக அதிகரித்துள்ளது.\n2020-07-07 10:57:20 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nஜேர்மனிக்கான இலங்கையின் புதிய தூதுவராக கூட்டுறவு தொழில் வல்லுனர் மனோரி உனம்புவா நியமிக்கப்பட்டுள்ளார்.\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 இளைஞர்கள் கைது\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-07-07 10:50:40 யாழ். மத்திய பஸ் நிலையம் நடமாட்டம் 3 இளைஞர்கள்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nநல்லாட்சி அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பல சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.\n2020-07-07 10:35:24 நல்லாட்சி அரசாங்கம் சுயாதீனம்\n10 ஆண்டுகளுக்கு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nஇன்னும் 10 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ��லைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.\n2020-07-07 10:25:49 10 ஆண்டுகள் மொட்டு ஆட்சி மலையகம்\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T05:46:41Z", "digest": "sha1:I74UO2GA66FETMGXB4X25ZOVAD2QN5UA", "length": 6145, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடற்றொழிலாளர்கள் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 இளைஞர்கள் கைது\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட ஆராய்வு கூட்டம் நாளை\nதிருமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட ஆராய்வு க...\nமீன்பிடித் தொழிலுக்குச்செல்வோருக்கு கடற்தொழில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு\nஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும் என கடற்றொழி...\nஅமைச்சர் டக்ளஸ் வழங்கிய உறுதி மொழியையடுத்து கைவிடப்பட்ட கடற்றொழிலாளர்களின் போராட்டம்\nவெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளினால் உள்ளூர் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்வதாக கூறப்படும் பிரச்சினை���ள்...\nகடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை அறிமுகம்\nகடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை ஒன்று அறிமுகம்\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243062-what-is-the-bno-and-what-does-the-uk-move-mean/?tab=comments", "date_download": "2020-07-07T06:48:48Z", "digest": "sha1:SWEOZF3T7SKZVH6CT7UJETACYJJHGWBN", "length": 37664, "nlines": 276, "source_domain": "yarl.com", "title": "What is the BNO and what does the UK move mean? - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம்", "raw_content": "\nBy விவசாயி விக், May 29 in யாழ் திரைகடலோடி\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஹாங் கொங் ஐ கிந்தியா (காஷ்மீர், கோவா சிக்கிம்) , சொறி சிங்கள லங்கா (வடக்கு கிழக்கு) ஈழத்து தமிழர்களை ஆக்கிரமித்து, அழித்து, இனச்சுத்திகரிப்பு செய்து போல ஒன்றையும் செய்யாமல், One Country, Two System என்பதை மிகவும் மதித்து.\nசீனா ஹாங் கொங் ஐ இப்படி நடத்திய போதும், ஹாங் கொங் சீனாவின் இறையாண்மை உள்ள இடம், பிரித்தானியருக்கு 1852 இல் குத்தகைகு கொடுத்த போதும், ஓபியம் யுத்தத்தில் ஹாங் காங் ஐ பிரித்தானியா ஆக்கிரமித்த பின்.\nஅதனால், சீன மக்களின் மனதில், தமது 100 வருட காலனித்துவ அரசுகளால் சுமத்தப்பட்ட அவமானத்தை, ஹாங் காங் சீனாவிடம் மீள்வது அவர்களின் சுயமரியாதை தூக்கி நிறுத்தும் வரலாற்று கடமை.\nஹாங் காங் சீனாவிடம் மீண்ட போதும், சீனா முன்பு பிரித்தானியரிடம் இருந்ததாகவே வைத்து இருந்தது.\nகாங் காங் இல் இப்போதைய நிலையில் பிரித்தானிய, அமெரிக்கா, ஆஸ்திரெய்லியை உளளவு துறையும், முகமில்லாதத ராஜதந்திரிகளுகம் செய்த நரி வேலை, சீனாவின் சுயமரியாதையை 100 வருட அவமானம் தாக்கியது போலவே இருந்தது.\nஇவ்வளவுக்கும் சீன பொறுமையுடன் இருந்தது. தந்து வளர்ச்சியை குலைக்க காங் காங் பகடையாக ஆக்கப்படுகிறது என்பது அறிந்தும்.\nசீனாவிடம் இந்த நடவடிக்கைக்கு, மேற்கிடம் சீனாவுக்கு வலி ஏற்படுத்தும் வழிகள் ஒன்றுமில்லை. அதனாலேயே, இந்த சத்தமெல்லாம்.\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஹாங் கொங் ஐ கிந்தியா (காஷ்மீர், கோவா சிக்கிம்) , சொறி சிங்கள லங்கா (வடக்கு கிழக்கு) ஈழத்து தமிழர்களை ஆக்கிரமித்து, அழித்து, இனச்சுத்திகரிப்பு செய்து போல ஒன்றையும் செய்யாமல், One Country, Two System என்பதை மிகவும் மதித்து.\nசீனா ஹாங் கொங் ஐ இப்படி நடத்திய போதும், ஹாங் கொங் சீனாவின் இறையாண்மை உள்ள இடம், பிரித்தானியருக்கு 1852 இல் குத்தகைகு கொடுத்த போதும், ஓபியம் யுத்தத்தில் ஹாங் காங் ஐ பிரித்தானியா ஆக்கிரமித்த பின்.\nஅதனால், சீன மக்களின் மனதில், தமது 100 வருட காலனித்துவ அரசுகளால் சுமத்தப்பட்ட அவமானத்தை, ஹாங் காங் சீனாவிடம் மீள்வது அவர்களின் சுயமரியாதை தூக்கி நிறுத்தும் வரலாற்று கடமை.\nஹாங் காங் சீனாவிடம் மீண்ட போதும், சீனா முன்பு பிரித்தானியரிடம் இருந்ததாகவே வைத்து இருந்தது.\nகாங் காங் இல் இப்போதைய நிலையில் பிரித்தானிய, அமெரிக்கா, ஆஸ்திரெய்லியை உளளவு துறையும், முகமில்லாதத ராஜதந்திரிகளுகம் செய்த நரி வேலை, சீனாவின் சுயமரியாதையை 100 வருட அவமானம் தாக்கியது போலவே இருந்தது.\nஇவ்வளவுக்கும் சீன பொறுமையுடன் இருந்தது. தந்து வளர்ச்சியை குலைக்க காங் காங் பகடையாக ஆக்கப்படுகிறது என்பது அறிந்தும்.\nசீனாவிடம் இந்த நடவடிக்கைக்கு, மேற்கிடம் சீனாவுக்கு வலி ஏற்படுத்தும் வழிகள் ஒன்றுமில்லை. அதனாலேயே, இந்த சத்தமெல்லாம்.\nமிகவும் அருமையான அலசல் கபிதன். நன்றி.\nஹாங் கொங்கை வைத்து சண்டை தொடங்க திட்டமா அமெரிக்காவின் அரேபிய இளவேனிற் கால போராட்டம் இங்கு முத்திய போது தான் கொரோனா தோன்றி போராட்டங்கள் மறைந்தன.\nகண்டனீஸ் மக்கள் சீன ஹான் மக்களின் ஆட்சியை ஏற்பார்களா\nகண்டனீஸ் மக்கள் சீன ஹான் மக்களின் ஆட்சியை ஏற்பார்களா\nகன்டோனீஸ் மக்கலின் தோற்றம் இப்போதைய தென் கிழக்கு சீன, முக்கியமாக Guangzhou நகராமும் அதனை சூழவுள்ள இடங்களும்.\nஅறிந்தவரையில், கன்டோனீஸ் மக்கள் Han இனத்தின் மிகப்பழமை உள்ள ஓர் உபபிரிவு, இப்போதைய வட மேற்கு சீனாவில் இருந்து புராதன காலத்தில் இடம் பெயர்ந்து இப்போதைய தென் கிழக்கு சீனவில் குடியேறினர்.\nஎனவே, கன்டோனீஸ் மக்கள் Han இனத்தவரே. Guangzhou இன்னொரு பெயர் Canton, இங்கும் கன்டோனீஸ் உள்ளது. மற்றும் கன்டோனீஸ் மக்கள் ஓர் கெளரவமான பிரிவு மக்கள் தென் கிழக்கு சீனவில் உள்ள Yue சீனர்களில்.\nஹாங் காங், காண்டோனீஸ் சீனா, ஹான் என்பது பிரிக்கப்பட முடியாதது.\nஹாங் கொங்கை ���ைத்து சண்டை தொடங்க திட்டமா அமெரிக்காவின் அரேபிய இளவேனிற் கால போராட்டம் இங்கு முத்திய போது தான் கொரோனா தோன்றி போராட்டங்கள் மறைந்தன.\nமேற்கின் இப்போதைய நோக்கம், சீனாவை அதன் பொருளாதார வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பதையம் அதற்கு தேவையான வளங்களையும் குலைப்பது.\nஆனால், ஹாங் கொங் இல் US இன் sanctions மற்றும் அதன் special status ஐ நீக்குவது, ஹாங் காங் ஐ பாதிக்கும் தவிர சீனாவுக்கு தாக்கம் குறைவு. கரணம் சீனாப் பொருளாதாரத்தில் ஹாங்காங் 2-3%. அநேகமான, financial service businesses ஷாங்காய் இற்கு மாறிவிடும், US அப்படி செய்தால்.\nஹாங் காங், தைவான் என்பன மேற்கின் வெளிப்படையான தெரிவுகள்.\nஆனால் மேற்கின் மிக முக்கியமான பிரச்னை , ஹாங் காங். தைவான் ஐ பொறுத்தவரை Mainland சீன மக்களின் விருப்பமும் சீன அரசாங்கத்தின் எண்ணமும் மிகவும் ஒத்து போகிறது.\nகீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:56\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nஎன்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து\nஒன்றிலிருந்து மீள்வதற்குள் இன்னொன்று தவிக்கும் சீனா.\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஅறிவியல் வளர்சசியின் ஒரு பரிணாமே தகவல் தொழில்நுட்ப வளர்சசியாகும். அதன் மூலம் உண்டான வசதியான சமூகவலைத்தளங்களைப் பாவித்து போலி அறிவியலை பேசி மக்களை ஏமாற்றுவோரும், அதை அப்படியே ஆராயாமல் நம்பிவிடும் பேதைகளும் தற்போதைய காலத்தில் அதிகரித்து வருகிறனர். சமூக வலைத்தளங்கள் உருவாக முன்பே கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன்பு தேசபக்தி என்ற பெயரால் முப்பாட்டன் அறிவியல் என்று போலி அறிவியலை அறிமுகப்படுத்தியதால் சோவியத் மக்கள் அடைந்த இன்னலகளை இந்த காணொலி விளக்குகிறது\nஎன்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து\nவிபத்தில் உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும்; வைகோ வைகோ: கோப்புப்படம் சென்னை விபத்தில் உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழு��ையாக அளிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 7) வெளியிட்ட அறிக்கை நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி கொதிகலன் வெடித்ததில் 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலி ஆனார்கள். கடுமையான தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நேர்ந்த இடத்திலேயே பணிபுரிந்த பத்மநாபன், அருண்குமார், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், ராமநாதன், நாகராஜ் ஆகிய 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் துணை முதன்மைப் பொறியாளர் சிவகுமார், இளநிலை பொறியாளர்கள் இரவிச்சந்திரன், வைத்தியநாதன், ஜோதிராமலிங்கம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களான செல்வராஜ், இளங்கோவன், ஆனந்தபத்மநாபன் ஆகிய 7 பேரும் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களில் மேலும் நான்கு பேர் மிகவும் கவலைக்கு இடமாக இருப்பதாகத் தெரிகிறது. ஜூன் 1 ஆம் தேதி என்எல்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தக் கோர விபத்தில் இதுவரையில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தும், மேலும் சிலர் உயிருக்குப் போராடி வரும் தகவலும் மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தொழிலக விபத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் கருணைத் தொகை அளிக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கவும் என்எல்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால், இந்தக் கருணைத் தொகை ரூ.30 லட்சத்தில் தொழிலக விபத்து நேரிட்டால் வழங்கப்பட்டு வரும் இழப்பீடுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவையும் தமிழக அரசு அறிவித்த 3 லட்சம் ரூபாயும் அடங்கும் என்று என்எல்சி நிர்வாகம் முடிவு செய்து இருப்பது ஏற்கவே முடியாத அக்கிரமம் ஆகும். இது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. என்எல்சி நிர்வாகம் பாதுகாப்பு விதிகளை மீறியதாலும், பராமரிப்புப் பணிகளின் அலட்சியத்தாலும் தொடர் விபத்துகள் ஏற்பட்டபோதும் அதுகு���ித்து கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அனல்மின் நிலையத்தை இயக்கியதுதான் தொழிலாளர்கள் உயிர் பலியானதற்கு முதன்மைக் காரணம் ஆகும். தொழிலக விபத்தில் உயிரிழப்பவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை என்பது சட்டபூர்வ உரிமையாகும். இந்நிலையில், உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும். தொழிலக விபத்து இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை தனியாக அளிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தையும் சேர்த்து வழங்க வேண்டும். கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்தாலும், உயிரிழப்புக்கு எதுவும் ஈடு செய்ய முடியாது என்பதை என்எல்சி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், உயிரிழந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனம் நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கும்போது, கல்வித் தகுதியின் அடிப்படையில் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்\" இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார். https://www.hindutamil.in/news/tamilnadu/563111-vaiko-urges-to-give-solatium-to-deceased-workers-families-3.html\nஒன்றிலிருந்து மீள்வதற்குள் இன்னொன்று தவிக்கும் சீனா.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 10 minutes ago\nஒன்றிலிருந்து மீள்வதற்குள் இன்னொன்று தவிக்கும் சீனா. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து மீண்ட சீனா தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நோயில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பயன்னார் நகரம் முழுவதும் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இந்த பாதுகாப்பான நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.முன்னதாக சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கடந்த 1-ந் திகதி பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டது. மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் இறைச்சியை உண்டதால் இவர்கள் பிளேக் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.இதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டு இருப்பது அரசையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சியடையச்செய்து உள்ளது.அங்கு சமீபத்தில் பன்றியில் இருந்து பரவக்கூடிய ஜி4 வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.vanakkamlondon.com/ஒன்றிலிருந்து-மீள்வதற்க/ டிஸ்கி : இப்போ அணிலா.. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து மீண்ட சீனா தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நோயில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பயன்னார் நகரம் முழுவதும் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இந்த பாதுகாப்பான நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.முன்னதாக சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கடந்த 1-ந் திகதி பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டது. மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் இறைச்சியை உண்டதால் இவர்கள் பிளேக் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.இதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பே��் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டு இருப்பது அரசையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சியடையச்செய்து உள்ளது.அங்கு சமீபத்தில் பன்றியில் இருந்து பரவக்கூடிய ஜி4 வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.vanakkamlondon.com/ஒன்றிலிருந்து-மீள்வதற்க/ டிஸ்கி : இப்போ அணிலா.. சப்பயல் உலகை ஒரு வழி செய்யாமல் விட மாட்டினம் போல..😢\n இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=forum/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-07-07T06:44:01Z", "digest": "sha1:T6UHCHQKCXDHRCEUREE4YHSOQPN52EL7", "length": 11267, "nlines": 99, "source_domain": "nayinai.com", "title": "கழுதைப்பிட்டிக்கும் - நயினாதீவுக்கும் இடையே படகுச் சேவை | nayinai.com", "raw_content": "\nவைத்திய சாலையில் வீற்றிருக்கும் வைரவப்பெருமானின் ஆலய திருப்பணி வேலை\nபுனித அந்தோனியார் ஆலய திருப்பணி வேலைக்கான நன்கொடை\nமலையின் ஐயனார் ஆலய திருப்பணி நன்கொடை\nஅவசர உதவி - குழந்தையின் இதய சத்திர சிகிச்சைக்கு\nநயினாதீவை தேசிய மின்சாரசபைக்குள் உட்படுத்தவேண்டும்\nநயினாதீவின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்\nகழுதைப்பிட்டிக்கும் - நயினாதீவுக்கும் இடையே படகுச் சேவை\nகழுதைப்பிட்டிக்கும் - நயினாதீவுக்கும் இடையே படகுச் சேவை\nகழுதைப்பிட்டிக்கும் - நயினாதீவுக்கும் இடையே படகுச் சேவை ஆரம்பிக்கப்படவேண்டும்.\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Canon-Hosts-Cinema-EOS-C700-Camera", "date_download": "2020-07-07T05:12:46Z", "digest": "sha1:J4FHCQC5QJQKQXVIW3ONVNNVJUS2WNLX", "length": 11707, "nlines": 151, "source_domain": "news.chennaipatrika.com", "title": "திரைப்படத்துக்கு உதவிடும் \"இஓஎஸ் சி700\" கேமிரா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா...\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப்...\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர்...\nதமிழகத்தில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 4343 பேருக்கு கொரோனா\nதிரைப்படத்துக்கு உதவிடும் \"இஓஎஸ் சி700\" கேமிரா\nதிரைப்படத்துக்கு உதவிடும் \"இஓஎஸ் சி700\" கேமிரா\nதிரைப்படத்துக்கு உதவிடும் இஓஎஸ் சி700 கேமிராவை தமிழகத்தின் சிறந்த ஒளிப்பதிவாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது கேனான் இந்தியா நிறுவனம்\nகேமிரா தொடர்பான சிறப்புக் காட்சியை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.\nசென்னை: கேனான் நிறுவனமானது எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாதெமி, எஸ்ஐசிஏ மற்றும் கோடெக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து சினிமா இஓஎஸ் சி700 டிஜிட்டல் தொழில்நுட்பக் கேமிரா தொடர்பாக சிறப்பான காட்சிப் பதிவை வெளியிட்டது.\nஇந்த பிரத்யேக படக்காட்சி நிகழ்வானது செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில், தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர். குறிப்��ாக முன்னணி ஒளிப்பதிவாளர்களாக விளங்கக் கூடிய பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன், ரவி கே.சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து, கேனான் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு கசுடடா கோபாயாஷி கூறியதாவது:-\nதொழில்நுட்பத்தில் பல புதுமைகளைக் கண்டறிந்து அதனை வெளியிட வேண்டும் என்பதில் கேனான் உறுதிப்பாட்டுடன் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் மிகச்சிறப்பான இடத்தைப் பிடித்து நிழற்படம் சார்ந்த துறையில் முன்னிலை பெற்று விளங்குகிறது. சினிமா என்பது இந்திய கலாசராத்தின் ஒரு அங்கமாகவே விளங்குவதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, சினிமா துறையிலும் நாங்கள் கால் பதித்துள்ளோம். திரையில் நிபுணத்துவத்தை காண்பிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தித் தருவதுடன், எங்களது வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.\nஇதுகுறித்து, கேனான் இந்தியாவின் நிழற்படப் பிரிவு தகவல் மையத்தின் துணைத் தலைவர் எட்டி உடகுவா கூறியதாவது:-\nவிரைவான புதுயுக கண்டுபிடிப்புகளே நிழற்பட உலகின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திட முடியும். அதன்படி தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அவற்றை சந்தைக்குக் கொண்டு வந்து வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பிப்பத்தை எங்களது கடமையாகக் கொண்டிருக்கிறோம். புகைப்பட கேமிரா தொழில்நுட்பத்தில் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, இப்போது திரைப்படத் துறையிலும் கேமிராக்களை உருவாக்க முனைந்துள்ளோம். இப்போது இஓஎஸ் சி700 கேமிராவை அறிமுகப்படுத்தியதன் மூலம், திரைப்பட அனுபவத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம் என்றார்.\nகேனான் இஓஎஸ் சி700 கேமிரா ஆனது 4.5கே திறன் உடையது. மேலும், 4 கே அம்சத்தில் 120 எப்பிஎஸ் திறனும், 2கே அம்சத்தில் 24 எப்பிஎஸ் திறனும் உள்ளன. 14 மற்றும் 15 ஸ்டாப்களைக் கொண்டு இரண்டு விதமான மாடல்களுடன் கேமிரா வடிவமைக்கப்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்ட அதிர்வலைகள் தொடங்கி...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/197543?_reff=fb", "date_download": "2020-07-07T06:51:08Z", "digest": "sha1:O26U2JM27T5OGS3G7F6M7WVB7QRHJH6P", "length": 9010, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "தம்பிக்கு அரசு வேலை: ஆத்திரத்தில் குடும்பத்துடன் வீட்டை கொளுத்திய அண்ணன்! பதற வைக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதம்பிக்கு அரசு வேலை: ஆத்திரத்தில் குடும்பத்துடன் வீட்டை கொளுத்திய அண்ணன்\nமேற்குவங்க மாநிலத்தில் தம்பிக்கு அரசு வேலை கிடைத்த ஆத்திரத்தில் குடும்பத்துடன் சேர்த்து வீட்டை கொளுத்திய அண்ணனை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nமேற்கு வங்க மாநிலம் மால்கொண்ட மாவட்டத்தை சேர்ந்த, கெடு மொண்டல் என்பவர் தேசிய தன்னார்வலர் படையில் பணியாற்றி வந்தார்.\nஇவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவருடைய இறுதி சடங்குகள் அனைத்தும் முடிந்த நிலையில், கெடு மொண்டல் மகன்களான மக்கான், அவரது தம்பி கோபின்டா மற்றும் இருவரின் மூத்த சகோதரரான பிகாஷ் ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் ஒரே வீட்டில் உறங்கியுள்ளனர்.\nபணியில் இருக்கும்போதே தந்தை இறந்ததால், அவருடைய அரசு வேலை வீட்டின் இளைய மகனான கோபிண்டாவிற்கு சென்றுள்ளது.\nஇதனால் இரவு முழுவதும் மனவிரக்தியில் இருந்த மக்கான், அனைவரும் உறங்கிய பின்னர் திடீரென வீட்டில் மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீயிட்டுக்கொளுத்தியுள்ளார்.\nஇதில் உள்ளே இருந்த கோபின்டா(28) அவரது மூத்த சகோதரர் பிகாஷ் மொன்டல்(32) மற்றும் கோபின்டாவின் இரு மகள்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.\nமேலும், பிகாஷ் மொன்டலின் மனைவி, மகன், மகள் மற்றும் கோபின்டா மொன்டலின் மனைவி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பி சென்றுள்ள மக்கானை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறி��்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:25:20Z", "digest": "sha1:ICV6Y7ZSEJ35QYE2SREC5M3D7YKU7Q5Q", "length": 12845, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை (Oral and Maxillofacial surgery)\nகாது - மூக்கு - தொண்டை மருத்துவம் (ENT)\nகுழந்தை நல அறுவை சிகிச்சை\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nபுற்றுநோயிய அறுவை சிகிச்சை (Surgical oncology)\nகுழலியல் (Angiology) (குழலிய மருத்துவம்)\nமகப்பேறியல், மகளிர் நலவியல் (Obstetrics and gynaecology)\nஇனப்பெருக்க உட்சுரப்பியல், மலட்டுத் தன்மை\nமகளிர் நல சிறுநீர்ப்பாதையியல் (Urogynecology)\nஇடையீட்டு கதிரியல், அணுக்கரு மருத்துவம்\nஉடற்கூற்று நோயியல், மருத்துவ நோயியல், மருத்துவ வேதியியல், மருத்துவ நோயெதிர்ப்பியல், என்புநோயெதிர்ப்பியல், உயிரணு நோய்க்கூற்றியல் (Cytopathology), மருத்துவ நுண்ணுயிரியல், இரத்தமாற்று மருத்துவம் (Transfusion medicine)\nபழக்கப்பற்று மருத்துவம் (Addiction Medicine)\nபதின்ம மருத்துவம் (Adolescent Medicine)\nபேரழிவு மருத்துவம் (Disaster medicine)\nநீர் மூழ்கு மருத்துவம் (Diving medicine)\nஅவசர நிலை மருத்துவம் (Emergency medicine)\nபொது வகைத் தொழிலாற்றுதல் (General practice)\nதீவிர சிகிச்சைப் பிரிவு மருந்துவம்\nமருத்துவ நரம்பு மண்டல இயங்கியல் (Clinical neurophysiology)\nதொழில் சார் மருத்துவம் (Occupational medicine)\nநோய் தணிப்புப் பேணல் (Palliative care)\nபிள்ளை மருத்துவ இயல் (Neonatology)\nஉடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு (Physiatry)\nதமிழ்நாடு சித்த மருத்துவக் கல்லூரிகள்\nமருத்துவ நிறைஞர் (Master of Medicine)\nஅறுவை மருத்துவ நிறைஞர் (Master of Surgery)\nதனிநபர்-சார் மருத்துவம் (Personalized medicine)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2014, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான க���்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/10810", "date_download": "2020-07-07T06:04:46Z", "digest": "sha1:LRPXKLJ5NIEWAVSCEQ5BCRNXFMECVERM", "length": 21376, "nlines": 136, "source_domain": "tamilayurvedic.com", "title": "நாப்கினுக்கு குட்பை! - Tamil Ayurvedic", "raw_content": "\nநேற்று இல்லாத மாற்றம்: சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம் மே28: 40 ஆண்டுகளுக்கு முன் பெண்கள்\nமாதவிடாய் நாட்களுக்கு பழைய துணிகளையே பயன்படுத்தி வந்த நிலை மாறி, இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்பொருளில் முதலாவதாக இடம்பெற்றிருக்கிறது சானிட்டரி நாப்கின். ஆனால், இன்றளவும் நம்நாட்டில் கிராமப்புற ஏழைப் பெண்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்த வசதியற்ற நிலையில் இருப்பது வருத்தமான விஷயமே. பெண்களின் மாதவிடாய் மற்றும் இனப்பெருக்க சுகாதார மேம்பாட்டு ஆராய்ச்சியைத் தொடரும் Menstrual Aid Innovations அமைப்பின் இணை நிறுவனரும் மருத்துவ அதிகாரியுமான டாக்டர் ஃபர்ஸானா இப்பிரச்னைக்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறார். நாப்கின் பிரச்னைக்கு மாற்றாக தாங்கள் கண்டுபிடித்த Boondh Cup பற்றி பெருமையுடன் பேசுகிறார் ஃபர்ஸானா.\n“2013ல் வடமாநிலமான உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நான் தன்னார்வ குழு ஒன்றோடு இணைந்து மீட்புப்பணிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பாரதி கண்ணனின் நட்பு கிடைத்தது. நாங்கள் இருவரும் மீட்புப்பணியில் ஈடுபட்ட போது, பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களில் படும் துயரத்தைக் கண்டோம். களிமண், பேப்பர் போன்ற பொருட்களை அப்பெண்கள் பயன்படுத்தும் அவலத்தைப் பார்த்து பெரும் கவலை ஏற்பட்டது.\nஇந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதாகவும், 88 சதவிகித இந்தியப் பெண்கள் மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. அப்போதுதான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. இருவரும் இந்தியா, இலங்கை நாடுகளில் பயணம் செய்து இது சம்பந்தமான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தோம். எங்களுடைய அடுத்த கட்ட பயணமாக சமூக நிறுவனமான Menstru Aid Innovations 2015ல் உருவாகியது.\nஇப்போது பரவலான பயன்பாட்டில் இருந்துவரும் சானிட்டரி நாப்கின் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், வளர்ந்த நாடுகளிலும் கூட எந்த ஒரு சானிட்டரி நாப்��ினும் பாதுகாப்பானது என்பதற்கான சான்றுகள் இல்லை. பிரபலமான நிறுவனங்களின் சானிட்டரி நாப்கினில், இன்டர்நேஷனல் சேஃப்டி ஸ்டாண்டர்ட் நிர்ணயம் செய்ததைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமான நுண்ணுயிரிகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.\nஉற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மீள் சுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கலர் போக்கும் ரசாயனங்கள் (Bleach), ஜெல், டயாக்சின் போன்றவையும் கலக்கப்படுகின்றன. இதில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக கலக்கப்படும் Hexachlorodibenzofuran (HXCDF) என்ற ரசாயனமும் நோய் தடுப்பாற்றலையும் கருத்தரித்தல் திறனையும் குறைப்பதோடு, கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் காரணமாகிறது.\nஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக 15 ஆயிரம் சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பதாக ஆய்வு கூறுகிறது. நாளொன்றுக்கு 9 ஆயிரம் டன் நாப்கின் கழிவுகள் சேர்கின்றன. பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் பாதுகாப்பற்ற முறையில் மற்ற பொருட்களோடு குப்பை போலவே வீசப்படுவதால் தெருநாய்கள் அவற்றை இழுத்து வெளியே போட்டு கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள் மக்கும், மக்காத குப்பை என பிரித்தெடுக்கும் வேலையை பெரும்பாலும் கைகளால் செய்வதால் அவர்களுக்கும் தொற்றுநோய் ஏற்பட காரணமாகிறது.\nஇவற்றையெல்லாம் கருத்தில் கொண்ட நாங்கள் சுகாதாரமான முறையில் பயன்படுத்தக்கூடிய ‘Menstrual cup’ ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினோம். பார்தி இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். நான் என்னுடைய மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் செய்து வந்த வேலையை விட்டு, இதற்கான ஆராய்ச்சியைத் தொடர்ந்தோம். அதன் விளைவாகத் தோன்றியதே ‘Boondh’ (இந்தியில் துளி’ என அர்த்தம்).\nஏற்கனவே இதுபோன்ற Menstrual cupகள் சந்தையில் கிடைத்தாலும் அவை 800 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரைகூட விற்கப்படுகின்றன. ஏழைப் பெண்களும் பயன்படுத்தும் வகையில் பூந்த் கப்பை 300 ரூபாய் முதல் 400 வரை விற்கிறோம். ஒரு பெண் ஒரே கப்பை 15 வருடங்கள் வரையிலும் மறு உபயோக முறையில் பயன்படுத்தலாம். இதனால் செலவு மிகக் குறைவு. இந்தியப் பெண்களுக்கேற்ற வகையில் சிலிகான் மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கிறோம். பயன்படுத்துவது எளிது. பணிக்கு செல்லும் பெண்கள் இடையில் மாற்�� வேண்டிய அவசியமில்லை. காலை 8 மணிக்கு வைத்துக் கொண்டு சென்றால், மாலை வீடு வந்தபிறகு மாற்றினால் போதுமானது. முதல் இரு நாட்களுக்கு சற்று அசவுகரியமான உணர்வு ஏற்பட்டாலும், பின்னர் பழகிவிடும்.\nசானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்போது அதை அணிந்து கொண்டு யோகா, நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். மென்ஸ்டுரல் கப் வைத்துக் கொண்டு நீச்சல் உள்பட நார்மலாக எந்தவொரு வேலையையும் செய்யலாம். உதிரப்போக்கு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு உள்ளவர்கள் கூட ஒரு நாளைக்கு 4 முறை இதை மாற்றினால் போதுமானது. உபயோகிக்கும் முன்னர் வெந்நீரில் ஸ்டெரிலைஸ் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும்.\nநூறு சதவிகிதம் சுகாதாரமானதும் பயன்படுத்துவதற்கு எளியதுமான மென்ஸ்டுரல் கப் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதில்லை” என்கிற ஃபர்ஸானா, இப்போது பெங்களூரில் ஆதரவற்ற புற்றுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்புகளை நடத்தி வருகிறார். பெண்கள் சுகாதாரம் சம்பந்தமான ஆராய்ச்சிகளை தோழிகள் இருவரும் தங்கள் முழுநேரப் பணியாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1. பூந்த் கப்பை அணியும் முறை\nஸ்டெப் 1:5 நிமிடம் கொதிக்கும் நீரில் பூந்த் கப்பை ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும் (மாதம் ஒரு முறை).\nஸ்டெப் 2: அதை சுத்தமான இடத்தில் வைத்துவிட்டு, உங்கள் கைகளை சோப்பு தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டும்.\nஸ்டெப் 3:படத்தில் இருப்பது போல மடிக்க வேண்டும்.\n1. பூந்த் கப்பை உங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு எதிர் எதிரான பக்கங்களை மடிக்க வேண்டும்.\n2. மீண்டும் பாதியாக மடிக்கும் போது மேலே உள்ளது போல ‘C’ வடிவத்தில் இருக்கும். இப்போது ஒரு பாகத்தை மேலிருந்து கீழாக,கீழ் நோக்கி அழுத்தவும்.மடித்த பாகத்தை மேலே உள்ள படத்தில் இருப்பது போன்று கூர்மையான பாகத்தை மேல்நோக்கி மடித்துக் கொள்ளவும்.\nஸ்டெப் 4:இப்போது அதே நிலையில் கப்பை அந்தரங்க உறுப்பின் உட்புறமாக பொருத்தி விடவும். கப் சரியாக பொருத்தப்பட்டிருந்தால் வெளியே தெரியாது. உள்ளே பொருத்தப்பட்டவுடன் அதன் நெகிழ்வுத் தன்மையால் பழையபடி விரிந்து கொள்ளும். இப்போது சரியாக பொருந்தியிருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள முடியும்.\n2. பூந்த் கப்பை வெளியே எடுக���கும் முறை\nகைகளை சோப்பு தண்ணீரால் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.\nபூந்த் கப்பின் நுனியை ஒரு விரலால் தொட்டு உணர்ந்து சரியான நிலைக்கு திருப்பிக் கொள்ளவும்.\nமெதுவாக வெளியே இழுக்க ஆரம்பிக்கவும். மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அசைத்து வெளியே நகர்த்தி பக்கவாட்டில் அழுத்தம் கொடுக்கவும். இப்போது எளிதாக வெளியே எடுக்க முடியும்.\nவெளியே எடுத்த பின்னர், சிறிதளவு சோப்பு கலந்த தண்ணீரில் கழுவி மீண்டும் உபயோகப்படுத்தலாம்.\nஊளைச் சதையை குறைக்கும் இயற்கை பானங்கள்\nபல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை\nஇதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.\nஎவ்வகை உணவுகள் எடையை குறைக்கும்……\nபற்களை வைத்து ஒரு சில விஷயங்களை செய்யவே கூடாது\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-46.html", "date_download": "2020-07-07T07:00:53Z", "digest": "sha1:G7BSG6U7PWQOFECF764WOCAEWU7ZHSB7", "length": 35792, "nlines": 440, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 46. கட்சிக்காரர்கள் சகாக்களாயினர் - 46. Clients turned co-workers - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nநேட்டாலில் வக்கீல் தொழில் நடத்துவதற்கும், டிரான்ஸ்வாலில் அத்தொழிலை நடத்துவதற்கும் வித்தியாசம் உண்டு. நேட்டாலில் வக்கீல் தொழில் கூட்டானது. ஓர் அட்வகேட்டின் ஸ்தானத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு பாரிஸ்டர், அட்டர்னியாகவும் அங்கே தொழில் நடத்தலாம். ஆனால், டிரான்ஸ்வாலிலோ பம்பாயில் இருப்பதைப்போல, அட்டர்னிகளுக்கும் அட்வகேட்டுகளுக்கும் உள்ள பொறுப்புக்கள் வெவ்வேறானவை. ஒரு பாரிஸ்டர், தம் இஷ்டப்படி அட்டர்னியாகவோ, அட்வகேட்டாகவோ தொழிலை நடத்தலாம். ஆகவே, நேட்டாலில் நான் அட்வகேட்டாக ஏற்றுக் கொள்ளப் பட்டேன். ஆனால், டிரான்ஸ்வாலில் அட்டர்னியாக இருக்க அனுமதிக்குமாறு கோரினேன். ஏனெனில், அட்வகேட் என்ற முறையில் நான் இந்தியருடன் நேரடியான தொடர்பு வைத்துக் கொள்ளுவதற்கில்லை. தென்னாப்பிரிக்காவிலிருக்கும் வெள்ளைக்கார அட்டர்னிகள் என்னை வக்கீலாக அமர்த்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nஆனால், டிரான்ஸ்வாலில் கூட அட்டர்னிகள், மாஜிஸ்டிரேட்டுகளுக்கு முன்னால் ஆஜராகி விவாதிக்கலாம். ஒரு சமயம் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு மாஜிஸ்டிரேட்டின் முன்னால் நான் ஒரு வழக்கை நடத்திக்கொண்டிருக்கையில், என் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்பதைக் கண்டுகொண்டேன். சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரித்தபோது அவர் திக்குமுக்காடியதைப் பார்த்தேன். ஆகவே, அந்த வழக்கின்மீது நான் விவாதிக்காமல் அவ்வழக்கைத் தள்ளி விடுமாறு மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டேன். இதைப் பார்த்து எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சரியப்பட்டுப் போனார். மாஜிஸ்டிரேட் திருப்தியடைந்தார். என்னிடம் பொய் வழக்கை���் கொண்டு வந்ததற்காக என் கட்சிகாரரைக் கண்டித்தேன். பொய் வழக்குகளை நான் எடுத்துக் கொள்ளுவதே இல்லை என்பது அவருக்குத் தெரியும். இதை அவருக்கு நான் எடுத்துச் சொன்னபோது அவர் தமது தவறை ஒப்புக்கொண்டார். தனக்கு விரோதமாகத் தீர்ப்புக் கூறி விடும்படி நான் மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டதைக் குறித்தும் அவர் என்மீது கோபம் அடையவில்லை என்பது எனக்கு ஞாபகம். அது எப்படியாயினும் இந்த வழக்கில் நான் நடந்து கொண்ட விதத்தினால் என் தொழிலுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்பட்டு விடவில்லை. உண்மையில் இதனால் என் வேலை மிக எளிதாயிற்று. உண்மையினிடம் நான் கொண்டிருந்த பற்று மற்ற வக்கீல்களிடையே என் மதிப்பை அதிகப்படுத்தியது என்பதையும் கண்டேன். நிறத்தின் காரணமாக எனக்கு இடையூறுகள் இருந்தபோதிலும், சில சந்தர்ப்பங்களில் அவர்களுடைய அன்பைப் பெறுவதும் எனக்குச் சாத்தியமாயிற்று.\nவக்கீல் தொழில் சம்பந்தமான வேலையில் கட்சிகாரர்களிடமும் சகாக்களிடமும் என் அறியாமையை ஒளிக்கும் வழக்கமே எனக்கு இல்லை. எனக்குத் தெரியாது என்று நான் உணரும் போது வேறு யாராவது வக்கீலிடம் கலந்து ஆலோசிக்கும்படி கட்சிக்காரரிடம் கூறிவிடுவேன். என்னையே வக்கீலாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று கட்சிக்காரர் பிடிவாதமாக விரும்பினால் பெரிய வக்கீலை உதவிக்கு வைத்துக் கொள்ள அக்கட்சிக்காரரிடம் அனுமதி கேட்பேன். ஒளிவு மறைவில்லாத என்னு டைய இந்த நடத்தையினால் கட்சிக்காரர்களின் அளவற்ற அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானேன். பெரிய வக்கீலின் யோசனையைக் கேட்பது அவசியம் என்று இருக்கும் போதெல்லாம் அதற்குள்ள கட்டணத்தைக் கொடுக்க அவர்கள் எப்பொழுதும் தயாராய் இருந்தார்கள். இந்த அன்பும் நம்பிக்கையும் பொது வேலைகளில் எனக்கு அதிக உதவியாக இருந்தன.\nதென்னாப்பிரிக்காவில் நான் வக்கீல் தொழில் செய்து வந்ததன் நோக்கம் சமூகத்திற்குச் சேவை செய்வதே என்பதை முந்திய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இக்காரியத்திற்கும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இன்றியமையாததாகும். பணத்திற்காக வக்கீல் தொழில் நான் செய்த வேலைகளையும், சேவை என்றே, பெரிய மனம் படைத்த இந்தியர் மிகைப்படுத்திக் கொண்டனர். தங்களுடைய உரிமைகளுக்காகச் சிறைவாசக் கஷ்டத்தையும் ஏற்குமாறு நான் அவர்கள���க்கு யோசனை கூறிய போது, அவர்களில் அநேகர் என் யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் இவ்விதம் செய்தது, என் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையினாலும் அன்பினாலுமே அன்றி, அம் முறையே சரியானது என்று அவர்கள் ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வந்ததனால் அன்று.\nஇதை நான் எழுதும்போது இனிமையான நினைவுகள் எத்தனையோ என் உள்ளத்தில் எழுகின்றன. நூற்றுக்கணக்கான கட்சிக்காரர்கள் என் நண்பர்களாகவும் பொதுச் சேவையில் சக ஊழியர்களாகவும் ஆயினர். துன்பங்களும் அபாயங்களும் நிறைந்திருந்த வாழ்க்கையை அவர்களின் கூட்டுறவு இனிதாக்கியது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்ற�� வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_apr09_01", "date_download": "2020-07-07T05:37:44Z", "digest": "sha1:7SZALTCDHKKCEK6JM2U4JZQ4PUQRSATP", "length": 14600, "nlines": 129, "source_domain": "karmayogi.net", "title": "01. அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nஅபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு\nHome » மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2009 » 01. அன்பர் கடிதம்\nஸ்ரீ அன்னைக்கும், பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கும், குருநாதர் ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.\nஸ்ரீ அன்னை அவர்கள் என் வாழ்வில் எத்தனையோ பல நல்ல அனுபவத்தைத் தந்துள்ளார்கள். அதில் நான் மிகவும் முக்கியமாகக் கருதிய குழந்தைச் செல்வத்தைத் தந்தமைக்காக அன்னைக்கும், பகவானுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, அவ்வனுபவத்தை நன்றியுரையாக இக்கடிதத்தில் எழுதுகின்றேன்.\nஎனக்குக் கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 2007இல் திருமணம் அன்னையின் அருளால் நல்லபடியாக முடிந்தது. திருமணம் முடிந்ததும் அனைவரிடமும் அடுத்ததாக எதிர்பார்க்கப்பட்டது குழந்தைச் செல்வம். எனவேதான் அதை அன்னையிடம் பிரார்த்தனை செய்தேன். இப்படியாக ஒரு மாதம் சென்றது. பின் எனக்கு, தியான மையப் பொறுப்பாளர் அவர்களின் துணைவியார் கூறியது போல் பிரார்த்தனை செய்வோம் என்று அன்னையை மட்டும் நினைவுகூர்ந்து, அன்னையின் கண்களிலிருந்து ஒரு ஒளி தோன்றி, அவ்வொளி என் வயிற்றில் படுமாறும், அவ்வொளியே குழந்தையாகவும் உருவெடுப்பதாகவும் எண்ணிப் பிரார்த்தனை செய்தேன். முதல் இரண்டு நாட்கள் இவ்வாறு அன்னையின் கண்களிலிருந்து ஒளி தோன்றுகின்றது என்பதை என்னால் சரியாக உணர முடியவில்லை. காரணம், அன்னை மீது நம்பிக்கையிருந்தாலும், மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்ததால். பின், மூன்றாம் நாள் அவ்வொளியை என்னால் பார்க்கவும், அவ்வொளி என் வயிற்றின் மேல் படுகின்றது என்ற ஒருவிதமான அனுபவத்தையும் உணர முடிந்தது. இவ்வாறாக ஒரு மாதம் பிரார்த்தனை செய்தேன். இப்படி ஒரு மாதம் சென்ற பொழுதுதான் எனக்கு ஏன் இன்னும் மதர் நான் கேட்டதைத் தரவில்லை என்ற எண்ணம் தோன்றியது. இவ்வெண்ணத்துடனேயே அன்று மாலை தியானத்தில் அமர்ந்து மதரை பிரார்த்தனை செய்தேன். அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது, நான் கேட்டதை மதர் அன்றே தந்துவிட்டார்கள் என்றும், நான்தான் அதை உணராமல் உள்ளேன் என்றும் எனக்குப் புரிந்தது. உடனே மதரிடம் நன்றியையும், மன்னிப்பையும் கேட்டேன். ஏன் என்றால், மதர் தந்ததை உணராமல் இருந்ததற்காக மன்னிப்பையும், என் பிரார்த்தனையை ஏற்று இவ்வயிற்றில் ஒரு நல்ல ஜீவனை உருவாக்கி தந்தமைக்காக நன்றி என்றும் கூறினேன். பின் டாக்டரிடம் கன்பர்ம் செய்தபிறகு அனைவரிடமும் கூறினேன். அன்று முதல் அக்குழந்தை வயிற்றில் இருக்கும் அந்த 10 மாதங்களும் எனக்கு மற்ற பெண்களைப் போல் தலைசுற்றல், வாந்தி, சோர்வு என்ற எந்த உபாதைகளும் இல்லாமல், தினமும் 3 மணி நேரம் டிராவல் செய்து அலுவலகம் சென்று, வேலையும் பார்த்து, ஒவ்வொரு நாளும் நல்லபடியாகச் சென்றது. கடைசியில் மருத்துவர்கள் கொடுத்த நாட்களுக்கு 10 நாள் முன்னதாக ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அப்பிரசவ நேரத்தில் எனக்கு B.P. அதிகமானதால் நார்மல் டெலிவரி ஆகாமல் போய்விட்டது. பின் குழந்தை பிறந்தும், ஒரு வாரம் குழந்தை ஓர் இடம், நான் ஓரிடமாக அல்லல்பட்டேன். அப்பொழுதும் நான் அன்னையிடம், \"நான் என்ன தவறு செய்தேன். இக்குழந்தையைத் தந்தது நீங்கள், நீங்கள் மட்டுமே. அனைவரும் என்னை, \"உனக்குப் பொறுமையில்லை. அதனால் உன் குழந்தைதான் கஷ்டப்படப் போகிறது. உனக்கு அன்னை மேல் நம்பிக்கையில்லை. எல்லாம் நீ என்று எண்ணுகிறாய்\" என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆனால் அன்னையே இக்குழந்தை என் வயிற்றில் உருவான நாள் முதல் அதைப் பெற்றெடுத்த நாள் வரை உங்களை மட்டும்தான் நம்பியுள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே இக்குழந்தையின் உடல்நலத்தை உங்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்'' என்று கூறி, அன்று இரவு படுக்கச் சென்றேன். பின், மறுநாள் அன்னை எனக்கு ஒரு நல்ல செய்தியைத் தந்தார்கள். குழந்தைக்கு எந்த ஓர் ஆபத்தும் இல்லை என்றும், அன்று மாலை 6 மணியளவில் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்றும் கூறினார்கள். எங்கள் குடும்பத்தில் அன்னையை அறிந்த நாள் முதல் சரியாக மாலை 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடிப் பிரார்த்தனை செய்வோம். அப்பிரார்த்தனையின் அருளே அன்று மாலை 6 மணிக்கு என் குழந்தையை மதர் என்னிடம் கொண்டுவந்து சேர்த்தார்கள். அன்னையின் அருளால் இப்பொழுது என் குழந்தை நன்றாக உள்ளது. அக்குழந்தைக்கு 9.10.2008 அன்று Mirra Suraksha என்று மதர் சென்டரில் பெயரையும் சூட்டியுள்ளோம். இப்படி ஒரு நல்ல அனுபவத்தைத் தந்தமைக்காக மதர் அவர்களுக்கும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல.\n- ஹேமலதா தியாகு, சென்னை.\nமனிதன் தன் பண்பைப் பொதுவான அளவுக்கு உயர்த்தினால், மனிதன் கரைந்துவிடுவான். தனி மனிதனுடைய ஆசைகளுக்கு இறைவனுடைய நோக்கில் என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்வது உலகத்தை \"அற்புதம்'' என்று அறிவதாகும்.\nநம் ஆசைக்கு இறைவனின் உத்தரவு \"அற்புதம்\".\nசமூகத்தின் அடியில் இருப்பவன் ஒரு காரியத்தைச் செய்ய படிப்படியாக நகரவேண்டும். மேல் மட்டத்திலுள்ளவர்கள் நேரடியாகச் செயல்படுகிறார்கள். காரியம் உடனே நடக்கிறது. வாழ்வின் அமைப்பை நமக்குட்படும்படிச் செய்ய வல்லது சமர்ப்பணம். ஆர்வம் அதிதீவிரமானால், சத்தியஜீவிய அமைப்பு நமக்கு எட்டும்.\nதீவிர ஆர்வத்திற்கு சத்தியஜீவிய சக்தி கிட்டும்.\n‹ ஜீவியத்தின் ஓசை up 02. இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2009\n03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n06. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. குறையை உணரும் தாழ்ந்த மனம்\n10. அன்னையே வரமொன்று கேட்கிறேன்\n11. யோக வாழ்க்கை விளக்கம் V\n12. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n13. லைப் டிவைன் - கருத்து\n14. அன்னை இலக்கியம் - நல்லெண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-www.dailythanthi.com/", "date_download": "2020-07-07T05:37:52Z", "digest": "sha1:YYMYPDXPMMZN7LWHEYR6B2YWCNYTYPSE", "length": 7820, "nlines": 125, "source_domain": "origin-www.dailythanthi.com", "title": "Tamil News | Tamil Newspaper | Latest Tamil news - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெவ்வாய்க்கிழமை, ஜூலை 07, 2020\nமதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆன்லைன் வகுப்புகள் - வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடையாது; அமெரிக்கா\nஆன்லைனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடையாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா; காங்கிரஸ் எம்.எல்.ஏவும் பாதிப்பு\nமாண்டியா தொகுதியின் எம்.பி.யும், நடிகையுமான சுமலதாவும், குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nசென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பாதிப்பில் மேலும் 29 பேர் உயிரிழப்பு என தகவல்\nசென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவிற்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது- மைக் பாம்பியோ\nடிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது அமெரிக்கா குறித்து ஆலோசித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.\nமதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129018", "date_download": "2020-07-07T04:57:31Z", "digest": "sha1:TPTWZBZH36OOHGDT63KFAMAXI2ONJOIC", "length": 12403, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமத்திய அரசின் நிர்வாக சீர்கேடு; டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nமத்திய அரசின் நிர்வாக சீர்கேடு; டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தடுமாறுவதை போல உள்நாட்டு போக்குவரத்து ,புலம்பெயர் தொழிலாளர்கள் என பலவிசயங்களில் தடுமாற்றத்தோடு செயல்படுகிறது .\nநாடு முழுவதும் இன்று உள்நாட்டு விமான சேவை தொடங்கிய போதிலும், பல்வேறு குழப்பங்கள் நிலவியதால் டெல்லி விமான நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nநாடு தழுவிய பொது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்றுமுதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற மாநிலங்கள் முதலில் விமான சேவைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் விமான இயக்கத்திற்கு அனுமதி அளித்தனர்.\nவிமான சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மும்பை விமான நிலையத்தில் தலா 25 விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் மட்டுமே மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்தது. மேலும் பல மாநிலங்கள் தானாகவே பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டது. இதனால் குழப்பம் நிலவியது.\nஇந்நிலையில் டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த 82 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர். கடைசி நிமிடம் வரை தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.\nடெல்லியில் இன்று 125 விமானங்கள் புறப்பட்டு செல்ல இருக்கின்றன. அதேவேளையில் 118 விமானங்கள் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமானிகள் விமான நிலையத்திற்கு வெளியே ஏமாற்றுத்துடன் காத்துக்கிடந்தனர்.\nமும்பை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த பெண் விமானி ஒருவர் கூறுகையில் ‘‘நாங்கள் டெல்லிக்கு செல்வதற்கு வந்திருந்தோம். நாங்கள் இங்கு வந்தபோது விமானம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்கள். விமான ஊழியர் ஒருவர் எங்களிடம் வந்து, ஒருவேளை இன்று இரவு விமானம் இயக்கப்படலாம் என்றார். ஆனால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை’’ என்றார்.\nசென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல இருந்த பயணி ஒருவர் ‘‘ஊரடங்கால் நாங்கள் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து தமிழ்நாட்டில் சிக்கியுள்ளோம். மும்பை செல்ல மூன்று டிக்கெட்டுகளை பதிவு செய்தோம். ஆனால், இங்கே வந்தபோது, எங்களுடைய டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாரும் பதில் கூற மறுக்கிறார்கள்’’ என்றார்.\n80- விமானங்கள் ரத்து டெல்லியில் நிர்வாக சீர்கேடு மத்திய அரசு 2020-05-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎல்லையில் வீரர்கள் உயிர் தியாகம் ; மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் தேவை- பஞ்சாப் முதல்வர்\nகொரோனா காலத்திலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கொள்ளை லாபம்\nகொரோனா தொற்று அறிய திடீரென சுவை, வாசனை இழப்போருக்கு புதிய பரிசோதனை\nஎதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம்\nஊரடங்கு 5.0-ல் நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள்முழு விவரம்;மத்திய அரசு வெளியீடு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_june2005", "date_download": "2020-07-07T07:25:30Z", "digest": "sha1:BOJMP5BMNY3TD4UBJS4AGAWVIXKS6ORP", "length": 3157, "nlines": 124, "source_domain": "www.karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005 | Karmayogi.net", "raw_content": "\nஅபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஜூன் 2005 ஜீவியம் 11 மலர் 2\n08.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.லைப் டிவைன் - கருத்து\n01. அன்பர் கடிதம் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2005\n08.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/11/unit-converter.html", "date_download": "2020-07-07T04:57:07Z", "digest": "sha1:AKAQB4WEN6KPKPSNT4NYBXCB5KJPIBC5", "length": 13614, "nlines": 120, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter ) - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter ) இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter )\nஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter )\nwinmani 3:55 PM அனைத்து பதிவுகளும், ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter ), இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nவேகத்தையும், ஆற்றல், நீளம் , அகலம் , அழுத்தம், எடையின்\nஅளவையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக எளிதாக மாற்றலாம்\nஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற உதவும் கன்வெர்டர் மூலம்\nஎளிதாக ஆன்லைன் -ல் இருந்தபடியே Angle , Area , Bits & Bytes,\nVolume போன்ற அத்தனையையும் எளிதாக கன்வெர்ட் செய்து\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் From என்ற கட்டத்திற்க்குள் எந்த\nஅளவில் இருக்கிறது என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்\nஅடுத்து இரண்டாவதாக இருக்கும் To என்பதில் எதாக மாற்ற\nவேண்டுமோ அதை தேர்ந்த்டுக்கவும். உடனுக்குடன் எளிதாக\nதெரிந்து கொள்ளலாம். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த\nConverter தளம் பயனுள்ளதாக இருக்கும்.\nவெற்றி பெரும் நாளில் நம்மை பெற்றவர்களுக்கும்\nஇறைவனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது \n4.புகழ் பெற்ற இந்திய நுழைவாயில் எத்தனை அடி\n6.வெள்ளை பிளனேரியாவின் விருப்பமான உணவு எது \n7.ஆரியப்பட்டா எழுதிய அறிவியல் நூல் எது \n8.முதல் குளிர்கால ஒலிம்பிக் எந்த நகரத்தில் நடைபெற்றது\n9.பன்றி நாடாப்புழுவின் நீளம் என்ன \n10.நிலத்தில் ஒருமைல் என்பது எத்தனை அடியைக் குறிக்கும்\n1.இருபால் உயிரி, 2.ஆலம் ஆரா,3.துரைசாமி நாயுடு,\n4.63 அடி, 5.ஜயார்ஜ் டவுன்,6.கொசு, 7.ஆரியபட்டீயம்,\n8.சமோனிக்ஸ் (பிரான்ஸ்), 9.சுமார் 3 மீட்டர்.10.6080 அடிகள்\nபெயர் : லால் கிருஷ்ண அத்வானி ,\nபிறந்ததேதி : நவம்பர் 8 , 1927\nபாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர்\nஆவார். தற்போது இந்திய மக்களவையில் எதிர்\nகட்சி தலைவராக உள்ளார். 2002 முதல் 2004\nவரை இந்தியாவின் துணை பிரதமராக பணி\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter ) # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter ), இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/11702", "date_download": "2020-07-07T06:25:31Z", "digest": "sha1:JW3UUDESPG25QP7OPT3RC2YCPFVAKDR7", "length": 8952, "nlines": 110, "source_domain": "tamilayurvedic.com", "title": "மூட்டுவலியை குணமாக்கும் கருடன்கிழங்கு! - Tamil Ayurvedic", "raw_content": "\nகருடன் கிழங்கு… கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை என்ற வேறு பெயர்களும் உண்டு. மேலும் பொதுவாக ஆகாய கருடன், ஆகாச கருடன் கிழங்கு என்றும் சொல்வார்கள்.\nநிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இந்த மூலிகைக் கிழங்குக்கு ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர் ஏன் சூட்டினார்கள் என்பது ஆச்சர்ய செய்தி. பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்ளும்; இது இயல்பு. அதே போல் இந்த கிழங்கின் வாசனை பட்டதும் அந்த இடத்தை விட்டு பாம்பு உடனே விலகிச் சென்றுவிடும். இந்தக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். அதேநேரத்தில் இந்தக் கிழங்கு, கட்டி வைக்கும் இடத்தில் கரியமிலவாயுவை தன்னுள் இழுத்து பிராணவாயுவை அதிகமாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. ஆக, கெட்ட காற்றை சுத்திகரிக்கும் செயல்திறன் படைத்தது.\nமூன்று கைப்பிடியளவு ஆகாச கருடன் கிழங்கு இலையைக் பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்ந்தவுடன், இலையைப் போட்டு, பதமாக வதக்க வேண்டும். அதை சுத்தமாக துணியில் சிறிய மூட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன் கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால்… நல்ல நிவாரணம் கிடக்கும்.\nஆண்மைக் குறைவைப் போக்கும் ஜாதிக்காய்\nசராசரியாக ஒரு மனிதன் எவ்வளவு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரியுமா\nஉடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள்\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது க���ுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-07T06:30:56Z", "digest": "sha1:4UMNASCKKHDWJW2TGWK24RIL2VPYB3TF", "length": 9752, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறப்பு\nRADIOTAMIZHA | காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | வாகனங்களை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை\nRADIOTAMIZHA | வெலிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று\nHome / உலகச் செய்திகள் / லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nலண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் June 10, 2019\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன.\nலண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க்கிங் (Barking) என்ற இடத்தில் ஏராளமான வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் 6வது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பற்றியது. சற்று நேரத்தில் மற்ற வீடுகளுக்கும், தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது.\nஇதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nவிபத்துக்குள்ளான கட்டடத்தில் தீத்தடுப்பு கருவிகளோ, முன்னெச்சரிக்கை அலாரமோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. விபத்தில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nTagged with: #லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nPrevious: உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் பேராயரின் சந்தேகம்\nNext: இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | உலக அளவில் ஒரு கோடியே 15 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | அமெரிக்காவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு; 8 வயது சிறுவன் உயிரிழப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 21 பேர் பரிதாபமாக பலி\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கிழக்குப் பகுதியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_june13_02", "date_download": "2020-07-07T05:09:45Z", "digest": "sha1:UTRW42YYOYPNCOTWQ2GBA4JRJRNRDMZ7", "length": 2825, "nlines": 113, "source_domain": "karmayogi.net", "title": "02. இம்மாதச் செய்தி | Karmayogi.net", "raw_content": "\nஅபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013 » 02. இம்மாதச் செய்தி\n‹ 01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன் up 03. சாவித்ரி ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/kabaalireleasedate/", "date_download": "2020-07-07T06:11:17Z", "digest": "sha1:JAHGJRYVV2MMYZWVDMEW4Q2MO6K7ZUL3", "length": 12382, "nlines": 165, "source_domain": "newtamilcinema.in", "title": "KabaaliReleaseDate Archives - New Tamil Cinema", "raw_content": "\nமீண்டும் ரஞ்சித்துக்கு ஒரு படம்\nஒரு ஹீரோவையோ, ஒரு இயக்குனரையோ ஒரு தயாரிப்பாளர் ரிப்பீட் பண்ணுகிறார் என்றால், சம்பந்தப்பட்ட இயக்குனருக்கும் மகிழ்ச்சி அந்த தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சி என்றுதானே அர்த்தம் பொதுவாகவே பட ரிலீசுக்குப் பின், ‘ஹிட் ஸ்பிரே’யை கண்ட கொசு மாதிரி…\nஅமெரிக்காவில் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, தன் மவுனத்தை கலைத்திருக்கிறார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் கடிதம், அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அந்த கடிதம் பின்வருமாறு- ‘’என்னை…\nதேங்கிய மழை நீரில் தி���ிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினி துபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன\nஇது கபாலி பீவர் இல்ல… கபாலி காலரா\nகபாலி ஸ்பூப்… நாளிதழ் ஆசிரியரிடம் எகிறிய சென்சார் ஆப்பீசர்\n• 22ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. • கல்லூரிகளுக்கு எப்படியும் மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தனியாகவிடுமுறை அறிவிக்கத் தேவையில்லை என மேற்கல்வித்துறை முடிவு செய்ததாகத்…\n கோபம் அடங்காத செங்கல்பட்டு தியேட்டர்ஸ்\nயார் யார் பேச்சையோ கேட்டு, விஜய்யின் தெறி பட கலெக்ஷனை இழந்தோமே என்று கண்ணீர் வடிக்காத குறையாக கவலைப்பட்டுக் கொண்டிருந்த செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்களுக்கு, கபாலியும் கை விட்டுப் போய்விட்டால் பிழைப்பு என்னாகும் என்ற பயம்…\nகபாலித் திருட்டுக்கு ஹைகோர்ட் குட்டு\nசில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. அதில், கபாலி வெளியாகும் நேரத்தில் முழு படத்தையும் திருட்டுத்தனமாக தங்களது இணையதளத்தில் பதிவேற்றும் செயலை தடுத்து நிறுத்தவும் அப்படி…\nகபாலி படத்தின் விநியோக உரிமை: கோவையை வளைத்த பெப்சி சிவா\nஇயக்குனர், ஒளிப்பதிவாளர், வசன எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் பெப்சி சிவா. தமிழ்சினிமாவை கட்டி இழுத்துக் கொண்டிருக்கிற பெப்சி என்ற பெருத்த அமைப்பின் தலைவர். தற்போது கபாலி படத்தின் மூலம் விநியோகஸ்தர் ஆகியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.…\n கபாலி திருடர்களுக்கு தாணு சுளுக்கு\nநகைக் கடையில் துளை போட்டு நைசாக எடுப்பதற்கு நிகரானது திருட்டு விசிடி. அடுத்தவர்களின் உழைப்பை, பணத்தை, சந்தோஷத்தை, லட்சியத்தை இப்படி சந்து வழியாக கையை நீட்டித் திருடும் திருடர்களை எப்படி தடுப்பது எதை கொண்டு அடிப்பது\nகபாலிக்கே கட் மேல் கட்\nஎந்திரன் ரிலீஸ் நேரத்தில் கூட இப்படியொரு பரபரப்பு ஏற்பட்டதில்லை. கபாலி ரிலீஸ் இம்மாதம் 22 ந் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்குள் தயா��ிப்பாளர் தாணுவின் இதயத்துடிப்பில் ஏழெட்டு தவில்களை ஒரே நேரத்தில் அடித்து சப்தம் எழுப்பிட்டது…\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129190", "date_download": "2020-07-07T05:34:23Z", "digest": "sha1:CPRMWVPW3Q3MRAJ5XXQKBVKVER3CCHGP", "length": 13829, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி! மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா! - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nகாவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா\nஅமெரிக்க காவல்துறை அதிகாரி கருப்பரினத்தைச் சேர்ந்த ஒருவரை கழுத்தில் மிதித்து கொன்றதால்அமெரிக்காவெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் பற்றி எரிகிறது\nநிறவெறிக் கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 8 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்து கொன்ற காட்சி மக்களை திகிலடையச்செய்தது\nஜார்ஜ் ஃபிளாய்ட் மரணமடையும் அந்த வீடியோ காட்சி வைரலாகி அமெரிக்காவின் நிறவெறியை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியது\nஅமெரிக்க காவல்துறை அதிகாரியின் வன்முறைக்கு பலியான ஜார்ஜ் ஃபிளாய்ட்க்கு நீதி கேட்டு மக்கள் அமெரிக்காவில் பொதுவெளியில் திரள ஆரம்பித்தார்கள்.அரசு இதை கண்டுகொள்ளவில்லை ஆதலால் போராட்டம் பெரும்போராட்டமாக ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன.\nஇந்த ஒரு சம்பவம் மட்டும் காரணமல்ல அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் அங்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். மினியாபொலீசில் துவங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களிலும் பல போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.\nகொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் கருப்பரின் இறப்பு பெரிய போராட்டங்களை அங்கு கிளப்பியுள்ளது. போலீஸ் ஒருவர் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பரின மனிதனின் கழுத்தை தன் பூட்ஸ் காலினால் நெரித்த காட்சி வைரலானதையடுத்து மினியாபொலிசில் வன்முறை வெடித்து ஆங்காங்கே கடைகள் சூறையாடப்பட்டன. கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைத்து எறியப்பட்டு கண்ணாடிச் சில்லுகள் சாலைகள் முழுதும் சிதறிக்கிடந்தன.\nபல ஆண்டுகளாக கருப்பரினத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற குரல் ஓங்கத் தொடங்கி அமெரிக்காவின் தேசிய விவகாரமாக இது பூதாகாரம் எடுத்துள்ளது.\nமக்கள் எதிர்ப்பெனும் பூகம்பம் வெடித்த வெள்ளிக்கிழமை இரவு பலதரப்பட்ட மக்களும் தெருவில் இறங்கி அமைதிவழியில் எதிர்ப்பைக் காட்டினர். முதல் நாள் போராட்டமும் அமைதியாகத்தான் தொடங்கியது, ஆனால் திடீரென வன்முறைகள் தொடங்கின.\nவாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகிலேயே புலனாய்வு அமைப்புக்கு எதிராகவும் அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும் கடும் கோஷங்கள் எழுந்தன. பாதுகாப்பு தடுப்புகளையும் அவர்கள் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றனர். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவு நிகழ்ச்சியில் பங்கேற்ற ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பி பத்திரிகையாளர்களிடம் பேசாமலேயே உள்ளே சென்றார்.\nபிலடெல்பியாவில் அமைதி போராட்டம் வன்முறையாக மாற 13 போலீஸார் படுகாயமடைந்தனர். 4 போலீஸ் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. பல இடங்களிலும் ஆங்காங்கே தீவைப்பு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.\nலாஸ் ஏஞ்சலஸில் ‘கருப்பர் உயிர்கள் முக்கியம்’ என்ற கோஷங்கள் விண்ணைப்பிளந்தன. போலீஸார் தடியடி மற்றும் ரப்பர் புல்லட்களை பிரயோகித்தனர். அதே இடத்தில் போலீஸ்காரின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டது, ஒரு கார் எரிக்கப்பட்டது.\nஇந்��ப் போராட்டம் தீ போல் பரவ 13 அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு அமலாகியுள்ளது. 16 நகரங்களில் இதுவரை 1400 பேர் கைது செய்யப்படனர். இதில் லாஸ் ஏஞ்சலஸில் மட்டும் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஅமெரிக்க காவல்துறை கறுப்பினர் ஒருவர் பலி நிறவெறி மக்கள் போராட்டம் 2020-05-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்\nகுற்ற மசோதாவிற்கு எதிரான மக்கள் போராட்டம்; ஹாங்காங் நாடாளுமன்றம் சூறை\nதூத்துக்குடி போல ஒடிசா வேதாந்தா ஆலையில் போராட்டம்: போலிஸ் தடியடி; ஒருவர் உயிரிழப்பு\nஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்தது; மக்கள் போராட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து 17-வது நாளாக கிராமமக்கள் போராட்டம்;\nமீண்டும் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முயற்சி; விவசாயிகள் கடும் எதிர்ப்பு – 7 பேர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2017/08/blog-post_89.html", "date_download": "2020-07-07T06:54:38Z", "digest": "sha1:AXSAJQEBFY7XWLB44H6AODGEMFEBYVFF", "length": 22835, "nlines": 159, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: தடம் மாறிய தேடல்கள் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசமீபத்தில் எனது நண்பனின் தந்தை தனது பால்ய கால நண்பர்களுடன் ஏற்காடுவிற்க்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார். உடனே நண்பன் அடுத்த வாரத்தில் இதை பற்றி விரிவாக பேசலாம், அதுவரை நீங்களும் நானும் கொஞ்சம் அதை பற்றிய தகவல்களை சேகரிக்கலாம் என்று சொல்லி விட்டு என்னோடு கிளம்பினான். அடுத்த வாரத்திலும் எனக்கு அவனை சந்திக்கும் வேலை இருந்ததால் அங்கு சென்று இருந்தேன், அப்போது அவனது தந்தையிடம் \"என்ன அங்கிள்..... எப்போ உங்க ட்ரிப் \" என்று கேட்க அவர் என்னிடம் அடுத்த வாரம் என்று சொன்னாலும் அதில் எந்த உற்சாகமும் இல்லை. எனக்கு எனது நண்பனின் முன் என்னவென்று கேட்கலாம் என்று நினைத்தாலும் இதெல்லாம் தேவையா என்று இருந்து விட்டேன், ���னாலும் மனம் ஒரு குரங்காயிற்றே.... எனது நண்பன் குளித்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்ல, நான் மீண்டும் என்னவாயிற்று என்று அவரை கேட்டேன். சிறிது தயக்கத்துடன் ஒரு ஐம்பது அல்லது அறுபது பிரிண்ட் அவுட் காகிதங்களை எடுத்து என் முன் போட்டு, இதெல்லாம் எனது நண்பன் அவருக்காக கூகிள் தளத்தில் தேடி தேடி அவருக்காக தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றி பார்க்கும் இடங்கள் என்று நிறைய தகவல்களை கொண்டு வந்திருந்தான். அதை பார்த்த நான் அவரிடம் \"பாருங்கள்..... உங்களது மேல் அவனுக்கு எவ்வளவு அன்பு, இவ்வளவு தகவல்களை தேடி எடுத்து இருக்கிறான்\" என்று சொல்ல..... அவரோ \"நீங்கள் எல்லாம் இந்த தகவல்களை தேடி தந்தது மகிழ்ச்சி என்றாலும் அதை சேகரித்த முறை முற்றிலும் தவறு என்று உங்களுக்கு புரியவில்லையா \" என்று கேட்க அவர் என்னிடம் அடுத்த வாரம் என்று சொன்னாலும் அதில் எந்த உற்சாகமும் இல்லை. எனக்கு எனது நண்பனின் முன் என்னவென்று கேட்கலாம் என்று நினைத்தாலும் இதெல்லாம் தேவையா என்று இருந்து விட்டேன், ஆனாலும் மனம் ஒரு குரங்காயிற்றே.... எனது நண்பன் குளித்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்ல, நான் மீண்டும் என்னவாயிற்று என்று அவரை கேட்டேன். சிறிது தயக்கத்துடன் ஒரு ஐம்பது அல்லது அறுபது பிரிண்ட் அவுட் காகிதங்களை எடுத்து என் முன் போட்டு, இதெல்லாம் எனது நண்பன் அவருக்காக கூகிள் தளத்தில் தேடி தேடி அவருக்காக தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றி பார்க்கும் இடங்கள் என்று நிறைய தகவல்களை கொண்டு வந்திருந்தான். அதை பார்த்த நான் அவரிடம் \"பாருங்கள்..... உங்களது மேல் அவனுக்கு எவ்வளவு அன்பு, இவ்வளவு தகவல்களை தேடி எடுத்து இருக்கிறான்\" என்று சொல்ல..... அவரோ \"நீங்கள் எல்லாம் இந்த தகவல்களை தேடி தந்தது மகிழ்ச்சி என்றாலும் அதை சேகரித்த முறை முற்றிலும் தவறு என்று உங்களுக்கு புரியவில்லையா \" என்று கேட்க நான் முழித்தேன். அவரே தொடர்ந்து \"முன்பெல்லாம் குடும்பத்தை கூட்டி கொண்டு சுற்றுலா செல்லவேண்டும் என்றால் பக்கத்து தெருவில் இருக்கும் நண்பர் ஒருவர் சென்று வந்து இருக்கிறார் என்று தெரிந்துக்கொண்டு அவரிடம் சென்று கேட்ப்போம், அவர் சென்று வந்ததை மகிழ்ச்சியுடன் கதையாக சொல்வார்.... புரிந்ததையும் புரியாததையும் வைத்துக்கொண்��ு தேடி சென்று அங்கு புது மனிதர்களுடன் கேட்டு தெரிந்து அந்த இடத்தை உங்களுக்கு காட்டுவதில் ஒரு தந்தையாக மகிழ்ச்சி.....\"என்று சொன்னவுடன் எனக்கு எனது புத்தியை சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. தேடுதல் யந்திரம் என்று வந்ததில் இருந்து இப்படி எத்தனை தேடல்களை நாம் இழந்து இருக்கிறோம், நமது முந்தைய தகவல் தேடலில் நண்பர்கள் அமைவார்கள், அவர்கள் சென்று வந்த இடத்தை பற்றி பேச வாய்ப்பு இருந்தது..... இன்று கார் ஏறி உட்கார்ந்து GPS சொல்லும் முறையில் அந்த இடத்தை சரியாக அடைகிறோம், சுற்றி பார்க்கிறோம், அது உண்மையிலேயே சந்தோசம் தருகிறதா \nஎனக்கு இன்னமும் யாபகம் இருக்கிறது, எனது தந்தை முதல் முறையாக எங்களை ஊட்டி அழைத்து செல்ல முயன்றபோது அது வடக்கில் இருக்கிறதா இல்லை கிழக்கா என்றெல்லாம் அவருக்கு தெரியாது, ஒரு சராசரி குடும்பத்தை ஊன் உறக்கமின்றி காக்கும் ஒரு குடும்பத்தலைவருக்கு ஊட்டி என்ற இடம் இருக்கிறது என்று தெரிவதே அதிகம் அவர்க்கு தெரிந்த வரை என்றோ யாரோ ஊட்டி சென்று வந்து சொன்ன தகவல்கள். அதை யாபக அடுக்கில் இருந்து எடுத்து தனது நண்பர் முருகேசன்தான் என்பது கண்டுபிடித்தார். நான்கு தெரு தள்ளி இருக்கும் அவரது வீட்டை தேடி என்னையும் கூட்டிக்கொண்டு சென்றார். வீட்டில் நுழைந்தவுடன் என்னப்பா இப்போதான் வழி தெரிந்ததா என்று கிண்டலுடன் தொடங்கிய அந்த உரையாடலில், அவரின் மகன் எனக்கு சுட்டி தோழனாக அறிமுகமானான். இருவரும் நண்பர்களாகி விளையாடி முடிக்கவும், எனது தந்தை தகவல்களை சேகரிக்கவும் சரியாக இருந்தது. முடிவில் அங்கிருந்து கிளம்பும் போது \"ஊட்டி போறியா...\"என்று அவர் கேட்க எனக்கு ஊட்டிக்கு போகமலேயே பெருமையாக இருந்தது \nயாரேனும் வீட்டிற்க்கு வரும்போது இன்றெல்லாம் அவரின் முன் டிவி போட்டு விட்டு நாம் அமைதியாகி விடுவது பழக்கம். ஆனால், பொதுவாக அவர் நாம் தெரிந்திராத ஊரில் இருந்து வந்து இருக்கிறார் என்றால் சிறு குழந்தைகளும், குடும்பமும் அவரை சுற்றி அமர, அவர் சென்று வந்த ஊர் கதைகளையும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சொல்லுவதை பார்த்து இருக்கிறீர்களா இன்று அதையே சன் டிவி, ஜெயா டிவி போன்றவைகள் விருந்தினர் பக்கம் என்று கொண்டு வந்துவிட்டனர். இப்படி வந்து செல்லும் உறவினர்கள்தான் பிள்ளைகளுக்கு ஹீரோ இல்லையா..... அவரை ���ோல ஆகணும் என்று பிள்ளைகள் படிப்பது என்பது எல்லாம் இன்று கனவு இன்று அதையே சன் டிவி, ஜெயா டிவி போன்றவைகள் விருந்தினர் பக்கம் என்று கொண்டு வந்துவிட்டனர். இப்படி வந்து செல்லும் உறவினர்கள்தான் பிள்ளைகளுக்கு ஹீரோ இல்லையா..... அவரை போல ஆகணும் என்று பிள்ளைகள் படிப்பது என்பது எல்லாம் இன்று கனவு இன்று ஒருவர் வந்து ஊட்டி செல்லும் பாதை சரியில்லை என்றால், யூ டியூபில் இருந்து வீடியோ எடுத்து அவர் முன் போட்டு காட்டி அவரின் அனுபவத்தை கேலிக்கு உள்ளாக்குகிறோம்.\nஒரு பயணம் செல்ல வேண்டும் என்று நினைக்கும்போது, அதன் சந்தோசம் அங்கு சென்று நிற்ப்பதில் இருந்து ஆரம்பிப்பதில்லை என்பது எனது நண்பனின் தந்தை சொன்னதில் இருந்து புரிந்தது. அந்த பயணம் செல்ல வேண்டும் என்று யோசித்தவுடன், நண்பர்களிடத்தில் தகவல் சேகரிப்பது, அவர்களின் வீடுகளுக்கு செல்வது, போன் செய்து அங்கு தட்வெட்ப நிலை எப்படி இருக்கிறது என்று கேட்பது, அங்கு செல்லும்போது இந்த போர்வையை வைச்சுக்கோங்க அண்ணா என்று அவர்கள் கொடுப்பது, வீட்டை பார்த்துக்கோங்க.... தோட்டத்துக்கு கொஞ்சம் தண்ணி ஊத்திடுங்க என்று சொல்வது, குடும்பத்துடன் குழந்தைகளுடன் வந்திருக்கும்போது நடத்துனர் ஜன்னல் ஒர சீட்டில் உட்கார இடம் அமைத்து கொடுப்பது, பிஸ்கட் சாப்பிடறியா என்று இன்னொரு குடும்பம் கேட்பது, நில்லுங்க நான் போட்டோ எடுக்கறேன் என்று முகம் தெரியாத ஆள் உதவுவது, எப்படி போவது என்று முழிக்கும்போது ஆட்டோ டிரைவர் முப்பது ரூபா கொடுங்க என்று ஏற்றி செல்வது, இதை நீங்க பார்க்கலியா என்று அந்த ஊரின் ஆட்கள் பாசத்துடன் சொல்வது, உணவு எங்கு நன்றாக இருக்கும் என்று கேட்க்கும்போது அந்த கடைக்கு மட்டும் போகாதீங்க என்று தகவல் சொல்பவர்கள், நடந்து நடந்து களைதிருக்கும்போது பையை எடுத்துவைத்து இங்க உட்காருங்க என்று அட்ஜஸ்ட் செய்யும் மனிதர்கள் என்று இப்படி ஒரு பயணத்தில் கணக்கில் அடங்காத நண்பர்களையும், மனிதர்களையும் சந்திக்கும் சந்தர்ப்பம் இந்த கூகிள் தேடலில் தொலைகிறது என்பது உங்களுக்கு தெரிகிறதா \nஇன்று ஒரு இடத்திற்கு செல்வதென்றால் அதன் பயண நேரம், எப்படி செல்ல வேண்டும், ரோடு எங்கு நன்றாக இருக்கும், செல்லும் இடத்தில் தங்குவதற்கு ஏற்ற இடம் ரிசெர்வ் செய்வது, எந்த உணவகம் நன்றாக இருக்க���ம், எப்போது எந்த இடத்தில் கூட்டம் இருக்காது என்று எல்லாமும் நாம் யாரிடமும் கேட்காமல் கூகிள் கொடுத்து விடுகிறது. அங்கு செல்வதற்கு தடம் மாறாமல் செல்ல GPS உதவுகிறது........ நாம் செய்வது எல்லாம் அங்கு சென்று சிரித்துக்கொண்டே போட்டோ எடுப்பது மட்டும்தான் பிள்ளைகளுக்கு யாரையும் சார்ந்து இராமல் கற்றுகொடுக்கிறோம் என்பது சில நேரங்களில் புரிவதில்லை நமக்கு \nஒரு பயணம், ஒரே ஒரே பயணம் இந்த கூகிள் தேடல் இல்லாமல் மேற்கொண்டு பாருங்கள்...... அந்த பயணம் பற்றி நீங்கள் சிந்திக்க தொடங்கிய கணத்தில் இருந்து சந்தோசமாக உணர்வீர்கள். ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவத்திற்க்காக மேற்கொள்ளபடுவது எனில்...... அந்த அனுபவம் அங்கு சென்றதில் இருந்து ஆரம்பம் ஆகணுமா, இல்லை அங்கு செல்ல நினைத்ததில் இருந்தா \nநான் 2005-2006 ல் கர்நாடகா -குஜராத்தை உதவி இல்லாமல் சுத்தி வந்தேன் அது நல்ல ஒரு அனுபவம்.அப்பொழுது எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்,ஆங்கிலம் அரைகுறையாக தெரியும் அதை வைத்துக்கொண்டே சென்னை-பெங்களூரு-கார்வார்(கோவா எல்லை கர்நாடகா) -கூப்ளி-வாடி(ஹைதராபாத் கர்நாடகா) என்று சுற்றி வந்தேன் நல்ல ஒரு அனுபவம்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்���ு ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/01/blog-post_30.html", "date_download": "2020-07-07T06:00:54Z", "digest": "sha1:6CPY242U2GZ7Z234OWO7SSUIARETRIFT", "length": 19094, "nlines": 184, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கதை சொல்லி யார்/? - ஜ்யோவ்ராம் சுந்தருடன் ஓர் உரையாடல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கதை சொல்லி யார்/ - ஜ்யோவ்ராம் சுந்தருடன் ஓர் உரையாடல்\nஎக்சைல் போன்ற நூல்களை படித்தால் போதாது... விவாதித்து புரிந்து கொள்வது முக்கியம்.. அந்த வகையில் , நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருடன் பேசினேன்.. அவருடன் பேசுவது எப்போதுமே சுவையான அனுபவம் ஆகும். தமிழில் இணையத்தில் எழுத ஆரம்பித்த முன்னோடிகளில் அவரும் ஒருவர்.. ஆழ்ந்த வாசிப்பாளர். ஆனால் அந்த பந்தா எதுவும் இல்லாமல் பேசக்கூடியவர்\nஎக்சைல் படித்து விட்டீர்களா.. உங்கள் பார்வை என்ன\nபடித்தது மட்டும் அல்ல ... பலர்க்கு வாங்கியும் கொடுத்தேன். இந்த நாவலில் பல வகை இலக்கிய வகைகளை கட்டவிழ்த்துள்ளார் சாரு. போர்னோ , ஆன்மீகம் என எதையும் உன்னதப்படுத்தாமல் அவற்றை கட்டவிழ்த்துள்ளார்.. மரம் பற்றிய காட்சி , போனில் பேசியபடி செக்சில் ஈடுபடும் காட்சி , ஆன்மீகம் என பல வகைமைகளை தொட்டுள்ளார்.\nபுதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் ஒருவனுக்கு இந்த நாவல் மிகப்பெரிய திறப்பாக அமையும் என கருதுகிறேன். தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்களீல் ஒன்று என்பதை உறுதியாக சொல்வேன்.\nநல்ல வடிவமைப்பில் புத்தகம் வந்துள்ளது. தற்போது முன்னூறு பக்கம் கொண்ட நாவல் ஒன்றை படிக்கிறேன்.. ஆயிரம் பக்கங்கள் கொண்ட எக்சைல் இதை விட எடை குறைவு.. அந்த அளவுக்கு தரமான பேப்பர்.\nஆனால் சாருவின் பழைய நாவல்களை படித்தோருக்கு ஒருவேளை போரடிப்பது போல தோன்றலாம்.. இதுதான் மைனஸ்\nஆனால் எக்சைலை ஒரு பிரதியாக மதிப்பிட்டால் மிக மிக முக்கியமான படைப்பு என்பதில் ஐயம் இல்லை\nஇதைப்பற்றி விரிவாக நீங்கள் எழுதி இருக்கலாமே ...ஏன் எழுதவில்லை/\nசாருவின் நூல்கள் மிகவும் நுட்பமானவை.. ஒரு முறை படித்து விட்டெல்லாம் எழுதக்கூடாது .. சீரோ டிகிரியெல்லாம் படிக்க படிக்கத்தான் அதன் நுட்பம் புலப்படும்.\nஒரு என்பதே வராமல் ( ஒரே ஓர் இடம் தவிர ) சீரோ டிகிரி எழுதி இருப்பார்.. அதைத்தவிர வேறு எத்தனையோ நுட்பங்கள் அதில் உண்டு. எண்கள் வரும்போது ஒன்பது என கூட்டுத்தொகை வருமாறு எழுதி இருப்பார். அதைப்பற்றி கேட்டால் அவர் ஒரு காரணம் சொல்வார்.\nஆனால் நாம் யோசிக்கும்போது அதில் பல அர்த்தங்கள் நமக்கு கிடைக்கும். ஒன்பது என்பதை நம்மில் சிலர் ஒதுக்கப்பட்ட எண்ணாக கருதுகிறோம். அப்படி ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டோர் , நலிவடைந்தோர் , விளிம்பு நிலை மக்களின் வலியை ரெப்ரசண்ட் செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.\nஇப்படி சாருவின் எழுத்துகள் ஒவ்வொரு வரியாக கான்சியசாக பிரஞ்ஞைபூர்வமாக உருவாக்கப்படுகின்றன. அதை புரிந்து கொள்ள தேடல் தேவை.\nஎக்சைலில் மரத்தைப்பற்றி எழுதி இருப்பார். அப்படியே கதறி விடலாம்போல தோன்றும். அந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக இருக்கும். நாம் சின்ன வயதில் நாய்களுடன் விளையாடி இருப்போம் . பேசி இருப்போம். ஆனால் காலப்போக்கில் அந்த சென்சிட்டிவிட்டியை இழந்து விடுவோம். ஆனால் சாரு இப்பவும் மரத்துடம் பேசுவது எல்லாம்...... என்னால் இதை எல்லாம் சொல்ல முடியவில்லை... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு\nநீங்கள் இப்படி உருகுகிறீர்கள். ஆனால் சாருவின் எழுத்து ஒரே மாதிரியாக இருப்பதாக...\nஷட் அப்...இப்படி எல்லாம் பேசினால் இனி உங்களுடன் பேச மாட்டேன்\nசாரி.. நான் அப்படி கருதவில்லை.. நானும் சாரு ரசிகன்தான்..சிலர் இப்படி கேட்கிறார்களே என்பதையே சொல்ல வந்தேன். சாரு வழக்கமான கதை வடிவில் கதை சொல்வதில்லை..அவருக்கு அந்த திறன் இல்லை என சிலர் சொல்கிறார்களே.\nநான்சென்ஸ். சொல்பவன் ஆயிரம் சொல்லலாம்.. அதை எல்லாம் பெரிதாக பேசலாமா... சாருவின் கதைகளை முதலில் படிக்க சொல்லுங்கள். அவர் எல்லா வகையும் எழுதி இருக்கிறார். வழக்கமான நேர்க்கோட்டு பாணியில் ஆரம்பம் நடு முடிவு என்ற பாணியில் இலக்கணத்துக்கு உட்பட்ட கதைகள் பலவும் படைத்துள்ளார்.\nஇந்த நூற்றாண்டின் மிக சிறந்த கதை சொல்லி என ஓர் புகழ்பெற்ற இடது சாரி சிந்தனையாளரே ஒப்புக்கொண்டுள்ளார். என்ன ஒன்று. இப்போது அப்படி சொன்னதை மறுக்ககூடும். அதை சாருவேகூட மறந்து இருக்கலாம்\nஆனால் நீங்களேகூட சாருவை சில நேரங்களில் திட்டி இருக்கிறீர்களே.\nஆமாம்.. நெருக்கம் இருக்கும் இடத்தில்தானே உரிமையும் , சண்டையும் வரும். ஜெயமோகனிடம் பேசி இருக்கிறேன்.. வணக்கம் சார் என பேச ஆ���ம்பித்தேன். சாருவை அப்படி ஒரு போதும் அழைத்ததில்லை..எப்போதும் பேர் சொல்லியே அழைப்பேன். அவர் மீதான அன்பு எப்பவும் குறையாது\nஏன் அந்த அளவு நேசிக்கிறீர்கள்\nஎனக்கு ப்யூகோவ்ஸ்கியை அறிமுகம் செய்தது அவர்தான். எனக்குப் பிடித்த கவிஞர்களான நகுலன், விக்ரமாதித்யன் அளவிற்கு ப்யூக்கையும் பிடிக்கும். ப்யுக் மட்டுமல்ல, ழார் பத்தேலையும் அவர்தான் அறிமுகம் செய்தார். அவர் சொல்லித்தான் எனக்கு நேக்கட் லஞ்ச் தெரியும்.என்னுடைய இலக்கிய ஆசான் என்று அவரையே சொல்ல இயலும்.\nஅந்த காலத்தில் திருவண்ணாமலையில் விழா நடத்தி ஒரு நூல் வெளியிட்டனர். அதில் பல எழுத்தாளர் கதைகள் வெளியாகின. ஆனால் அதில் விஞ்சி நின்றது சாரு மொழி பெயர்த்த (ஆர்த்துரே பியேட்ரியின் ) மழை எனும் கதைதான். இந்த நிகழ்ச்சியை சாருவே மறந்திருப்பார் என்பதுதான் இதில் இருக்கும் சுவாரஸ்யம்.\nதமிழ் உலகில் யாருக்கும் தெரியாத பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்தவர் சாரு. அவர் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள் பலரை நம்மால் படிக்க இயலாது.. அந்த அளவுக்கு கடினமாக இருக்கும்.. ஆனால் அவர்களின் அந்த சாரத்தை , கடினத்தன்மையை நீக்கி விட்டு நமக்கு அறிமுகம் செய்பவர் சாரு மட்டுமே..\nஅவரை விட எந்த சமகால எழுத்தாளராவது ஒரு சதவிகிதம் கூடுதல் சிறப்பாக எழுதுவதாக நிரூபித்தால் நான் வாசிப்பையே விட்டுவிட தயார். நானெல்லாம் பல ஆண்டுகளாக எல்லாவற்றையும் வாசித்து வருகிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். சாருவுக்கு நிகர் சாரு மட்டுமே.. ஆனால் சிலர் அவரை வேண்டுமென்றே மட்டம் தட்டுகின்றனர்.\nசீரோ டிகிரி , ராசலீலா , எக்சைல் - ஒப்பிடுக\nசீரோ டிகிரி சந்தேகம் இல்லாமல் ஆல் டைம் பெஸ்ட். அதை மிஞ்சிய படைப்பு இனி யாராலும் படைக்க முடியாது\nராசலீலா சுவையான நாவல்.. புதிதாக படிக்க வருவோர்க்கு நான் இதை கண்டிப்பாக பரிந்துரைப்பேன். முக்கியமான நாவல்\nஎக்சைல் சற்று கடினமான நாவல்.. நம் உழைப்பை கோரும் நாவல். படிக்க படிக்கத்தான் இதன் நுட்பங்கள் புலப்படும்\nஆனால் பழைய எக்சைலில் இந்த பிரச்சனை இல்லை.. சுவாரஸ்யத்தை நோக்கமாக கொண்டு படைக்கப்பட்டது அது.. ஆனால் புதிய எக்சைல் படிக்க முனைப்பு தேவை.\nஇதன் குறை என எதை சொல்வீர்கள்\nஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாவலை ப்ரூஃப் பார்க்கிறோம் என்ற கவனத்தோடு பிழை திருத்துவோர் செயல்��ட்டு இருக்கலாம் என கருதுகிறேன்..\nLabels: இலக்கியம், இலக்கியம் எக்சைல், சாரு\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கதை சொல்லி யார்/\nசாரு மீதான தாக்குதல் - மனுஷ்யபுத்திரன் கண்டனம்\nஎக்சைல் - மொண்ணைகள் உலகில் உண்மையான ஒரு நாவல்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/category/tech-zone/", "date_download": "2020-07-07T05:36:19Z", "digest": "sha1:5ZPQVATLNONEV7WEJIZYCYMP7YRX3KHK", "length": 8476, "nlines": 88, "source_domain": "adsayam.com", "title": "Tech Zone Archives - Adsayam", "raw_content": "\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் – இதுதான்…\nஹூவாவே – அமெரிக்கா மோதல்: தொழில்நுட்ப யுக்திகளை திருடியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தை திருட பல தசாப்தக் காலங்களாக ஹூவாவே முயற்சி செய்து வருகிறது என மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளை ஹூவாவே நிறுவனத்தின் மீது சுமத்தியுள்ளது அமெரிக்கா.\nசுந்தர் பிச்சை: யார் இவர் – தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர். கூகுள்…\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ’இஸ்ரோ’ சிவன் தகவல்\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரி வித்துள்ளார். முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.…\nசந்திரயான் 2 வெற்றி பெற்றிருந்தால் நிலவில் என்னவெல்லாம் செய்திருக்கும்\nஇன்று சனிக்கிழமை அதிகாலை 1:30 - 2:30 மணியளவில் சந்திரயானின் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வ���ன லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது லேண்டர் விக்ரமுடன்…\nசந்திரயான் 2: ‘பரபரப்பான கடைசி 15 நிமிடங்கள்’ – லேண்டர் தரை இறங்குவதை நீங்கள்…\nஇந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 கடந்த ஜூலை 22ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திரயான்-2இல் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில்…\nJio Giga Fiber எப்படி வாங்குவது எவ்வளவு கட்டணம் – ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி வெளியிட்ட…\nஜியோ கிகா ஃபைபரை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியத் தொலைத்தொடர்பு துறையில் உண்மையில் மிகப்பெரிய புரட்சி என்று கூறும் தொலைத்தொடர்பு வல்லுநர்கள், இது புதிய வாய்ப்புகளுக்கு திறவுகோலாக அமையும் என்கிறார்கள்.…\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=33113&cat=Cinema", "date_download": "2020-07-07T06:36:49Z", "digest": "sha1:WMMJD7EIMUCKMFMOIGDYNNI2QE4E7ZYA", "length": 8134, "nlines": 172, "source_domain": "thedipaar.com", "title": "கொரோனா நிவாரண நிதி – நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடும் நடிகை!", "raw_content": "\nகொரோனா நிவாரண நிதி – நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடும் நடிகை\nகொரோனா நிவாரண நிதிக்காக 1995 இல் எடுக்கப்பட்ட தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடுகிறார் பிரபல நடிகை ஜெனிபர் அனிஸ்டன்.\nசீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n51 வயது நடிகை ஜெனிபர் அனிஸ்டன், பிரெண்ட்ஸ் (1994, 2004) தொடரில் நடித்ததன் மூலம் புகழை அடைந்தவர். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆகி இவர��க்கு மேலும் புகழைச் சேர்த்தன. உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் பலமுறை இவர் இடம்பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் அனிஸ்டன். 1995 இல், அனிஸ்டனுக்கு 26 வயது இருந்தபோது அவரை வைத்து ஒரு நிர்வாணப் புகைப்படத்தை எடுத்தார் புகைப்படக் கலைஞர் மார்க் செலிகர்.\nஅந்தப் புகைப்படத்துடன் தான் எடுத்த 25 புகைப்படங்களை கரோனா நிவாரண நிதிக்காக ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளார் செலிகர். இன்ஸ்டகிராம் தளத்தில் இதுகுறித்த தகவலை விடியோவுடன் வெளியிட்டுள்ளார் அனிஸ்டன்.\nஏலத்தில் கிடைக்கும் தொகை, என்.ஏ.எஃப். கிளினிக்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். கரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கும் இலவசப் பரிசோதனைக்கும் அந்த அறக்கட்டளை இந்த நிதியைச் செலவிடும் என்று அனிஸ்டன் கூறியுள்ளார்.\nவெலிக்கடை சிறையில் கைதிக்கு கொரோனா\nசவூதியிலிருந்து 275 பேர், கட்டாரிலிருந்து 05 பேர் வருகை.\n56kg கஞ்சா மீட்பு; சந்தேகநபர் ஒருவர் கைது.\n84 வயது ஆசிரியையிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு ரூ. 2 இலட்சம் நிதி.\nபொலிஸ் பரிசோதகரை கைது செய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸார்.\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.\nபளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் தேசிய சக்தி உத்தியோபூர்வ App அறிமுகம்.\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம்.\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே\nமேற்கு, சபராகமுவா, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மழை பெய\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாரதிதாசன் மகன் இயற்கை எய்தினார்.\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.\nவாக்களிப்பதற்கான கால எல்லை அதிகரிப்பு.\n2020 ஆம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பத�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:32:53Z", "digest": "sha1:ZNCBLKX7P2LX4UG2YMHE4HYP753KY46F", "length": 8474, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "ஜமியத்துல் உலமாயே ஹிந்த் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nTag: ஜமியத்துல் உலமாயே ஹிந்த்\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 1) – மரியம் ஜமீலா\n2016-11-10 2018-09-23 மரியம் ஜமீலாIslam in Theory and Practice, அபுல் அஃலா மௌதூதி, அலிகர், அல்லாமா முஹம்மது இக்பால், கிலாஃபத் இயக்கம், சர் செய்யது அஹ்மது கான், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமியத்துல் உலமாயே ஹிந்த், ஜிஹாது, துருக்கி, தேசியவாதம், மரியம் ஜமீலா, முஸ்லிம் லீக்0 comment\nமரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் முதற் பகுதி கீழே.\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nமனம் என்னும் மாயநதியின் வழியே -4\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-05 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்0 comment\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/koimbatore-vilangurichi-incident/", "date_download": "2020-07-07T05:57:50Z", "digest": "sha1:FCDXOKX5VBL4OUT4S4BSSPYIHES5IC3A", "length": 9650, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இரண்டு வயது சிறுமி... உறவினர் கைது!!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி... | koimbatore vilangurichi incident | nakkheeran", "raw_content": "\nஇரண்டு வயது சிறுமி... உறவினர் கைது\nகோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் நேற்று காலை 3.40 மணியளவில் தாயுடன் உறங்கிய குழந்தை காணவில்லை என்றும், அந்தக் குழந்தை அருகிலுள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததும் அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇதைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காவல்துறை விசாரித்துவந்தது. குழந்தையின் தாய் உட்பட பத்து பேரை அவர்கள் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது அதிரடியாக அந்த வீட்டிலேயே உறங்கிக்கொண்டிருந்த உறவினர் ரகுநாதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அந்தக் குழந்தையை பாலியல் நோக்கத்துடன் தூக்கி சென்றிருக்கிறார். அப்போது அந்தக் குழந்தை அழுததால், குழந்தையின் வாயை மூடியுள்ளனர். வாயை மூடியதால் அந்தக் குழந்தை மயக்கநிலைக்கு சென்றது. இதைத்தொடர்ந்து அவர் அருகிலிருந்த கிணற்றில் அந்தக் குழந்தையை வீசியுள்ளார். இந்த செய்திகள் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n2021 தேர்தலுக்காக அரசுப் பணியாளர்களை களமிறக்கிய ஆளும் கட்சியின் முக்கியப்புள்ளி\nஅரசு இணையத்தளத்தில் ஈஷா ஆதியோகி சிலை பயன்படுத்தலாமா ஈஷாவுக்கு விளம்பரம் செய்யும் காவல்துறை\n'பெரிய நாடுகள் கூட திணறுகின்றன'- முதல்வர் பழனிசாமி பேச்சு\nநாளை மறுநாள் கோவை செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nசமூக சேவை செய்தவர் சாவில் சந்தேகம்... மனைவி புகார்...\nகந்துவட்டி கொடுமையால் முட���திருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/133950-who-is-your-inspiration", "date_download": "2020-07-07T07:31:21Z", "digest": "sha1:YRL3PVFJCSEYWNOZNQUKHKTDISO4T6PM", "length": 8736, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 03 September 2017 - இன்ஸ்பிரேஷன் - மகாத்மாவிடம் கற்ற படிப்பினைகள்! | Who is your inspiration - Nanayam Vikatan", "raw_content": "\nவங்கி இணைப்பை எதிர்ப்பது சரியா\nசிக்கா ராஜினாமா... சிக்கலில் இன்ஃபோசிஸ்\nபணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு ஸ்மார்ட் முதலீடு\nபெரிய மாற்றங்களை உருவாக்கும் சின்ன விஷயங்கள்\nஇலவச டீமேட் கணக்கு... செலவில்லாமல் பங்கு முதலீடு\nஆமை வேகத்தில் நகரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்\nமீண்டும் ஓபிஎஸ்... காத்திருக்கும் தமிழக அரசு ஊழியர்கள்\nஃபார்ச்சூன் அண்டர் 40 - நான்கு இடங்களைப் பிடித்த ஐந்து இந்திய வம்சாவளியினர்\nகடன் வாங்கும் போது முக்கியமாகச் செய்ய வேண்டிய விஷயம்\nஃபண்ட் கார்னர் - ஓய்வுக் காலத்துக்காக நான் செய்யும் முதலீடுகள் சரியானவையா\nஇன்ஸ்பிரேஷன் - மகாத்மாவிடம் கற்ற படிப்பினைகள்\nகம்பெனிகளின் காலாண்டு முடிவுகள்... - கவனிக்க வேண்டிய பங்குகள்\nஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் ஃபைனான்ஸ் பங்குகள்\nபல மடங்கு லாபம் தரும�� ‘மல்டி பேக்கர்’ பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 11 - ஓய்வுக் காலத்துக்கு வழிகாட்டுங்கள்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 11 - தோல்வியும் நல்லதுதான்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 12 - ஆன்லைன் சந்தையில் ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 35 - ஆர்டர் எடுப்பது எப்படி\nஅமெரிக்காவில் பிறந்த என் மகளுக்கு - செல்வமகள் திட்டத்தில் முதலீடு செய்ய முடியுமா\nபங்கு வாங்கினால் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா\nஎஃப் & ஓ கார்னர் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\nஇரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - சென்னையில்...\nஜி.எஸ்.டி.. நடைமுறைச் சிக்கல்களும், தீர்வுகளும்\nஇன்ஸ்பிரேஷன் - மகாத்மாவிடம் கற்ற படிப்பினைகள்\nஇன்ஸ்பிரேஷன் - மகாத்மாவிடம் கற்ற படிப்பினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243043-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-07T05:28:39Z", "digest": "sha1:LJWYHC7P74VWXZWUKCWYACWJVTNKTBTL", "length": 20537, "nlines": 191, "source_domain": "yarl.com", "title": "இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்\nBy உடையார், May 29 in ஊர்ப் புதினம்\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்\nRajeevan Arasaratnam May 29, 2020இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்2020-05-29T08:13:32+00:00\nஇலங்கை வெளிநாடுகளை சேர்ந்த நோயாளிகளை நடத்தியது போன்று இலங்கையர்கள் பணிபுரியும் நாடுகளும் இலங்கையர்களை நடத்தியிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கையை சேர்ந்தவர்கள் பணிபுரியும் நாடுகள் மனிதாபிமானத்துடன் சிந்தித்திருந்தால் நாங்கள் வெளிநாட்டு நோயாளிகளை நடத்தியது போன்று அவர்களும் செயற்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என அவர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச பிரகடனங்களின் படி நோயாளி ஒருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான உரிமை உலகின் எந்த நாட்டிற்கும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அவர்கள் நோயாளிகளாகயிருந்தாலும் கூட இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் சிறிதும் தயங்காது என தெரிவித்துள்ள அனில்ஜசிங்க ஆனால் இதற்கு சிறிது காலம் எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் வருவதன் காரணமாக இலங்கையர்களை அழைத்து வரும் விமானங்களிற்குள் இடையில் நாங்கள் இடைவெளியை பேணவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரசிற்கு எதிரான எங்கள் போராட்டம் கடும் அழுத்தங்களிற்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மத்தியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே நாங்கள் எதிர்கொண்டுள்ள ஆபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையை சேர்ந்தவர்கள் பணிபுரியும் நாடுகள் மனிதாபிமானத்துடன் சிந்தித்திருந்தால் நாங்கள் வெளிநாட்டு நோயாளிகளை நடத்தியது போன்று அவர்களும் செயற்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என அவர் தெரிவித்துள்ளார்\nஆம், மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை மக்களை அவர்கள் மனிதர்களாகவே நடத்துவதில்லை என்பது தெரிந்தும், அமெரிக்க டாலர்கள் தேவை என்பதற்காக உங்கள் நாட்டின் அதற்கான அமைச்சு அனுப்பிய வண்ணம�� உள்ளது.\nநாளை, கோவிட் 19 முடிந்த காலத்திலும், நீங்கள் உங்கள் மக்களை அவரகள் நாட்டின் சேவைக்கு அனுப்பத்தான் வேண்டும். காரணம், தேவை அமெரிக்க டாலர்கள்.\nஅழகே அழகே தமிழ் அழகே\nதொடங்கப்பட்டது புதன் at 09:32\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:56\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nதொடங்கப்பட்டது 24 minutes ago\nதிருமணத்தில் 300 பேர் பங்கேற்கலாம் – புதிய அனுமதி\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஅழகே அழகே தமிழ் அழகே\nSaravanan A 9 months ago மலையாளத்திலும் \"ழ\" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் \"ழகரம்\" மற்றும் \"ற\" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி \"ஹளெ கன்னட\" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில் இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த \"ப\" (pa) \"ஹ\" (ha) வாக \"வ\" (va) \"ப\" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli), புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu). தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர. தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை) இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார். முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் \"ழ\" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஉடையார், விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁 எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள். டொட்.\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 24 minutes ago\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/வெலிகடை-சிறைச்சாலையின்-க/\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/11/caa-nrc-issue-2/", "date_download": "2020-07-07T05:40:23Z", "digest": "sha1:6RNHVZSQE5SSE24XOIJTLPTPJMY45V7H", "length": 13613, "nlines": 141, "source_domain": "keelainews.com", "title": "நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.\nJanuary 11, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nநாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.\n1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ஆம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது.\nஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை. கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.\nமசோதாவுக்கு ஆதரவாக 334 உறுப்பினர்களும், எதிராக 106 உறுப்பினர்களும் வாக்களித்ததால் மக்களவையில் நிறைவேறிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு மசோதாவுக்கு ஆதராக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இரு அவைகளிலும் நிறைவேறிய மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் சட்டமாகியுள்ளது.\nஇந்நிலையில், ஜனவரி 10-ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசின் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது.\nதற்போது, குடியுரிமை சட்டத்திருத்த நடைமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nசட்டத்தை அமல்படுத்துவதில் ஒரு அங்குலம் கூட பின் வாங்க மாட்டோம் என அமித்ஷா கூறியிருந்தார்.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சட்டம் அமலானது. குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டத்தை அமல்படுத்த குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெ���ியிட்டுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்த, சிறப்பு முகாம்.\nராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம்\nநிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).\nமதுரை பாராளமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,\nவிவசாயிகளின் நலன் கருதி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி\nஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவிய அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).\nவேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு\nஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…\nமாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..\nவங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..\nமதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..\nசுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…\nதனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.\nமாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு ஸ்டேட் வங்கி ரூ.30 லட்சம் விபத்து காப்பீடு நிதி\nதமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.\nசெங்கம் அருகே, ��ிவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த, நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன், படுகாயம்.\n, I found this information for you: \"நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzUxMzg5MDY3Ng==.htm", "date_download": "2020-07-07T06:16:49Z", "digest": "sha1:P6QIUQ64DKLSUFCDEQYSKJSQKD7XF52Y", "length": 9532, "nlines": 141, "source_domain": "paristamil.com", "title": "தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்\nகொரோனா ஊரடங்கு வைரஸ் பிரபலங்கள், சாமானியர்கள் என்ற எந்தவித பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையைும் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாததால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.\nமேலும் நடிகர்கள் சிலரும் வருமானம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ஒருவர் தெருவில் காய்கறி விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதர் தெருவில் பாடிப்பாடி காய்கறி விற்று வருகிறார். ஜாவேத் ஆமிர் கானின் 'குலாம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனா வ��ரஸ் காரணமாக தனது செலவுகளுக்கு காசில்லாமல் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nதமிழ் ரசிகர்களை ஏமாற்றும் 'ஓடிடி'\nமாஸ்டர் ரிலீஸ் தேதி எப்போது..\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=128462", "date_download": "2020-07-07T05:47:06Z", "digest": "sha1:X2M67WBEIXTIDTSSL7PJOBY3HRHZU5LG", "length": 17961, "nlines": 108, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா- மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nதமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா- மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் சராசரியாக 500-யை தாண்டிய வண்ணம் இருந்தது இப்போது 700,800 என்று போகிறது\nந���ற்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய எண்ணிக்கைதான் இதுவரை உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் 538 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 3,833 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தொற்று எண்ணிக்கையில் 73 சதவீதத் தொற்று எண்ணிக்கை சென்னையில் உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 8002-ல் சென்னையில் மட்டும் 4,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 54 சதவீதம் ஆகும்.\nமொத்த எண்ணிக்கையில் 66 சதவீதம் இறப்பு எண்ணிக்கை அதாவது 53 என்கிற அளவில் உள்ளது. மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 25.6 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.\nமகாராஷ்டிராவில் 22,171பேர், குஜராத்தில் 8,194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 8,002 என்ற எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. 3-வது 4-வது இடத்துக்கு டெல்லிக்கும் தமிழகத்துக்கும் போட்டி தொடர்ந்த நிலையில், டெல்லி இனி தமிழகத்தைத் தொட முடியாத அளவுக்கு தமிழகம் வேகமாக இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது.\nசென்னையைத்தவிர மீதியுள்ள 16 மாவட்டங்களில் 260 பேருக்குத் தொற்று உள்ளது. 20 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் இரட்டை இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது.\nஇந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:\nமொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,54,899. மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 2,43,952. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 11,862. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,002.\nஇன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 798. தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 514 பேர். பெண்கள் 284 பேர்.\nஇன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 92 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,051 பேர். இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 6 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆக உள்ளது.\nதமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 538 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 3,833 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை, இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரைப் பின்னுக்குத் தள்ளி திருவள்ளூர் முன்னேறியுள்ளது. 393 என்ற நேற்றைய எண்ணிக்கையுடன் இன்றைய 97 எண்ணிக்கையும் சேர்த்து 440 ஆக 2-ம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் கடலூர் இன்று தொற்று எண்ணிக்கை இல்லாமல் நேற்றைய எண்ணிக்கையான 395லேயே உள்ளது.\nஅடுத்த எண்ணிக்கையில் இருந்த விழுப்புரத்தை செங்கல்பட்டு பின்னுக்குத் தள்ளி 4-ம் இடத்துக்குச் சென்றுவிட்டது, செங்கல்பட்டில் தொற்று எண்ணிக்கை 90 அதிகரித்து 356 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அரியலூர் 33 தொற்று எண்ணிக்கையுடன் 308 ஆக உள்ளது.\nவிழுப்புரம் அதற்கு அடுத்த இடத்தில் இன்று தொற்று எதுவும் இல்லாமல் 298 என்கிற நேற்றைய அளவிலேயே உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கோவை 146, காஞ்சிபுரம் 132, மதுரை 121, திருப்பூர் 114, திண்டுக்கல் 109, பெரம்பலூர் 105 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.\n17 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 20 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 427 பேர். இதில் ஆண் குழந்தைகள் 237 பேர். பெண் குழந்தைகள் 190 பேர்.\n13 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் 7,023 பேர். இதில் ஆண்கள் 4,844 பேர். பெண்கள் 2,177 பேர். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்.\n60 வயதுக்கு மேற்பட்டோர் 552 பேர். இதில் ஆண்கள் 340 பேர். பெண்கள் 212 பேர்.\n15க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 33.\n15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 4.\nகடந்த 28 ந���ட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் 20 பேருக்குத் தொற்று உள்ளதால் பச்சை மண்டலத் தகுதியை இழந்தது. இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n798 பேருக்கு கொரோனா ஒரே நாளில் அதிகரிப்பு தமிழகம் 2020-05-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று: 41 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் 1,515 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 49 பேர் பலி\nகொரோனா அதிரடி; சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டார்\nதமிழகத்தில் இன்று மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று: 19 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி; முதல்வர் அறிவிப்பு\nஅதி தீவிரமாக பரவும் கொரோனா தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2281.html", "date_download": "2020-07-07T05:06:01Z", "digest": "sha1:H4C4VYHTKMAIRLGD7PLPSNP4YBP6I24D", "length": 4869, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மரண சமவெளி! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ மரண சமவெளி\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஉரை : E. முஹம்மது\nCategory: தினம் ஒரு தகவல்\nசூனிய சவாலால் மனநோயாளிகளாக மாறிய சூனியக்காரர்கள்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nகிறித்தவ, இந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் பால் இனிய அழைப்பு\nபத்திரிகையாளருக்கு எதிராக பரிவாரக் கும்பலின் பயங்கரவாத போர்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய ��ார்க்கம் பாகம்2\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224958.html", "date_download": "2020-07-07T05:09:00Z", "digest": "sha1:RQIC5WBMLK363YJAR7AJ52YD5VMTTLR5", "length": 12043, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நீதிமன்றத்தின் தீர்ப்பு தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது – ஜி.எல்.பீரிஸ்!! – Athirady News ;", "raw_content": "\nநீதிமன்றத்தின் தீர்ப்பு தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது – ஜி.எல்.பீரிஸ்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது – ஜி.எல்.பீரிஸ்\nநீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு எவ்விதத்திலும் தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், மக்களே அனைத்து பிரச்சினைகளுக்கும் வாக்குரிமையின் ஊடாக தீர்வை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nபொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,\nமஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு மாத்திரமே மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. இத் தீர்ப்பினை தொடர்ந்து நாட்டில் பிரதமர், அமைச்சரவை கிடையாது என்று மாறுப்பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது முற்றிலும் தவறான நிலைப்பாடாகும்.\nதற்போதை அரசியல் நெருக்கடியின் காரணமாக அடுத்த வருடத்தில் அரச நிர்வாகத்தின் முன்னெடுப்புக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும். இதற்கு ஜனவரியில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் அல்லது நாட்டு நலனை கருத்திற் கொண்டு இடைக்கால வரவு, செலவு திட்டத்தினை முதல் காலாண்டிற்கு அமுல்படுத்த வேண்டும் என்றார்.\nவீட்டுத்தோட்ட வளர்ப்பின் மூலம் பெருமை சேர்த்துள்ள பெண்\nடிரம்புடன் கருத்து வேறுபாடு – பதவி விலகும் ஜான் கெல்லி..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes33.html", "date_download": "2020-07-07T06:17:27Z", "digest": "sha1:6DPWTPMNZI6VFGOOSZYJMPVSQSM5BJVJ", "length": 5007, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆறுதல் - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், ஆறுதல், jokes, சிந்திக்க, சிரிக்க, விலை, ஒருவன், நகைச்சுவை, சர்தார்ஜி, வேடன்", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 07, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவேடன் ஒருவன் காட்டில் ஒரு முயல் பிடித்தான்.\nகுதிரை வீரன் ஒருவன் வந்து விலை கேட்டான்.\nவிலை சொல்லு முன்னே முயலைப் பிடுங்கிக் கொண்டு குதிரையில் பறந்தான்.\nவேடன் பின்னால் ஓடினான்.பிடிக்க முடிய வில்லை.\nகடைசியில் சப்தம் போட்டுச் சொன்னான்,”ஏய் குதிரைக்காரா,என்னை ஏய்த்துவிட்டு என் முயலை எடுத்துக் கொண்டதாக நினைத்து விடாதேநான் அதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேனாக்கும்நான் அதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேனாக்கும்\nகுதிரைக்காரன் காதில் அது விழுந்ததோ இல்லையோ, வேடனுக்கு ஆறுதல் கிடைத்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆறுதல் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், ஆறுதல், jokes, சிந்திக்க, சிரிக்க, விலை, ஒருவன், நகைச்சுவை, சர்தார்ஜி, வேடன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/25/1488005984", "date_download": "2020-07-07T06:06:41Z", "digest": "sha1:EE64UXPNLE4HP7LMZHWFFKYUYQX6EIS3", "length": 6218, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பதவி விலகி ஜெயித்துக் காட்டட்டும் : திண்டுக்கல் சீனிவாசன்", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nபதவி விலகி ஜெயித்துக் காட்டட்டும் : திண்டுக்கல் சீனிவாசன்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சியை கவிழ்கத் திட்டம் தீட்டியதோடு ஸ்டாலினை முதலமைச்சராக்க நினைத்தார் என்றும் பேசினார்.\nதிண்டுக்கல் கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் பேசி���போது கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக தனது நிலையான ஆட்சியை தொடர்ந்து வழங்க பாடுபட்டு வருகிறது. ஆனால் கட்சியில் இருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் சில எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என நினைக்கிறார். ஜெயலலிதா மறைவின்போது சசிகலா ஆலோசனையின்பேரில் தான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தேர்வாகி பதவியேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற பிறகு நடந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தான்தான் காரணம் என்பதைப்போல பெருமை பேசி வந்தார். குறிப்பாக, ஜல்லிக்கட்டு பிரச்னை தன்னால்தான் தீர்த்துவைக்கப்பட்டது என சுய விளம்பரம் தேடினார்.\nஜல்லிக்கட்டு பிரச்னையின்போது மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சசிகலாதான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இப்பிரச்னையை தீர்க்கக் கோரியும் நிரந்தரச் சட்டத்தை அரசிதழில் வெளியிடவும் வற்புறுத்தினார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து விலகி தன்னுடன் 30 எம்.எல்.ஏ.,க்கள் வந்துவிட்டால் அதிமுக ஆட்சியை கலைத்துவிடலாம் என நினைத்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் கூட்டுச் சேர்ந்து அவரை முதலமைச்சராக்கவும் நினைத்தார். அதிமுக தொண்டன் யாரும் திமுக-வுடன் கூட்டணி வைப்பதை விரும்பமாட்டார்கள். அதன்படிதான் தற்போது உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். கட்சியை விட்டு விலகியவர்கள் உண்மையிலேயே பதவிக்காக விலகவில்லை என்றால் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்.\nஜெயலலிதா, சசிகலா மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக-தான். இதேபோல, ஜெயலலிதா மீது 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில் 11 வழக்குகளில் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிலும் ஜெயலலிதா விடுதலையாகியிருப்பார். ஆனால் அரசியல் விரோதிகளின் சூழ்ச்சியால் தற்போது சசிகலா சிறைக்குச் சென்றுள்ளார்.\nஇந்த வழக்கில் நாங்கள் அடுத்து செய்யவேண்டிய பணிகள், அவரை விடுவிக்க சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் பேசினார்.\nசனி, 25 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/25/1488028097", "date_download": "2020-07-07T05:21:22Z", "digest": "sha1:NSRPBPFR6N3DCQHZGF763X3U6SIX4YO7", "length": 4671, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : கே.ஆர்.ஹரி", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nசென்னை கலை இயக்க படைப்பாளிகள் வரிசை : கே.ஆர்.ஹரி\n1941ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஓவியர் கே.ஆர்.ஹரி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர். தமிழ்நாடு ஓவியம் நுண்கலைக் குழு சார்பாக 1967 முதல் 1995 வரை நடைபெற்ற பல ஓவியக் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார். 1967 மற்றும் 1968ஆம் ஆண்டுகளில் ஹைதராபத்தில் நடைபெற்ற தேசியக் கண்காட்சியிலும் முற்போக்கு ஓவியர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஓவியக் கண்காட்சியிலும் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. 1968,’69,’72,’74 ஆகிய ஆண்டுகளில் கல்கத்தாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.\n1972ஆம் ஆண்டு புதுடில்லியில் UNICEF நடத்திய சோழமண்டல ஓவியர்களுக்கான கண்காட்சியிலும் ஓவியர் கே.ஆர்.ஹரி பங்கேற்றுள்ளார். பிரிட்டிஷ் கவுன்சில் சென்னையைச் சேர்ந்த 40 ஓவியர்களை தேர்ந்தெடுத்து நடத்திய கண்காட்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.\n1979ஆம் ஆண்டு மட்டும் பெங்களூருவில் நடைபெற்ற சோழ மண்டல ஓவியர்களுக்கான கண்காட்சி, கேரள அகாடமி மற்றும் அமெரிக்கன் சென்டர் நடத்திய கிராபிக் பயிற்சிப் பட்டறை ஆகியவற்றில் பங்குவகித்துள்ளார்.\n1987ஆம் ஆண்டு தமிழ்நாடு ஓவியம் நுண்கலைக் குழு இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. இந்த அமைப்பு கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் 1988ஆம் ஆண்டு நடத்திய கிராபிக் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டார். 1989ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற தேசிய ஓவியக் கண்காட்சியில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தினார். 1996ஆம் ஆண்டு சென்னையில் சோழமண்டல ஓவியர்களின் முப்பது வருட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் இவரது ஓவியங்களும் இடம்பெற்றன. 2001இல் சிறிய அளவிலான வெண்கலச் சிலைகளின் கண்காட்சி, சோழமண்டல காட்சிக் கூடத்தில் நடைபெற்றபோது அதிலும் கலந்துகொண்ட சென்னை கலை இயக்க ஓவியர் கே.ஆர்.ஹரி 2011ஆம் ஆண்டு மறைந்தார்.\nசனி, 25 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/23/1508742412", "date_download": "2020-07-07T06:39:45Z", "digest": "sha1:WVU6IXNKIYQNWRNYK7OZNU4IA37WPNLU", "length": 2875, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வளர்ச்சியில் இந்தியச் சுற்றுலாத் துறை!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nவளர்ச்சியில் இந்தியச் சுற்றுலாத் துறை\nஇந்தியச் சுற்றுலாத் துறை 2.5 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து அசோசெம் மற்றும் யெஸ் வங்கி இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில், \"இந்தியச் சுற்றுலா மற்றும் பயணிகள் துறை 2.5 சதவிகித வளர்ச்சியைத் தக்கவைத்துள்ளது. அதிகபட்ச நிதி ஒதுக்கீடு, சுகாதார நல வசதிகளுக்கான குறைந்தபட்ச செலவு போன்றவையே இத்துறையின் வளர்ச்சிக்குக் காரணம். 2016ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையின் மதிப்பு 208.9 பில்லியன் டாலர்கள். அதாவது மொத்த ஜி.டி.பி.யில் இதன் பங்கு 9.6 சதவிகிதமாகும். சுற்றுலாத் துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்\" என்று கூறப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 80 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதன் அளவு 2007 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிங்கள், 23 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/21343", "date_download": "2020-07-07T05:53:42Z", "digest": "sha1:2IKCB7QISY7RVLDLTJ6FSKJDGEUALQ2Z", "length": 11155, "nlines": 123, "source_domain": "tamilayurvedic.com", "title": "உடல் எடையை குறைப்பதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் நம் உடலில் உண்டாகும் தெரியுமா? - Tamil Ayurvedic", "raw_content": "\nஉடல் எடையை குறைப்பதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் நம் உடலில் உண்டாகும் தெரியுமா\nஉடல் எடையை குறைப்பதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் நம் உடலில் உண்டாகும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வோம். ஆனால், உடல் எடை குறைந்த பாடில்லை. இதனால் மன உளைச்சல், உடல் நல கோளாறுகள் தான் வருகின்றன. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால், உண்மையிலே உடல் எடையை குறைக்கும் போது எப்படிப்பட்ட மாற்றங்கள் நம் உடலில் உண்டாகும் என்பதை பற்றி நமக்கு தெரியாது.\nஉடல் எடையை குறைப்பதால் மூளையிலும், உடலில் பல இடங்களிலும் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும். அவை எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nஉடல் எடையை குறைப்பதால் மூளையின் திறன் அதி வேகமாக செயல்படும் என ஆய���வுகள் சொல்கின்றன. நாம் செய்கின்ற ஒவ்வொரு பயிற்சிகளும் தான் இந்த நிலைக்கு காரணம். உடல் எடையை குறைப்பதோடு மூளையின் திறனையும் அதிகரிக்க இந்த வகை பயிற்சிகள் உதவுகின்றன.\nஉடல் எடையை கச்சிதமாக வைத்து கொண்டால் நீண்ட காலம் இளமையாக இருக்கலாம். சருமம் முதல் உடல் தசைகள் வரை வலு பெறும். கூடவே எப்போதுமே புத்துணர்வுடன் இருக்க வழி செய்யும். சருமத்தில் உள்ள செல்கள் மறு சுழற்சி பெறவும் இது உதவும்.\nஎடையை குறைக்க முற்படும் போது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அதில் ஒன்று தான் தட்பவெப்ப மாற்றமும். எடையை குறைப்பதால் உடல் மிகவும் சில்லென்று மாற கூடும். வெப்ப நிலை குறைந்து நீங்கள் குளிர்ச்சியாக உணர்வீர்கள்.\nசிலருக்கு அவ்வப்போது தலை வலி ஏற்பட கூடும். இதற்கும் எடையை குறைப்பதற்கும் ஒரு விதத்தில் சம்பந்தம் உள்ளது. உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வீக்கம் பெறுவதால் இப்படிப்பட்ட நிலை உண்டாகிறது.\nஉடல் எடையை குறைக்க தொடங்கிய பின்னர் உங்களது பசி அதிகரிக்க தொடங்கி விடும். அதிகமாக பசி எடுப்பதால் கண்ட உணவுகளை சாப்பிட்டு விட கூடாது. பிறகு நீங்கள் மேற்கொண்ட விரதம் வீணாகி விடும்.\nகுறட்டை பிரச்சினை இருப்போருக்கு உடல் எடை குறைப்பு சிறந்த தீர்வாகும். உடல் எடையை குறைக்க ஆரம்பித்ததில் இருந்தே நீங்கள் இந்த குறட்டை பிரச்சினையில் இருந்து தப்பித்து கொள்ளலாம். மேலும், நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் வரும்.\nசில பெண்களுக்கு உடல் எடை குறைக்க ஆரம்பித்த பிறகு உடலில் மாதவிடாய் சுழற்சி மாற்றம் பெறும். இதற்கு காரணம், ஹோர்மோன் மாற்றம் தான். உடல் எடையை குறைக்கும் போது ஹார்மோன் மாற்றமும் ஏராளமான அளவில் நிகழுமாம்.\nவாழை இலையின் மருத்துவ பலன் :\nஇவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்…….\nகுண்டுமணி – குண்டூசி: 11 மாதத்தில் 86 கிலோ எடை குறைத்த ஆக்லாந்து இளம்பெண்\nகொழுப்பு குறைய இதைக் குடிங்க\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/love-yourself/", "date_download": "2020-07-07T06:16:54Z", "digest": "sha1:ETFOYBEUZXZKLFCKJ6PXUMDZUCGXMPDB", "length": 6365, "nlines": 165, "source_domain": "tamilthoughts.in", "title": "Love yourself - ஆட்கொள்ள அனுமதிக்காதே | Tamil Thoughts", "raw_content": "\nNo life Quotes - வாழ்க்கை இல்லை\nLove yourself – ஆட்கொள்ள அனுமதிக்காதே\nLove yourself - ஆட்கொள்ள அனுமதிக்காதே\nLove yourself – ஆட்கொள்ள அனுமதிக்காதே\nLove yourself – ஆட்கொள்ள அனுமதிக்காதே\nஅனைத்தும் நடக்கும் அனிச்சை செயலாய்\nஅழுகை , கோபம் , பழி , கேலி ,கடுஞ்சொல்,\nஆட்கொள்ளப்படும் மனது நம்மைச்சுற்றிய உறவினால்\nஒவ்வொரு சிறு இடை வெளியிலும்\nஅனிச்சை செயலாய் அகற்றிட வேண்டும்\nமனதில் விழும் நொடிப்பொழுதே இவ்வலியினை\nநம் வினாடி நாம் விரும்பிய உணர்வால் அலங்கரிப்போம் \nஅடுத்தவர் எண்ணங்கள் நம்மீது ஆட்கொண்டால்\nஆற்றல்கொண்ட நம் இதயம்தனை உடைத்திட வேண்டாம்\nதேவையற்ற எண்ணம்தனை சிந்தனை செய்து\nவேதனைதரும் உணர்வுகள் வேண்டாம் எனக்கு\nபலனுள்ள செயல்கள் பட்டியலிட்டு காத்திருக்கிறது\nமாற்றங்கள் அழகாய் வெளிப்படும் வெற்றியை நோக்கி\nபிற காணொளிகள் (Other Videos):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/mozilla", "date_download": "2020-07-07T05:16:49Z", "digest": "sha1:G2VCWQWQ23AMFFYXUI26YKNFJL2PBKDQ", "length": 8276, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "Mozilla - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nஇப்போது நீங்கள் பயர்பாக்ஸை புதுப்பிக்க வேண்டும்\nமொஸில்லா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பயர்பாக்ஸை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nடிஜிட்டல் தனியுரிமையை அழிக்கிறது - Jumbo\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\nஉங்களிடம் இந்த ஃபிட்பிட் அம்சம் இருக்கிறதா என்று பார்க்கவும்\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\nபேஸ்புக் விரைவில் மறைகுறியாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை வழங்க...\nலாஜிடெக் ஜி 403 ஹீரோ\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nசஃபாரியில் எப்படி கேச், வரலாறு மற்றும் குக்கீகளை அழிப்பது\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:26:18Z", "digest": "sha1:OCSR2WNRNISCE4FE4EM3KKGIDHNBA4CN", "length": 48912, "nlines": 419, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ஜெயராம் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nநெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nபல நேரங்களில் காமெடித் திரைப்படம் என்று நினைத்துப் போனால் அழ வைத்துத் திருப்பியனுப்புவார்கள். திரில்லர் படம் என்று நினைத்துப் போனால் காமெடி படம்போல இருக்கும். சண்டைப் படம் என்று போனால் சர்க்கஸ் பார்த்த திருப்தியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும். குடும்பப் படம் என்று நினைத்து போனால், களியாட்டம் ஆடும் கிளப்புகளின் அன்றாட நிகழ்வுகளை ஒரு சேர பார்த்த வெறியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும்.\nநீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைப்படங்களைப் பார்க்கும் வியாதியுடையவராக இருந்தால், மேற்கூறியவற்றையெல்லாம் அனுபவித்தவராக இருந்திருப்பீர்கள்.\nஆனால், சில நேரங்களில் மட்டுமே நாம் பார்க்கச் செல்லும் திரைப்படங்களின் தாக்கம் நம்மை மகிழ்ச்சியடைய வைக்கும். பணம் செரித்தது என்ற திருப்த���யைத் தரும்.. மனதை குதூகலிக்க வைக்கும்.. அப்படியொரு திடீர் சிலிர்ப்பைத் தந்தது கடந்த வெள்ளிக்கிழமை மாலை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நான் பார்த்த ‘Veruthe Oru Bharya’ என்கிற மலையாளத் திரைப்படம்.\nநடிகர் ஜெயராமை மலையாளத் திரைப்படங்களை அதீத ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கியதிலிருந்தே நான் ரசித்து வருகிறேன். குடும்பப் படங்களின் ஒட்டு மொத்த கதாநாயகன் என்கிற இமேஜை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மலையாளத் திரையுலகில் கட்டிக் காப்பாற்றி வந்த புண்ணியவான்.\nஇவரும் ஊர்வசியும் நடித்திருந்த மலையாளப் படங்கள், அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யக்கூடிய அளவுக்கு தகுதியான கதையம்சம் கொண்டவைதான். கண்ணியமான கணவன், அப்பாவியான கணவன், குடும்பத்தில் அனைவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் தனது நடிப்பு வேட்டையில் பல பரிமாணங்களை வகுத்திருக்கும் ஜெயராமுக்கு ‘Veruthe Oru Bharya’ என்னும் இந்த புதிய மலையாளத் திரைப்படமும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது.\nமின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து(கோபிகா) என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.\nமனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.\nபிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.\nகாலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.\nஎப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆண���திக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.\nதினசரி பேப்பரை எட்டுப் படிகளில் ஏற சோம்பேறித்தனப்பட்டு வீசியெறியும் பேப்பர்காரனிடம் சண்டையிடும் சுகுணன், அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் துவங்கி “பிந்து, பிந்து” என்று பத்து முறை அழைத்து காபியை வாங்கிக் குடிக்கும்போது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது.\nவீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எல்லாமே மனைவியே செய்ய.. அவளைத் தான் ஆள வந்தவன் என்ற நினைப்பில் ஜெயராம் செய்யும் அலம்பல்கள்தான் முற்பாதி முழுக்க..\nஅலுவலகத்திலும் இதே நிலைதான். கையில் ரசீதுகளுடன் பொதுமக்கள் காத்திருக்க அலுவலகத்தில் வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறான் சுகுணன். அலுவலக மேலதிகாரி வந்து சொல்லியும் அரசுத் துறை ஊழியர்களின் அலட்சியப் போக்கை கண் முன்னே காண்பிக்கிறான் சுகுணன்.\nவீட்டிற்கு வரும் பணக்கார மாமனாரையும், மைத்துனனையும் மதிக்காமல் உடன் சென்று வந்ததற்காக மனைவியை வாசலிலேயே கடிந்து கொள்ளும் போக்கைச் சகித்துக் கொள்ளும் போக்கில் பிந்துவின் மேல் பரிதாபம் கூடுகிறது.\nமைத்துனன் திருமணத்தன்று EB Post-ல் இருந்து திருட்டுத்தனமாக கரண்ட் கனெக்ஷன் கொடுத்திருப்பதை அறியும் சுகுணன், “அது தப்பு.. மொதல்ல நிறுத்து..” என்று சொல்லி அதே இடத்தில் களேபரம் செய்வதுதான் படத்தின் முடிச்சு.\nமறுநாள் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த பிந்துவின் அம்மா மரணமடைந்திருக்க.. எப்போதும் நக்கலுடன் பேசும் சுகுணனுக்கு அன்று மட்டும் தனது மாமனாரிடம் துக்கத்தோடு பேச வேண்டிய சூழல். கடமையை முடித்துவிட்டு வீட்டில் வந்து உட்கார்கிறான்.\nபெற்ற தாயின் இறுதிக் காரியங்களை செய்துவிட்டு கணவன் வீட்டிற்கு வரும் பிந்து எடுக்கும் ஒரு அஸ்திரம்தான் ஒத்துழையாமை இயக்கம். “இனி இந்த வீட்டில் நான் ஒரு வேலையும் செய்ய மாட்டேன்..” என்பது. “செய்யாட்டி போ.. நான் பாத்துக்குறேன்..” என்றெல்லாம் சவுடால் விடும் சுகுணனுக்கு ஒரு நாள்கூட தாங்க முடியவில்லை..\nகோபத்தில் மனைவியை அடித்துவிட, மறுநாள் காலையே மகளிடம் மட்டும் சொல்லிக் கொண்���ு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறாள் மனைவி. இதற்குப் பின்தான் கதையே சூடு பிடிக்கிறது.\nமனைவி இல்லாத சூழலில் ஜாலியாக இருக்க நினைக்கும் சுகுணன் முதல் காரியமாக தனது மகளுக்கு ஒரு செல்போனை வாங்கித் தருகிறான். அதனை வாங்கியவுடன் மகள் செய்கிற முதல் காரியம், அடுத்த வீட்டுப் பையனுடன் பேசத் துவங்குவதுதான்.\nதனக்கும், மகளுக்கும் சமைத்துப் போட ஒருவனை நியமிக்கிறான் சுகுணன். வந்தவனோ மகளுக்கு மேஜிக் கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவளைத் தொடப் பார்க்க, கடைசி நிமிடத்தில் பார்த்துவிடும் சுகுணன் அவனை அடித்து விரட்டுகிறான்.\nசெல்போனில் இடைவிடாமல் தொடர்ச்சியாகப் பேசியதன் பயனாக பக்கத்து வீட்டுப் பையன் தனது ஜீப்பில் அஞ்சனாவின் பள்ளிக்கே வந்து அவளை அழைத்துச் செல்கிறான். விடலைப் பருவத்தின் தூண்டுதலால் செய்வது என்னவென்று தெரியாத, இனம் புரியாத கவர்ச்சிப் போதையில் இளம் தளிர்கள் இருவரும் மாலை நேரத்தில் மலைப்பிரதேசத்தில் போய்க் கொண்டிருக்க.. ஜீப் ரிப்பேர்..\nஅப்போது அங்கே கையில் பீர் பாட்டிலோடும், கண்களில் போதையோடும் வரும் இளைஞரணி கூட்டமொன்று அஞ்சனாவைத் தூக்க முயல.. ஜீப்காரன் அடிபட்டு கீழே விழுக அஞ்சனா தப்பியோடுகிறாள். சுகுணன் இரவு வீடு திரும்பி, மகளின் தோழிகள், பள்ளி அலுவலகம் என்று பலவற்றிலும் தேடி என்ன ஆனாள் என்பது தெரியாமல் அவதிப்பட்டு தேடி வருகிறான்.\nகாமுகர்களால் விரட்டப்படும் மகளும், மகளைத் தேடி வரும் அப்பாவும் ஓரிடத்தில் சந்தித்துக் கொள்ள.. பின்னால் வரும் போலீஸாரும் ரவுடிகளைப் பிடித்துக் கொள்ள மகள் காப்பாற்றப்படுகிறாள்.\nநல்ல மனிதனாக இருந்த போலீஸ் அதிகாரி மகளுடைய செல்போனை ஆராய்ந்து, அதில் எத்தனை மணி நேரம் அந்தப் பையனுடன் பேசியிருக்கிறாள் என்பதை சுகுணனிடம் சொல்லி, “இனியாவது பத்திரமா பாத்துக்குங்க..” என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.\nவீட்டுக்கு வரும் மகள் அப்பாவின் காலில் விழுந்த மன்னிப்பு கேட்க சுகுணன் யோசிக்கிறான். மனைவியை அழைத்து வர இப்பவும் அவனுக்குத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.. என்ன செய்வது என்று இரவெல்லாம் யோசிக்கத் துவங்க.. இந்த இடத்தில் அவனது மனநிலை மாறுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅங்கே மனைவியின் நிலையோ இதைவிட பரிதாபமாக இருக்கிறது. அப்பாவு��்கும், தம்பிக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாள் பிந்து.\nமறுநாளும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் அஞ்சனாவை அதே மேஜிக்காரன் கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவுக்குள் திணிக்க முயல மகளை அழைக்க வரும் சுகுணன், இதைப் பார்த்து இன்னமும் பதைபதைத்துப் போகிறான். அவனை விரட்டிவிட்டு மகளை அரவணைக்கும்போது அவனுக்குள் அது அணையாத நெருப்பாகிறது.\nமகள் அரவணைக்கப்பட வேண்டியவள். அவளை விரட்டும் கழுகுகள் நிறையவே உள்ளன. பாதுகாக்க வேண்டியது அவன் கடமை என்ற உணர்வுகள் மேலோங்க மனச்சிதைவு நோய்க்கு ஆளாகுகிறான். ஆனால் இதனை கடைசிவரையில் சொல்லாமல் காப்பாற்றியது இயக்குநரின் திறமை.\nவீட்டுக்கு வரும் சுகுணன் மனைவியிடமிருந்து வரும் போனை கட் செய்கிறான். கூடவே போன் இணைப்பையும் துண்டிக்கிறான். இரவில் தூக்கத்தின் ஊடேயே இதுவரையில் மகளின் வாழ்க்கையில் குறுக்கே புகுந்த கோடாரிகள் அவர்கள் நினைத்ததை சாதிக்கப் போவதை நினைத்துப் பார்த்து அவஸ்தைப்படுகிறான். உடனேயே எழுந்தோடி வந்து மகளைப் பார்த்து ஆறுதல்படுகிறான்.\nமறுநாளில் இருந்து அவனது நடத்தை முற்றிலும் மாறுகிறது. மகளுடைய படிப்பை நிறுத்துகிறான். “வீட்டிலிருந்தே படித்துக் கொள்..” என்கிறான். மகள் பயந்து போய் அம்மாவுக்கு போன் செய்ய முயல.. போன் கட்.. வீடு உட்புறமாகவே பூட்டப்படுகிறது.\nநிலைமை புரியாமல் சுகுணனின் அலுவலக ஊழியர்கள் கையில் பாட்டிலோடு தீர்த்தம் சாப்பிட வீட்டுக்குள் வந்து அமர்ந்து அலப்பரையைக் கொடுக்க.. அமைதியாக அதனை மறுக்கும் சுகுணன் அவனது மகளிடம் டம்ளர் எடுத்து வரும்படி ஒருவன் சொல்லும்போது ஆவேசமாகி அனைவரையும் கழுத்தில் கை வைக்காத குறையாக வெளியேற்றுகிறான்.\nபிந்துவோ மகளது நிலைமை தெரியாமல் பரிதவித்து பாசம் மேலோங்க அவளது பள்ளிக்குச் சென்று விசாரிக்கிறாள். பிந்து பள்ளிக்கு வந்தே வாரங்களாகிவிட்டது என்று தலைமையாசிரியை சொல்ல.. சுகுணனின் அலுவலகம் வந்து விசாரிக்கிறாள். சுகுணன் வேலைக்கு வந்தும் நாட்களாகிவிட்டது என்று அவர்களும் சொல்ல “போய்தான் பாக்கலாம்.. வாங்க..” என்று சொல்லி அனைவரும் வீட்டிற்கு ஓடி வருகிறார்கள்.\nவீட்டின் வெளிவாசல் இறுகப் பூட்டியிருக்க.. நாள் கணக்கில் பேப்பர்கள் எடுக்கப்படாமல் மழையில் நனைந்து நைந்��ு போயிருக்க.. ஏதோ ஒன்று என்று நினைத்து ஓடுகிறார்கள் மனைவியும், நண்பர்களும்.\nவீடு அமானுஷ்ய அமைதியில் பூட்டப்பட்டிருக்க.. அதோடு கூடவே ஜன்னல்களும் இறுகப் பூட்டப்பட்டு அதற்கு மேல் குறுக்குவாக்கில் இரண்டு கட்டைகளும் வைத்து மூடப்பட்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி வருகிறார்கள் அனைவரும். அனைத்து ஜன்னல்களுமே பாதுகாப்பு கோட்டை போல் இருந்து நிலைமையை பயமுறுத்துகிறது.\nஓரிடத்தில் கிடைத்த இடத்தில் கட்டையை அப்புறப்படுத்தி உள்ளே பார்க்க மகள் அஞ்சனா கடும் குளிரில் அவதிப்பட்டு நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அப்பா சுகுணனோ போர்வையை எடுத்து போர்த்திவிட்டு சுடுதண்ணி கொண்டு வந்து வைத்தும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.\nஇவர்கள் கதவைத் திறக்கும்படி சொல்ல.. சுகுணன் ஜன்னலை நோக்கி பார்க்க அங்கே அவன் கண்களுக்கு உன்மத்த வெறியுடன் மகளை சுற்றிச் சுற்றி வந்த ரெளடிகளாகவே அனைவரும் தெரியும்போதுதான் சுகுணனின் நிலைமை நமக்குத் தெரிகிறது.\nஅவன் கதவைத் திறக்க மறுத்து மகளையும் இழுத்துக் கொண்டு அறை, அறையாக ஓட.. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள் அனைவரும். மனைவி, சக ஊழியர்கள் என்று யாரையும் அறிந்து கொள்ள முடியாமல் வந்திருப்பவர்கள் மகளைக் காவு வாங்க வந்த எமன்கள் என்றே நினைத்து எதிர்க்கிறான் சுகுணன்.\nமகளை இறுக அணைத்து அழுகும் மனைவியை அடிக்க இரும்புக் கம்பியை வீசுகிறான் சுகுணன். ஆனால் அடி மகளின் மீது விழுந்து ரத்தம் சிதற.. அந்த ரத்தச் சிதறலே அவனை ஆசுவாசப்படுத்துகிறது.\nமுடிவில் மனநல மருத்துவரின் நீண்ட தேவையான அட்வைஸால் பிரச்சினைக்கான காரணத்தை முழுமையாக அறிந்து மனநோயிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறான் சுகுணன்.படத்தின் துவக்கக் காட்சிக்கு முற்றிலும், மாறுபட்ட இறுதிக் காட்சியோடு படத்தை நிறைவு செய்கிறார் இயக்குநர்.\nடைட்டில் காட்சியிலேயே படத்தின் மொத்தக் கதையையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.\nஜெயராம் தனது நடிப்பில் இன்னொரு புதிய இடத்தை இப்படத்தின் மூலம் நிரப்பியிருக்கிறார். மகளின் படிப்பு பற்றி கோபிகா புகார் சொன்னவுடன் “ஏன் படிக்கல” என்று திடீர் கோபத்தில் மகளை விரட்டி விரட்டி அடித்து படிக்கச் சொல்லுமிடத்தில் ஒரு அப்பாவின் தோற்றத்தைக் காட்டுகிறார் மனிதர்.\nகோபிகாவை கொஞ்சுவதாகட்டும��, கெஞ்சுவதாகட்டும், ஆணாதிக்கக் கணவனை கண் முன்னே கொண்டு வருகிறார். மனைவி பிரிந்து போயிருக்க அதே சூழலில் அலுவலகத்தில் தனது பெண் மேலதிகாரியிடம் தனது புலம்பலைக் கொட்டுகின்ற இடத்தில் ஜெயராமுக்கு ஒரு சபாஷ் போடலாம்.\nஅலுவலக ஊழியர்களுடன் டூருக்குச் செல்லும்போது தண்ணியை போட்டுவிட்டு சலம்பல் செய்வதும், மனைவியையும், மகளையும் ஒருவன் தவறாகப் பேச அதைக் கேட்டு ஆவேசப்பட்டு அடிதடியில் ஈடுபட்டுவிட்டு போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nகோபிகாவின் நடிப்பு அவர் உருவாக்கியிருக்கும் வெற்றிடம் எவ்வளவு கஷ்டமானது என்பதை காட்டுகிறது. கோபிகாவின் இப்போதைய கடைசித் திரைப்படம் இது என்று மட்டும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு படம் முழுவதும் வியாபித்துள்ளார்.\nகணவனைப் பற்றி புலம்புவதில் இருந்து மாடு, கன்னுக்குட்டிகளிடம் பேசுவதுவரையிலும் அந்த வீட்டில் அவளுக்கிருக்கும் பெரும் பிரச்சினையே, அவளுடைய ஆதங்கங்களைக் கேட்கக்கூட ஆள் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது.\nமகளுக்கு ஆபத்து என்றவுடன் இப்போது ஜெயராமு இருக்கும் ஒரே துணை அவள்தான் என்ற உணர்வுதான் அவரை ஆட்கொண்டு மனச்சிதைவு அளவுக்கு கொண்டு செல்வதை இயக்குநர் அழகாகச் சொல்லியிருக்கிறார்.\nபடத்தின் பாடல்களும் மிகப் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. “மஞ்சில் குளிக்கும்” என்ற பாடல் ஒலித்த போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர்கள், கூடவே கடைசி வரையிலும் பாடியது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.\nமிகக் குறைந்த பட்ஜெட்டில் 1.35 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மலையாளத் திரையுலகின் கதையம்சமுள்ள ஒரு பக்கத்தை மறுபடியும் பறை சாற்றியிருக்கிறது. வெற்றியும் பெற்றிருக்கிறது என்பது மனதுக்கு நிறைவைத் தருகின்ற ஒரு விஷயம்.\nஇப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர் என்பவர் இயக்கம் மட்டுமே செய்திருக்கிறார். இதனை நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பார்த்துப் படித்து உணர்ந்து கொள்வது அவசியம் என்கிறேன்.\nஇயக்கத்துடன் கதை, திரைக்கதை, வசனத்தையும் நான்தான் எழுதுவேன் என்று பல இயக்குநர்களும் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி பெற வேண்டிய திரைப்படங்கள் பல கூட தோல்வியடைவதுண்டு.\nஒருவேளை தனது கதை இல்லை என்பதால் இந்த இயக்குநர் இதனை தயாரிப்பாளரின் முன் கொண்டு செல்லாமல் போயிருந்தால், ஒரு நல்லத் திரைப்படம் மலையாளத் திரையுலகத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கும் வாய்ப்பு உண்டே. இத்திரைப்படத்தின் இயக்குநரை இந்த ஒரு விஷயத்திற்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nதமிழகம் முழுவதும் பிரமிட் சாய்மிரா நிறுவனம் திரையிட்டுள்ள இத்திரைப்படம், தமிழகத்தில் பரவலாக மலையாள மக்களிடையேயும், சினிமா ஆர்வலர்களிடமும் திடீர் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\n“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.\nபார்க்க விரும்பும் சென்னை வாழ் அன்பர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உட்லண்ட்ஸ் தியேட்டரிலும், சங்கம் தியேட்டரிலும் சென்று காணும்படி கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற மலையாளத் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 7 நாட்கள்தான் திரையிடப்படும்.\nநல்லவைகளை காண்பதற்கு இன்றே முந்துங்கள்..\nஅக்கு அக்பர், கோபிகா, சினிமா, சினிமா விமர்சனம், ஜெயராம், பிரமிட் சாய்மிரா இல் பதிவிடப்பட்டது | 31 Comments »\nநீங்கள் இப்போது ஜெயராம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Jammu_%26_Kashmir", "date_download": "2020-07-07T06:02:13Z", "digest": "sha1:YGKQVSQPEO2A5EMJVW25E73KF2242DZY", "length": 6542, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒரு குழந்தை, சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் ��ன இருவர் உயிரிழந்தனர்.\nகாஷ்மீர் எல்லையில் உளவு பார்க்க வந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது\nஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உளவு பார்க்க வந்த பாகிஸ்தானின் டிரோன் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது\n370 ரத்து விஷயத்தில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள் எனும் கேள்விக்கு மோடியின் ஆணித்தரமான பதில்\nகாஷ்மீர் விவகாரத்தில் தயவு செய்து 370 ரத்தை எதிர்க்கும் நபர்களின் பட்டியலைப் பாருங்கள், பரம்பரையாக அரசியல் அதிகாரங்களை அனுபவித்து வரும் குடும்பங்கள், பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், எதிர்க்க\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசியக்கொடி ஏற்றம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவையில், தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214939", "date_download": "2020-07-07T07:20:03Z", "digest": "sha1:JLJZOAGZJY5I3Z3C5E4HOTVFIUKI2NDK", "length": 10230, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயற்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயற்சி\nஅடிப்படைவாத செயற்பாடுகள் காரணமாக நாட்டிற்குள் ஏற்பட்ட துரதிஷ்டவசமான நிலைமைக்கு மத்தியில் சிலர் அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து ��வர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,\nகடந்த ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த தாக்குதல் சம்பவத்தை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த சம்பவத்தின் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.\nதுரதிஷ்டவசமாக நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி சில அரசியல் தலைவர்கள் அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருகின்றனர்.\nவெளிநாடு ஒன்றில் இப்படியான நிலைமையோ இதனை விட பயங்கரமான நிலைமையோ ஏற்பட்டால், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் எந்த பேதங்களும் இன்றி பிரச்சினையை தீர்க்க இணைந்து செயற்படும், எனினும் துரதிஷ்டவசமாக இலங்கையில் அப்படியான நிலைமை இல்லை எனவும் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னர் காத்தான்குடி இராணுவ முகாம் பகுதியில் ஈருருளி குண்டுவெடிப்பு\nவெளிநாட்டுத் தூதரகங்களே நாட்டின் அரசாங்கங்களை தெரிவு செய்கின்றன: அனுரகுமார\nஇலங்கையில் போன்று தாக்குதல் நடத்த திட்டம் பிரித்தானியாவில் கைதான தற்கொலைதாரி வாக்குமூலம்\nஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக சரியான தகவல்களை வழங்கியிருந்த இந்திய புலனாய்வுப் பிரிவினர்\nஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் 125 பேருக்கு தொடர்பு: அம்பலமான இரகசிய கடிதம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த தகவல்களை பொலிஸ்மா அதிபர் கருத்திற்கொள்ளவில்லை: ஆணைக்குழுவில் சாட்சியம்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242695-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-07T05:53:47Z", "digest": "sha1:YTMCADMPPLPGRRSHWU3HLHPDERE37CYR", "length": 62207, "nlines": 586, "source_domain": "yarl.com", "title": "இராணுவ ஆட்சிக்கு இடமளியோம் - மரிக்கார் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇராணுவ ஆட்சிக்கு இடமளியோம் - மரிக்கார்\nஇராணுவ ஆட்சிக்கு இடமளியோம் - மரிக்கார்\nநாட்டுக்கும், மக்களுக்கும் நலனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்,நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியில் டைக்கோட் மற்றும் சால்வை அணிந்த மோசடிதாரர்கள் கிடையாது. அதனால் யாருக்கும் துணைப்போக வேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அடக்குனுமுறை ஆட்சிக்கு எதிராக குறல் எழுப்புவதற்கு ஒருபோதும் அச்சமாட்டோம் என்றும் கூறினார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\nபுண்ணியத்திற்காக தோன்றிய ஜனாதிபதியாகவே கோதாபய ராஜபக்ஷ காண்பிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆட்சியைக் கைப்பற்றிய தருணத்திலிருந்து இன்று வரை கொரோனா வைரஸ் பரவல்இ எலிக்காய்ச்சல் மற்றும் வெள்ளப் பெருக்கு என்று அழிவுகளே ஏற்பட்டு வருகின்றன.\nஎமது ஆட்சிக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது எந்தவித விண்ணப்பங்களும் பூர்த்திச் செய்யப்படாமல் அனைவருக்கும் உடனே நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தோம். ஆனால். தற்போதைய அரசாங்கம் கொரேனா நெருக்கடியால் பாதிப்புற்றுள்ள மக்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்தும் இன்னமும் முழுமையாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.\nவைரஸ் பரவலினால் நாடுமூடப்பட்டதை அடுத்து மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலே இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. இந்தக்காலப்பகுதியில் சிலர் அவர்களது வீடுகளிலிருந்தே தொழில் செய்யவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இதனால் வழமைக்கு மாறாக நீர் மற்றும் மின்சாரம், தொலைபேசி பாவனைகள் அதிகரித்துள்ளன. இதனால் கட்டணமும் அதிகரித்துள்ளது.\nஇதேவேளை சிலருக்கு ஊதியம்கிடைக்கப்படாமளும் இன்னும் சிலருக்கு அரை��ாசி ஊதியமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்கள் அவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத கழிவையோ அல்லது ஆறு மாதகால கால அவகாசத்தையோ பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஓமாகம பகுதியில் சர்வதேச கிரிக்கட் விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு முன்னர் கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி, உற்பத்தி நிலையங்கள் என்பவற்றை முன்னேற்றுவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.வீட்டுத்தோட்டங்கள் அமைப்பது எக்காலத்திற்கும் உகந்த செயற்பாடுகளாகும். ஆனால் அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றமுடியும் என்று கூறுவது மூடத்தனமானதாகும். அரசாங்கம் மக்களின் நலரனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் நன்மைத்தரும் விடயங்களை முன்னெடுத்தால் எதிர்கட்சி என்ற வகையில் அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்போம். அதனை விடுத்து எமது ஆட்சிகாலத்தில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த பேச்சு சுகந்திரம் ஊடகசு தந்திரம், சுயாதீனமான நசீதித்துறை என்பறை ஒழித்து அடக்குமுறைஆட்சி, அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படுதல் மற்றும் இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தால். அதற்கு எதிராக குறல் எழுப்புவோம்.\nஅரசாங்கத்தின் துணையில் இருக்க வேண்டிய தேவை எமக்கில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்குள் டைக்கோட் அணிந்த மோசடிதாரர்களோ, சால்வை அணிந்த மோசடிகாரர்களோ கிடையாது. நாட்டிலர் இதுவரையிருந்த ஆட்சிமுறைக்க மாறுப்பட்ட முறையிலான மக்களின் நலனைமட்டும் கருத்திற்கொண்ட ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.\nஎதோ இவரை கேட்டு விட்டு தான் இராணுவம் ஆட்சியை பிடிக்குமாக்கும்;\nமரிக்கார் எந்த நாட்டுல இருந்து பேசுறார்\nநிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.\nநிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.\nஏற்கனவே அங்கு இராணுவ ஆட்சிதானே நடக்கின்றது: பேராசிரியர் சொல்கிறார்\nஏற்கனவே அங்கு இராணுவ ஆட்சிதானே நடக்கின்றது: பேராசிரியர் சொல்கிறார்\nஇல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ரா���ுவ ஆட்சி என்று சொல்லலாம் சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது.\nஅதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது.\nஓ அதுதான் கொரோனாவை விடுதலை புலிகளுடன் ஒப்பிட்டு , வைத்தியர்கள் ,மருத்துவ பணியாளர்களை தவிர்த்து கடற்படையை அனுப்பி போராட விட்டவைகளோ, இந்த கைங்கரியத்தால் தான் ஆயிரத்திற்குள் மட்டுப்பட வேண்டிய தொற்று தற்போது மீறியுள்ளது. அதுசரி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய வியாத்மக புத்திஜீவி யாரோ ....\nநாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்\nஇடமளிப்பதற்கும் இடமளிக்காமலிருப்பதற்கும் நீங்க யாரு மரைக்கார் ..\nபியூஸ் போன கூட்டமெலாம் பண்ணும் அலப்பறைகள் தாங்கமுடியலடா சாமி\nஇல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம் சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது.\nபுத்த கோவிலில் ஒரு பிரச்சனை என்றால் அதில் வந்து தலையிட வேண்டியது காவல்துறை - அது சனநாயக நாடு.\nஒரு பொது சுகாதார பிரச்சனை என்றால் அங்கே தலையிடவேண்டியது சுகாதார துறையும் அதுசார் வல்லுனர்களும். மாறாக, இங்கே எல்லாமே முப்படை, அதலான் தான் அதிகளவில் கடற்படை பாதிப்பு\nஅங்கே வந்து இராணுவம் தலையிட்டால் அது இராணுவ ஆட்சி நடக்கும் நாடு\nஓ அதுதான் கொரோனாவை விடுதலை புலிகளுடன் ஒப்பிட்டு , வைத்தியர்கள் ,மருத்துவ பணியாளர்களை தவிர்த்து கடற்படையை அனுப்பி போராட விட்டவைகளோ, இந்த கைங்கரியத்தால் தான் ஆயிரத்திற்குள் மட்டுப்பட வேண்டிய தொற்று தற்போது மீறியுள்ளது. அதுசரி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய வியாத்மக புத்திஜீவி யாரோ ....\nவித்தகம அமைப்பானது பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பொருளியலாளர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட ஒரு அமைப்பு. எனவே அங்கு குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. அவர்களுடைய 100 % ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட விடடாலும் பெரும்பாலான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கு ராணுவம் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ, நடைமுறை படுத்துவதோ இல்லை.\nகோரோனோ இலங்கையில் இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.\nகோரோனோ இலங்கையில் இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.\nஇது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்களை வைத்து கூறும் கூற்று ,\nகொரானா நோய்த்தொற்று தொற்றியுள்ள அநேக இளவயதுடையோர் அறிகுறிகளை காட்டாமலே குணமடைவதாக WHO தெரிவித்திருந்தது ஆனால் அவர்கள் பலபேருக்கு காவிகளாக செயற்பட்டிருக்கலாம்.\nஉண்மையான இலக்கம் செய்யப்படும் Swab டெஸ்ட் அடிப்படையிலேயே வெளித்தெரியும் அதனடிப்படையில் இலங்கை ஒரு மில்லியன் தொகைக்கு 930 சோதனைகள் ,சிங்கப்பூரோ 51,600 சோதனைகள்.\nஇதனாலேயே சிங்கப்பூரில் அதிக நோயாளிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் , இவர்களில்\nஅதிகமான Foreign Dom களில் தங்கியிருந்தவர்கள் மிக அரிதான மற்றும் அறிகுறிகளே வெளித்தெரியாமல் இருந்தவர்கள் ஆனால் சோதனைகளில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவர்கள். இலங்கையில் இப்படி பலபேர்\nஅவர்களாகவே நோய்களை பரப்பி குணமடைகின்றனர். இலங்கையின் இந்த கணக்கெல்லாம் வியாத்மக கப்ரால் ஒரு காலத்தில் அடித்துவிட்ட பொருளாதார வளர்ச்சி 8-9% புருடா வகையறா தான்\nEdited May 22 by அக்னியஷ்த்ரா\nஇது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்களை வைத்து கூறும் கூற்று ,\nகொரானா நோய்த்தொற்று தொற்றியுள்ள அநேக இளவயதுடையோர் அ���ிகுறிகளை காட்டாமலே குணமடைவதாக WHO தெரிவித்திருந்தது ஆனால் அவர்கள் பலபேருக்கு காவிகளாக செயற்பட்டிருக்கலாம்.\nஉண்மையான இலக்கம் செய்யப்படும் Swab டெஸ்ட் அடிப்படையிலேயே வெளித்தெரியும் அதனடிப்படையில் இலங்கை ஒரு மில்லியன் தொகைக்கு 930 சோதனைகள் ,சிங்கப்பூரோ 51,600 சோதனைகள்.\nஇதனாலேயே சிங்கப்பூரில் அதிக நோயாளிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் , இவர்களில்\nஅதிகமான Foreign Dom களில் தங்கியிருந்தவர்கள் மிக அரிதான மற்றும் அறிகுறிகளே வெளித்தெரியாமல் இருந்தவர்கள் ஆனால் சோதனைகளில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவர்கள். இலங்கையில் இப்படி பலபேர்\nஅவர்களாகவே நோய்களை பரப்பி குணமடைகின்றனர். இலங்கையின் இந்த கணக்கெல்லாம் வியாத்மக கப்ரால் ஒரு காலத்தில் அடித்துவிட்ட பொருளாதார வளர்ச்சி 8-9% புருடா வகையறா தான்\nஇள வய்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு குணமடைதிருக்கலாம். அப்படி என்றால் நிறைய வயதானவர்கள் மரணித்திருக்க வேண்டுமே. கணக்கு எங்கயோ பிழைக்குதே.\nஇலங்கையில் உள்ள வயோதிபர்கள் எல்லாம் வாலிபர்களாக மாறிவிடடார்களோ தெரியவில்லை.\nநிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.\nஇல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம் சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது.\nவித்தகம அமைப்பானது பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பொருளியலாளர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட ஒரு அமைப்பு. எனவே அங்கு குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. அவர்களுடைய 100 % ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட விடடாலும் பெரும்பாலான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கு ராணுவம் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ, நடைமுறை படுத்துவதோ இல்லை.\nகோரோனோ இலங்கையில் இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இ��ுக்கிரது.\nகொயபல்ஸ் என்று ஒருவர் ஜேர்மனியில் இருந்ததாக நினைவில் உள்ளது. அவரை உங்களுக்குத் தெரியுமா\nஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம் சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள்.\nஜனாதிபதியாக வீற்றிருப்பவர், ஒரு இனத்தை அழித்த போர்க்குற்றவாளி. மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை, அதி உயர் பதவிகளுக்கு நியமிப்பவரும் அவர். இதன் பின்னும் வேறு எதை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறீர்கள் வெகு விரைவில் இதற்கு பதில் கிடைக்கும். அதுவரை பொறுத்திருங்கள்.\nமற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது\nமற்றய நாடுகளுக்குள் கொரோனா கொண்டு செல்லப்பட்டது. நமது நாடு தேடிப்போய் வாங்கி வந்ததனால், முன்னேறி இருக்கிறது. முழுவதுமாக அழித்து விட்டால் சந்தோசம்.\nஇள வய்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு குணமடைதிருக்கலாம். அப்படி என்றால் நிறைய வயதானவர்கள் மரணித்திருக்க வேண்டுமே. கணக்கு எங்கயோ பிழைக்குதே.\nஇலங்கையில் உள்ள வயோதிபர்கள் எல்லாம் வாலிபர்களாக மாறிவிடடார்களோ தெரியவில்லை.\nஅதுதான் திடீர் மரணம் ,சும்மா இருந்தவர் கீழே விழுந்து மரணம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறதே ..இப்பவே அவசரப்பட்டால் எப்படி\nகொஞ்சம் பொறுங்கோ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும்\nகொயபல்ஸ் என்று ஒருவர் ஜேர்மனியில் இருந்ததாக நினைவில் உள்ளது. அவரை உங்களுக்குத் தெரியுமா\nசிலவேளைகளில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கோயபல்சை போன்றவர்கள் கோயபல்சை மறக்க மாடடார்கள்.\nஅதுதான் திடீர் மரணம் ,சும்மா இருந்தவர் கீழே விழுந்து மரணம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறதே ..இப்பவே அவசரப்பட்டால் எப்படி\nகொஞ்சம் பொறுங்கோ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும்\nஅப்படி என்றால் எவ்வளவு காலம் செல்லும் வருடக்கணக்காகுமா அப்படி என்றால் வெளி நாடுகளில் அவர்களை கண்டுபிடித்தும் நிறைய மரணங்கள் சம்பவிக்குதே\nசிலவேளைகளில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கோயபல்சை போன்றவர்கள் கோயபல்ச�� மறக்க மாடடார்கள்.\nஒரு இனத்தைக் கருவறுத்தவர்களுக்குகொஞ்சமும் மனச்சாட்சி இல்லாமல் எப்படி உங்களால் வெள்ளையடிக்க முடிகிறது\nஅப்படி என்றால் எவ்வளவு காலம் செல்லும் வருடக்கணக்காகுமா அப்படி என்றால் வெளி நாடுகளில் அவர்களை கண்டுபிடித்தும் நிறைய மரணங்கள் சம்பவிக்குதே\nஎல்லாமே நிகழ்தகவு தான் .. தொற்றுபவர்கள் எல்லோரும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றால் கொரோனாவால் கூட ஒன்றும் செய்யமுடியாது.\nசிங்கப்பூரின் தொகை 31600 ஐ தொடுகிறது மரணமடைந்த வர்கள்\nவெறும் 23 பேர் தான்\nஆக பாதிக்கப்பட்டோரில் இது 0.0686 வீதம்.\nசிங்கப்பூர் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தாலே இவர்களில் அநேகர் தாங்களாகவே குணம்டைந்திருப்பர்\nசோதனைேயே உண்மை நிலவரத்தை வெளிக்காட்டியது.\nநான் கூற வருவதும் இதைத்தான் ஏற்கனவே அண்டப் புளுகுகளுக்கு பெயர் போன இலங்கை அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை\nஇலங்கையில் கொரோனா உறுதி செய்யபட்டவர்கள் வெறும் 1106 இறப்பு தொகை வெறும் 9.\nஇலங்கையின் கைலிலாகாத கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை\nஇலங்கை கொரோனா இறப்பு தொகையில் அமெரிக்கா, இங்கிலாந்தை முந்துகின்றது என்று பத்திரிக்கைகளில் செய்தி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்களேன்\nஒரு இனத்தைக் கருவறுத்தவர்களுக்குகொஞ்சமும் மனச்சாட்சி இல்லாமல் எப்படி உங்களால் வெள்ளையடிக்க முடிகிறது\nயாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை.\nஎல்லாமே நிகழ்தகவு தான் .. தொற்றுபவர்கள் எல்லோரும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றால் கொரோனாவால் கூட ஒன்றும் செய்யமுடியாது.\nசிங்கப்பூரின் தொகை 31600 ஐ தொடுகிறது மரணமடைந்த வர்கள்\nவெறும் 23 பேர் தான்\nஆக பாதிக்கப்பட்டோரில் இது 0.0686 வீதம்.\nசிங்கப்பூர் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தாலே இவர்களில் அநேகர் தாங்களாகவே குணம்டைந்திருப்பர்\nசோதனைேயே உண்மை நிலவரத்தை வெளிக்காட்டியது.\nநான் கூற வருவதும் இதைத்தான் ஏற்கனவே அண்டப் புளுகுகளுக்கு பெயர் போன இலங்கை அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை\nஅப்��டியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா\nஅப்படியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா\nநல்லா ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை ஓட்டுகிறீர்கள் வங்காலை\nஇலங்கையின் புள்ளிவிபர ஓட்டையை பற்றிகதைத்தால் ஜெர்மனி பிரான்ஸ் நோர்வெயை தூக்கி கொண்டு வருகிறீர்கள்.\nவட பிராந்திய வைத்தியர்களை விட\nகோத்தாவுக்கும் உங்களுக்கும் தான் கன விடயம் தெரியும் போல கிடக்கு\nஎப்பிடி இருக்கு இனி இதை வைத்தியர்களின் ஆகாசப்புழுகு என்பீர்கள் போல\nயாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை.\nநீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால், அனுபவம் மேலும் அதிகமாகத் தேவை என்று பொருள்.\nJust now, அக்னியஷ்த்ரா said:\nநல்லா ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை ஓட்டுகிறீர்கள் வங்காலை\nஇலங்கையின் புள்ளிவிபர ஓட்டையை பற்றிகதைத்தால் ஜெர்மனி பிரான்ஸ் நோர்வெயை தூக்கி கொண்டு வருகிறீர்கள்.\nவட பிராந்திய வைத்தியர்களை விட\nகோத்தாவுக்கும் உங்களுக்கும் தான் கன விடயம் தெரியும் போல கிடக்கு\nஎப்பிடி இருக்கு இனி இதை வைத்தியர்களின் ஆகாசப்புழுகு என்பீர்கள் போல\nஅந்த நாடுகளிலும் கொரோனவை ஒழித்துவிடட பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. எனவேதான் அதுவும் உண்மையா என்று கேட்ட்டேன். யாழ்ப்பாண வைத்தியர்கள் ஒன்றும் புதிதாக கூறிவிடவில்லை.\nநீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால், அனுபவம் மேலும் அதிகமாகத் தேவை என்று பொருள்.\nஇனி பொய்யய்தான் எழுத வேண்டும்.\nஅந்த நாடுகளிலும் கொரோனவை ஒழித்துவிடட பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. எனவேதான் அதுவும் உண்மையா என்று கேட்ட்டேன். யாழ்ப்பாண வைத்தியர்கள் ஒன்றும் புதிதாக கூறிவிடவில்லை.\nஇனி பொய்யய்தான் எழுத வேண்டும்.\nஅப்படியென்றால் எழுத வேண்டாம். உம்மை நம்புகிறேன்.\nஅப்படியென்றால் எழுத வேண்டாம். உம்மை நம்புகிறேன்.\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 05:56\nஅழகே அழகே தமிழ் அழகே\nதொடங்கப்பட்டது புதன் at 09:32\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nதொடங்கப்பட்டது 48 minutes ago\nதிருமணத்தில் 300 பேர் பங்கேற்கலாம் – புதிய அனுமதி\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nகணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல. இது தனிமனித தாக்குதலாக தெரியவில்லை, அப்படியிருந்தால் மன்னித்துவிடுங்கள் கிருபன். 🙏 மற்றவர்களுக்கு விளங்காது என்று சொல்பவர் நன்றாக விளங்கிய அதிமேதாவிதான் - இதில் என்ன தனிமனித தாக்குதல் விளங்கவில்லை. சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏\nஅழகே அழகே தமிழ் அழகே\nSaravanan A 9 months ago மலையாளத்திலும் \"ழ\" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் \"ழகரம்\" மற்றும் \"ற\" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி \"ஹளெ கன்னட\" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில் இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த \"ப\" (pa) \"ஹ\" (ha) வாக \"வ\" (va) \"ப\" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli), புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர��� (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu). தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர. தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை) இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார். முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் \"ழ\" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்\nதொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு\nஉடையார், விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁 எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள். டொட்.\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 48 minutes ago\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகா��ிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/வெலிகடை-சிறைச்சாலையின்-க/\nஇராணுவ ஆட்சிக்கு இடமளியோம் - மரிக்கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/stress", "date_download": "2020-07-07T05:12:29Z", "digest": "sha1:I6TNKBL4GONBGNNCKHVZFITB5GDQGIEG", "length": 2572, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | stress", "raw_content": "\nஅடடா என்ன ஒரு ஆச்சர்யம் உங்க வீட்ல பிரியாணி இலை இருக்குதா உங்க வீட்ல பிரியாணி இலை இருக்குதா அப்ப இப்படி செய்து பாருங்க\nமன அழுத்தத்தை போக்க சூப்பர் டிப்ஸ்\nகணினியில் வேலை பார்ப்பவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக சில டிப்ஸ்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட இதை செய்தால் போதும்\nநடிகை தீபிகா படுகோனுக்கு இப்படி ஒரு நோயா\nஅதிகாலையில் சீக்கிரமாக எழுபவரா நீங்கள் அப்ப கண்டிப்பா இதை படிங்க\nஉயிரை கொல்லும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி\n யோகாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nதேர்வு நேரங்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க சிறப்பு முகாம்\nஉடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன..\nசங்கு பூ டீ குடித்தால் நோய்கள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/bt-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-bt-cotton-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3", "date_download": "2020-07-07T04:59:52Z", "digest": "sha1:TSL3CST744AFKSCMMW7K75EEAZUM4DH4", "length": 7449, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 3 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nBT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 3\nமரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி கட்டுரைகள் தொடர் மூன்றாம் பகுதி:\nமகாராஷ்டிரா Bt பருத்தி சச்சரவுகளில் நடுவம் (epicenter). இந்தியாவில் அதிகம் விவசாயிகள் பருத்தியை பயிர் இடுகிறார்கள்.\nஇப்போது அங்கேயும், விவசாயிகள், ச��தாரண, பாரம்பரிய பருத்தியை பயிர் இட ஆரம்பித்து இருக்கிறார்கள்.\nரவீந்திர தப்தரி, தப்தரி விதைகள் (Daftari Agro) என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம், பாரம்பரிய பருத்தி விதைகளை விற்று வந்தது. Bt பருத்தி கடுமையான தாக்குதலால், பாரம்பரிய விதைகளின் விற்பனை படுத்து போனது.\nஇந்த வருடம், இந்த விதைக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது என்கிறார். போன வருடம் ௨௦௦௦ பக்கெட் விற்ற இந்த நிறுவனம் இந்த ஆண்டு 9000 பக்கெட்கள் ஏற்கனவே விற்பனை ஆகி விட்டது என்கிறார்.\nஅதே போல், மகாபீஜ் (Mahabeej) என்ற மகாராஷ்டிரா அரசின் விதை நிறுவனம், இந்த ஆண்டு, பாரம்பரிய பருத்தி விதைகளின் உற்பத்தியை 200 கியிண்டல் இருந்து 1500 கியிண்டல் வரை அதிகரித்து இருப்பதாக அதன் தலைவர் தெரிவித்து இருக்கிறார்\nஅதிக இடு பொருட்கள் செலவு, பயிர் இட்டதால் நஷ்டம் போன்றவற்றால், Bt பருத்தி மீது மகாராஷ்டிரா விவசாயிகளின் தேனிலவு மறைந்து கொண்டு வருகிறது போலும்..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பருத்தி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nBT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 2 →\n← ஊட்டி ஏரியின் நிலைமை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/11/page/2/", "date_download": "2020-07-07T05:00:54Z", "digest": "sha1:VOIWXGNSSFYWJRI47LPYISXBKNXDAIC2", "length": 8743, "nlines": 116, "source_domain": "keelainews.com", "title": "January 11, 2020 - Page 2 of 2 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்த, சிறப்பு முகாம்.\nஇன்றும் (11.1.2020) நாளையும் (12.1.2020) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் செய்வதற்கான படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் […]\nநிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).\nமதுரை பாராளமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,\n��ிவசாயிகளின் நலன் கருதி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி\nஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவிய அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).\nவேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு\nஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…\nமாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..\nவங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..\nமதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..\nசுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…\nதனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.\nமாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு ஸ்டேட் வங்கி ரூ.30 லட்சம் விபத்து காப்பீடு நிதி\nதமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.\nசெங்கம் அருகே, விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த, நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன், படுகாயம்.\n, I found this information for you: \"தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்த, சிறப்பு முகாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_188543/20200114172005.html", "date_download": "2020-07-07T04:58:52Z", "digest": "sha1:37YNUM6W3TD66L3FFA2WSSH2QM53ANAR", "length": 6313, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "சாலை ஓரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் : பாதயாத்திரை செல்வாேருக்கு போலீஸ் வேண்டுகாேள்", "raw_content": "சாலை ஓரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் : பாதயாத்திரை செ��்வாேருக்கு போலீஸ் வேண்டுகாேள்\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசாலை ஓரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் : பாதயாத்திரை செல்வாேருக்கு போலீஸ் வேண்டுகாேள்\nசாலையின் ஓரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் என திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதிருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்கின்றனர். அவர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், திருச்செந்தூர் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்லும்படியும், சாலையின் வலது புறமாக செல்ல வேண்டுமெனவும், சாலையின் ஓரங்களில் ஓய்வு எடுக்க வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபஞ்சாயத்துராஜ் அமைப்பை வலுப்படுத்த தீர்மானம்\nதென்காசி மாவட்டத்தில் நான்கு சதமடித்த கொரோனா : இன்று 20 பேருக்கு பாதிப்பு\nராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ விபத்து\nபாலிடெக்னிக் கல்லூரியில் கோவிட்-19 சிகிச்சை மையம்\nடாஸ்மாக்கிற்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது\nபோலீசாருக்கு கரோனா உறுதி காவல் நிலையம் மூடல்\nஇன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் மீது வழக்குப் பதிவு : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2019/12/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T06:47:49Z", "digest": "sha1:AR6XMPRYC7LZSFVACF6N2VGPDEVHXRCG", "length": 6563, "nlines": 177, "source_domain": "paattufactory.com", "title": "வில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்… – Paattufactory.com", "raw_content": "\nவில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடி���ில்…\nவில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…\nவில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…\nசிவபெருமானுக்கு உகந்ததாகவும், சிறந்ததாகவும் கருதப்படும் வில்வ இலையின் பெருமையை சொல்லும் ஸ்லோகம். பொருளுணர்ந்து படிக்க ஏதுவாக தமிழ் பாடல் வடிவில்…ப்ரதோஷ காலங்களில் சொல்லுவோம் \nதமிழாக்கம் / இசையமைத்து பாடியவர்: ஸ்ரீதேவிபிரசாத்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகுரு அஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்\nகுருவே தெய்வம் – ஸ்ரீ துகாராம் மராத்தி அபங்கம் – தமிழில்\nபிரதோஷ பூஜை பலன்கள் (ஒவ்வொரு கிழமைக்கும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jan20/39598-2020-02-04-02-35-30", "date_download": "2020-07-07T06:02:43Z", "digest": "sha1:ULYXJAERIWAM3CNS52KJBE74XNPIQSKU", "length": 16441, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "இன்றும் சம்பூகன்களும் இராமன்களும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசிந்தனையாளன் - ஜனவரி 2020\nஇருளராய்ப் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமும் இல்லை\nநீதிபதி எஸ்.ஜெ. சதாசிவா குழு அறிக்கையும், அரசும், அதிரடிப்படையும்\nசெங்கல் சூளையில் வேகும் இருளர் வாழ்க்கை\n‘ராஜஸ்தான்’ கலவரம் உணர்த்துவது என்ன\nமாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா\nபரமக்குடி படுகொலை – ஜெயலலிதா அரசின் தமிழர் விரோதம்\nமுதுகுளத்தூர் கலவரம் - வரலாற்றுப் பின்னணி\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2020\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2020\nசம்பூகன் எனும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் இளைஞன் தவம் செய்ததால், ஒரு பார்ப்பன இளைஞன் மரணம் அடைந்து விட்டதாகக் கூறி, சம்பூகனை இராமன் தலைகீழாகத் தொங்கப்போட்டு, கழுத்தை ��ெட்டிக் கொன்றான். இதேபோன்ற நிகழ்வு ஒன்று ஒரிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், இண்ட குடா கிராமத்தில் நடைபெற்று உள்ளது. யாகங்கள் செய்வதினாலும், மந்திரங்களை உச்சரிப்பதினாலும் ஒரு நரை மயிரைக் கருப்பாக்கக் கூட முடியாது. ஆனால் இவற்றினால் அரிய பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று நம்பும் ஒரு பெரும் மக்கள் திரள், நம்மிடையே இருக்கவே செய்கிறது. கூடவே இந்த யாகங்களையும் மந்திரங்களையும் பார்ப்பனர்களும் பார்ப்பனர்களின் \"ஒப்புதல்\" பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். அதிலும் சாதிப்படி நிலையில் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியில் உள்ளவர்கள் தான் இவற்றைச் செய்யத் தகுதி பெற்றவர்கள் என்று மனமார நம்புகிறார்கள். அதுகூடப் பரவாயில்லை. தங்கள் சாதியைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்கள் இவற்றைச் செய்தால் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது.\nஒரிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், இண்ட குடா கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இர்மாகர்த்தமி என்ற 25 வயது இளைஞர் அருள்வாக்கு கூறுதல், பில்லி சூனியம் செய்தல் / எடுத்தல், மந்திரம் உச்சரித்தல் பேன்ற வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவன் இதுபோன்ற (ஏமாற்று) வேலைகளைச் செய்வதா என்று அக்கிராமத்தில் உள்ள \"உயர்\" சாதியினர் பொங்கி எழுந்து விட்டனர்.\nவருணாசிரம முறையை மதிக்காத அவனை, 21.12.2019 அன்று கிராமப் பஞ்சாயத்துக் கூட்டத்தின் முன் இழுத்து வந்து நிறுத்தினர். அக்கூட்டத்தில் அவருடைய பில்லி சூனிய வேலைகளால் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜகமதி என்ற 23 வயது இளைஞர் மரணம் அடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டினர். அந்த மந்திரவாதி தன்னிலை விளக்கம் அளிப்பதற்கு முன்பேயே கூட்டத்தில் இருந்தவர்கள் அவரைத் தடியால் அடித்துக் கொன்று விட்டனர். இதன் தெடர்ச்சியாக 22.12.2019 அன்று அப்பகுதி ஆளுகையில் வரும் களிமேலா காவல் நிலையம் நான்கு பேர்களைக் கைது செய்து விசாரித்து வருகிறது.\nவர்ணாசிரம அதர்மம் வெளிப்படையான சட்டமாக இருந்த காலத்திலும் சரி; மறைமுகமாகப் பின்னிப் பிணைந்து உள்ள இந்தக் காலத்திலும் சரி; கடவுள், பிசாசு, பில்லி சூனியம் பேன்ற ஏமாற்று வித்தைகளைப் பயன்படுத்துவதை முற்றுரிமையாகப் பார்ப்பனர்களே பெற்று உள்ளனர். அந்த ஏமாற்று வித்தைகளை ஒ���ுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கைக்கொண்டால் காவல் துறை, நீதிமன்றம் பேன்ற அரசின் எந்த அங்கத்திற்கும் செல்லாமல் அவர்கள் ஊர்க்கூட்டத்திலேயே தண்டிக்கப் பட்டு விடுகிறார்கள். அறநிலைக்கும், அறிவு நிலைக்கும் எதிரான இப்படிப்பட்ட கடினமான இருளும், சூறாவளி யும் சூழ்ந்து உள்ள சூழலில்தான் மக்களின் விடு தலைக்காகப் போராட வேண்டி உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE&si=0", "date_download": "2020-07-07T05:08:54Z", "digest": "sha1:PUYAMEFVNOOLZHLULATH7DPPSRG33AEN", "length": 20953, "nlines": 312, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சூட்சம » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சூட்சம\n‘அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்பதோ, 'அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' என்பதோ நேற்றைய உலகத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம். அதட்டலுக்கும், மிரட்டலுக்கும் பச்சை பாப்பாகூட பயப்படாத காலம் இது. மனசில் படுகிற மாதிரி இனிதாக [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கே. சத்தியநாராயணா (K.Sathyanarayana)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram\nதினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மிச்சம்\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : எஸ்.கே. முருகன் (S.K.Murugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம் இரண்டாம் பாகம் - Kanakkil Unga Kulanthiayum Methaiyaagalaam\nகுங்குமம் வார இதழில் இலட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட ’இனிக்குது கணக்கு’ தொடரின் நூல் வடிவம்.\nநூல் குறித்து குங்குமம்(24.09.2012) இதழில் வந்த விமர்சனம்:\nகுங்குமம் இதழில், இனிக்குது கணக்கு என்ற பெயரில் வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தொடரின் நூல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆர். உமாசங்கர்\nமனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.இருக்கிறது.அதை திரு.இறையன்புவின் வழி தரிசிக்கும்போது அந்த ஆச்சர்யம் பல மடங்காக விரிகிறது.தொலைநோக்கியின் வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன.ஒரு நுண்ணுயிரை சூட்சம தரசினியின் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வெ. இறையன்பு\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவாழ்க்கையே தேவைகளின் திரு விழா தானே. தேவைகள் இல்லாமல்- மனிதனால் வாழ முடியுமா என்ன\nதேவைகளாலேயே - மனிதனின் வாழ்க்கை அலைக்கழிவாக மாறிவிட்டது. வாழ்க்கையை அலங்கரிப்பதோ அலங்கோலப்படுத்துவதோ 'மனிதத் தேவைகள்' தான் தேவைகளின் சுரங்கமாகவே வாழ்க்கை திகழ்கிறது. எடுக்க எடுக்கக் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ம. திருவள்ளுவர்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவாழ்க்கை முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஒரு மனிதனுக்கு கிடைத்துவிடுவதில்லை. அப்படி எல்லா வசதிகளும் இருந்தாலும்கூட நம்மை நோக்கிவரும் பிரச்னைகளும் மனக்குழப்பங்களும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரும் தடைகளாகவே இருக்கின்றன. சிலநேரங்களில், வழி தெரியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டு, வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ஃபஜிலா ஆஸாத் (Fajila Azath)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதியான வழிகாட்டி . ஸ்ரீமத் சுவாமி பிரம்மானந்தரின் உரையாடல்கள்\nமனத்தைப் படிப்படியாக உயர்த்தி ஸ்தூல நிலையிலிருந்து சூட்சமத்திற்கும், அதன் பின்னர் காரண நிலைக்கும், பிறகு அதிலும் மேலான மஹா காரண நிலைக்கும், கடைசியாகச் சமாதி நிலைக்கும் கொண்டு போகவேண்டும்- [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nபுலிப்பாணி சித்தர் அருளிய ஜோதிட சூட்சமம் - Pulippaani Siddhar Aruliya Jodhida Sootchamam\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : ஸ்வாமி சத்தியநாராயணா\nபதிப்பகம் : கார்த்திகா பப்ளிகேஷன்ஸ் (Karthika Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ��\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமின்சக்தியும் காந்தசக்தியும் - Minshakthiyum Kaanthashakthiyum\nவெற்றி தரும் ஶ்ரீவிநாயகர் வழிபாடு - Vetri Tharum Sri Vinayagar Vazhipaadu\nஎழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum\nபர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf\nசத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan\nதாமுவின் மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் - Damuvin Microwave Samayal Saivam Asaivam\nதூரத்தில் நான் கண்ட உன் முகம் -\nகூண்டுக்கு வெளியே - Koondukku Veliyea\nமுகேஷ் அம்பானி - Mukesh Ambani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/01/02012015_2.html", "date_download": "2020-07-07T06:33:36Z", "digest": "sha1:TUBQANE5DYGLI46XQYNTJXXHDZFJE3UF", "length": 19111, "nlines": 166, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் துன்பங்கள் நீக்கி சகல காரிய சித்தி தரும் பிரதோஷ வழிபாடு ! ! ! 02.01.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் துன்பங்கள் நீக்கி சகல காரிய சித்தி தரும் பிரதோஷ வழிபாடு \nசிவபெருமானை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை, அதிலும் சிறந்தது சோமவாரம், அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி, அதனினும் சிறந்தது பிரதோஷம், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். நோய் தீரவும், ஏழ்மை ஒழியவும், துயரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.\nஇவ்விரதத்தை கடைபிடிக்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத தொடங்குதல் சிறப்பு பிரதோச விரதம் கடைபிடிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அஸ்தமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் உணவருந்த வேண்டும்.\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந��து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்\nஆலகால விஷத்தால் மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் காத்த வேளையே பிரதோஷ காலம். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும். குறிப்பாக 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம்.\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி\nபிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.\nகாலையில் எழுந்து நீராடிவிட்டு,சிவன் படத்திற்கு அகல் விளக்கு ஏற்றவேண்டும்.சமயலறையில் இருக்கும் அடுப்பில் அரிசி மாவில் கோலம் இடவேண்டும்.காலையில் இருந்து உணவை தவிர்க்கவேண்டும்.பால் உணவும்(டீ,காபி) சாப்பிடகூடாது. பழங்கள்,இளநீர் சாப்பிடலாம்.சைவ உணவுகளை சமைத்துவிட்டு மாலையில்அருகில் இருக்கும் சிவ தலத்தில் நந்திதேவரையும்,சிவனையும் வழிபடவேண்டும்.\nநம் இல்லத்தில் சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுவிட்டு,மூன்று தலைவாழை இலையில் உணவு பறிமாறி,சிறிது உணவை காகத்திற்கு வைத்துவிட்டு,இரு இலை உணவை இல்லாத்தாளும்,இல்லரசனும் சாப்பிடவேண்டும்,ஒரு இலை உணவை ஏழைகளுக்கோ,சந்நியாசிகளுக்கோ கொடுக்கலாம்.\nஇந்த விரதம் கடைபிடிப்பதால் திருமணதடை அகலும்,குழந்தை பேறு கிடைக்கும்.சகல செல்வங்களுடன் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிந��யகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ��்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/09/2017_23.html", "date_download": "2020-07-07T05:31:49Z", "digest": "sha1:PPJW5DUMFSSAULH3E5KT436D433D7DVZ", "length": 31287, "nlines": 172, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் மகத்துவம் நிறைந்த புரட்டாதி சனி விரதம் 2017 ! ! !", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் மகத்துவம் நிறைந்த புரட்டாதி சனி விரதம் 2017 \n“புரட்டாதிச் சனி” என அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை வ���ரதம் புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 23 ம் திகதி (23.09.2017) முதலாவது புரட்டாதிச் சனி விரதம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. அன்றிலிருந்து அடுத்து வருகிற 4 சனிக்கிழமைகளுடன் (30/09 , 07/10 ,14/10 ) 4 புரட்டாதிச் சனி விரத நாட்களாக இவ் வருடம் அமைகின்றது.\nசனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்; 8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர். இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை இத் தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன.\nஇத் சனிதோஷ காலங்களில், புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம். இவை யாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. இத் தோஷத்தினால் பீடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படுவதாக ஐதீகம் இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாக ஜோதிடம் கணிக்கின்றது.\nசனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. இவ் இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஸ்டங்களையும் நஸ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஸ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.\nசனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்லளெண்ணை (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றிச், அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர். மற்றய விரதங்களின் போது எண்ணை வைத்து தோயும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை-சநீஸ்வரனுடைய விரதத்திற்கு மாத்திரம் எண்ணை வைத்துத் தோயும் முறை கடைப்பிடிக்கப் பெறுகின்றது. காரணம்;\nநம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்ளில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.\nஇத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிச்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணையய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோ��ும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் பெறுவதில்லை.\nஅவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.\nசனிக்கிரகம்; நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறுகின்றன.\nஇயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.\nஅரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.\nஇந்திரஜித்து இராவணனின் மகன். இவன் பிறப்பதற்கு முன் இராவணன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.\nசனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்��ள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1140-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-07T06:31:36Z", "digest": "sha1:NHRF76VT3HSG2ZU44IXQKGSJFEMESSTA", "length": 14490, "nlines": 153, "source_domain": "ilakkiyainfo.com", "title": "100 நாளுக்கு 1,140 கோடி லாபம்.. பிக் பாஸ்-இன் வியாபார தந்திரம்..! | ilakkiyainfo", "raw_content": "\n100 நாளுக்கு 1,140 கோடி லாபம்.. பிக் பாஸ்-இன் வியாபார தந்திரம்..\nதமிழில் முதல் முறையாகப் பிக் பாஸ் நிகழ்ச்சி 2017இல் துவங்கப்பட்டது. ஓவியா ஆர்மி, ஆர்த்தி அலப்பறை, காயத்ரியின் தூய தமிழ், ஜூலியின் சில்லறை வேலைகள், ஆர்வ்-இன் காட்டப்படாத முத்த காட்சி எனப் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது.\nஓவியா ஆர்மியின் அதிர்வுகள் அடங்குவதற்கு முன்னதாகவே தமிழில் பிக்பாஸ் 2 துவங்கப்பட்ட நிலையில், தூங்கிக்கொண்டு இருக்கும் ஓவியா ரசிகர்களை இழுக்க அறிமுக நிகழ்ச்சியில் ஓவியாவை பிக் பாஸ் வீட்டிற்குள்ள அனுப்பிப் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் ஆண்டவர்.\nதமிழ்நாட்டில் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவு செலவுகள் எனப் பேஸ்புக்கில் ஒரு கணக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதைப் பார்த்தால் நீங்க ஆடிப்போயிருவீங்க.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான செலவுகள்\nஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.\nநிகழ்��்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.\nமற்ற 16 பேருக்கு ₹ 42 கோடி\n100 நாள் படப்பிடிப்புச் செலவு ₹25 கோடி முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி மொத்த செலவு ₹110 கோடி\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் வருவாய்\n30 வினாடிக்கான விளம்பரத்திற்கு மட்டும் ₹ 25 லட்சம் ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 வினாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி 100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி மொத்த லாபம் ₹ 1140 கோடி\nகன்றுக்குட்டியை கொன்ற பஸ்சை துரத்தும் பசுமாடு.. நெஞ்சை நெகிழ வைக்கும் பாசம்…\nகணவன்- மனைவி போல் வாழ்ந்தோம்: அஸ்வினி கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் 0\nதமிழ் நாடு காவல்துறையினரின் கொரோனா தலைக்கவசம் 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2014_11_23_archive.html", "date_download": "2020-07-07T06:10:32Z", "digest": "sha1:R7ON4ULCUXE5BPAFQVO2RXOEPDXMB5EA", "length": 224054, "nlines": 1126, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 23/11/14 - 30/11/14", "raw_content": "\nசனி, 29 நவம்பர், 2014\nபூமிகா நடித்த களவாடிய பொழுதுகள் தங்கரின் பொழுதுகளை களவாடியவர்கள் யார் யாரோ\nரோஜா கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் படங்களில் நடித்த பூமிகா தனது பாய்பிரண்ட் பரத் தாகூரை 2007ல் மணந்தார். ஆனாலும் நடிப்புக்கு ஓய்வு கொடுக்காமல் தெலுங்கு. பஞ்சாபி, மலையாளம், போஜ்புரி என வெவ்வேறு மொழிகளில் நடித்துவந்தார். தமிழில் இவர் நடித்திருக்கும் ‘களவாடிய பொழுதுகள்‘ திரைக்கு வராமல் பெட்டியிலேயே முடங்கிக்கிடக்கிறது. இதற்கிடையில் அவரை தமிழில் நடிக்கவைக்க சில இயக்குனர்கள் அணுகியபோது பென்டிங்ல இருக்கற படம் ரிலீஸ் ஆகட்டும் அதுக்கப்பறம் தமிழில் நடிப்பதுபற்றி பார்க்கலாம் என்று கடுப்படிக்கிறாராம். ஆனால் தெலுங்கு, கன்னட படங்களுக்கு மட்டும் கால்ஷீட்டில் தாராளம் காட்டுகிறார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த ‘லட்டுபாபு‘ ரிலீஸ் ஆனது. இதையடுத்து கன்னடத்தில் புதிய படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மாடர்ன் காலத்து மனைவியாக நடிக்கும் அவருக்கும் கணவருக்கும் இடையே நடக்கும் லடாய் படத்தின் முக்கிய அம்சமாம். - See more tamilmurasu.org/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளங்கோவன் : மூப்பனார் காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். வாசன் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் செய்தியாளகள் அவரிடம் கேள்வி எழுப்பினர், அப்போது பேசியஅவர்\n400 கோடி கொடுத்து வாங்க வேண்டிய மின்சாரத்தை தனியாரிடம் ரூ.1400 கோடிக்கு வாங்குவதாகவும், இதற்கு யார் காரணமோ அவர்கள் மீது தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுகக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை மோடி குறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி மூப்பனாரை முன்னிறுத்தி செயல்படாது என்றும், அவர் காங்கிரஸ்க்கு என்ன செய்தார் என்று தனக்கு தெரியவில்லை என்றார்.dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதற்காகவும் ���ுயமரியாதையை இழக்கமாட்டேன்: கேரளாவில் குஷ்பு\nதிருவனந்தபுரம்: நான் எதற்காகவும் என்னுடைய சுயமரியாதையை இழக்கமாட்டேன் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார். நடிகை குஷ்பு திமுகவில் இருந்த போது அட்ராக்ஷன் ஆப் த பிகர் ஆக இருந்தார். இதனாலேயே அந்த கட்சியில் இருந்த குடும்ப பெண்மணிகளுக்கு சற்றே பொறாமை என்று கூறலாம். ஏற்கனவே திமுகவில் இருந்த மகளிர் அணியினர் கூட குஷ்புவை பொறாமை கண்ணோட்டத்துடனேயே கூட காண்பது வழக்கமானது. ஒரு நடிகை என்பதையும் தாண்டி குஷ்புவின் பிரசாரம் ரசிகர்களை கவரவே அவர் போகும் இடங்களில் கூட்டம் கூடியது. திமுகவில் மதிப்பில்லை என்று அவர் விலகிய பின்னர் எந்த கட்சியிலும் சிலகாலம் சேராமல் இருந்தார். பாஜக பக்கம் போவது போல போய், திடீரென்று தனது திரையுலக நண்பர்கள் மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார் குஷ்பு. இதோ அவரின் அடுத்த அரசியல் பயணம் ஆரம்பமாகிவிட்டது. தமிழ், இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசத் தெரிந்த குஷ்புவினால் கன்னடம், மலையாளத்தை புரிந்து கொள்ள முடியுமாம் எனவே அவர் காங்கிரஸ் கட்சியின் தென்னிந்திய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் குஷ்பு நேற்று கேரளாவிற்கு பயணமாகியிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவருமானவரி துறை ஜெயலலிதா சசிகலாவோடு சமரசம் எழும்பூர் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வருகிறது\nசென்னை: ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் 1991-92, 1992-93ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பாக, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு, எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கடந்த 7ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி, வருமான வரி துறையிடம் கொடுத்த சமரச மனு மீது நடவடிக்கை எடுக்கும் கால அவகாசம் நவம்பர் 28ம் தேதி வரை உள்ளது. எனவே, இந்த விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாப்ட்வேர் எஞ்சினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் 3 வடநாட்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை\nசென்னை: சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வடமாநில வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம், ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் உமா மகேஸ்வரி (22). சென்னை, மேடவாக்கத்தில் தங்கியிருந்து, கேளம்பாக்கம் சிறுசேரி தொழிற்நுட்ப பூங்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி 13ம் தேதி, இரவு பணி முடிந்து உமா மகேஸ்வரி வீட்டுக்கு புறப்பட்டார். பின்னர் திடீரென அவர் மாயமானார். இதுகுறித்து, அவரது தந்தை பாலசுப்பிரமணியம், கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை தேடி வந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n தமிழ் சினிமாவினால் பரவும் வன்முறை விஷக்காற்று\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்பறைக்குள் 8-ஆம் வகுப்பு மாணவர் கோ. பாஸ்கரன் (14) கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். வகுப்பறைக்குள் புகுந்து கொலை செய்த முன்னாள் மாணவர் செ. மாரீஸ்வரன் (19) சுவர் ஏறி குதித்து தப்பியோடி விட்டார். அவரை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த கோபால் மகன் பாஸ்கரன். இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த செல்வம் மகன் மாரீஸ்வரன், அதே பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 வரையில் படித்துவிட்டு இடையிலேயே நின்று விட்டார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாஸ்கரன் உள்ளிட்ட மாணவர்கள் 5 பேரை திருசெந்தூருக்கு மாரீஸ்வரன் அழைத்துச் சென்றாராம். அங்கு தகாத பழக்க வழக்கத்தில் ஈடுபட்டதாகவும், மயக்க மருந்து கொடுத்து அங்கேயே அவர்களை மாரீஸ்வரன் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தப்பி வந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் கிராமத்தினரிடம் விவரங்களைத் தெரிவித்தனர். சினிமா ஹீரோ அரிவாளோடு சுழற்றுவதை கவர்ச்சியாக காட்டி காட்டி நாட்டையே நாசமாக்கிய சி���ிமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநகராட்சி அதிமுக கவுன்சிலர்களிடையே வீரப்போர்\nகிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், அரங்கம் போர்க்களமாக மாறியது. காயமடைந்த ஒரு கோஷ்டியினர், சாலை மறியலில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு நிலவியது.கிருஷ்ணகிரி நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம்: சீனிவாசன் (அ.தி.மு.க., கவுன்சிலர்): என் வார்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் ஆகியவற்றை, ஒப்பந்ததாரர்கள் தரமில்லாமல் கட்டுகின்றனர். கவுன்சிலர் என்ற முறையில், இதை கேட்டால் ஒப்பந்ததாரர்கள் மதிப்பதில்லை. தங்கமுத்து (தலைவர்): கட்டுமான பணிகளை, நகராட்சி அதிகாரிளை கொண்டு, தினந்தோறும் ஆய்வு நடத்தப்படும். சோபன்பாபு (அ.தி.மு.க., கவுன்சிலர்): என் வார்டில் தரமற்ற நிலையில், சமீபத்தில் போடப்பட்ட தார்ச்சாலை முற்றிலும் பழுதடைந்து விட்டது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வார்டில், பணிகளை ஒதுக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களுக்கு அதிக பணிகளை கொடுக்கிறீர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈராக்கில் 39 இந்தியர்கள் கொலை \nஈராக்கில், கடந்த ஜூன் மாதம், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, இந்திய தொழிலாளர்கள், 39 பேர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதாக, உயிர் தப்பிய வங்கதேச கட்டடத் தொழிலாளர்கள் பேட்டி அளித்துள்ளனர். ஆனால், அந்த தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்யவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.வங்கதேச நிருபரிடம், அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஷாபி இஸ்லாம் மற்றும் ஹசன் கூறியதாவது:\nஈராக்கின் பல நகரங்களை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஜூன் மாதம் பிடிக்கத் துவங்கியதும், மொசூல் நகரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த, இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த, 91 பேர், உயிரை காப்பாற்றிக் கொள்ள, பாக்தாத் சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில், எங்கள் வாகனங்களை வழிமறித்த பயங்கரவாதிகள், நாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரித்தனர். அது போல, எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரித்தனர். வங்க தேசத்து தொழிலாளர்களில் 99 சதவீதம் பேர் முஸ்லிம்கள்; ஹர்ஜீத் என்ற ஒரு இந்து மட்டும், எங்கள் குழுவில் இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 28 நவம்பர், 2014\nபள்ளிக்கூட ஆசிரியரை தாக்கிய அருளானந்தம் டுபாக்கூர் MLM சதுரங்க வேட்டை ஆசாமி இன்னும் கைது செய்ய படவில்லை\nகோடம்பாக்கத்தில் உள்ள மிகப் பழமையான பள்ளி அது. சாதாரண நடுத்தர வர்க்க குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் விசில் அடித்து மாணவர்களை ஒழுங்குப்படுத்துகிறார். மாணவர்களின் கூட்டத்தில் இருந்த ஒரு மாணவன், ஆசிரியர் விசில் அடிப்பதைப் போலவே விசில் அடிக்கிறான். கடுப்பான ஆசிரியர், மாணவனை அறைந்து தலைமை ஆசிரியரின் முன் நிறுத்துகிறார். கொஞ்ச நேரத்தில் அந்த மாணவன், ’நான் வீட்டுக்குப் போக வேண்டும். உடல்நிலை சரியில்லை’ என்று சொல்லி வீட்டிற்கு சென்றான்.\nஅடுத்த அரை மணி நேரத்தில் பள்ளிக்குள் திமுதிமு என நுழைந்த ரவுடிகள் அந்த உடற்கல்வி ஆசியரை சூழ்ந்துகொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். தப்பித்து வகுப்பறைக்குள் ஓடியவரை விடாமல் துரத்திச் சென்று அடித்தார்கள். மாணவர்களின் கண் முன்னால், சக ஆசிரியர்களின் கண் முன்னால் இந்த தாக்குதல் நடந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n3வது மொழியாக ஜெர்மன் மொழியை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு\nஅரசு செய்த தவறுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்க வேண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்விகேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் நடப்பாண்டில் 3வது மொழியாக ஜெர்மன் மொழி தொடர பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெர்மன் மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதத்தை போதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிராக மாணவர்களின் பெற்றோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், ஜெர்மன் மொழி கற்பிப்பது தொடர்பாக ஜெர்மன் இந்தியா இடையிலான ஒப்பந்தம் சட்ட விரோதம் என்பதால், ஜெர்மன் மொழியை கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் இனியும் கற்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.இந்த ஒப்பந்த விவகாரங்களில் அரசு செய்த தவறுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், ஜெர்மன் மொழியை தொடர்ந்து கற்பிப்பது தொடர்பான முடிவை ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியின் வாரணாசியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் டுபாக்கூர் மோடியின் டுபாகூர் அலை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வென்றதாக்க் கூறப்படும் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் உள்ளனர் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.\nவாரணாசி தொகுதியில் தற்போது வாக்காளர் சரிபாக்கும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. வாரணாசியில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 8 தொகுதியில் வாக்காளர் சரிபார்க்கும் பணி முடிந்துள்ளது. இந்த முடிவுகள் தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅதாவது இதுவரை சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 3,110,573 (மூன்று லட்சத்து பதினோராயிரத்து அய்நூற்றி எழுபத்தி மூன்று) வாக்குகாளர்கள் போலி என தெரியவந்துள்ளது.\nவாரணாசியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இதுவரை சரிபார்க்கப்பட்ட அய்ந்து லட்சம் வாக்காளர்களில் முக்கால்வாசி போலி வாக்காளர்கள் என தெரியவந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருப்புகோட்டை பள்ளிமாணவன் வகுப்பிலேயே வெட்டி கொலை\nதூத்துக்குடி மாவட்டம் அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் கோபல் என்பவரின் மகன் பாஸ்கர் (14), பந்தல்குடியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை 8.50 மணிக்கு பள்ளிக்கு வந்தார் பாஸ்கர். வகுப்பறையில் அமர்ந்திருந்த போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் பாஸ்கரின் நெற்றியில் அரிவாளால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த மாணவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பரின் மகன் மாரிஷ்வரன் (19), மாந்திரிகம் செய்து வருபவர் என்றும், கடந்த 8 மாதங்களுக்கு முன் நரபலி கொடுப்பதற்காக பாஸ்கரனை கடத்தி சென்றதாகவும், இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பாஸ்கர் தப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளியில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த பந்தல்குடி போலீசார் மகேஷ்வரன், மாவட்ட முதன்மை தலைவர் ஜெயகுமார் ஆகியோர் அப்பகுதியில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டாலும் மக்ககள் போராட்டமின்றி அவ்விசாரணை முழுமையாக நடைபெறாது\nகடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையையே கரைத்து, விலையுயர்ந்த, அபூர்வமான தாதுமணலைக் கொள்ளையடித்தவர் வைகுண்டராஜன்\nதாது மணல் mineral sand கொள்ளை தூத்துக்குடி வ.உ.சி துறைமுகக் கழகத் தலைவராக இருந்த சுப்பையா ஐ.ஏ.எஸ்க்கு வைகுண்டராஜன் ரூ ஏழரை கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வைகுண்டராஜனுக்கு மதுரை உயர்நீதி மன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. மிகப்பெரிய தொழிலதிபர், ஜெயா டிவியின் பங்குதாரர், சேனல் நியூஸ் 7 டிவியின் உரிமையாளர், செல்வாக்கு மிக்க பெரும்புள்ளி தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தென் மாவட்டங்களின் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், கிரிமினல் கும்பல்களும் வைகுண்டராஜனின் அடியாட்களாக செயல்பட்டு வருவது நாடறிந்த உண்மை. அப்படிப்பட்டவர் இவர்களுக்கெல்லாம் தெரியாமல் தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது நாடகம் தவிர வேறு என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்\nஇன்றைய இளைஞர்களின் கண்ணாடியாக திரைப்படங்கள் உள்ளன. திரைப்படங்கள் இன்றைய அரசியலின் கண்ணாடியாக உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் கதாநாயகன் என்பவனை பொது நோக்கம் கொண்டவனாகவும், அநியாயத்தை தட்டிக் கேட்பவனாகவும் திரைப்படங்கள் காட்டின.\nஇன்றைக்கு திரைப்படங்களில் கதாநாயகன் யார் வில்லன் யார் என்கிற வித்தியாசம் தெரியவில்லை. ‘திருட்டு பயலே’ படத்தில் மேட்டுக்குடிகளின் தவறான “அந்தரங்க” உறவை படம் பிடித்து மிரட்டி பணம் பறித்து உல்லாச ��ாழ்க்கை வாழ்பவன் கதாநாயகன். நான்கு பெண்களை ஏமாற்றி விட்டு “நான் அவன் இல்லை” என்று நீதி மன்றத்தில் பேசுபவன் கதாநாயகன். “மங்காத்தா” படத்தில் 500 கோடியை ஆட்டையை போட சுட்டு வீழ்த்துகிறவன் கதாநாயகன். சதுரங்க வேட்டையில் உன்னை ஏமாற்றுகிறவனை குருவாக ஏற்றுக்கொள் என்றும் “குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்யும் எந்தத் தவறும் தவறு இல்லை” என்றும் கூறுகிறான் கதாநாயகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுகவில் யாரும் எனக்கு எதிரி இல்லை குஷ்பு சிறப்புப் பேட்டி\nகாங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.\nதிமுகவில் இருந்து நான் வெளியேறி விட்டாலும் அங்கிருப்பவர்கள் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் நேற்று அளித்த சிறப்புப் பேட்டி:\nபாஜகவில் சேருவீர்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் திடீரென்று காங்கிரஸில் இணைந்துள்ளீர்களே\nஇது நீண்டநாள் யோசித்து எடுத்த சரியான முடிவு. திமுகவில் இருந்து விலகினேனே தவிர அரசியலைவிட்டு விலகவில்லை. ஒரு கட்சியில் இருந்து விலகிய பின்னர், உடனடியாக இன்னொரு கட்சியில் சேருவது சரியாக இருக்காது.\nபாஜகவில் முக்கியத்துவம் கிடைக் காது என்பதாலும் காங்கிரஸில் ராஜ்ய சபா எம்.பி. உள்ளிட்ட பதவிகள் கிடைக் கக்கூடும் என்பதால் இந்த முடிவா\nஎன்னைப் பொறுத்தவரை சாதி, மதம் இவற்றைக் கடந்து இந்தியர்கள் ஒரே குடையின்கீழ் வாழ வேண்டும். அதற்கு காங்கிரஸ்தான் சரியான இடம். சொல்லாலும் கல்லாலும் அடிச்சா திமுக தொண்டன் தாங்குவான் ஆனா அன்பால அடிச்சிட்டீங்களே அம்மா குஷ்பூ கழக வாக்குவங்கிக்கு இது சேதாரம் ஆச்சே கழக வாக்குவங்கிக்கு இது சேதாரம் ஆச்சே தம்பி ஸ்டாலின் இதுவுல இருந்து கொஞ்சம் அரசியல் கத்துங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களுக்கு தில்லியில் தடை\nபதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தலைநகரின் சாலைகளில் இயக்க அனுமதி அளிக்கப்படாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு கூறியதாவது:\nதலைநகரில் காற்று மாசுபாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. இது, காற்று மாசுபாட்டுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவாகக் காண்பிக்கிறது.\nஎனவே, 15 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் மேற்பட்டோ இயங்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.\nஇதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் சட்டத்துக்கு உள்பட்டு, நோட்டீஸ் அனுப்புதல், வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n25-3-1989 ம மு ஜெயலலிதா: இன்று மாலையே ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள், ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்”\nதிமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதியுள்ள கடிதம் :\nமுதலமைச்சர் பதவியிலே இருப்பதற்கு ஒரு கண்ணியம் வேண்டும். அது எந்தக் கடையிலே விற்கும் என்று கேட்பவர்களை அங்கே உட்கார வைத்தால், அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டத் தான் செய்வார்கள். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூவாக வாய்த்திருக்கும் பன்னீர்செல்வம், சட்டசபையில் தி.மு.க.வினர் அராஜகம் செய்ததாக நேற்றைய அறிக்கையில் கூறியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகச் சட்டப்பேரவையில் இடம் பெற்றிருக்கிறது. 15 பேராக நுழைந்து, 50 பேராக உயர்ந்து, 1967இல் பெரும்பான்மையைப் பெற்றுப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது. அப்போது இந்தியாவையே ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. என்ற ஒரு அமைப்பு பேரவையில் நுழைந்த பிறகு தான், அதுவும் குறிப்பாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகுதான், சட்ட சபையில் அராஜகம் - அநாகரீகம் என்பவை நுழைந்தன என்பதைத் தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகையாளர்களும் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள் அதிலும் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே பிரச்சினை எழுவதற்கு முன்பாகவே, அ.தி.மு.க. (ஜா) அணி என்றும், அ.தி.மு.க. (ஜெ) அணி என்றும் பிரிந்து பேரவையிலே 28-1-1988 அன்று, எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் முதலமைச்சராக இருந்த போது; எதிர் அணியான ஜெயலலிதா அம்மையார் அணியினர், கலவரத்தை ஆரம்பித்து, சட்டப்பேரவையையே ரணகளமாக்கி, பேரவைக்குள் காவல்துறைத் தலைவர் தேவாரம் தலைமையிலே போலீசார் நுழைந்து தாக்குகின்ற அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய், ஜெயலலிதா எதிர்பார்த்ததைப் போலவே, அதை வைத்து ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப் பட்டது.\nஅப்போது அ.தி.மு.க.வினர் அங்காடித் தகராறு போல, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்ட சம்பவங்கள் மறந்தா விட்டன பேசுவதற் காகக் கொடுக்கப்பட்ட “மைக்”குகளைப் பிடுங்கி, ஆயுதங்களாகப் பயன்படுத்தித் தாக்கிய சம்பவங்கள் தெரியாதா பேசுவதற் காகக் கொடுக்கப்பட்ட “மைக்”குகளைப் பிடுங்கி, ஆயுதங்களாகப் பயன்படுத்தித் தாக்கிய சம்பவங்கள் தெரியாதா அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளிலே “மைக்”குகளை ஏந்திக் கொண்டு ஏதோ போர்க் களத்திலே வாளேந்தி நடந்து வரும் வீரர்களைப் ( அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளிலே “மைக்”குகளை ஏந்திக் கொண்டு ஏதோ போர்க் களத்திலே வாளேந்தி நடந்து வரும் வீரர்களைப் ( ) போல, வெற்றி நடை நடந்து வெளியே வந்த புகைப்படங்கள் எல்லாம் பழைய ஏடுகளிலே இன்றைக்கும் பார்க்கலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருநாவுக்கரசு Ex MP: கருணாநிதியின் பட்ஜெட்டை பறித்து அவரை அடியுங்கள் என்று ஜெயலலிதா கேட்டார் நான் மறுத்தேன் ...ஒப்புதல் வாக்குமூலம்.\n“இதே சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்ட மன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர். அவர்கள் மீது சத்தியமாகச் சொல்வதாகும். முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து “நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து ��டிக்க வேண்டும்” என்று சொன்னார். நான் உடனே மிகுந்த வேதனை யோடு சொன்னேன். “தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பத்தாண்டுக் காலம் கௌரவம் மிக்க பதவிகளில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தயவுசெய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை. தமிழ்நாட்டில் ஒரு சொர்ணக்கா தலைவியாக அம்மாவாக கடவுளாக அவதாரங்கள் எடுத்த கேவல வரலாறு ,இந்த கறையை வரலாற்றில் இருந்து போக்க நீண்ட காலம் எடுக்க போகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிபதி மைக்கல் குன்ஹாவை வாழ்த்தி புலவர்கள்\nமுதுகில் குற்றம் சுமந்து...நாவில் பொய் கொண்டு வந்தவளை... நாலு சுவற்றில் அமர வைத்த நல்லவரே...துணிவின்றி படி ஏற வாய்தா கொண்டு நழுவும் தோளுக்கு.... தோள் கொடுக்கும் அடிமைகளை அடி பணியே வைத்தவரே... பொருளுக்கு அடி பனியா உம் உள்ளம்...கூனிகளின் வலையில் நீ எட்டா கனியே...கொட நாட்டின் இளவரசியை சிறை வைத்த நீதியின் தேவனே... அதிகாரம் கொண்ட ஆணவத்தை அடக்கி ஆண்டவனே...மடி கொண்ட கணம்... மனு போட வைக்க ..மானம் இல்லா அடிமை மணல் வாரி தூற்ற ...நீதி மீது பிடி கொண்ட உம் மனம் அவர் அறியார்...நீர் நினைத்தால் அவர் கொடுக்கும் கோடிதனில் புரள முடியும்...கேடிகள் செய்யும் அவ்வேளை உம் தூய பனி செய்யாது...உம் பனி மாறினாலும்...என் உள்ளம் என்றும் உமக்கு நன்றி உரைக்கும்...நீவீர் நீடுடி வாழ்க....பல்லாண்டு வாழ்க\nஜெயாவின் ஒவ்வொரு கேசையும், இவரே கவனிக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 27 நவம்பர், 2014\nஜெயந்தி நடராஜன் பா.ஜ.,வில் சேர முயற்சிக்கிறார் முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் பேத்தி\nதேசிய அரசியலில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் விஷயமாக, நடிகை குஷ்பு, நேற்று காங்கிரசில் சேர்ந்தார். அதே நேரத்தில், காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பா.ஜ.,வில் சேருவதற்கு, நாள் பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் பரவி, காங்கிரசில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில் இருந்து விலகிய குஷ்பு, எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார். திடீரென்று, நேற்று டில்லியில், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலை சந்தித்து, காங்கிரசில் இணைந்தார். இ��்த சந்திப்பின் போது, தமிழக காங்., தலைவர் இளங்கோவனும் உடனிருந்தார். இதற்கிடையில், தமிழக காங்கிரசை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஜெயந்தி நடராஜன், காங்கிரசில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.\nரொம்ப சந்தோசம். இவரால் காங்கிரஸ் - க்கு எந்த பிரயோஜனமும் இல்லை\nவசூல் ராணி என்று விமர்சிக்கபட்டவரை சேர்ப்பதில் என்ன பெருமை இருக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமன்னாவ மீடியாக்காரங்க லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்டு மூட்அவுட் ஆக்கிராய்ங்க\nகோலிவுட் ஹீரோவுடன் காதல் தோல்வியால் டோலிவுட்டுக்கு போனார் தமன்னா. 2 வருஷம் கழித்து ஆர்யா தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வந்திருக்கின்றார். காமெடி படத்தை இயக்கும் ஆர்யாவோட ஆஸ்தான இயக்குனர் ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார். இதுவும் காமெடி படமாகத்தான் இருக்கும் என்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றிலும் செக்யூரிட்டி போட்டு யாரையும் உள்ளே விடக்கூடாது என ஆர்டர் போட்டிருந்தாராம் இயக்கம். சூப்பர் ஸ்டார் பட ஷூட்டிங்கிற்கே நேரா போய் பலபேரு கூட நின்னு ஸ்டில் எடுத்து அதை நெட்டில் பரப்புகிறார்கள். இந்த படத்துக்கு எதுக்கு இவ்ளோ கெடுபிடி என விசாரித்தபோது, 'அது ஒண்ணுமில்லீங்க... கோலிவுட்டுக்கு திரும்ப வந்திருக்கற தமன்னாவ மீடியாக்காரங்க மீட் பண்ணி லவ் பெயிலியர் பற்றி கன்னாபின்னானு கேள்வி கேட்டு மூட்அவுட் ஆக்கிடுவாங்க. அதனால்தான் கெடுபிடி' என யூனிட்காரர்கள் சொல்கிறார்கள் - tamilmurasu.org/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் விரட்டியடிப்பு\nகம்பம்,நவ.27 (டி.என்.எஸ்) முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் பல்வேறு இடையூறுகளை செய்து வரும் கேரள அரசு, தற்போது கேரளாவில் உள்ள சிறு வியாபாரிகளை வியாபாராம் செய்ய விடாமல் துரத்தி அடித்துள்ளது.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கிய போது கேரளாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அடியாட்கள் அத்துமீறி தடை செய்யப்பட்ட அணை பகுதிக்குள் நுழைந்தனர்.அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற தமிழக அதிகாரிகளையும் தாக்கினர். ஆனால் தடையை தாண்டி அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்த்தப்பட்டது. இதனால��� தமிழக அதிகாரிகள் மீது கேரள போலீசார் மற்றும் அதிகாரிகள் கோபத்தில் உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஜினி (பட வசூலுக்காக) அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் நல்லகண்ணுக்கு எழாத குரல் ரஜினிக்கு ஏன்\n என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. ரஜினி பட ரிலீஸை ஒட்டி இப்படியான கேள்விகள் எழுவது தமிழர்களுக்குப் புதிதல்ல. முன்பெல்லாம் ஆர்வத்துடன் இதை விவாதித்த தமிழர்கள், இப்போது அயர்ச்சியுடனும் அலுப்புடனும் இந்தக் கேள்வியைக் கடந்துபோகிறார்கள்.\n’ என்ற கேள்வியைக் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு, வேறு இரண்டு கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம்.\n* ரஜினி 'அரசியல்’ செய்யவேயில்லையா\n* ரஜினி அரசியலுக்கு ஏன் வர வேண்டும்\n’ என்ற கேள்விக்கு வயது கிட்டத்தட்ட 20 என்பதே, ரஜினி ‘அரசியல்’ செய்யவேயில்லையா என்ற கேள்விக்கான பதிலாக உள்ளது. 20 ஆண்டுகளாக, இந்தக் கேள்விக்குப் பதிலே சொல்லாமல், அல்லது குழப்பமான பதில்களைச் சொல்லியே, தக்கவைத்திருக்கிறார் ரஜினி. அதிலும் ரஜினியின் புதுப்பட ரிலீஸ்களை ஒட்டி இந்தக் கேள்வி எழுவது ரஜினி செய்யும் ‘அரசியல்’தான். மற்ற எந்த அரசியல்வாதிகளையும்விட இந்த விஷயத்தில் ரஜினி திறமையான அரசியல்வாதிதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரவி கே.சந்திரனுக்கு 'யான்' தயாரிப்பாளர்கள் நோட்டீஸ்...யான்' திரைப்படம் 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தின் காப்பி வெவகாரம்\nயான்' திரைப்படம் 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்பதால் 'யான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.\nசமீபத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்துக்கு ஆளான திரைப்படம் 'யான்'. ஜீவா நாயகனாக நடித்திருந்த இத்திரைப்படத்தை, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கியிருந்தார். இது அவரது இயக்கத்தில் முதல் படமும் கூட.\n'யான்' படத்தின் கதையும், பல காட்சிகளும், 1978-ஆம் ஆண்டு வெளியான 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' என்ற திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இரு படத்தின் காட்சிகளையும் ஒப்பிட்டு வீடியோக்களும் பரவ ஆரம்பித்தன.\nஇது குறித்து பேசிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார், \"இணையத்தில் பிரபலமான வீடியோவை பார்த்த பி���்பு தான் எங்களுக்கு அவர் காப்பியடித்தது புரிந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சியுற்றோம்.சமுக வலை தளங்களால் எவ்வளவு பெரிய நன்மை என்பது இப்போ தெரிகிறது பெருச்சாளிகளுக்கு ஏன் சமுக வலைத்தளங்களை பிடிக்காதுன்னும் இப்ப புரியறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊழல் எதிர்ப்பு அணி – ஜூவியின் புதுப்பட ரிலீஸ் \nமும்மூர்த்திகளுக்குஆதரவா, கேலியா, இல்லை விகடனின் வர்த்தகமா\nவிலை பன்னிரெண்டு ரூபாய். இதழ் வாரம் இருமுறை. மாதம் எட்டு. இதழ் ஒன்றின் விநியோகம் 2 லட்சம் வரை இருக்கலாம். ஒரு இதழுக்கு மொத்த வரவு (செலவு, கழிவையும் உள்ளடக்கி – விளம்பர வரவை தவிர்த்து ) 24 லட்ச ரூபாய். இதை சாதிப்பதற்கு என்ன வேண்டும்\nவாசகர்கள் ஜூனியர் விகடன் பெயருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கவர் ஸ்டோரி என்ன என்றே பார்க்கிறார்கள். சரக்கு விலைபோவது விகடன் குழும பிராண்டில் அல்ல. மல்டி கலர் வம்பு தும்பு, கிசுகிசு, அரட்டை அக்கப்போர் இன்னபிற மசாலாக்களை கொண்டிருக்கும் அட்டைகளே சரணம். சரி அதனால் என்ன பெட்டிக்கடையில் வாங்குபவன் வாசகரா, இளித்தவாயனா பெட்டிக்கடையில் வாங்குபவன் வாசகரா, இளித்தவாயனா அவர்கள் பகிரங்கமாகவே வா இல்லை இ என்றே தெரிவிக்கிறார்கள்.\nஇனி கதையின் காரணம். 30.11.2014 தேதியிட்ட ஜூவியின் அட்டைப்படம்: முறையே வாசன், விஜயகாந்த், வைகோ சிரித்தவாறு காட்சி. “உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’” – இது கவர் ஸ்டோரியின் தலைப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவினவு.காம்: MGR., ஜெயலலிதா பொறுக்கி அரசியல் பாசிசக் கோமாளிகள்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வக்கிரமான, பொறுக்கி அரசியல், பாசிசக் கோமாளிகள் எதற்கும் தமது செல்லப் பிள்ளைகளான அரசு அதிகாரிகளையும் போலீசுக்காரன்களையும் கூலி எழுத்தாளர்களையும் நம்பி ஆட்சி நடத்தினார்கள்; தடையற்ற அதிகாரமுறைகேடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இவர்கள் கூடுதலான விசுவாசத்தைக் காட்டுவதில் வியப்பொன்றுமில்லை.\nதமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 27 அன்று மாலை 5 மணிக்கு, பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது; ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது” இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓயாது ஒப்பாரி வைக்கின்றன.இது உண்மையா இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட அன்றும் மறுநாளும் அவரும் பிற அமைச்சர்களும் பெங்களூரு போய்விட்டதால் அவர்களின் கீழ் இருந்த அந்தந்த துறைசார்ந்த அதிகாரிகளும் ஊழியர்களும் தீர்ப்பின் பரபரப்பில் வேலை செய்யவில்லை. வெறுமனே அலுவலகத்துக்கு வந்தவர்களும் தமக்குரிய வழமையான பணிகளைக்கூடச் செய்யாது போய்விட்டார்கள்.\nஜெயலலிதாவைத் தண்டித்த தீர்ப்பு வந்த மறுநிமிடம் முதல் அவர் காலாலிட்ட உத்திரவைத் தலையால் ஏற்று அம்மா தி.மு.க.வின் அடிமைகளும் கைக்கூலிகளும் தமிழக அரசும் அவர் பிணையை விலைக்கு வாங்கிக் கொண்டு போயசுத் தோட்டம் மாளிகைக்குள் நுழையும் வரை செயல்பட்டனர். அதாவது, அம்மாவுக்காக அழுது புரண்டார்கள், ஒப்பாரி வைத்தார்கள், மொட்டை போட்டார்கள், பால்குடம் எடுத்தார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள், பொங்கல் வைத்தார்கள், அபிசேகங்கள், யாகங்கள், வேண்டுதல்கள், பரிகாரங்கள் செய்தார்கள்; கடைகளை மூடச்சொல்லி அடித்து நொறுக்கினார்கள்; அரசு மற்றும் தனியார் வாகனங்களை எரித்தார்கள் – அதில் முன்பு நடந்ததைப்போல நரபலி நிகழாமல்போனது குறித்து தண்டிக்கப்பட்ட தெய்வத்துக்கு வருத்தம் இருக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுண்டர் சட்டத்திருத்தத்தை ரத்து செய் – பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்\nமக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயா, சசி கும்பல் மீது இயற்கை வளத்தை சூறையாடிய வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும் குண்டர் சட்டம் பாயவில்லை.\nசுதந்திர போராட்ட காலத்தில் காலனிய ஆதிக்க பிரித்தானிய அரசு தனது மூலதனத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பாதுகாக்கும் விதத்தில் தடுப்பு காவல் சட்டங்களை இயற்றி, போராட்டக்காரர்களை கடுமையாக ஒடுக்கியது. 1947-க்கு பின்பும், ‘சுதந்திர’ இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் பிரிவினையின் சூழலைக் காரணம் காட்டி, அதே ஒடுக்குமுறை ஆயுதத்தை தன் உறைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார்கள். இந்திராகாந்தி எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக, புரட்சிகர சக்திகளையும் கடுமையாக ஒடுக்க ‘மிசா’ என்னும் த.கா.சட்டத்தினைத் தான் பயன்படு���்தினார். அதற்கு பிறகு, தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் என தடுப்பு காவல் சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவந்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும், எதிர்கட்சிகளையும் எப்படி ஒடுக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிபதி குன்ஹா பணியிடம் மாற்றம் தமிழக முதல்வரை மக்களின் முதல்வர் ஆக்கியதற்கு இதற்கும் சம்பந்தம் இருக்குமோ\nஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றப் பதிவாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1991-96-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மைக்கேல் டி குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு கால சிறைத் தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பினால் ஜெயலலிதாவின் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. அடுத்த 10 ஆண்டுகாலத்துக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமையும் ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பு வழங்கியதற்காக அதிமுகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நீதிபதி குன்ஹாவை பல்வேறு தரப்பினரும் நேர்மையான தீர்ப்பை வழங்கியவர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவங்கி செயலாளர் கொலை: காலை மட்டும்தான் உடைக்க காண்ட்ராக்ட் கொடுத்தேன் கொலை பண்ணிடாய்ங்க\nசேலம் : சேலம் அருகே நடந்த வங்கி செயலாளர் கொலையில் அவரது மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேறு ஒருவர் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தால் அடித்து காலை உடைக்க சொன்னதாகவும், ஆனால் கொலையே செய்து விட்டனர் என்று போலீசிடம் அவர் தெரிவித்துள்ளார்சேலம் உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை(45). கல்பாரப்பட்டி கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் 25ம் தேதி இரவு வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம ஆசாமிகளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொ��ை கலாசாரம் பரவியதற்கு சினிமா வன்முறை காட்சிகள்தான் முக்கிய காரணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKushboo: கலைஞர் மிகச் சிறந்த தலைவர். அவர் மீது எனக்கு அன்பு, மரியாதை என்றைக்கும் உண்டு\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்க்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை என்று நடிகை குஷ்பு கூறினார்.\nதிமுகவில் இருந்து பிரிந்து சில மாதங்கள் அமைதியாக இருந்து வந்த குஷ்பு தற்போது காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.\nதிமுகவை எதிர்க்கும் நோக்கத்துடனே அவர் காங்கிரஸில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் \"தினமணி'க்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:\nகாங்கிரஸில் இருந்து எல்லோரும் வெளியேறும் நிலையில், அந்தக் கட்சியில் நீங்கள் இணைந்தது ஏன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழி பேச்சுக்கு அதிமுக எம்பீக்கள் எதிர்ப்பு மருத்துவ மனைகளில் குழந்தைகள் இறப்பு விவகாரம் ....\nபச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: கனிமொழி பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு மகப்பேறு காலத்தில் தமிழக அரசு வழங்கும் நிதிஉதவி பெண்களுக்கு முறையாக சென்று சேருவதில்லை என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.மாநிலங்களவையில் புதன்கிழமை அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையேற்றம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிடடனர்.இதனைத்தொடர்ந்து பேசிய கனிமொழி, தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 16 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. முதல் அமைச்சர் பன்னீர்செல்வம், ஊட்டச்சத்து குறைபாட்டினாலேயே குழந்தைகள் உயிரிழந்ததாக கூறியுள்ளார். அப்படியென்றால் அரசு மகப்பேறு காலத்தில் வழங்கும் நிதிஉதவி பெண்களுக்கு முறையாக சென்று சேரவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.மிகவும் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் மகப்பேறு கால நிதியுதவி சென்று சேர்வதில்லை. தமிழக முதல் அமைச்சர் ஏன் நிதியுதவி சென்று சேரவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றார்.இதற்கு அதிமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் : எல்லாம் எனக்கு தெரியும் என்று சொன்னது கிடையாது\nசென்னை: 'எல்லாம் எனக்கு தெரியும் என்று, நான் எப்போதும் சொன்னதும் கிடையாது; நினைத்ததும் கிடையாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ள நீர் அளவு தொடர்பாக, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில், கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழகத்தை சேர்ந்த மூத்த இன்ஜினியர்கள் எதிர்பார்க்கின்றனர் என, கூறியிருந்தேன். கேவியட் மனு என்பது, என் சொந்த யோசனை என்று கூட நான் சொல்லவில்லை. அப்படி இருக்கும் போது, தனக்கு எல்லாம் தெரிந்ததை போலவும், எனக்கு எதுவும் தெரியாததை போலவும், தன் மேதாவிலாசத்தை பறை சாற்றிக் கொள்வதற்காக, அகந்தைப் பெருக்கோடு, முதல்வர் பன்னீர் அறிக்கை விடுத்திருந்தார். எல்லாம் எனக்கு தெரியும் என, நான் எப்போதும் சொன்னது கிடையாது. அப்படி நினைத்ததும் கூடக் கிடையாது. ஆனால், நான் அறிந்தவற்றை, முழுமையாக, அறிந்து வைத்திருக்கிறேன். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார் dinamalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடில்லி : குறைந்து வரும் ஆண், பெண் விகிதத்தை சரிப்படுத்த வேண்டுமானால், பெண் குழந்தை பிறக்கும் குடும்பத்திற்கு, மாநில அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த பொது நல மனுவில், ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, அனைத்து மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறியது.இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் லலித் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:பிரசவத்திற்கு முன் குழந்தையின் பாலினத்தை அறிவதை தடைசெய்வதால் மாத்திரமே பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதை தடுக்க முடியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 26 நவம்பர், 2014\nகுஷ்பூ youtube: நாட்டுக்கு நல்லது செய்வதற்காக காங்கிரஸில் சேர்ந்துள்ளேன்\nகாங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சிய��ல் தன்னை இணைத்துக் கொண்டார். இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து பேசி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அப்போது உடனிருந்தார். இது குறித்து குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியையும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களையும் பார்த்து வளர்ந்தவள். அப்படி இருக்க வேறு கட்சியில் இருந்தேன். எனினும், என் மனதில் ஏதோ உறுத்தலாகவே இருந்தது. இன்று காங்கிரஸில் இணைந்த பிறகு மனதில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது. சோனியாஜியின் வீட்டுக்கு சென்றபோது என்னை மிகவும் மதிப்புடன் வரவேற்றார். காங்கிரஸில் இணைந்தது மிகவும் பெருமையாகவும் உள்ளது. நாட்டுக்கு நல்லது செய்வதற்காக காங்கிரஸில் சேர்ந்துள்ளேன். கட்சி எனக்கு தரும் பணி தமிழகம் அல்லது வேறு எங்கு இருந்தாலும் அதனை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். சுயமரியாதையை வலியுறுத்தி ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தில் குஷ்பூவின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட சோதனையை எல்லோரும் அறிவர். ஸ்டாலின் ஒருவழியாக திமுகவையும் அதிமுக பாணியில் அடிமைகளின் கூடாரம் ஆக்கி விட்டார் இதற்கு குஷ்பூவின் வெளியேற்றம் மிக சரியான உதாரணம் . திமுக தேர்தல்களில் தோற்பதை விட அதன் சுயமரியாதை பகுத்தறிவு சமூகநீதி கொள்கைகளில் இருந்து பின்வாங்குவது மிகவும் வேதனைக்கு உரியது. ஜால்ரா போட்டுதான் திமுகவில் இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக திமுக பெட்டர் சாயிஸ் அல்ல .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகம்யுனிஸ்ட் EMS நம்பூதிரிபாட்டை விட வடலூர் ராமலிங்க அடிகளார் முற்போக்கு வாதியே\nஇராமலிங்க அடிகள் VS நம்பூதிரிபாட்\nமார்க்சியத்தை விஞ்ஞானப் பூர்வமாகப் புரிந்து கொண்ட பிறகும், அறிவியலுக்கு எதிராகப் பிறப்பாலேயே உயர்வு தாழ்வு எனறு புனிதப்படுத்திய ‘நாலு வர்ண’ நான்கு வேதங்களில் கம்யுனிசத்தைத் தேடிய, தன் பெயரை மறைத்து தன் ஜாதி பெயரையே தன் பெயராக அடையாளப்படுத்திக் கொண்ட, ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் (1909 –1998) என்ற கம்யுனிஸ்டை விட;\nவிஞ்ஞானத்திற்குப் புறம்பாக ஆன்மீகத்திற்குள்ளே தன்னை முற்றிலுமாக மூழ்கடித்துக் கொண்டு கற்பனாவாதங்களுக்குள் விடுதலையைத் தேடிய போதிலும், நான்கு வேதங்களின் மீது,\n‘நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே – மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்..’ என்று காறி துப்பி, தன் பெயருக்குப் பின் இருந்த ஜாதிப் பெயரை துறந்த ‘சாமியார்’ இராமலிங்க அடிகளே (1823 – 1873) எனக்கு முற்போக்காளராகத் தெரிகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஷ்பூ காங்கிரசில் finally feel I'm home'இணைந்தார் \nThe former DMK leader said that her focus would not be restricted only to Tamil Nadu but the entire country. தாய் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்.திமுகவில் எனக்கு உரிய மரியாதையை கிடைக்கவில்லை, எனது கவனம் இனி தமிழ்நாட்டில் மட்டும் இன்றி முழு நாட்டுக்கும் ஆனதாக இருக்கும் ,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய கட்சியின் கொடியை, சென்னையில் நடந்த கொடி அறிமுக விழாவில் ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார்.\" காங்கிரஸ் கட்சியின் கொடியைப் போலவே, ஜி.கே.வாசனின் புதுக்கட்சி கொடியிலும் சிவப்பு, வெள்ளை, பச்சை என மூவர்ணம் உள்ளது. வெள்ளை நிறப் பகுதியில் காமராஜர் மற்றும் மூப்பனாரின் படங்கள் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, கொடியில் சைக்கிள் சின்னத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வாசன் ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால், சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காவிட்டால் சிக்கலாகிவிடும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதற்கிடையில், புதிய கட்சி பெயர் மற்றும் கொடி அறிமுக பொதுக்கூட்டத்துக்காக திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் 2.5 லட்சம் சதுர அடியில் மைதானம் தயாராகி வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nParty sources said the actor, who is in New Delhi now, got an appointment with AICC president Sonia Gandhi and party vice-president Rahul Gandhi at 5pm on Wednesday and is likely to formally join the Congress.சென்னை: நடிகை குஷ்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை இன்று மாலை சந்திக்கிறார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. திமுகவில் பரபரப்பாக இருந்த குஷ்பு தான் ஒதுக்கப்படுவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் அரசியலை பற்றி நினைக்காமல் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குஷ்புவை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. இன��று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சேரும் குஷ்பு பாஜக தவிர அதிமுகவும் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் குஷ்புவோ தான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அவ்வாறு வந்த செய்தியில் உண்மை இல்லை. அதை எல்லாம் நம்பாதீர்கள் என்று ட்விட்டரில் தெரிவித்தார். குஷ்புவுக்கு இனி எல்லாம் வெற்றிதான். இது நாள்வரை குஷ்புவை சமாதனபடுத்த திமுக தரப்பில் இருந்து ஏதும் முயற்சி எடுத்தார்களா என்பது தெரியவில்லை , அப்படி முயற்சி எடுத்திருக்காவிடில் நிச்சயம் திமுகவும் இன்னொரு அதிமுகதான். ஸ்டாலினின் அடிமைகள் கூடாரம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCm பன்னீர்செல்வம்: தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்\nசட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் கருணாநிதிக்கு உள்ளது என்றால் அவர் 4.12.2014 அன்று கூட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தி.மு.க தலைவர் கருணாநிதியும், அவருடன் பனிப்போர் தொடுத்திருக்கும் அவரது தனயன் மு.க.ஸ்டாலினும் பேரவையைக் கூட்டுவது பற்றி தரம் தாழ்ந்த அறிக்கைகளை வெளியிடுவதும், விமர்சனங்கள் செய்வதையும் தொடர்ந்து வருகின்றனர். சட்டப் பேரவை நடவடிக்கைகள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத கருணாநிதி, சட்டப் பேரவையைக் கூட்டாதது தமக்கு வருத்தமளிப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது பற்றி 22.11.2014 அன்று நான் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளேன். அந்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசால் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தீர்மானம் நிறைவேற்றிடவும், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றவும் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்திருந்தேன். எனக்கென்னவோ பன்னீரும் கலைஞரும் சொல்லி வச்சு அடிக்கிராயங்க போல தெரியறது . ஜென்டில்மேன் எக்ரிமேண்டுன்னும் சொல்லலாம் கலைஞரை காய்ச்சுற ஒவ்வொரு காய்ச்சும் நான்தான் அண்ணே இனி அதிமுகாங்கிற மாதிர��ல்லே இருக்கிறது கலைஞரை காய்ச்சுற ஒவ்வொரு காய்ச்சும் நான்தான் அண்ணே இனி அதிமுகாங்கிற மாதிரில்லே இருக்கிறது போற்றி பாடடி பொன்னே தேவர்குல கண்ணே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கிற்கு 26 ஆண்டுகள் சிறை இவரோடு கணவர் உட்பட4 பேருக்கும் இதே தண்டனை .\nஇஸ்லாமிய தீவிர வாதிகளுக்கு எதிரான இவரது பேட்டிகள் இவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது, அதனால் இவர் தற்போது வெளிநாடுகளில் இருக்கிறார் இஸ்லாமாபாத்: மதத்தை நிந்தித்ததாகக் கூறி நடிகை வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், ஜியோ டிவி உரிமையாளர் மிர் ஷகீலுர் ஹர்மான் உள்ளிட்ட 4 பேருக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் பஷீர் கடந்த மே மாதம் ஜியோ டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் மதம் சார்ந்த பாடலை போட்டு மாலிக், பஷீர் போலியாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மதத்தை நிந்திப்பதாக உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத நிந்தனை வழக்கு: நடிகை வீணா மாலிக், கணவருக்கு 26 ஆண்டுகள் சிறை- பாக். கோர்ட் அதிரடி வழக்கை விசாரித்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், பாகிஸ்தானின் மிகப்பெரிய மீடியா குழுமமான ஜியோ மற்றும் ஜாங் குழுமத்தின் தலைவர் மிர் ஷகீலுர் ரஹ்மான், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷைஸ்தா வாஹிதி ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ntamil.thehindu: இந்தியா என்றால் ஹிந்தி என்பது தவறு இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட...\nநாட்டு நலனுக்காக உருவாக்கப்பட்ட மொழிக் கொள்கைக்கு இப்போது குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.\nஒவ்வொரு மொழியிலும் உள்ள சிந்தனைகளை அந்தந்த மொழியின் வழியே படிப்பது அந்தச் சிந்தனைகளை அவற்றின் முழுப் பரிமாணத்தில் புரிந்துகொள்ள உதவும். ஆனால், பள்ளிப் படிப்பில் கிடைப்பது 10 ஆண்டுகளே. இந்தக் குறுகிய ஆண்டுகளில் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்பது கல்வியில் மொழிக் கொள்கையின் மூலம் அரசு முடிவுசெய்ய வேண்டிய ஒன்று. அரசு நாட்டின் தேவையையும், அந்தத் தேவையை நிறைவேற்றக் குடிமக்��ள் பெற வேண்டிய மொழித் திறனையும் முன்னிறுத்திக் கொள்கையை வகுக்கும்.\nஇப்படி 1961-ல் வகுக்கப்பட்டதுதான் மும்மொழிக் கொள்கை. மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் சமரசக் கொள்கையாக இது ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது கல்விக் கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மாநிலங்களிடம் இருந்தது. மும்மொழிக் கொள்கை நாடு முழுவதற்கும் பொருந்தும் நாட்டுக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலண்டன் இந்திய பாட்டாவுக்கு வயது 109 பாட்டிக்கு வயது 102. world's oldest couples\nஇங்கிலாந்து நாட்டில் லண்டன் அருகே உள்ள பிராட்போர்டில் வசித்து வருபவர் கரம்சந்த். இந்தியரான இவருக்கு வயது 109. இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவரது மனைவிக்கு வயது 102. இவர்கள் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்பதால், தங்களது பிறந்த நாளை 4 தலைமுறையினருடன் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள். இவர்கள் இளம்வயதில் இந்தியாவில் இருந்தபோது 1925–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்து 89 வருடங்கள் ஆகிறது. இவர்களது திருமணம் நடந்த ஆண்டில் தான் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் பிறந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் 109 வயதானாலும் கரம்சந்த் இன்னும் தனது வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார். தினமும் மாலை உணவுக்கு முன்னர் ஒரு சிகரெட் புகைக்கிறார். வாரத்தில் 3 அல்லது 4 முறை சிறிதளவு விஸ்கி அல்லது பிராந்தி குடிக்கிறார். இவர்கள் தான் உலகிலேயே வயதான தம்பதிகளாக கருதப்படுகிறார்கள்.dailythanthi.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலக மயமாக்கலை வரவேற்கிறோம்.எனவே உலகம் சம்ஸ்கிருத மயமாக்கலை வரவேற்க வேண்டும்\nமுதலீட்டாளர்கள் மாநாடு: கலைஞர் கேள்வி\nதிமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்\nகேள்வி :- கட்டாய சமஸ்கிருதம், இந்துக்கள் நாடு என்ற பேச்சுகள் நாட்டில் எதிரொலிக்கத் தொடங்கி விட்டனவே\nகலைஞர் :- உலக இந்து மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்திருந்த அயோத்தியா இயக்கத்தின் தலைவரும், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான அசோக் சிங்கால் “மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்ம���் மொழியை நீக்கி, சமஸ்கிருத மொழியைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் நடவடிக்கை சரியானதுதான். அந்நிய மொழி (ஆங்கிலம்) ஒன்று போதும். நம் நாட்டின் மொழி சமஸ்கிருதம் ஆகும். சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த நாட்டையே நீக்குவதற்கு ஒப்பாகும்” என்றும்; “800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, இந்துக்களின் கைகளில் வந்துள்ளது” என்றும் பேசியிருக்கிறார். அதே மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “இந்த நாடு இந்துக்களின் நாடு. இந்தியாவில் வாழ்பவர்கள் எந்த மதத்தவரானாலும் அவர்கள் இந்துக்களே” என்று பேசியிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAdmk யின் 37+11 எம்பிக்களும் நிருபர்களோடு அன்னம் தண்ணி கூடாது\nஇந்த 37+11 மங்குனிகளும் தமிழ்நாட்டுக்கு ஒரு கிழியும் கிழிக்கப்போவதில்லை. அதுவும் டில்லி குளிரில் தினமும் பாராளுமன்ற செயல்பாடுகளை வேடிக்கை பார்த்துவிட்டு, தமிழ்நாடு இல்ல அறையில் தங்கி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு, ஒரு மாத காலத்தையும் வீணடித்துவிட்டு ஹாயாக விமானத்தில் தமிழ்நாடு வந்து போயஸ் தோட்டத்தில் அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி விடுவர். இதைத் தவிர இந்த மங்குனி எம்பிக்களுக்கு என்ன தெரியும் இவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மாக்களை( இவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மாக்களை() என்னவென்று சொல்வது இந்த லட்சணத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் இவர்களது கட்சியான அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று தற்போதைய கருத்துக்கணிப்பு ஒன்று பிரகடனம் செய்கிறது. தமிழன் மாயையில் மாண்டாலும் மாண்டுபோவானேதவிர மீண்டுவர ஒருபோதும் முயலமாட்டான். இதுகாறும் தெரிவிப்பது என்னவென்றால், 64 கோடி(இப்போது 3000 கோடி மதிப்பு) ஊழல் செய்வதெல்லாம் ஒரு பொருட்டல்ல... என்று தமக்குத்தாமே கருதிக்கொண்டு, தன் தலையில் தானே மண்ணை (அதுவும் கொள்ளைபோகும் ஆற்றுப்படுகை மண்) வாரித் தூற்றிக்கொண்டு இந்த செயலற்ற அதிமுக அரசாங்கத்தினால் மாண்டு வருகிறான். அரசாங்கமோ பால் விலை, இல்லாத மின்சாரத்திற்கு அதிகக் கட்டணம், மீனவர் பிரச்சினை, நீதிமன்றக் கண்டனங்கள் என எதைப்பற்றியும் சிந்திக்காமல், டாஸ்மாக்கே கருவூலம், போயஸ் கார்டனே புத்தப���மி என மூழ்கிக்கிடக்கிறது. ம்ம்ஹூம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு திருந்தாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீவிரமடைந்து உச்சத்துக்கு வரும் சமயம் தமிழ்நாடு தலைகீழ் மாநிலமாகத் தொங்கும் என்பதும் புலப்படுகிறது. அதிமுகவுக்கு சொம்படிக்கும் புண்ணியவான்களுக்கும், அந்தக்கட்சிக்கு வாக்களிக்கும் மாக்களுக்கும் இது ஒரு நாளும் விளங்காது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வரும்போதுதான் விளங்கும். அப்போது வலி முத்திப்போயிருக்கும் என்பதே நிதர்சனம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிலக்கரி ஊழல் தொடர்பாக முன்னாள் நிலக்கரித் துறை மந்திரி மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரிக்கவில்லை என்று சி.பி.ஐ.யிடம் சிறப்பு கோர்ட்டு சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளது.2005–ம் ஆண்டு தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் ஹிந்தால்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு 2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து குமாரமங்கலம் பிர்லா மீதும், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 21–ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கும்படி கோர்ட்டை சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடில்லி-சென்னைக்கு புல்லட்ரயில் 300 கி.மீ. வேகம், 6 மணி நேரத்தில்....Delhi\nபீஜிங்:டில்லி-சென்னை இடையேயான புல்லட் ரயில் திட்ட பணிகளுக்காக இந்திய உயர்மட்டக்குழு சீனா சென்றிருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி,டில்லி-சென்னை இடையே புல்லட் ரெயில் இயக்குவது குறித்த திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.\nஇந்நிலையில், டில்லி-சென்னை இடையே புல்லட் ரயில் திட்டம் இயக்குவது திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான, திட்ட செயலாக்கம் குறித்த இலவச பயிற்சிக்கு சீனா ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தப்படி இந்திய ரெயில்வே அதிகாரிகள் 100 பேருக்கு பயிற்சி, தற்போதைய ரெயில் நிலையங்களை மறுமுன்னேற்றம் செய்தல், ரெயில்வே பல்கலைக்கழகம் நிறுவுதல் போன்றவற்றுக்கு சீனா உதவி செய்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 நவம்பர், 2014\nஏலத்துக்கு வந்தன பி.ஆர்.பி. கிரானைட்ஸ் சொத்துகள் 1 வங்கியில் ரூ.149 கோடி கடன் பாக்கி\nமதுரை பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறு வனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் இந்தியன் வங்கி யில் ரூ.149 கோடி கடன் நிலுவை வைத்துள்ளதால் அவர்களின் நிலத்தை ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, விக்கிரமங்கலம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த அளவைவிட கூடுத லாகவும், சில இடங்களில் அனு மதியே இல்லாமலும் கிரானைட் கற்களை வெட்டியதாக 2011-ம் ஆண்டில் புகார் எழுந்தது. அப் போதைய மதுரை ஆட்சியர் உ.சகாயம் விசாரணை நடத்தி, முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்ட தாக அறிக்கை தாக்கல் செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை”\nமதச்சார்பின்மை வரையறுக்கப்படாதது இருக்கட்டும். மதம் என்றால் என்னவென்று வரையறுப்பது மத உரிமையைத் தீர்மானிப்பதற்கு அவசியமாக இருந்தது. ஏனென்றால் ஆணாதிக்கத்திலிருந்து தொடங்கி சாதி ஆதிக்கம், நிலவுடைமை ஆதிக்கம் வரையிலான அனைத்து வகை ஆதிக்கங்களுமே மத ஒழுக்கமாகவும் மத சம்பிரதாயமாகவும் மதச்சட்டமாவும் பின்னர் அதுவே அரசின் சட்டமாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த ஆதிக்க உணர்வுகளையும் மத உணர்வுகள் என்று தான் மதவாதிகள் கூறி வருகின்றனர். இதனடிப்படையில்தான் மதத் தனிநபர் சட்டங்களையும் நியாயப்படுத்தி வருகின்றனர்.\nநவீன “இந்தியக் குடியரசு” அமையும் சந்தர்ப்பத்தில் இதற்கு முடிவு கட்ட விரும்பிய அம்பேத்கர், “சாராம்சத்தில் மதத்தன்மை மட்டும் கொண்ட சில சடங்குகள்… ஆகியவற்றுடன் மதம் குறித்த நமது வரையறுப்பை நாம் நிறுத்திக் கொள்ள முயல வேண்டும்” என்று கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசகாயம் மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் தற்போது விசாரித்தால் போதும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கமிட்டிக்���ு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடத்துவதற்கு சகாயம் கேட்கும் அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கனிம வளம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமா, மதுரையில் இருந்த கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க வேண்டுமா என்று தனக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று விசாரணை கமிஷன் அதிகாரியான சகாயம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n‘மானே தேனே..... கவர்ச்சி நாயகி சுபஸ்ரீகங்குலி ஹீரோயினாக நடிக்கிறார்\nசென்னை: ‘மானே தேனே பேயே‘ படம் மூலம் பெங்காலி மொழி கவர்ச்சி ஹீரோயின் சுபஸ்ரீ தமிழில் அறிமுகமாகிறார். இதுபற்றி பட இயக்குனர் கிருஷ்ணா கூறியது: ஏற்கனவே நான் இயக்கிய ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகளாக இருந்ததுபோல் தற்போது இயக்கும் இப்படமும் முற்றிலும் வித்தியாசமான கதையாக உருவாகி இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஷால் : ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்த் நீக்க வேண்டும்\nகோவை,நவ.24 (டி.என்.எஸ்) என்னை தவறாக பேசிய ராதாரவி மற்றும் காளை இருவரையும் தான் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை புலிய குளத்தில் பேனாவும், கானாவும் என்ற நட்சத்திர கலை விழா நடைபெற்றது.>இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நடிகர் சங்க கூட்டத்தை வருகிற 30–ந் தேதி கூட்டி என்னை விலக்குவதாக கூறியுள்ளனர். தென் இந்திய நடிகர் சங்கம் குறித்து நான் தவறாக பேசியதாக நிரூபித்தால் நடிகர் சங்கத்தை விட்டு சென்று விடுவேன்.நான் என்ன தவறு செய்தேன் என்பதை நிரூபிக்க வேண்டும். என்னை பற்றி அவதூறாக பேசிய ராதாரவி மற்றும் காளை ஆகியோரைத்தான் நடிகர் சங்கத்தில் இருந்து முதலில் நீக்க வேண்டும். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 2015–ம் ஆண்டு நடைபெற இருக்கும் நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட போகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBJP Ex மேயர் கீதா மாலன் : கவுரவ கொலைக���ை செய்யலாம்\ndeputy mayor of Junagadh city Geeta Malan suggested \"honour killings\" of Koli community girls, who elope with boys from another community.அகமதாபாத்: குஜராத்தில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாஜ மேயர் பேசுகையில், காதல் திருமணங்களை தடுக்க கவுரவ கொலை செய்ய வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திரமோடி லோக்சபாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அங்கு பாஜவின் மூத்த தலைவரும், மூத்த எம்எல்ஏவுமான ஆனந்தி பென் படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் குஜராத் அமைச்சரவையில் போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என கோலி சமூகத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனியெல்லாம் இப்படி வாந்தி வாந்தியாதான் வரும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடிராபிக் ராமசாமியின் அதிமுகவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nஅ.தி.மு.க.வுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் பொதுஇடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணாக்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக முழு அளவில் காவல் துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர்கள் மீது எந்த வழக்கையும் தமிழக காவல் துறை பதிவு செய்யவில்லை. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் அ.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்களின் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஐ.ஜி ஆகியோரை தங்கள் கடமையில் இருந்து தவறிய குற்றத்தை இழைத்தவர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் இது போன்று சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களிலும், தர்ணாக்களிலும் ஈடுபடும் கட்சிகளின் மீது தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். அய்யா அவாள் நீதித்து���ையின் நம்மவா திமுகவுக்கு எதிரா வழக்கு போட்டு பாருங்க நீதிபதிங்க எல்லாம் ஓவர்டைம் வேலை பார்பாய்ங்க \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைபெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கலாம்: கண்காணிப்புக்குழுத் தலைவர்\nகூடலூர்:''பேபி அணையை பலப்படுத்தியபின், பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கலாம்'' என கண்காணிப்புக் குழுத் தலைவர் நாதன் கூறினார். பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் நீர்க்கசிவு உள்ளதாகக் கூறியதன் அடிப்படையில், தமிழக, கேரள உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குப்பின் குழுத் தலைவர் நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:\nமுல்லைப் பெரியாறு அணையில் இனிமேல் எப்போது வேண்டுமானாலும் 142 அடி நீர் தேக்கலாம். இதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் நீர்க்கசிவு இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது.இருந்த போதிலும் கேரளா கூறும் புகாரைத் தொடர்ந்து பேபி அணையைப் பலப்படுத்தியபின் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அணைப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினரை நியமிப்பது குறித்து எங்கள் குழு தலையிடாது. மத்திய அரசும் தமிழக அரசும் சேர்ந்து முடிவெடுத்து நியமிக்கலாம் என்றார். இந்தியாவிலேயே கேரளாவில் தான் படித்தவர்கள் அதிகம் என்று சொல்லறாங்க. அங்கும் இவர்களின் அரசியல் செல்லுபடியாகிறது.அணு உலையை தமிழகத்தில் வைத்து, அதில் மின்சாரம் உங்கள் மாநிலத்துக்கு பெறும் போது மக்களின் பாதுகாப்பு கேள்விகுரியாகாதா.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியின் மனைவி யசோதா: போலீசாரால் என் உயிருக்கு ஆபத்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மோடியின் வாழ்க்கை அம்பலம்\nமெக்சனா:'எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்... எந்த அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது எந்த அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது' என, பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தகவல் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்டுள்ளார். அதேநேரத்தில், 'முன்னாள் பிரதமர் இந்திராவை, அவரின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றது போல, எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன்' என்றும், அவர் தெரிவித்துள���ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது தன் சகோதரர் அசோக் மோடியுடன், மெக்சனா மாவட்டம், உஞ்ஜா நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில், பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்த யசோதா பென், தற்போது, குஜராத் மெக்சனா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மொதாலியாவிடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மோடியின் இருண்ட கால லீலைகள் கௌதம் அதானிக்கும் தெரியும், யசோதா பெஹன் க்கும் தெரியும்.. ஒருத்தர் பயமுறுத்தி சம்பாதிக்க பலமாக ஒட்டிக்கிட்டார்.. மானமுள்ள யசோதா பெஹன் அவரை வெட்டி விட்டார்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 நவம்பர், 2014\nஸ்மிருதி ராணி ஜனாதிபதி ஆவார் ஜோதிடர் கணிப்பு பில்லி சூனியம் யாகம் போன்றவைதான் இனி அரசியல்\nஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்வீர்கள் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு ஜோசியம் கூறியுள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஜோதிடர். ஜோதிடரின் இந்த கணிப்பு பாஜக தலைவர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஸ்மிருதி ராணி சிறுவயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர். 12ம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு, 2000ம் ஆண்டு துவக்கத்தில் விளம்பர மாடலாக களமிறங்கினார். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த அவர், 2003ல் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ல் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டபோது, தான் ஒரு பிஏ பட்டதாரி என்று கூறிய அவர், 2014ல் நடந்த நாடமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபோது, பி.காம். படித்திருந்ததாக விண்ணப்பத்தில் தெரிவித்திருந்ததால் சர்ச்சையில் சிக்கினார்.தேர்தல் சமயத்தில் அவர் ராஜஸ்தான் மாநிலம், பில்வாராவில் உள்ள கரோய் என்ற கிராமத்திற்கு சென்று, அங்கு பண்டிட் நாதுலால் வியாஸ் என்ற ஜோதிடரை சந்தித்து வெற்றி வாய்ப்பு குறித்து ஜாதகம் பார்த்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர், மிக பிரபலமான பதவி உங்களுக்கு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியிடம் தோல்வி அடைந்ததால், ஜோதிடர் கணிப்பு பொய்யானது என்று கருதிய நேரத்தில், ஸ்மிருதி ராணிக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பதவியை அளித்து ஆச்சரித்தில் ஆழ்த்தினார் பிரதமர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஷ்பு : தற்போது எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை\nஎந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.தமிழக பாஜக நடிகர் ரஜினிக்கு வலைவீசிய நிலையில், நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின.இந்தநிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள குஷ்பு, தனக்கு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை பற்றி வெளியாகும் வதந்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்நிய முதலீடுகளால் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற அண்டப்புளுகே “மேக் இன் இந்தியா”\nபாசிஸ்டுகள் அடிமுட்டாள்களாகவும், அண்டப்புளுகர்களாகவும் கோமாளிகளாகவும்தான் இருப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நிய முதலீடுகள் பெருகினால், நாட்டில் தொழில் வளர்ச்சியும் வேலைவாப்பும் பெருகி இந்தியா வல்லரசாகிவிடும் என்ற அண்டப்புளுகையே, மீண்டும் “மேக் இன் இந்தியா” என்ற பெயரில் பாலிஷ் போட்டு அவர் கடைவிரிக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தனியார்மய – உலகமயக் கொள்கையை காங்கிரசு கூட்டணியும் பா.ஜ.க. கூட்டணியும் தீவிரமாகச் செயல்படுத்தி தோல்வியடைந்துள்ள நிலையில், அடிமுட்டாள்தனமாக மீண்டும் அதே பாதையை மூர்க்கமாகச் செயல்படுத்த கிளம்பிவிட்டார் மோடி. அந்நிய முதலீட்டின் மகிமை : நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதை எதிர்த்து வேலை இழந்த அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஸ்டாலின் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிக்க சபதம்\nஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டும்... - குஷ்புவின் 'லட்சியத்துக்கு' கைகொடுக்கிறது பாஜக\nசென்னை: முக ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற குஷ்புவின் 'லட்சியத்துக்கு' தோள்கொடுக்க தயாராகிறது தமிழக பாஜக என்ற செய்தி தமிழக அரசியலில் பரப��ப்பாகப் பேசப்படுகிறது. திமுகவில் குஷ்பு இணைந்தது, அங்கு அவருக்குக் கிளம்பிய எதிர்ப்புகள், சொந்தக் கட்சியினரே குஷ்பு மீது செருப்பு வீசியது, திமுக தலைவருடன் அவரை இணைத்துப் பரப்பப்பட்ட அநாகரீக அவதூறுகள்... இவையெல்லாம் 'குஷ்பு அரசியலில்' மறக்க முடியாத நிகழ்வுகள்குறிப்பாக தன்னை திமுகவிலிருந்து விரட்ட ஸ்டாலின் தரப்பும் அவரது குடும்பத்தினரும் செய்தவற்றை அத்தனை சுலபத்தில் மறக்கமுடியாமல் தவிக்கிறாராம் குஷ்பு. திமுகவிலிருந்து விலகி, இப்போதைக்கு அரசியல் பற்றி எதுவும் பேசாமலிருந்தாலும், குஷ்புவுக்கு தமிழகக் கட்சிகளிடம் ஏக வரவேற்பு உள்ளது. இப்போதும் கூட குஷ்புவிடம் சமாதானம் பேசலாம். கலைஞர் மீது அன்பும் பகுத்தறிவு சுயமரியாதை கொள்கையும் கொண்ட ஒரு பெண்ணியவாதிதான் குஷ்பு அவருக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக உண்டு ,ஸ்டாலின் மனைவிக்கு இது எங்கே புரிய போகிறதுஅவருக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக உண்டு ,ஸ்டாலின் மனைவிக்கு இது எங்கே புரிய போகிறது குஷ்புவை பார்த்து பொறாமை கொண்டவர்கள் செய்த சூழ்ச்சியில் ஸ்டாலின் அகப்பட்டு கொண்டார்,என்ன செய்வது ஜால்ரா போதை ஏறிவிட்டதால் ஸ்டாலினுக்கு யாரும் நல்லது சொல்ல முடியாமல் இருக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகை ஜீவிதாவுக்கு இரண்டு வருட சிறை\nநடிகை ஜீவிதாவுக்கு 2 வருட சிறைநடிகை ஜீவிதா ராஜசேகருக்கு இரண்டு வருட சிறை மற்றும் 25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஆந்திர கோர்ட். காசோலை திரும்பிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்கா: விளையாட்டு துப்பாக்கியை காட்டிய சிறுவனை போலீஸ் சுட்டு கொலை\nஅமெரிக்காவின் கிளீவ்லண்ட் நகரில், விளையாட்டுத் திடல் ஒன்றில் கையில் துப்பாக்கி வைத்திருந்த 12 வயது கறுப்பினச் சிறுவன் ஒருவனை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அச்சிறுவன் கையில் ஏந்தியிருந்தது ஒரு விளையாட்டு துப்பாக்கி எனத் தெரியவந்துள்ளது. பொலிசால் சுடப்பட்ட டாமிர் ரைஸ் பின்னர் மருத்துவமனையில் உயிர்விட்டார் >கையை உயர்த்தி நிற்கும்படி பொலிசார் சொன்ன வார்த்தைகளை அச்சிறுவன் கேட்டு நடக்காமல் போகவே பொலிஸ்காரர் ஒருவர் அச்சிறுவன் மீது இரண்டு தடவை சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட 14 ரயில்வே திட்டங்கள் ரத்து : ரயில்வே அமைச்சகம்\n: தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்புள்ள 14 திட்டங்களை கைவிட ரயில்வே அமைச்சகங்கள் முடிவு செய்துள்ளது. 1992-1993 முதல் 2012 ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களில் 160 திட்டங்களின் பணிகள் முடிவடியாமல் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தமிழகத்தில் சத்தியமங்கலம் வரை 260-கிமீ தூரத்திற்கு சுமார் ரூ. 14,000 கோடி மதிப்பில் ரயில் பாதை அமைத்தல் உட்பட தென் இந்தியாவில் மட்டும் 39 திட்டங்களுக்கான பணிகள் சிறிது கூட நடைபெறவில்லை. இதையடுத்து பணிகள் தொடங்காத ரயில்வேக்கு இழப்பை ஏற்படுத்தும் 160 திட்டங்களையும் கைவிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட தென் இந்தியாவில் மட்டும் 47 திட்டங்கள் கைவிடப்பட்டஉள்ளன. இவற்றில் 9 திட்டங்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பேனர்ஜி ரயிவே அமைச்சராக அறிவிக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் dinakaran.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஏன் எதுக்காக என்று யாருக்கு தெரியும்\nரமேஷ் ரங்கசாமி இயக்கும் படம் ‘பொங்கி எழு மனோகரா'. இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர் நடிக்கின்றனர். எஸ்.ஏ.பரந்தாமன் தயாரிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறியது: பொங்கி எழு மனோகரா என்பது பிரபலமான வசனம். அந்த வசனம் என் வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்தது. நான் கஷ்டப்பட்டபோது உடன்பிறந்தவரிடம் உதவி கேட்டேன். செய்ய மறுத்தனர். அப்போது என் மனதில் பொங்கி எழு மனோகரா என்ற வசனம்தான் தோன்றியது. அப்போதுதான் இந்த கதை உருவானது. அந்த வசனத்தை பட தலைப்பாக்கினேன். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நான் அடி வாங்கி இருக்கிறேன். என்னை உருட்டிவிட்டு அடித்திருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n பிச்சை எடுக்கினும் பதவி நன்றே ஒரு அடிமையின் Art of survival\nதிமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி:- நீங்கள் சட்டசபைக்கு வருவ தில்லை என்றும் பேரவையை எப்போது கூட்டுவது என அரசுக்குத் தெரியும் என்றும் ‘பினாமி’ முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் பிதற்றி யிருக்கிறாரேகலைஞர் :- தமிழக மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகள் பல எழுந்துள்ளன; அவசர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை களைப் பற்றி விவாதிப்பதற்காகச் சட்டப்பேரவை யைக் கூட்ட வேண்டுமென்று நான் மட்டுமல்ல, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “சட்டப்பேரவையைக் கூட்டுக” என்றால் பன்னீர்செல்வம் பெரிதும் பதற்றமடைகிறார். ஒருவேளை சட்டப் பேரவையைக் கூட்டினால், தான் எங்கே அமர்வதுகலைஞர் :- தமிழக மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகள் பல எழுந்துள்ளன; அவசர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை களைப் பற்றி விவாதிப்பதற்காகச் சட்டப்பேரவை யைக் கூட்ட வேண்டுமென்று நான் மட்டுமல்ல, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “சட்டப்பேரவையைக் கூட்டுக” என்றால் பன்னீர்செல்வம் பெரிதும் பதற்றமடைகிறார். ஒருவேளை சட்டப் பேரவையைக் கூட்டினால், தான் எங்கே அமர்வது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இடத்திலேயே அமர முடியுமா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இடத்திலேயே அமர முடியுமா என்றும்; தலைமைச் செயலகத்தில் இன்னும் முதலமைச்சர் அறைக்கே செல்ல முடியாமல், முதலமைச்சரின் ஆசனத்தில் அமர முடியா மல், ஏன் என்றும்; தலைமைச் செயலகத்தில் இன்னும் முதலமைச்சர் அறைக்கே செல்ல முடியாமல், முதலமைச்சரின் ஆசனத்தில் அமர முடியா மல், ஏன் முன்னாள் முதலமைச்சரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலேகூட தன்னுடைய காரை நிறுத்த முடியாமல், முதலமைச்சர் என்றே\nஅழைத்துக் கொள்ள முடியாத வெட்கக் கேடான நிலை ஏற்பட்டிருக்கிறதே என்றும்; இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன்னைப் பார்த்து, இப்படியெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர்கள் தன்னை சங்கடப் படுத்து கிறார்களே என்ற பதற்றம் பன்னீர் செல்வத்தைப் பற்றிக் கொண்டு பாடாய்ப் படுத்துகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n43 நாடுகளுக்கு இ-விசா திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகம்\nபுதுடில்லி:ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் இ-விசா வழங்கும் திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகப்படுத்தபட உள்��தாக தெரியவந்துள்ளது.இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளனர்.முதற்கட்டமாக, ரஷ்யா, பிரேசில் ஜெர்மனி, தாய்லாந்து, உக்ரைன், ஜோர்டான், நார்வே, மொரிஷியஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளதாகவும் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக இத்திட்டத்தினை கொண்டு வர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை எழுந்து வந்த சூழலில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக இருக்கும் என இந்திய சுற்றுலா கழக தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்துள்ளார். பலநாடுகள் இந்த ஆன்லைன் விசாவை அறிமுக படுத்திவிட்டன ,இலங்கை கூட அறிமுக படுத்தி இரண்டு வருடங்களாகி விட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபூமிகா நடித்த களவாடிய பொழுதுகள்\nஇளங்கோவன் : மூப்பனார் காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய...\nஎதற்காகவும் சுயமரியாதையை இழக்கமாட்டேன்: கேரளாவில் ...\nவருமானவரி துறை ஜெயலலிதா சசிகலாவோடு சமரசம்\nசாப்ட்வேர் எஞ்சினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் 3...\n தமிழ் சினிமாவினால் பரவும் வன்முற...\nநகராட்சி அதிமுக கவுன்சிலர்களிடையே வீரப்போர்\nஈராக்கில் 39 இந்தியர்கள் கொலை \nபள்ளிக்கூட ஆசிரியரை தாக்கிய அருளானந்தம் டுபாக்கூர்...\n3வது மொழியாக ஜெர்மன் மொழியை பரிசீலிக்க நீதிமன்றம் ...\nமோடியின் வாரணாசியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட போல...\nஅருப்புகோட்டை பள்ளிமாணவன் வகுப்பிலேயே வெட்டி கொலை\nசகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டாலும் ம...\nசதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி க...\nதிமுகவில் யாரும் எனக்கு எதிரி இல்லை\n15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களுக்கு தில்லியில் தடை\n25-3-1989 ம மு ஜெயலலிதா: இன்று மாலையே ஆட்சியைக் கல...\nதிருநாவுக்கரசு Ex MP: கருணாநிதியின் பட்ஜெட்டை பறித...\nநீதிபதி மைக்கல் குன்ஹாவை வாழ்த்தி புலவர்கள்\nஜெயந்தி நடராஜன் பா.ஜ.,வில் சேர முயற்சிக்கிறார்\nதமன்னாவ மீடியாக்காரங்க லவ் பெயிலியர் பற்றி கேள்வி ...\nகேரளாவில் தமிழக வி��ாபாரிகள் விரட்டியடிப்பு\nரஜினி (பட வசூலுக்காக) அரசியல் செய்வதை நிறுத்திக்கொ...\nரவி கே.சந்திரனுக்கு 'யான்' தயாரிப்பாளர்கள் நோட்டீஸ...\nஊழல் எதிர்ப்பு அணி – ஜூவியின் புதுப்பட ரிலீஸ் \nவினவு.காம்: MGR., ஜெயலலிதா பொறுக்கி அரசியல் பாசிசக...\nகுண்டர் சட்டத்திருத்தத்தை ரத்து செய்\nநீதிபதி குன்ஹா பணியிடம் மாற்றம்\nவங்கி செயலாளர் கொலை: காலை மட்டும்தான் உடைக்க காண்ட...\nKushboo: கலைஞர் மிகச் சிறந்த தலைவர். அவர் மீது எனக...\nகனிமொழி பேச்சுக்கு அதிமுக எம்பீக்கள் எதிர்ப்பு\nகலைஞர் : எல்லாம் எனக்கு தெரியும் என்று சொன்னது கிட...\nபெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட்...\nகுஷ்பூ youtube: நாட்டுக்கு நல்லது செய்வதற்காக காங்...\nகம்யுனிஸ்ட் EMS நம்பூதிரிபாட்டை விட வடலூர் ராமலிங்...\nகுஷ்பூ காங்கிரசில் finally feel I'm home'இணைந்தார் \nCm பன்னீர்செல்வம்: தைரியம் இருந்தால் கருணாநிதி சட்...\nபாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கிற்கு 26 ஆண்டுகள் சி...\ntamil.thehindu: இந்தியா என்றால் ஹிந்தி என்பது தவறு...\nலண்டன் இந்திய பாட்டாவுக்கு வயது 109 பாட்டிக்கு வயத...\nஉலக மயமாக்கலை வரவேற்கிறோம்.எனவே உலகம் சம்ஸ்கிருத ம...\nAdmk யின் 37+11 எம்பிக்களும் நிருபர்களோடு அன்னம் த...\nடில்லி-சென்னைக்கு புல்லட்ரயில் 300 கி.மீ. வேகம், ...\nஏலத்துக்கு வந்தன பி.ஆர்.பி. கிரானைட்ஸ் சொத்துகள் 1...\nஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை”\nசகாயம் மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசார...\n‘மானே தேனே..... கவர்ச்சி நாயகி சுபஸ்ரீகங்குலி ஹீரோ...\nவிஷால் : ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்த் நீக்க...\nBJP Ex மேயர் கீதா மாலன் : கவுரவ கொலைகளை செய்யலாம்\nடிராபிக் ராமசாமியின் அதிமுகவுக்கு எதிரான வழக்கு உச...\nமுல்லைபெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கலாம்: கண்...\nமோடியின் மனைவி யசோதா: போலீசாரால் என் உயிருக்கு ஆபத...\nஸ்மிருதி ராணி ஜனாதிபதி ஆவார் ஜோதிடர் கணிப்பு \nகுஷ்பு : தற்போது எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல...\nஅந்நிய முதலீடுகளால் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற அ...\n ஸ்டாலின் எந்த தொகுதியில் நின்றாலு...\nநடிகை ஜீவிதாவுக்கு இரண்டு வருட சிறை\nஅமெரிக்கா: விளையாட்டு துப்பாக்கியை காட்டிய சிறுவனை...\nதமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட 14 ரயில்வே திட்டங்கள்...\n ஏன் எதுக்காக என்று யாருக்கு தெ...\n43 நாடுகளுக்கு இ-விசா திட்டம் நவம்பர்-27 முதல் அறி...\n���ாவிரி : ரஜினி அரசியலுக்கு வந்தே விட்டார்\nமரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அற்புத பூனை ...\nவாசனுக்கு மைக் பிடித்து பேசவோ, சிந்திக்கவோ தெரியாத...\nKenya இஸ்லாமிய பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாத பஸ்பய...\nKiss of Love போராட்ட அறிவிப்பால் கோவை Fun Mall மூட...\nபாச்சுலர் வாழ்க்கையை கெடுத்த தமிழ் சினிமா\nசாமியாருக்கு பாலாபிஷேகம் செய்த பாலில் பாயசம் செய்த...\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்��ுவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப���போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ ம���ைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2015_11_22_archive.html", "date_download": "2020-07-07T07:23:04Z", "digest": "sha1:ML3N4GWLQSKFZDO4YPAILKZ73RSQPHDL", "length": 183812, "nlines": 1091, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 22/11/15 - 29/11/15", "raw_content": "\nசனி, 28 நவம்பர், 2015\nபெண்களை கடத்தி எயிட்ஸ் நோயாளியுடன் உறவு கொள்ளவைத்து விபசாரம் ..கேரளா புரோக்கர் ஜோஷி அச்சயன் கைது\nகொச்சி: கேரள செக்ஸ் கோல்மால் புது கட்டத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது. அம்மாநிலத்தின் விபச்சார புரோக்கர் ஒருவன் கொடுத்துள்ள வாக்குமூலம், அவன், கஸ்டமர்களின் வயிற்றில் புளிகரைப்பதாக உள்ளது.\nஆன்லைனில் விபச்சாரம் செய்து வந்த மாடல் அழகி அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் செக்ஸ் கும்பல்களுக்கு போலீசார் வலைவீச தொடங்கினர். அப்படி சிக்கியவன்தான், ஜோஷி அகா அச்சயன்.\nகோழிக்கோட்டை சேர்ந்த அச்சயன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது.\nஎய்ட்ஸ் பரிமாற்றம் இதுகுறித்து கூறப்படுவதாவது: பெண்களை கடத்திவரும் அச்சயன், அந்த பெண்கள் தப்பியோடிவிடுவர் என்ற சந்தேகத்தின்பேரில், முதலில் ஒரு எய்ட்ஸ் பாதித்த நோயாளியுடன் உறவு கொள்ளச் செய்வானாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராமதாஸ்: தமிழக அமைச்சர்கள் அண்டை மாநிலங்களில் சொத்து குவிக்கிறார்கள் \nதமிழக அமைச்சர்கள் அண்டை மாநிலங்களில் சொத்து குவிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராம்தாஸ் பகிரங்கமாக குற்றசாட்டினார். ;மேலும் இது குறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவின் முன்னணி பொருளாதார ஆய்வு இதழான இந்தியா ஸபென்ட் தனிநபர் கடனில் தமிழகம் முதலிடம் பெற்றது. இது ஜெயலலிதாவின் புதிய சாதனை. அவர் மது விற்பனையில் முதலிடம் என பல சாதனைகளை செய்தவர்கள். முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என ஓயமாட்டேன் என ஜெயலலிதா சபதம் நிறைவேற்றியுள்ளார். சபதம் நிறைவேற்றும் வகையில் பல வகையில் முதலிடத்தை தமிழகத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவின் பெரிய மாநிலங்களில் கடன் சுமை குறித்து வெளியிட்டுள்ள அந்த இதழ் 2014 15 வரையில�� தனிநபர் கடன் சுமை தமிழகம் முதலிடம் இருப்பது தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜயதாரணி மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு. ...ஈவிகேஸ் ஆதரவாளர் புகார்.....ஜாதியை இழுத்து பேசினார்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பைச் சேர்ந்த தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணை தலைவர் மனோகரி, சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி மற்றும் அவரது ஆதரவாளர்களான சாந்தா சீனு, மானசா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். இதன் பேரில் விஜயதாரணி உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோகரி, சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தலித்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இவர்கள் ஜாதியை அவமானப்படுத்தி எங்களை கேவலப்படுத்துகிறார்கள். இந்த அம்மாவுக்கு (விஜயதாரணி) மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பதற்கு தகுதியே கிடையாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமழைக்கும் கமிசனுக்கும் அஞ்சி ஓடிய முதலீட்டாளர்கள்\nசென்னை மழைக்கு அஞ்சி, தொழில் முதலீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை, முதலீட்டாளர்கள் தவிர்த்து வரும் தகவல் வந்துள்ளது. ;இதுகுறித்து, தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பின், தொழில் முதலீட்டாளர்களுடன், ஆலோசனைக் கூட்டங்கள் வரிசையாக நடந்தன. அதன் காரணமாக, சில ஆலைகளில் செயல்பாடும் துவங்கியது. ஆனால், கடந்த இரு வாரமாக, இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, சென்னையில் பெய்து வரும் தொடர் மழையே காரணம். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பல கூட்டங்கள், மழை காரணமாக முதலீட்டாளர்கள் வராததால், ஒத்திவைக்க நேர்ந்தது. கடந்த வாரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய, முதலீட்டாளர் ஒருவர், தான் போக வேண்டிய விமானத்தை தவறவிட்டார். 2.42 லட்சம் கோடி என்பதே கடைந்தெடுத்த புருடா ...ஒரு புருடாவை கூட அம்மையார் மனம் குளிரும் படி விட வேண்டும் என ...24ம் தேதி 2ம் மாதம் அம்மையார் பிறந்த தேதியை கொண்டு....2.42 என சொல்லி மக்களை முட்டாளாக்கி உள்ளனர்...எவன் வருவான்... இருப்பவன் ஓடாமல் இருக்க வேண்டும்.......\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n A to Z ரிப்போர்ட் ஜூ.விகடன் ரிப்போர்ட்\nசி.பி.ஐ. அதிகாரிகள்... லோக் ஆயுக்தா நீதிமன்றம்... நரபலிகளுக்கு தனி விசாரணை சகாயம் அறிக்கை A to Z ரிப்போர்ட்‘‘இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துவிட்டனர். அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைச் சகித்துக்கொள்ள மாட்டோம். அப்படி முட்டுக்கட்டை போடப்படுமானால், எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள். சுப்ரீம் கோர்ட் காட்டிய வழியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடை செய்துவிடுவோம்’’ இப்படி அரசுக்கு எதிராக கர்ஜித்தவர் தலைமை நீதிபதி கவுல்.\nகிரானைட் கொள்ளையின் முகம் கிழிந்து தொங்குகிறது. ‘16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை’ இப்போது 1.9 லட்சம் கோடி இழப்பாக எழுந்து நிற்கிறது. கிரானைட் கொள்ளையை கண்டுபிடித்ததற்காக மதுரை கலெக்டர் பதவியில் இருந்து பந்தாடப்பட்ட சகாயம்தான், இப்போது அதன் விசாரணை அதிகாரி. ஆட்சியாளர்கள் அமைக்கும் விசாரணை கமிஷன்களைப்போல சகல வசதிகள், ஆள், அம்பு, சேனையோடு, ஏசி அறைக்குள் அமர்ந்துகொண்டு சகாயம் விசாரணை நடத்தவில்லை. பல உருட்டல் மிரட்டல்களுக்கு இடையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்து சகாயம் நடத்திய வேள்வி, முடிவை எட்டிப்போய்க் கொண்டிருக்கிறது. சகாயம் அளித்த அறிக்கையின் சாராம்சமாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தொகுப்பு இது...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்- அம்னெஸ்டி\nசௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டம் - அம்னெஸ்டி 55 பேர் \"பயங்கரவாதக் குற்றங்களுக்காக\" மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது. ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில், 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக்க் கூறப்பட்டிருந்த்து. இதில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ஷியா முஸ்லீம் பிரிவினரும�� அடங்குவர் என்று கருதப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடாவடி... அத்துமீறல்... வசூல் வேட்டை ஆட்டம் போட்ட பி.ஆர்.ஓ-க்கள் வெளியேற்றியது வெள்ளம்அரசின் செய்தித் துறைக்குள் இப்போது அதிர்வேட்டுச் சத்தம் கேட்கிறது. கோட்டையிலும் திருநெல்வேலியிலும் பணியாற்றிய இரண்டு செய்தித் துறை அதிகாரிகள் அதிரடியாக கழற்றிவிடப் பட்டிருக்கிறார்கள். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டிய செய்தித் துறையினர் கடமையைச் செய்யாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடிகளை அரங்கேற்றியதற்காகத் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணா. இன்னொருவர் தலைமைச் செயலகம் பத்திரிகைத் தொடர்பு உதவி இயக்குநர் உமாபதி.\nமுதலில் அண்ணாவை பார்ப்போம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பணியாற்றும் அரசு பி.ஆர்.ஓ-க்களை நியமிப்பதும் மாற்றுவதும் செய்தித் துறைதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராமநாதபுரம்: புனரமைக்கப்படும் ஊரணிகள்...நிலத்தடி நீர் பெருக்குவதில் சாதனை \nஇனி... ராமநாதபுரம் தண்ணியுள்ள காடு..\nபுனரமைக்கப்படும் ஊரணிகள்... அசத்தும் ஆட்சியர்இரா.மோகன், படங்கள்: உ.பாண்டிவிவசாயத்துக்கு காவிரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்தியில்... குடிநீர்த் தேவைக்கே மற்ற மாவட்டங்களின் நீர் ஆதாரங்களை நம்பி இருந்த மாவட்டம் ராமநாதபுரம். இதனால்தான் ராமநாதபுரம் ‘தண்ணி இல்லா காடு’ என அழைக்கப்பட்டது. அந்த அளவுக்கு வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரம், இன்று ‘நிலத்தடி நீரைப் பெருக்குவது எப்படிஇரா.மோகன், படங்கள்: உ.பாண்டிவிவசாயத்துக்கு காவிரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்தியில்... குடிநீர்த் தேவைக்கே மற்ற மாவட்டங்களின் நீர் ஆதாரங்களை நம்பி இருந்த மாவட்டம் ராமநாதபுரம். இதனால்தான் ராமநாதபுரம் ‘தண்ணி இல்லா காடு’ என அழைக்கப்பட்டது. அந்த அளவுக்கு வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரம், இன்று ‘நிலத்தடி நீரைப் பெருக்குவது எப்படி’ என மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டி வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது\nசுமார் 410 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் கிழவன் சேதுபதி, நகரின் நீர் ஆதாரங்களுக்காக சுமார் 38 ஊரணிகளை உருவாக்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஷ்ணுப்ரியா வழக்கு சாட்சி வழக்கறிஞர் தற்கொலை முயற்சி...தலித் அமைப்புகள் டெல்லியில் போராட்டம்\nதிருச்செங்கோடு துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்ரியா தற்கொலைத் வழக்கில் திடீர் திருப்பமாக முக்கிய சாட்சியாக கருதப்பட்ட மதுரை வழக்கறிஞர் தற்கொலை முயற்சி செய்து மதுரை அரசு\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க பட்ட மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மாளவியா, சிபிசிஐடி போலீஸார் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், அவருடன் எனக்கு ஏற்பட்ட காதல் பிரச்சனையால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று என்னை ஒத்துகொள்ள சொல்லி சிபிசிஐடி போலீஸார் நெருக்கடி செய்கின்றனர் என்ற குற்றசாட்டை ஏற்கனவே, வழக்கறிஞர் மாளவியா ஊடகங்கள் வழியாக கூறியிருந்தார். இந்நிலையில், சிபிசிஐடி நெருக்கடியால் அவர் இன்று மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அவரை வீட்டில் அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். தற்பொழுது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது webduniya.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதந்தி டிவி விவாதங்களில் திமுக கலந்துகொள்ளாது...நடுநிலை என்ற பெயரில் அதிமுகவுக்கு தந்தி டிவி....\nநடுநிலை என்ற பெயரில் அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி இனிமேல் தந்தி தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதங்களில், திமுகவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஆளுங்கட்சியாக இருந்த போதும், எதிர்கட்சியாக இருக்கும் போதும் ஆளும் அதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வருவது ஒரு சில ஊடகத் துறையினர் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது “நடுநிலை” என்ற பெயரை சூட்டிக் கொண்டுள்ள “தந்தி தொலைக்காட்சி ”, ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாகவும் - தி.மு.கழகத்திற்கு எதிராகவும் தொடர்ந்து, திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசினிமா புத்தகங்கள்-1 சினிமா ஒரு கனவை போன்றது. கனவில் வரும் இமேஜ்கள் தொடர்ச்சியற்று....\nதமிழ் சினிமாவின் இயக்குனர்களை, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய இயக்குனர்கள், திரைக்கதை எழுதி இயக்கக்கூடியவர்கள், டைரக்ஷனை விட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தலாம். எந்த வகையான இயக்குனராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும் எல்லோரிடமும் இருக்கும் பிரதான கேள்விகள், ‘கேமராவை எங்கே வைப்பது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம், சினிமா இயக்குதல் பற்றியும் திரைக்கதை எழுதுதல் பற்றியும் ‘On directing film’ என்ற இந்த புத்தகத்தில் அழகாக விவரிக்கிறார் டேவிட் மேமட். எப்படி ஒரு காட்சியை இயக்குவது என்பதற்கு அவர் சொல்லும் பதில்கள் எப்படி ஒரு காட்சியை எழுதுவது என்பதற்கும் பொருந்துவதால், இந்த புத்தகம் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும்.\nஇயக்குனரின் வேலை என்ன என்ற பிரதான கேள்விக்கு மேமட் சொல்லும் பதில், “திரைக்கதையில் இருந்து ஷாட் லிஸ்ட் எடுப்பதே இயக்குனரின் வேலை. செட்டில் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. விழிப்பாக இருந்தாலே போதும்.” என்பதே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n..பணத்துக்கும் பெண்ணுக்கும் பதவிக்கும் விலை போன வரலாறுகளும்....\n-புதிய ஜனநாயகம் அக்டோபர் இதழில் தோழர் மருதையன் எழுதிய கட்டுரை\n“ஒரு ஹெல்மெட் தீர்ப்புக்காக இவ்வளவு பிரச்சனை, போராட்டம் தேவையா\n”எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்கு தானே சொன்னார் தீர்ப்பின் நோக்கத்தை பார்க்கவேண்டாமா\n”நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா\n– இப்படி கேள்விகளை முன்வைப்பவர்களுக்கும், வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்கும் பதில்கள்\nபார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு…. பிரசுரம்\n”வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை : நடந்தது என்ன” – தேதி வாரியாக நடைபெற்ற நிகழ்வுகள்\n மக்கள் மத்தியிலும், சக வழக்கறிஞர்கள் மத்தியிலும் பரப்புங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி.....\nபருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோழர் கோவன் கலைஞரை சந்தித்ததை ஏன் விமர்சிகிறார்கள்\nதோழர் கோவன், கலைஞரை சந்தித்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள், திமுக எதிர்ப்பை மட்டுமே அரசியலாகக் கொண்ட பலரும்.\nகோவன் கைது செய்யப்பட்டபோது, அன்றே – முதலில் அதைக் கண்டித்துக் கைதை பிரச்சினையாக்கி மய்ய அரசியலுக்குத் தள்ளியவர் கலைஞர் தான். அவர் கண்டிக்காமல் இருந்திருந்தால், அது ஒரு துண்டு செய்தியாககூட ஊடகங்களில் வந்திருக்காது.\nஅதன் பிறகே பலரும் அதைக் கண்டித்தார்கள். அது இந்தியா வரை கவனத்திற்குப் போனதற்குத் திமுக வின் கண்டனமே காரணம்.\nதேர்தலில் பங்கெடுக்காத அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தும்போது அதை ஊடங்கள் பத்து பைசாவிற்குக்கூட மதிப்பதில்லை.\nஅந்த அடிப்படையில் பார்த்தால் மக்கள் அதிகாரம் குழுவினரும் தோழர் கோவனும் கலைஞரை தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்திருக்க வேண்டும். அதனால் கலைஞரை கோவன் சந்தித்தது சரியான அரசியல் கண்ணோட்டம் தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபள்ளி மாணவர்களுக்கு ஜாதி கயிறு நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் கயிறுகட்டி வருவது தொடர்பாக 2 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல்களும், அதன் பின்னணியில் நடைபெறும் கொலைகளும் பல்வேறு அதிர்வு அலைகளை உருவாக்கியிருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஜாதி வெறி தலைதூக்குவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுவருகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 நவம்பர், 2015\nபிகாரில் ஏப்ரல் முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்..நிதிஷ்குமார் அறிவிப்பு\nபாட்னா :'பீஹாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் படும்' என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நவ., 20ல் பதவியேற்றது. முன்னதாக சட்டசபை தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசாரத்தின் போது ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 'மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என நிதிஷ் குமார் அறிவித்தார்.இந்நிலையில் கலால் வரி தினத்தை முன்னிட்டு பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது 'மீண்டும் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என உறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது. மது விற்பனை மூலம் அரசுக்கு வருமானமாக பல கோடி ரூபாய் கிடைக்கிறது. சிறப்பான முடிவு நிதிஷுக்கு வாழ்த்துக்கள் ஆனாலுங்க வேற தேதியா கிடைக்கல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோனியா மன்மோகன் சிங்கிற்கு மோடி பாதபூஜை...பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அமைதியா இருக்கணுமே\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து\nபேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தேநீர் விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி வெள்ளிக்கிழமை மாலை இந்த விருந்தில் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரையும் நரேந்திர மோடி வாயிலில் வந்து வரவேற்றார். ���த்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோரும் உடனிருந்தனர்.முன்செஞ்ச வினை சும்மா விடுமா முன்பு சொன்னெதெல்லாம் பொய் செய்ததெல்லாம் கூச்சல் கொலைவெறி..இப்ப குத்து குடையுதுன்னா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுகவில் அடித்த கட்ட தலைவராக பன்னீர்செல்வம் முதலிடம்..ஜூவி கருத்துகணிப்பு....\nசென்னை: அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு அந்த தகுதி இல்லை எனவும் ஜூனியர் விகடன் சர்வே தெரிவிக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. பின் மீண்டும் அ.தி.மு.க. ஒன்றாக இணைந்த காலம் முதல் அக்கட்சியின் சகலமுமாக இருப்பவர் ஜெயலலிதா மட்டுமே. அவ்வப்போது அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்தது யார் என்ற கேள்வி வரும்போதெல்லாம் அந்த இடத்துக்கு அடிபடுகிறவர் கட்சியில் நிலைத்ததாக இல்லை. தற்போது ஜெயலலிதாவுக்கு அடுத்தது சசிகலாவா என்ற கேள்வி வரும்போதெல்லாம் அந்த இடத்துக்கு அடிபடுகிறவர் கட்சியில் நிலைத்ததாக இல்லை. தற்போது ஜெயலலிதாவுக்கு அடுத்தது சசிகலாவா அல்லது ஓ. பன்னீர்செல்வமா என்ற நிலை அ.தி.மு.க.வில் உள்ளது.\nஓ.பி.எஸ்.க்கு ஆதரவு இதில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. வச்சாண்டா பன்னீருக்கு ஆப்பு...பாவம் மனிஷன் கஞ்சா கேசுல இனி உள்ள போகாமல் இருக்கனும்லே..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதயாநிதி மாறன் பி எஸ் என் எல் இணைப்பு முறைகேடு சி பி ஐ விசாரணைக்கு ஆஜார் ஆகவேண்டும்\nபி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்றும் அதேசமயம் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விசாரணைக்காக சிபிஐயிடம் தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்ஜாமீனை ரத்து செய்து, சிபிஐயிடம் சரணடையுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு, தயாநிதி மாறனுக்கு முன்ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டதோடு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்று கூறியது அதேசமயம் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விசாரணைக்காக சிபிஐ யிடம் தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐயின் கேள்விகளுக்கு தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கலாம் என்றும் நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க bbc.tamil.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளா 55 கோடி செலவில் ஆடம்பர திருமணம்...தொழில் அதிபரின் சமுக சேவை\nகொல்லம் : பிரபல தொழில் அதிபர் ரவி பிள்ளை, 55 கோடி ரூபாய் செலவில், தன் மகள் டாக்டர் ஆர்த்தி -\nடாக்டர் ஆதித்ய விஷ்ணு திருமணத்தை நடத்தினார். கேரளாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர், ரவி பிள்ளை. கேரளாவின், 'நம்பர் 1' பணக்காரர்\nஎன்ற பெருமையை உடைய இவர், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள\nசொத்துக்களுக்கு சொந்தக்காரர். உலகில் உள்ள டாப் 1000 பணக்காரர்களில் இவரும் ஒருவர்.\nபிரம்மாண்டமாக..; வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் கனிமம், கட்டுமானம், கல்வி நிறுவனங்கள் என, ஏராளமான தொழில்களை நடத்தி வருகிறார். இவருக்கு, உலகின் பல நாடுகளில் 26க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன; அவற்றில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். ரவி பிள்ளை, தன் மகள் திருமணத்தை, நாடே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டமாக நேற்று நடத்தினார். இத்திருமணம், கேரளாவின் கொல்லம் நகரில் புகழ் பெற்ற ஆஸ்ரமம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக, 8 ஏக்கரில், 3.50 லட்சம் சதுர அடி பரப்பில், 40,000 சதுரடி பரப்பளவிற்கு ஏசி வசதி செய்யப்பட்டிருந்தது. ராஜஸ்தான் கோட்டை மற்றும் அரண்மனை போன்ற பிரம்மாண்டமான, 'செட்' அமைக்கப்பட்டிருந்தது. இவர் கேரளாவில் சீட்டுகம்பனி நடத்தி அப்படியே கஷ்டப்பட்டு பலதொழிகளும் செய்து விடா முயற்சியால்....இப்படித்தாய்ன் எல்லா பணக்காரங்க வரலாறும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொள்ளாச்சியில் கந்துவட்டி..குடும்பம் தற்கொலை முயற்சி...தாய் மகன் பலி...தந்தை மருமகள் உயிருக்கு....\nபொள்ளாச்சியில் கந்துவட்டி கொடுமையால் புத்தகக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்��� அவரது மனைவி, மகன் இருவரும் பலியானார்கள். மாமனார், மருமகள் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- புத்தக கடை உரிமையாளர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் பால கிருஷ்ணமூர்த்தி (வயது 63). இவர் கடை வீதியில் ஒரு புத்தக கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் சின்னாம்பாளையம் ஊராட்சி தலைவர் பானுமதி ரவி என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். பாலகிருஷ்ணமூர்த்தியின் மனைவி உஷாராணி (53), மகன் பாலவிஜயபிரகாஷ் (35), அவரது மனைவி நித்யா (30) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிரியாவில் விமான தாக்குதலுக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி\nபாரீஸ் நகரில் கடந்த 13-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். அதைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தனது வான்தாக்குதலை பிரான்ஸ் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், சிரியாவில் வான்தாக்குதலை நீட்டிப்பது தொடர்பாக பிரான்ஸ் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 515 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 4 ஓட்டுகள் மட்டுமே விழுந்தன. 10 எம்.பி.க்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.< இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ், “ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கு மாற்று இல்லை. நாம் அவர்களை அழித்தே தீர வேண்டும்” என குறிப்பிட்டார். maalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமம்தா பானர்ஜி : அமீர்கானை வெளியேறு என்று யாரும் சொல்ல முடியாது\nநாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அமீர்கானை இந்தியாவை விட்டு வெளியே செல்லுமாறு யாரும் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். சகிப்பின்மை குறித்த அமீர்கானின் கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப���பு என இருதரப்பு விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. அரசியல் தரப்பில் மட்டுமல்லாது திரைத்துறையிலுமே சிலர் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் நேற்று இந்த விவகாரம் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் உரையில் மறைமுகமாக ஒலித்தது. இந்நிலையில், அமீர்கானுக்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜப்பானிய தமிழறிஞர் நொபொரு கரசிமா காலமானார் Noboru Karashima உலகத்தமிழாராச்சி மாநாடு.....\nநொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். தமிழக வரலாற்றை\nவித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய அறிஞர். சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் அரசியல் வரலாற்றை – ஆட்சி வரலாற்றை- புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றைப் பார்த்தவர். இன்றைய தமிழ்த் தேசியத்துக்கு உரம் போடும் செய்திச் சுரங்கமாக அவர் தமிழக வரலாற்றைப் பார்க்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 நவம்பர், 2015\nநடிகர் நெப்போலியன் பாஜக துணை தலைவராகிறார்....முன்னாள் திமுக மத்திய மந்திரி...\nநடிகர் மற்றும் திமுக முன்னாள் மத்திய\nமந்திரியான நெப்போலியன் பாஜகவின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக விற்கு தமிழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அதன் விவரங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன் மாநில துணைத் தலைவராகவும், மக்கள் தமிழகம் கட்சியினை பாஜாகவில் இணைத்த புரட்சி கவிதாசன் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகர் நெப்போலியன் முதலில் திமுக வில் இருந்தார். வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். அதன் பின் அவருக்கு மத்திய மந்திரி பதவியும் தரப்பட்டது. மேலும் அவர் அழகிரியின் ஆதராளராக இருந்தார். நெப்போலியன் கொஞ்சம் நல்ல மனிசனாச்சே...வேற கட்சியே கிடைக்கல்லியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுவிட்சிலாந்து பர்தாவுக்கு தடை..மீறினால் 10000 SF அபராதம்.. சுவிஸ் டினோ மாகாணத்தில்..\nசுவிட்சர்லாந்து நாட்டின் டிசினோ மாகாணத்தில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ர்தா\" இந்தத் தடையை மீறி, பெண்கள் பர்தா அணிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.;அதன்படி, சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தின் பொது இடங்களில் பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு ரூபாய் மதிப்பில் 6.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தwebdunia.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளத்தால் ஒரு லட்சம் வீடுகள் விற்பனை முடங்கிவிட்டது..சென்னை புறநகர் மனைகள் தண்ணீரில்...\nமழை, வெள்ள பாதிப்புகளால், சென்னை புறநகரில், ஒரு லட்சம் வீடுகள் விற்பனை முடங்கி உள்ளது. இந்த நிலை சீராக, மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. அண்மையில் பெய்த கன மழையின் காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், சிட்லபாக்கம், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், பழைய பெருங்களத்துார், ஊரப்பாக்கம், வண்டலுார், போரூர், குன்றத்துார், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், அம்பத்துார், ரெட்டேரி, கொளத்துார் பகுதிகள் வெள்ளத்தில் தவிக்கின்றன. அறிவு ஜீவியான தமிழனை இவர்களுக்கு ஏமாற்ற தெரியாதா ஒரு வீடு வாங்கினால் விஜயின் தெறி பட டிக்கெட்கள் பத்து இலவசம் என்றால் தமிழன் வரிசை கட்டி நிற்க மாட்டானா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமது ஒழிப்பு பாடகர் கோவன் கலைஞரை சந்தித்தார் \nமது ஒழிப்புப் பிரச்சாரப் பாடல்களைப் பாடி, தமிழக அரசால் கைதுசெய்யப்பட்ட இடதுசாரிப் பிரச்சாரப் பாடகர் கோவன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கருணாநிதியை சந்தித்து மதுவிலக்கு பிரசாரக் கூட்���த்துக்கு ஆதரவு கோரிய இடதுசாரிப் பாடகர் கோவன் இந்த சந்திப்பின்போது மது ஒழிப்பிற்கு அதரவு கோரிய கோவன், தான் கைதுசெய்யப்பட்டபோது அதனைக் கண்டித்ததற்காக நன்றி தெரிவித்தார்.\nஇதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவன், வரும் டிசம்பர் மாதத்தில் மது ஒழிப்பிற்காக ஒரு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அதற்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துவருவதாகவும் அதன் ஒரு பகுதியாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்ததாகவும் தெரிவித்தார். அ.இ.அ.தி.மு.க., பாரதீய ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சியினரையும் சந்தித்து ஆதரவு கோரப்போவதாகவும் கோவன் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரான்ஸில் ஹிஜாப் அணிந்ததால் வேலை இழந்தவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி.\nமுஸ்லீம் தலையங்கியான, ஹிஜாபை அணிந்து வரக்கூடாது என்ற உத்தரவுக்கு பணிய மறுத்ததால் வேலை இழந்த பிரெஞ்சு மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் தொடுத்த வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மத விசுவாசங்களைக் காட்டும் எந்த ஒரு ஆடையையும் அரசு அதிகாரிகள் அணிய பிரான்ஸில் தடை இருக்கிறது இந்த வழக்கை கிறிஸ்தியேன் இப்ராஹிமியான் என்ற பெண் தொடுத்திருந்தார். ஆனால் , மத விசுவாசங்களை வெளிப்படுத்தும் எந்த ஒரு குறியீடையும் அணிவது அரசுத் துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளின் கடமை விதிகளை மீறுவதாகும் என்று நீதிமன்றம் கூறியது.\nஇந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவருக்கு மூன்று மாத அவகாசம் இருக்கிறது. பாரிஸ் நகரில் மருத்துவமனை ஒன்றில் உளவியல் துறையில் சமூகப்பணியாளராக வேலைபார்த்து வந்த கிறிஸ்தியேன் இப்ராஹிமியானின் பணி ஒப்பந்தம் 2000ம் ஆண்டில் டிசம்பர் மாதத்திற்குப் பின் புதுப்பிக்கப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆனந்த விகடனை விற்கக் கூடாது என கடைக்கார்களை மிரட்டும் போலீஸ்\nசென்னை: ஆனந்த விகடன் வார இதழை விற்கக் கூடாது என ஏஜெண்டுகள், விற்பனையாளர்களைப் போலீசார் மிரட்டி அச்சுறுத்துவதாக அதன் ஆசிரியர் ரா. கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ரா. கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: அன்புடன் ஆனந்த விகடன் தமிழகத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆனந்த விகடன் இதழில் கடந்த 30 வாரங்களாக ‘மந்திரி தந்திரி' என்ற கட்டுரைத் தொடர் வெளியானது. இந்த தொடர் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன.s இதுபோன்ற தொடர், விகடன் வாசகர்களுக்குப் புதிது அல்ல. ஏற்கெனவே கடந்த தி.மு.க ஆட்சியின்போது, கருணாநிதி பற்றியும் அவரது தலைமையில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதேபோல் தொடர்ந்து எழுதி வெளியிட்டுள்ளோம். அரசு இயந்திரத்தை, நம்மை ஆளும் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதும், விமர்சிப்பதும் ஒரு பத்திரிகையின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று.யார் எழுதினாலும் 500 ரூபாய் மட்டுமே கொடுக்கும் ஆனந்தவிகடன் மட்டும் தர்மத்தை பேசினா சிரிப்பு வராதா தமிழகத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆனந்த விகடன் இதழில் கடந்த 30 வாரங்களாக ‘மந்திரி தந்திரி' என்ற கட்டுரைத் தொடர் வெளியானது. இந்த தொடர் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன.s இதுபோன்ற தொடர், விகடன் வாசகர்களுக்குப் புதிது அல்ல. ஏற்கெனவே கடந்த தி.மு.க ஆட்சியின்போது, கருணாநிதி பற்றியும் அவரது தலைமையில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதேபோல் தொடர்ந்து எழுதி வெளியிட்டுள்ளோம். அரசு இயந்திரத்தை, நம்மை ஆளும் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதும், விமர்சிப்பதும் ஒரு பத்திரிகையின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று.யார் எழுதினாலும் 500 ரூபாய் மட்டுமே கொடுக்கும் ஆனந்தவிகடன் மட்டும் தர்மத்தை பேசினா சிரிப்பு வராதா இனியாவது எழுத்தாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 நவம்பர், 2015\nKing fisher விஜய மல்லையா 2000 கோடியை முழுங்க ரெடி..இவர் தேவகவுடா கட்சி MP யும் ஆவார்,\nமுடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய 6,900 கோடி ரூபாய் கடனில், அசல் தொகையை மட்டும் தான் செலுத்துவதாக வங்கிகளிடம் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக விஜய் மல்லையா மற்றும் வங்கி தரப்புகள் மத்தியில் அடுத்தச் சில நாட்களில் முக்கியப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.\nகடன் தொகை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய அசல் தொகை 4,500-5,000 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கடனுக்கான வட்டி தொகை தோராயமாக 2,000 கோடி ரூபாய் எனவும் வங்கி தரப்பு தெரிவித்துள்ளது. இவரின் அரசியல் பின்புலம் கொஞ்சம் பாருங்கUnknown month, 2002 – Feb. 2004 and Oct. 2004 – April 2008, Member, Consultative Committee for the Ministry of Defence\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்னும் 3 நாளைக்கு மழை.. 27முதல் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nசென்னை: கடலோர மாவட்டங்களில் மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 27 முதல் 29 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு என மீண்டும் ரமணன் எச்சரித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்தது. கடந்த 15 தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழை கடலூரையும், சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. மழை சற்றே ஓய்ந்து வெயில் தலைகாட்டியுள்ள நிலையில், மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் எச்சரித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏ.ஆர்.ரகுமான் :சகிப்புத்தன்மை பிரச்சனையை நானும் சந்தித்தேன்...திலீப்குமாருக்கு இது தேவையா\nஇசையமைப்பாளர் சேகர் மகன் திலீப்குமார் மதம் மாறி ரஹ்மான் ஆனதில் பிரச்சனை ஒன்றும் இல்லை, ஆனால் ரஹ்மான் திலீப்குமார் ஆக முடியுமா அந்த சுதந்திரம் ரஹ்மானுக்கு கிடைக்குமா அந்த சுதந்திரம் ரஹ்மானுக்கு கிடைக்குமா கொஞ்சம் யோசிச்சு பாருங்க ரஹ்மான் சார்..\nசகிப்புத்தன்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் சூழலில், நானும் அது போன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளேன் என்று இசையமைப்பாளர் கூறியுள்ளர். சமீபத்தில், சகிப்புத்தன்மை குறித்து நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடைபெற்றது. டெல்லியில், அமீர்கானுக்கு எதிராக போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இது போன்ற சூழ்நிலையை நானும் சந்தித்தேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான “முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்” என்ற திரைப்படத்துக்கு ரகுமான் இசை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்��ு எதிராக பத்வா விதிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெங்களூர் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல்...வழக்கம்போல சொதப்பல்...\nபெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவிகளுடன் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பயன்தருகிறது என்று நினைக்கீறிர்களா என்று கேட்டார். இதற்கு மாணவிகளில் பெரும்பாலானவர்கள் ஆமாம் என்று கூற, ராகுல் சற்று அதிர்ச்சியடைந்தார். ஆனால், சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் மீண்டும் மேக் இன் இண்டியா திட்டம் சிறப்பானதா என்று கேட்டார். இதற்கு மாணவிகளில் பெரும்பாலானவர்கள் ஆமாம் என்று கூற, ராகுல் சற்று அதிர்ச்சியடைந்தார். ஆனால், சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் மீண்டும் மேக் இன் இண்டியா திட்டம் சிறப்பானதா என்று கேட்டார். இதற்கும் மாணவிகள் ஆமாம் என்று கூறியதால், தர்மசங்கடத்திற்கு ஆளான ராகுல் ஓ.. நீங்கள் அப்படி நினைக்கிறீங்க.. என்று சமாளித்தார். ஆனால், மூன்றாவது கேள்வி கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் கூறவேண்டும். இளைஞர்களுக்கு போதுமான வேலை கிடைக்கிறதா என்று கேட்டார். இதற்கும் மாணவிகள் ஆமாம் என்று கூறியதால், தர்மசங்கடத்திற்கு ஆளான ராகுல் ஓ.. நீங்கள் அப்படி நினைக்கிறீங்க.. என்று சமாளித்தார். ஆனால், மூன்றாவது கேள்வி கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் கூறவேண்டும். இளைஞர்களுக்கு போதுமான வேலை கிடைக்கிறதா என்ற கேள்விக்கு மாணவிகள் மத்தியில் ஆமாம், இல்லை என்ற பதில்கள் கிடைத்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்கா ஆதரவு\nசிரியாவின் மீது வான் தாக்குதலில் ஈடுப்பட்டிருந்த ஒரு ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு, அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. துருக்கிய அதிபர் ரெஜெப் தயிப் எர்துவானுடன் தொலைப்பேசி மூலம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, துருக்கி தனது இறையாண்மையைப் பாதுகாத்துக்கொள்ள அதற்கு உரிமை என்று தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை பாதுகாப்பதையே இச்செயல் காட்டுகிறது என்று ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வியதேவ் தெரிவித்துள்ளார���. ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் எண்ணெய் விற்பனையின் மூலம் சில துருக்கிய அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். துருக்கியுடனான ரஷ்யாவின் கூட்டுத் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும், ரஷ்ய சந்தையிலிருந்து துருக்கிய நிறுவனங்கள் வெளியேற்றப்படலாம் என்றும் மெட்வியதேவ் தெரிவித்துள்ளார். துருக்கியின் வான் பரப்புக்குள் ரஷ்யா அத்துமீறி நுழைந்ததாக துருக்கி கூறுகிறது. ஆனால் சிரியாவின் எல்லையில் தான் தமது விமானம் பறந்ததாக ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.bbc.tamil.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆமிர் கான் கூறியதை கேஜ்ரிவால் ஆமோதிக்கிறார் ...நாட்டில் அசாதாரண நிலைமை...பாதுகாப்பில்லை ..\nகடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு சகிப்பின்மை காரணமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மாட்டுக்கறி வைத்திருந்ததன் பேரில் முஸ்லீம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.மும்பையில், பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இசைக்கச்சேரி நடத்த இருந்ததற்கு சிவ சேனா எதிர்ப்பு தெரிவித்தது. எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டனர். க்ரிஷ் கர்நாட்டிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறியது.;இந்நிலையில், சில தினங்கள் முன்பு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் பேசும்போது, \"இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாதுகாப்பு இல்லாத அசாதாரண நிலை நிலவுகிறது. பாதுகாப்பில்லாத சூழலை மக்கள் அவ்வப்போது உணர்ந்து வருகின்றனர்.சில நாள்கள் முன்பு என் மனைவி கிரண் என்னிடம், நாம் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறினார். கிரண் பயப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை\" என்று கூறியிருந்தார்webdunia.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்துஸ்தான் போட்டோ பிலிம்..கச்சா பிலிம் ஒருநாளும் தயாரிக்கவே இல்லை மொத்தமாக வாங்கி வெட்டி வித்தே ஊழல்...\nsavukkuonline.com ஊழல் செய்தி என்றால் அன்றும் அப்படித்தான் சினிமா செய்தியிலிருந்து மீண்டும் மையநீரோட்டம் திரும்ப எனக்கு உதவி செய்தது இந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எஃப்) ஊழல் தொடர்பான செய்திதான்.\nதிரைத்துறைக்கு தேவையான கச்சா படச்சுருள் தயாரிப்பதற்காக ஜவஹர்லால் நேரு காலத்தில் உருவாக்கப்பட்டது அந்த நிறுவனம். பல ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கியது. இன்று ஏறத்தாழ மூடப்பட்டுவிட்டது.\nஇறுதிவரை அங்கு கச்சா ஃபிலிம் தயாரிக்கவே இல்லை. ஜம்போ சுருள்களை வாங்கி வெட்டிக் கொடுத்து வந்தது. எக்ஸ்ரே ஃபிலிம்கள் உள்ளிட்ட வேறு சில புகைப்படம் சார்ந்த பொருட்களையும் தயாரித்து வந்தது.\nஎப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தை நடத்தக் கூடாதோ அப்படி நடத்தினர். தண்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதிலிருந்து எல்லாவற்றிலும் வரைமுறையற்ற சுருட்டல். கேட்பாரில்லை.\nசென்னையைச் சேர்ந்த எம்.எஸ்.அப்பாராவ், ஜார்ஜ் ஃபெர்னாண்டசின் நண்பர், பெரும் செல்வந்தர், ஆனால் சோஷலிச சிந்தனையுள்ளவர், பரோடா டைனமைட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர். அவர் ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் எச்..பி.எஃப் தலைவராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு அந்த நிறுவனத்தில் நடைபெற்று வந்த இமாலய ஊழலைக் கண்டு பேரதிர்ச்சி. நடவடிக்கை எடுக்கத் தொடங்குகிறார். ஆனால் ஜனதா ஆட்சி கலைகிறது. இவரது பதவியும் பறிபோகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆப்கான் பாகிஸ்தான் பஷ்டூன் திருமண நடனம்...அந்த மக்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 நவம்பர், 2015\nதமிழக வெள்ளம் சினிமாக்காரன் கண்ணுக்கு தெரியல்ல..ஆந்திர புயலுக்கு அள்ளிகொடுத்த தமிழ் நடிகர்கள்...சாதாரண மக்களே ஆயிரக்கணக்கில் கொடுக்கையில்....\nஸ்கிரீனன் : ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்கு லட்சங்களில் நிவாரண நிதி\nஅளித்த தமிழ் நடிகர்கள் எல்லாம் வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்புக்குள்ளான தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி, சமூக வலைதளங்களில் எழுத் தொடங்கியுள்ளது.\nதமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 28-ல் தொடங்கியது. இன்றளவும் மழை நீடிக்கிறது. மழையால் தமிழகமே பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nதானே புயலுக்குப் பிறகு கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்த மழையால்தான். விளை நிலங்கள், பயிர் சேதம், வீடுகள் சேதம், பொருட்கள் இழப்பு என சேதாரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கி��து.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்கபாலுவின் பச்சை பொய்: ராகுல் காந்தியை கொல்லுமாறு கோவன் பாடினாரா \nபத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – மூன்றாம் பாகம்\nகேள்வி: தேர்தல் அரசியலில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் ஒருமையிலயோ, அவதூறாகவோ பேசுறாங்கன்னா அது இஸ்யூ கிடையாது. பிராப்ளம் இல்லை. ஆனா, கம்யூனிஸ்டு அமைப்பு, மக்கள் மத்தியில பிரச்சாரம் செய்யிற அமைப்புனு சொல்லக்கூடிய நீங்கள் சில வார்த்தைகளை மோசமா, பெண்ணுக்கு எதிரா, 5 தடவ சி.எம்.மா இருந்த முதல்வருக்கு எதிரா பயன்படுத்துறது மோசமான விசயம்தானே\nபதில்: என்னுடைய பதில் என்னவென்றால், தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபடும்பொழுது அதை எப்படி கௌரவமான வார்த்தைகளில் விவரிக்க முடியும்னு தெரியல.\n கொடநாட்டுல ஓய்வெடுத்தார்னு எழுதுனதுக்கு பத்திரிக்கையாளர்கள் மேல அவதூறு வழக்கு போட்டுருக்காங்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிகடன், முரசொலி கலைஞர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு..விகடன் facebook முடக்கம்...\nதமிழில் வெளிவரும் பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடன், தி.மு.கவின் அதிகாரபூர்வ இதழான முரசொலி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இது தொடர்பாக இரண்டு வழக்குகளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.\nகடந்த வாரம் வெளிவந்த நவம்பர் 25ஆம் தேதியிட்ட இதழில், 'என்ன செய்தார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. இந்தக் கட்டுரையில் தமிழக அரசுக்கும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியாகி உள்ளது என்றும் இதனை வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒரு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை :உயிரிழந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் 16 பேர் பேர் இணைந்துள்ளார்....பாகிஸ்தானில் படித்தவர்..\nமுகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தனது வி��ுப்பதுடனே தங்கள் இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால் வெளியிடப்படும் டாபிக் பத்திரிகை எனப்படும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை நபர் குடும்ப உறுப்பினர்கள் 16 பேருடன் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும், அவர்களில் 6 பிள்ளைகளும் உள்ளடக்கப்படுவதாக அந்த பத்திரிகையில் சுட்டிக்காட்டப்ட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் மீது விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் தாக்குதலில் காயமடைந்தவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற போது மேலும் ஒரு விமான தாக்குதலில் முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் உயிரிழந்துள்ளதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டே சொல்வது உண்மையா நிருபித்தால் தொழிலையே விட்டு விடுவேன் ..பாண்டே பதில்.\nசென்னை: குற்றச்சாட்டை நிரூபித்தால் தொழிலைவிட்டே விலகிவிடுவேன்\nஎன்று தந்தி டிவி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியனிடம் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டு பத்திரிகை உலகம் இடதுசாரி கொள்கை ஆதிக்கம் கொண்டது. திராவிட சிந்தாத்தத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இதில் ஒரு சில பத்திரிகைகள் மட்டும் வேறுபட்டவை. ஒரு சில செய்தியாளர்கள் மட்டும் வலதுசாரி சிந்தனையுள்ளவர்களாக உள்ளனர்.\nஅதுபோன்ற வலதுசாரி சிந்தனை கொண்டவராக செயல்படுகிறார் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக திராவிட இயக்கங்களால் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது< பாண்டே நடத்திய 'என் கேள்விக்கு என்ன பதில்' நிகழ்ச்சியில், தி.க.தலைவர் வீரமணியிடம் தாறுமாறாக கேள்விகளை கேட்டுவிட்டார் என்பதே இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை அமைத்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியர்களை இழிவாக நடத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள்...போர்த்திறன் இல்லாதவர்கள்’’\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பிரசாரத்தால் கவரப்பட்டு, இந்திய இளைஞர்கள் சிலர் அதில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் இழிவாக நடத்தி வருவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்ப��கள் தெரிவித்துள்ளன. இந்த அறிக்கை, இந்திய புலனாய்வு அமைப்பிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஐ.எஸ். இயக்கத்தில் 23 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 6 பேர் பல்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டு விட்டனர். இதற்கு காரணம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், சூடான், நைஜீரியா போன்ற தெற்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் இளைஞர்கள், போர்த்திறன் இல்லாதவர்கள் என்று கருதி, அவர்களை மனித கேடயங்களாக ஐ.எஸ். இயக்கம் பயன்படுத்துவதுதான். அந்த இயக்கத்தில், அரபு நாட்டைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்கள்தான் ஐ.எஸ். இயக்கத்தின் போலீஸ் படையில் சேர முடியும். அவர்களுக்குத்தான் அதிக சம்பளம், நவீன ஆயுத வசதி மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் இளைஞர்களை ஒரு சிறிய பாசறையில் மொத்தமாக அடைத்து வைக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசு பணத்தில் அதிமுக பிரசாரம்- தி.மு.க. வழக்கு; ஜெ.வுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஅ.தி.மு.க.வுக்காக தமிழக அரசு பணத்தை செலவழித்து பிரசாரம் செய்வதை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க, ஆட்சி காலம் 13.5.16 அன்று முடிய உள்ளது. ஆகையால் மே மாதத்துக்குள் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்\nஇத்தேர்தலில் தமிழக அரசு பணம், மனித ஆற்றல் உள்பட அரசு நிர்வாகத்தை பயன்படுத்துவதற்கு, முதல்வர் ஜெயலலிதாவும் அவரது அ.தி.மு.க. கட்சியும் முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து அரசுத்துறை செயலாளர்களுக்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், அரசு திட்டங்களை பேனர்கள், கைப்பிரதிகள், டிஜிட்டல் பேனர்கள், குறும்படங்களை வெளியிடும் எல்.சி.டி. டி.வி.கள் பொருத்தப்பட்ட 32 வேன்கள், சில வீடியோ படங்கள் ஆகியவற்றி���் மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை...துத்துக்குடி மீண்டும் தண்ணீரில் ..நான்கு மணிநேரத்தில்\nசென்னையில் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து அடியோடு முடங்கியது.\nசென்னையில் கனமழை காரணமாக, எழும்பூர், சென்ரல், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, புரசைவாக்கம், சேட்பட், ராதாகிருஷ்ணன் சாலை, தி.நகர், வடபழனி, கிண்டி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம் சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சென்னையின் முக்கிய பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து அடியோடு முடங்கியது.\nதாழ்வான பகுதிகளில் நான்கு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்துவருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளையராஜாவின் சவால்...இன்றைய இசை அமைப்பாளர்களால் கம்யுட்டரை விட்டு வர முடியுமா\nகம்புடரை விட்டு விட்டு இசையமைக்க வரமுடியுமா என்று இன்றைய இசையமைப்பாளர்களுக்கு MSV நினைவு நிகழ்ச்சியில் இளையராஜா சவால் விட்டுள்ளார்.\nஉங்க கிட்டே எல்லா சாம்பிளும் இருக்கிறது .அதை எல்லாம் தூக்கி வீசி விட்டு வாருங்கள் , கம்யுட்டர் சிப்பை யூஸ் பண்ணாதீங்க .உங்க தலைல இருக்கிற சீப்பை யூஸ் பண்ணுங்க.\nஇந்த சவாலுக்கு நாம் தலை வணங்குகிறோம்.\nபெரும்பாலும் இன்றைய பாட்டுக்களின் தொண்ணுறு வீதம் விடயத்தை கம்யுட்டரே கவனித்து கொள்கிறது, மீது பத்து வீதம் கூட திருட்டு சமாச்சாரம்தான். திரை இசைக்கலை செத்து விட்டது. வெறும் சத்தங்களை உரக்க கூவி கூவி விற்கும் வியாபாரம்தான் இன்று நடக்கிறது.\nஒரு பாட்டு கம்போஸ் பண்ணுவதென்றால் முதல்ல ஏதாவது ஒரு பழைய பாடல் அல்லது ஏதாவது ஒரு வெளிநாட்டு டியுனை அப்படியே கேட்க வேண்டியது. அதன் பின்பு அதை அப்படியே ஏதாவது ஒரு வாத்தியத்தில் அல்லது ஒரு வாய்ப்பட்டு சந்தத்தில் கம்யுட்டரில் பதிய வேண்டியது ,\nமீதி கம்யுட்டரில் நல்ல நல்ல புரோகிராம்கள் உள்ளன, வேண்டியமாதிரி. அங்கிட்டும் இங்குட்டும் அசைச்சு அசச்சு பார்த்தால் ஏதாவது சகிக்கும் படியாக வருவதை. அதற்கு நெருங்கிய ராகத்திலும் கொஞ்சம் சங்கதிகளை தூவி\nஆர்கேஸ்ட்டிரா மூலம் வாசித்து அதிலும் அப்படியும் இப்படியும் உலாவி உலாவி எதோ ஒரு சாம்பார் சமையல் மாதிரி அவித்து இறக்கி விடுகிறார்கள்.\nமிகப் பெரும் பான்மையான பாடல்கள் இப்படித்தான் சினிமா சந்தைக்கு வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையில் மீண்டும் மழை..வெள்ளம்..தூத்துக்குடி - நெல்லை போக்குவரத்து துண்டிப்பு..\nசென்னையில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால்\nசென்னையில் முக்கிய சாலைகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு புரசைவாக்கம், ராதாகிருஷ்ணன் சாலை, தி.நகர், வடபழனி, அண்ணசாலை, எழும்பூர், கிண்டி, ராயப்பேட்டை, டிடிகே சலை, சென்ட்ரல், கோடம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வடபழனியில் இருந்து போரூர் செல்லும் ஆற்காடு சாலையில் கடும்\nபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனிடையே தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் இரண்டு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் குளம் நிரம்பியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 நவம்பர், 2015\nகோவனுக்கு அம்மா ரூபத்தில் அதிஷ்ட தேவதை...ஊத்தி கொடுத்த அம்மா உலக பிரசித்தம்..\nடாஸ்மாக்கிற்கெதிராக இரு பாடல்களை இயற்றிப் பாடியதற்காக ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் பாடகர் தோழர் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமின்றி, இந்தப் பாடலை வெளியிட்ட வினவு தளத்தின் பொறுப்பாளரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலருமான தோழர் காளியப்பன் மீதும் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.மார்க்கண்டேய கட்ஜூ\" முன்னாள் உ ச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, ஏற்கெனவே தனது முகநூலில் கோவன் கைதைக் கண்டித்திருக்கிறார். தற்பொழுது, இது தொடர்பாக தந்தி டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில், “வழக்கை ரத்து செய்து, கோவனை விடுவிக்க வேண்டும்; நடந்த தவறுக்காக ஜெயலலிதா கோவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.” என கூறியிருக்கிறார்.\nஇந்த அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பரவலாக கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, தி.மு.க.வின் பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி, ம.தி.மு.க.வின் பொதுச்செயலர் வை.கோ., தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த், வி.சி.கட்சியின் பொதுச்செயலர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சி.பி.ஐ., சி.பி.எம்., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டுப் பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்­பி வெட்டி படு­கொலை..அவ­ரது கருப்­பபையிலி­ருந்த குழந்­தையைக் கள­வாடிய பெண்..நியுயோர்க்\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.\nபுரோன்க்ஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த அஷ்லி வேட் (22 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு தனது நண்­பி­யான அன்­ஜி­லிக்­கியு சட்­டனை (22 வயது) தனது வீட்­டிற்கு வர­வ­ழைத்து படு­கொலை செய்து அவ­ரது கருப்­பை­யி­லி­ருந்த குழந்­தையை கள­வா­டி­யுள்ளார்.\nஅன்­ஜி­லிக்­கியு சட்­டனைப் படு­கொலை செய்து அவ­ரது குழந்­தையை அஷ்லி கள­வாடி கையில் ஏந்­தி­யி­ருந்த சமயம், அங்கு வந்த அஷ்லியின் காத­ல­ரான ஏஞ்சல் பிரேலோ (27 வயது) அதிர்ச்­சி­ய­டைந்து அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n16 தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் கைது...பாரிஸ் தாக்குதலில் தொடர்பு\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மொத்தம் 9 தற்கொலை படை தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.\nஅவர்களில் 7 பேரை பிரான்ஸ் போலீசார் சுட்டுக்கொன்றனர். 2 பேர் தப்பி விட்டனர். மேலும் இந்த தாக்குதலுக்கு பெல்ஜியத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் அபாவுத் (27) என்பவன் மூளையாக செயல்பட்டான். அவன் சிரியாவில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் பலியானான்.\nகிரீஸ் வழியாக அகதிகளுடன் புகுந்த தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் இருந்து பிரான்ஸ் வந்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. எனவே அங்கு தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் பாரீஸ் போன்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் தொடர் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அதை முறியடிக்க பெல்ஜியம் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.\nபிரசல்ஸ் நகரம் கடந்த 3 நாட்களாக முழுவதும் மூடி சீல் வைக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைகேல் உத்தரவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பதவியில் இருந்து எச்.வசந்த குமார் நீக்கம்\nகாங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமார் நீக்கப்பட்டார்.\nஇதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக செயல்பட்டு வரும் எச்.வசந்த குமார் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார்.\nஅவர் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார். அவர் இன்று முதல் வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவரது அண்ணன் குமரி அனந்தனின் மகள்தான் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவி தமிழிசை சௌந்தரராஜன். காங்கிரஸ் வந்தாலும் பாஜக வந்தாலும் ரொம்ப வசதிதாய்ன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதத்துடன் பயங்கரவாதத்தை இணைக்க வேண்டாம்: மலேஷியாவில் பிரதமர் மோடி ....குஜாராத்தில் வேறென்ன நடந்தது\nகோலாலாம்பூர் : ''மதத்தையும், பயங்கரவாதத்தையும் தனியே பிரிக்க வேண்டும்; அவை இரண்டையும், ஒன்றாக இணைக்க வேண்டாம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.< மூன்று நாள் பயணமாக மலேஷியா சென்ற பிரதமர் மோடி, இரண்டாவது நாளான நேற்று, கோலாலம்பூரில், இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் உரையாற்றினார். ;அப்போது அவர் பேசியதாவது: உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது; அதற்கு எல்லை இல்லை. பயங்கரவாதிகள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மதத்தை பயன்படுத்தி, மக்களை இழுக்கின்றனர். ஆனால், ப��ங்கரவாதத்திற்கு, அனைத்து மதத்தினரும் பலியாகின்றனர். அதனால், பயங்கரவாதத்தில் இருந்து, மதத்தை தனியே பிரிக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே, ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. ஒரு தரப்பிற்கு, மனிதநேயத்தின் மீது நம்பிக்கை உள்ளது. மற்றொரு தரப்பிற்கு, அதில் நம்பிக்கை இல்லை; அவ்வளவு தான். தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மதத்தை பயன்படுத்தி, மக்களை இழுக்கின்றனர். // மறுக்க முடியாத உண்மைதான்.ஆனால் இதை தானே இந்தியாவில் நீங்கள் செய்கிறீர்கள். இத்தகைய பேச்சை நீங்கள் இந்தியாவில் வந்து நம் இந்தியர்களுக்காக பேசினால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். மலேசியாவில் தமிழில் சிறிது பேசினீர்கள். வரவேற்கத்தக்கது.ஆனால் இதையே ஏன் இந்தியாவில் கடை பிடிக்க மாட்டேன் என்கிறீர்கள். தமிழ் நாட்டுக்கு வந்து ஹிந்தி இல் பேசுகிறீர்கள். அரசு விளம்பரங்கள் அனைத்தும் ஹிந்தியில் வருகிறது. அப்படியென்றால் உங்களுடைய நல்லிணக்கம், ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவை இந்தியாவிற்கு அப்பாற்பட்டது தானே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபீகாரில் தமிழக மெகா கூட்டணிக்கு அச்சாரம்\nதமிழகத்தில், தி.மு.க., தலைமையில், 'மெகா' கூட்டணி அமைக்க வேண்டும்' என, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு, வட மாநில அரசியல் தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக, பீஹார் தலைநகர் பாட்னாவில், தலைவர்கள் வகுத்த வியூகம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த, 2010 சட்டசபை தேர்தலில், பீஹாரில், எதிரும் புதிருமாக இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாரும், சமீபத்தில், அம்மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒன்றாக கைகோர்த்தனர். அத்துடன், காங்கிரசையும் சேர்த்து, மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்றனர். அண்ணன் அழகிரி இல்லாம மெகா....ஸ்பெல்லிங் மிஸ் ஆகுதேஅஹ்தாவது முதல்ல மெகா முக கூட்டணி உருவாகணும்ல...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய் மல்லையா ஒரு மோசடியாளர்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு \nகிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையாவை \"வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்' என்ற பட்ட���யலின்கீழ் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறுகையில், \"விஜய் மல்லையா, அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் (யு.பி.) குழுமம் ஆகியவற்றை வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின் கீழ் இணைத்துள்ளோம்' என்று தெரிவித்தனர்.\nமுன்னதாக, விஜய் மல்லையாவையும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்களையும் \"வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்' என்ற பட்டியலின்கீழ் முதன்முதலாக யுனைடெட் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. மல்லையாவுக்கு கடன் கொடுத்ததற்கு நெறைய பேரை ஜெயில்ல போடணும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபெண்களை கடத்தி எயிட்ஸ் நோயாளியுடன் உறவு கொள்ளவைத்த...\nராமதாஸ்: தமிழக அமைச்சர்கள் அண்டை மாநிலங்களில் சொத்...\nவிஜயதாரணி மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு. .....\nமழைக்கும் கமிசனுக்கும் அஞ்சி ஓடிய முதலீட்டாளர்கள்\nசௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற ...\nராமநாதபுரம்: புனரமைக்கப்படும் ஊரணிகள்...நிலத்தடி ந...\nவிஷ்ணுப்ரியா வழக்கு சாட்சி வழக்கறிஞர் தற்கொலை முயற...\nதந்தி டிவி விவாதங்களில் திமுக கலந்துகொள்ளாது...நடு...\nசினிமா புத்தகங்கள்-1 சினிமா ஒரு கனவை போன்றது. கனவி...\nஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற...\nதோழர் கோவன் கலைஞரை சந்தித்ததை ஏன் விமர்சிகிறார்கள்...\nபள்ளி மாணவர்களுக்கு ஜாதி கயிறு \nபிகாரில் ஏப்ரல் முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப...\nசோனியா மன்மோகன் சிங்கிற்கு மோடி பாதபூஜை...பாராளுமன...\nஅதிமுகவில் அடித்த கட்ட தலைவராக பன்னீர்செல்வம் முதல...\nதயாநிதி மாறன் பி எஸ் என் எல் இணைப்பு முறைகேடு சி ...\nகேரளா 55 கோடி செலவில் ஆடம்பர திருமணம்...தொழில் அத...\nபொள்ளாச்சியில் கந்துவட்டி..குடும்பம் தற்கொலை முயற்...\nசிரியாவில் விமான தாக்குதலுக்கு பிரான்ஸ் பாராளுமன்ற...\nமம்தா பானர்ஜி : அமீர்கானை வெளியேறு என்று யாரும் சொ...\nஜப்பானிய தமிழறிஞர் நொபொரு கரசிமா காலமானார் Noboru ...\nநடிகர் நெப்போலியன் பாஜக துணை தலைவராகிறார்....முன்ன...\nசுவி���்சிலாந்து பர்தாவுக்கு தடை..மீறினால் 10000 SF ...\nவெள்ளத்தால் ஒரு லட்சம் வீடுகள் விற்பனை முடங்கிவிட்...\nமது ஒழிப்பு பாடகர் கோவன் கலைஞரை சந்தித்தார் \nபிரான்ஸில் ஹிஜாப் அணிந்ததால் வேலை இழந்தவர் தொடுத்த...\nஆனந்த விகடனை விற்கக் கூடாது என கடைக்கார்களை மிரட்ட...\nKing fisher விஜய மல்லையா 2000 கோடியை முழுங்க ரெடி....\nஇன்னும் 3 நாளைக்கு மழை.. 27முதல் ரொம்ப ஜாக்கிரதையா...\nஏ.ஆர்.ரகுமான் :சகிப்புத்தன்மை பிரச்சனையை நானும் சந...\nபெங்களூர் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல்...\nரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு அமெர...\nஆமிர் கான் கூறியதை கேஜ்ரிவால் ஆமோதிக்கிறார் ...நாட...\nஇந்துஸ்தான் போட்டோ பிலிம்..கச்சா பிலிம் ஒருநாளும் ...\nஆப்கான் பாகிஸ்தான் பஷ்டூன் திருமண நடனம்...அந்த மக்...\nதமிழக வெள்ளம் சினிமாக்காரன் கண்ணுக்கு தெரியல்ல..ஆந...\nதங்கபாலுவின் பச்சை பொய்: ராகுல் காந்தியை கொல்லுமாற...\nவிகடன், முரசொலி கலைஞர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு...\nஇலங்கை :உயிரிழந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் 16 பேர் ...\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டே சொல்வது உண்மையா\nஇந்தியர்களை இழிவாக நடத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள்......\nஅரசு பணத்தில் அதிமுக பிரசாரம்- தி.மு.க. வழக்கு; ஜெ...\nசென்னை...துத்துக்குடி மீண்டும் தண்ணீரில் ..நான்கு...\nஇளையராஜாவின் சவால்...இன்றைய இசை அமைப்பாளர்களால் கம...\nசென்னையில் மீண்டும் மழை..வெள்ளம்..தூத்துக்குடி - ந...\nகோவனுக்கு அம்மா ரூபத்தில் அதிஷ்ட தேவதை...ஊத்தி கொட...\nநண்­பி வெட்டி படு­கொலை..அவ­ரது கருப்­பபையிலி­ருந்த...\n16 தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் கைது...பாரிஸ் தாக்கு...\nவர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பதவியில் இருந்து...\nமதத்துடன் பயங்கரவாதத்தை இணைக்க வேண்டாம்: மலேஷியாவி...\nபீகாரில் தமிழக மெகா கூட்டணிக்கு அச்சாரம்\nவிஜய் மல்லையா ஒரு மோசடியாளர்: பாரத ஸ்டேட் வங்கி அற...\nஅழகிரி மகன் தயாநிதியின் நண்பர் மதுரையில் கொடூரமாக ...\nஇளையராஜா : பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்...\nஇந்திராணி முகர்ஜி கணவரின் சொத்துக்காகதான் மகள் ஷீன...\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமு��்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்���ொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்கள��டம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T05:07:29Z", "digest": "sha1:LZASNRTBV5R3ISUDXFTBDZSO4FJJIU7G", "length": 6544, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிறித்தவ வழிபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்க�� காட்டப்பட்டுள்ளன.\n► கிறித்தவக் கோவில்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► கிறித்தவத் திருநாட்கள்‎ (1 பகு, 39 பக்.)\n► கிறித்தவப் பாடல்கள்‎ (22 பக்.)\n► திருப்பலி (வழிபாடு)‎ (10 பக்.)\n► நற்கருணை‎ (1 பகு, 14 பக்.)\n\"கிறித்தவ வழிபாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565080", "date_download": "2020-07-07T07:16:17Z", "digest": "sha1:K6W5O5B5JD5Y6TJB4CV2XK7AKSJH4HYY", "length": 17624, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலூரில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா| Dinamalar", "raw_content": "\nசென்னையில் மக்கள் ஓடத்துவங்கினர்; சாலைகளில் ... 1\nதரம் குறைந்த வென்டிலேட்டர் கொள்முதல்; ராகுல் ... 10\n11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாட திட்டமே தொடரும்\nஇன்றைய பேச்சு, பேட்டி, அறிக்கை...\n'எல்லை பிரச்னையை உருவாக்க முயற்சி': சீனாவுக்கு ...\nமுன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி 7\n'யு டியூப்'பில் இலவச பாடம்: அசத்தும் கல்லுாரி ... 2\nமுடிவிற்கு வருமா இந்த, மூவஞ்சு, இரு தாயம், ஒரு ... 3\nஉயிரிழந்த மயிலுக்கு தேசியக்கொடி: போலீசுக்கு கமிஷனர் ... 9\nஊரடங்கு தளர்வுக்கு பின் எப்படி இருக்குது லண்டன் 1\nவேலூரில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 172 பேருக்கு கொரோனா உறுதியானது.\nவேலூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட் வியாபாரி ஒருவர், கடந்த வாரம் சென்னை சென்று வந்ததில், அவர் உட்பட, 10 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, சாரதி மாளிகை, காய்கறி மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டன. அங்குள்ள வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் என, 750 பேருக்கு கடந்த, 23ல் கொரோனா பரிசோதனை நடந்தது. நேற்று மாலை அதன் முடிவுகள் வந்தன. அதில், வேலூர் வசந்தபுரம், ஆர்.என்.பாளையம், ஓல்டு டவுன், சலவன்பேட்டை, தொரப்பாடி, மக்கான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 25 வயது முதல், 60 வயதுள்ள, 172 ஆண்களுக்கு, நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதியானது. அவர்கள் அனைவரும், வேலூர் ந���தாஜி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளவர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள். அனைவரும் வேலூர், பென்லண்ட், குடியாத்தம் அரசு மற்றும் சி.எம்.சி., மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு, 939 ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 63 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில், 18 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் தரவேண்டும்\nஇ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் ராணிப்பேட்டை, வேலூருக்கு நுழையும் மக்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத��துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் தரவேண்டும்\nஇ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் ராணிப்பேட்டை, வேலூருக்கு நுழையும் மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/06/30/13853/", "date_download": "2020-07-07T05:49:59Z", "digest": "sha1:25LP5VSKXTB7DKF2F2AJMYRMHVCIUIQI", "length": 14438, "nlines": 141, "source_domain": "aruvi.com", "title": "சீனாவில் பன்றிகளைத் தாக்கும் மற்றொரு புதிய வகை வைரஸ் குறித்து அச்சம்! ;", "raw_content": "\nசீனாவில் பன்றிகளைத் தாக்கும் மற்றொரு புதிய வகை வைரஸ் குறித்து அச்சம்\nகொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் சீனாவில் பன்றிகளிடையே பரவிவரும் ஒரு புதிய வகை வைரஸ் காய்ச்சல் சீன விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nபன்றிகளிடையே பரவிவரும் G4 EA H1N1 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள வைரஸ் மனிதர்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனா்.\n2009 உலகெங்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சல் (H1N1 swine flu) வைரஸை ஒத்ததாக இந்த வைரஸ் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனா்.\nஇது உடனடியான பிரச்சனை இல்லை என்றாலும் எதிா்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு.\nஅத்துடன் இதுவும் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனா்.\nஇது புதுவித���ான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள தேவையான நோயெதிர்ப்புச் சக்தி இருக்காது.\nஇப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை என்றாலும் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங் தெரிவித்துள்ளார்.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்) 2020-07-02 09:22:09\n2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா\nகருணாவை விட மோசமானவர்கள் நல்லாட்சிக்காரர்: சாடுகின்றார் மஹிந்த\nகிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து\n“சிறைக் கம்பிகளுக்குள் நிகழும் வெளித் தெரியாத் துயரம்“ - அகநிலா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி) 2020-04-07 06:51:08\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n3000 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nஇளைய தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது\nமீண்டும் தாதாவாக மிரட்டப்போகும் சாருஹாசன்\nசமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனாவாம்: கலக்கத்தில் சமந்தா\nஎம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு சோதனை\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nகருணாவின் உரையை ஆதாரமாக வைத்து கூட்டமைப்பினரையும் சிறைக்குள் தள்ளுக; இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர்\nமன்னாரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழில் பொலிஸாரால் கைது\nகுருமன்காட்டில் ராணுவ சோதனை சாவடி \nமைத்திரியை ஆதரிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார் ஜனாதிபதி கோட்டாபய \nதமிழர்களின் மனதை மஹிந்த எப்படி வெல்லப் போகின்றார்\nஇனவாதத்தை ஒழிப்பதன் மூலமே இந்நாட்டில் மீண்டும் பொன்னம்பலம்கள், துரையப்பாக்கள் தோன்றுவாா்கள் - மகிந்த\nரி-20 உலகக்கிண்ணம் - 2020: தொடர் பிற்போடப்படுகிறது\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக்கு ஆதரமில்லை: ஐ.சி.சி. தெரிவிப்பு\n2011 உலகக்கிண்ண ஆட்டநிர்ணய சதி: 9 மணித்தியாலங்கள் சங்கக்கார வாக்குமூலம்\nஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு: குமார் சங்கக்காரவும் விசாரணைக்கு அழைப்பு\n2011 உலகக்கிண்ண விவகாரம்: டீ சில்வாவை தொடர்ந்து தரங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடர்-2023: உரிமையைப் பெற்றன அவுஸ்ரேலியா-நியூசிலாந்து\nஉலக பேரழிவுக்கு வித்திட்ட சீனா பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்கிறாா் ட்ரட்ப்\nஇயக்கச்சி குண்டுவெடிப்புச் சம்பவம்; சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nஇந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய-சீன எல்லையில் தணிகிறது பதற்றம்: படைகளை பின்வாங்கியது சீனா\nசவுதிஅரேபியாவில் இருந்து மேலும் இலங்கையர்கள் 275 பேர் நாடு திரும்பினர்\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச சொத்துக்கள் பயன்பாடு: அமைச்சின் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு\n200 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nதமிழ் மக்கள் மீது நலனுடையவர்களாக இருந்தால் இன்றே இராஜினாமா செய்யவேண்டும் ; இரா.துரைரெட்னம் \nஅரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்; கிரியெல்ல\nசுகாதார வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளி பொதுத்தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுப்பு; மனாஸ் மக்கீன் \nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2020/06/blog-post_857.html", "date_download": "2020-07-07T05:08:19Z", "digest": "sha1:3RHQYWKRL4A6JJMMQVQT56VOSUP6INWX", "length": 9370, "nlines": 81, "source_domain": "www.importmirror.com", "title": "கனரக டிப்பரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் படுகாயம��� | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nLATEST NEWS , Slider , செய்திகள் » கனரக டிப்பரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் படுகாயம்\nகனரக டிப்பரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் படுகாயம்\nஅட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் இன்று (24.06.2020) மாலை கனரக டிப்பரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.\nமோட்டார் சைக்களில் பயணித்த 76 வயதுடைய நபரொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து நோயாளர் காவு வண்டி ஊடாக அவர் உடனடியாக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nநுவரெலியாவில் இருந்து அட்டன் ஊடாக, நோட்டன்பிரிட்ஜ் பகுதிக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளானது.\n\" முன்னால் சென்ற வாகனமொன்று வலது பக்கம் திரும்புவதற்கான சமிக்ஞையை விடுத்ததால் நான் மோட்டார் சைக்களில் வேகத்தை குறைத்தேன். அப்போதே பின்னால் வந்த டிப்பர் மோதியது.\" -என்று மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பெண் தெரிவித்தார்.\nகுறித்த பெண்ணின் தந்தையே படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக ���ொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஇன்றுஆசிரியர்கள் பிரத்தியேக படிவத்தில் வரவினைப்பதியவும். வகுப்பறையினுள் மாஸ்க் வேண்டாம்:கற்பித்தல்மட்டுமே இலக்கு\nகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் காரைதீவு நிருபர் சகா- இ ன்று கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறக்கப்...\nமஹிந்த வைத்த கடும் சட்டம்; அதிர்ச்சியில் வேட்பாளர்கள்\nJ.f.காமிலா பேகம்- அ ரச சொத்துக்களை பயன்படுத்தி மத ஸ்தலங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ...\nமு.காவில் இணைகிறார் சம்மாந்துறை நௌசாத்\nசர்ஜுன் லாபீர்- அ கில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத் விரைவில் ஸ்ரீலங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_11.html", "date_download": "2020-07-07T05:16:51Z", "digest": "sha1:F5STMJIS6TSXZSWU4ZOAH7V2B327MT53", "length": 31827, "nlines": 297, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: வீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது குரலில் இருந்த பதட்டத்தை புரிந்துகொண்டு அவனை நேரில் சந்தித்து பேச முடிவு செய்தேன். அவன் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு அவனது வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவனிடம் எல்லாவற்றையும் விளக்கிவிட்டு எதை எடுத்துக்கொள்ளலாம், எதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தேன். காலையில் சென்ற நான், மதியத்திற்கு மேல் வரை அவனோடு இருந்தேன். அவனது அப்பா அங்கும் இங்கும் ஓடி அவனுக்கு வேண்டியதை வாங்கி வந்தார், அம்மா மட்டும் சமையல் அறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதை கவனித்தேன். முடிவில் நான் கிளம்பும் சமயம், அவனது அம்மா சிறிய பொட்டலங்களாக எடுத்துக்கொண்டு வந்து எனது நண்பனிடம், \"பாப்பு, உனக்கு பிடிக்குமேன்ன��� சீடை, முறுக்கு, அதிரசம், தட்டை, கொஞ்சமா பால்கோவா கூட பண்ணியிருக்கிறேன், வெளியிலே சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே, இதை சாப்பிடு\" என்று கொடுக்க, அவனோ \"அம்மா இப்போ இது எல்லாம் MTR மற்றும் எல்லா பிராண்ட்களிலும் வெளிநாட்டிலேயே கிடைக்கிறது, இது எல்லாம் வேண்டாம்\" என்று கத்த, அவர் முகம் சுண்டி விட்டது. கண்களில் நீருடன் அங்கிருந்து வெளியேறினார், நான் அவனிடம் என்ன எடுத்து சொல்லியும் விடு என்று கூறி சென்றான். முடிவில் நான் சொல்லி கொண்டு விடைபெறும்போது அவனது அம்மா தனியே என்னிடம் \"தம்பி, வெளிநாட்டில் இது எல்லாம் கிடைக்குமா அவனுங்க கண்ட எண்ணையில சமைப்பாங்க இல்ல..... நீ கொஞ்சம் எடுத்து சொல்லேன், இந்த வீட்டு பலகாரங்கள் வெளியே கிடைத்தாலும் அது இது போல வராதுன்னு......என்ன புள்ளையோ இதுல அன்பையும் சேர்த்து சமைக்கிரோம்மின்னு ஏன் இந்த கால குழந்தைகளுக்கு தெரியமாட்டேன் என்கிறது\" என்கிறபோது சட்டென்று எனது கண்ணில் இருந்து வழிந்த நீரை துடைக்க தடுமாறினேன்....... கடைசியாக உங்கள் அம்மா எள்ளு சீடை செய்தது எப்போது என்று உங்களுக்கு தெரியுமா \nமுன்னர் எல்லாம் தீபாவளி என்றாலே பலகாரம்தான். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே என்ன ஸ்வீட், காரம் என்று முடிவு எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதில் சிறு வயதில் நான் பலகார லிஸ்டில் தேன் மிட்டாய், பாப் கார்ன், குச்சி மிட்டாய், ஜவ்வு முட்டாய் என்றெல்லாம் சேர்ப்பேன், அம்மாவும் கண்டிப்பாக என்று சொல்லுவார் தினமும் அம்மா மாவு அரைக்க வேண்டும் என்று சொல்ல, அப்பா அதை அரைத்து வர என்னை கூட்டிக்கொண்டு மாவு மில் செல்வார், கலவையான வாசனையுடன் அதை அரைத்து முடிந்து வீட்டிற்க்கு வர, அம்மா அப்பாவிடம் ச்சே கூட்டமா இருந்தா திரும்பி வர கூடாதா, நான் கூட நாளைக்கு போய் இருப்பேன் இல்லை என்று சொல்லும்போது அப்பா...அப்போ உனக்கு மட்டும் கால் வலிக்காதா என்று கேட்ட நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வீட்டிற்க்கு வரும்போது வீட்டு சமையல் அறையில் இருந்து நல்ல வாசனை வந்தது, பின்னாலேயே எனக்கு சுட சுட முறுக்கு. இப்படி தீபாவளி வரை தினமும் வீட்டிற்க்கு வரும்போது சில பலகாரங்கள் ரெடியாக இருக்கும். பக்கத்து வீட்டில் இருந்து நண்பன் கொண்டு வருவதை பார்த்து அது வேண்டும் என்று அடம் ��ிடித்து, என்னதான் அம்மா திட்டினாலும் அடுத்த நாள் அது எனது கையில் இருக்கும் அந்த தருணம் சொல்லும் அம்மாவின் அன்பை தினமும் அம்மா மாவு அரைக்க வேண்டும் என்று சொல்ல, அப்பா அதை அரைத்து வர என்னை கூட்டிக்கொண்டு மாவு மில் செல்வார், கலவையான வாசனையுடன் அதை அரைத்து முடிந்து வீட்டிற்க்கு வர, அம்மா அப்பாவிடம் ச்சே கூட்டமா இருந்தா திரும்பி வர கூடாதா, நான் கூட நாளைக்கு போய் இருப்பேன் இல்லை என்று சொல்லும்போது அப்பா...அப்போ உனக்கு மட்டும் கால் வலிக்காதா என்று கேட்ட நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வீட்டிற்க்கு வரும்போது வீட்டு சமையல் அறையில் இருந்து நல்ல வாசனை வந்தது, பின்னாலேயே எனக்கு சுட சுட முறுக்கு. இப்படி தீபாவளி வரை தினமும் வீட்டிற்க்கு வரும்போது சில பலகாரங்கள் ரெடியாக இருக்கும். பக்கத்து வீட்டில் இருந்து நண்பன் கொண்டு வருவதை பார்த்து அது வேண்டும் என்று அடம் பிடித்து, என்னதான் அம்மா திட்டினாலும் அடுத்த நாள் அது எனது கையில் இருக்கும் அந்த தருணம் சொல்லும் அம்மாவின் அன்பை இப்படி அன்பு கொண்டு குழைத்த வீட்டு பலகாரம் கடைசியாக எப்போது செய்தார் அம்மா இப்படி அன்பு கொண்டு குழைத்த வீட்டு பலகாரம் கடைசியாக எப்போது செய்தார் அம்மா என்றிலிருந்து தீபாவளிக்கு ஸ்வீட் கடையில் வாங்க ஆரம்பித்தோம் என்றிலிருந்து தீபாவளிக்கு ஸ்வீட் கடையில் வாங்க ஆரம்பித்தோம் எந்த நாளில் இருந்து அதிரசம், முறுக்கு என்பது கடையில் விற்கும் பொருள் என்று ஆனது \nஎல்லோருக்கும் தெரிந்தது இந்த எள்ளு சீடை. அதை உருட்டி எண்ணையில் போட்டால் உள்ளே இருக்கும் ஈர பதத்திற்கு வெடிக்கும். ஒரு தீபாவளி மாதத்தில் அம்மா எல்லாவற்றையும் ரெடி செய்து விட்டு நான் பக்கத்தில் உட்கார்ந்திருக்க சீடையை எண்ணையில் போட அது துப்பாக்கி சுடுவது போன்று வெடித்தது. என் மீது இரண்டு சொட்டு எண்ணை மட்டுமே தெரித்தது, அதுவும் சூடு ஏறாத எண்ணை...... நான் ஐயோ அம்மா என்று கத்த, எனது அம்மா துள்ளி குதித்து எனக்கு பர்னால் தடவி விட்டு என்னை டிவி பார்க்க சொல்லி திட்டி வெளியே அனுப்பினார். முடிவில் எனக்கு தட்டு நிறைய சீடை வந்தபோது ருசித்து சாபிட்ட நான் இன்று வரை அந்த சீடை வெடித்து அம்மாவின் கைகளில் எத்தனை கொப்புளங்கள் இருந்தது என்று அறிய முயலவில்லை அப்பா செய்த உதிர்ந்த குலாப்ஜாமூன், அம்மா செய்த உப்பு தூக்கலான தட்டை, இருவருமே சேர்ந்து செய்த ஒட்டாத மைசூர் பாகு, சேர்த்து சேர்த்து இருந்த காராபூந்தி, புஸ்தகம் பார்த்து செய்த சாக்லேட் பர்பி, வெகுவாக கோந்து போன்று ஒட்டிய அல்வா, உடைந்து கிடந்த தேன்குழல், பெயரிலேயே யோசிக்க வைக்கும் சோமாஸ், காரம் ஜாஸ்தியாய் போன காரசேவு, சதுரமாக செய்த ரவா லட்டு என்று ஒவ்வொரு பலகாரமும் சில நினைவுகளை உங்களுக்கு கொண்டு வரவில்லை அப்பா செய்த உதிர்ந்த குலாப்ஜாமூன், அம்மா செய்த உப்பு தூக்கலான தட்டை, இருவருமே சேர்ந்து செய்த ஒட்டாத மைசூர் பாகு, சேர்த்து சேர்த்து இருந்த காராபூந்தி, புஸ்தகம் பார்த்து செய்த சாக்லேட் பர்பி, வெகுவாக கோந்து போன்று ஒட்டிய அல்வா, உடைந்து கிடந்த தேன்குழல், பெயரிலேயே யோசிக்க வைக்கும் சோமாஸ், காரம் ஜாஸ்தியாய் போன காரசேவு, சதுரமாக செய்த ரவா லட்டு என்று ஒவ்வொரு பலகாரமும் சில நினைவுகளை உங்களுக்கு கொண்டு வரவில்லை அதை செய்யும்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று இன்று நினைத்து பாருங்கள்...... எவ்வளவு அருமையான நினைவுகள் \nஎன்றிலிருந்து நீங்கள் தீபாவளிக்கு பலகாரத்தை வெளியில் இருந்து வாங்க ஆரம்பித்தீர்கள் இன்றைய குழந்தைகள் எல்லாம் தீபாவளி என்றாலே வெளியில் எந்த கடையில் இருந்து ஸ்வீட் வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது உங்களுக்கு தெரிகிறதா இன்றைய குழந்தைகள் எல்லாம் தீபாவளி என்றாலே வெளியில் எந்த கடையில் இருந்து ஸ்வீட் வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது உங்களுக்கு தெரிகிறதா அட தீபாவளியை விடுங்கள்..... கடைசியாக அம்மா ஊருக்கு போகும்போது எப்போது உங்களுக்கு வீட்டு பலகாரம் என்று கட்டி கொடுத்தார், அதை என்ன செய்தீர்கள் அட தீபாவளியை விடுங்கள்..... கடைசியாக அம்மா ஊருக்கு போகும்போது எப்போது உங்களுக்கு வீட்டு பலகாரம் என்று கட்டி கொடுத்தார், அதை என்ன செய்தீர்கள் நான் படிக்கும்போது எப்போதும் ஊருக்கு வந்து போகும்போது என்னுடைய பெட்டியில் எனக்கு தெரியாமல், எனக்கு பிடித்த பலகாரம் தொற்றிக்கொள்ளும் நான் படிக்கும்போது எப்போதும் ஊருக்கு வந்து போகும்போது என்னுடைய பெட்டியில் எனக்கு தெரியாமல், எனக்கு பிடித்த பலகாரம் தொற்றிக்கொள்ளும் அதை என் கையில் கொடுத்தால் நண்பர்��ள் கேலி செய்கிறார்கள் என்று கத்துவேன் என்று எனக்கு தெரியாமல் எப்படியோ வைத்து விடுவார் எனது அம்மா. காலேஜ் சென்று பெட்டியை திறக்கும்போது அம்மாவின் மீது கோவம் வந்தாலும், அதை பார்த்த நண்பர்கள் முதலில் செய்வது அட வீட்டுல செய்ததா என்று விட்டு நொருக்குவதுதான் அதை என் கையில் கொடுத்தால் நண்பர்கள் கேலி செய்கிறார்கள் என்று கத்துவேன் என்று எனக்கு தெரியாமல் எப்படியோ வைத்து விடுவார் எனது அம்மா. காலேஜ் சென்று பெட்டியை திறக்கும்போது அம்மாவின் மீது கோவம் வந்தாலும், அதை பார்த்த நண்பர்கள் முதலில் செய்வது அட வீட்டுல செய்ததா என்று விட்டு நொருக்குவதுதான் இன்று காலேஜ் செல்லும் எனது நண்பரின் மகனுக்கு 500 ரூபாய் கூட கொடுத்து உனக்கு பிடித்ததை வாங்கி சாப்பிடு என்று கொடுக்கிறார்கள்....... அது அம்மாவின் அன்பினால் செய்யப்பட்ட பலகாரங்களை விட சுவையாய் இருக்குமா என்ன \nஇன்று நமக்கு கிடைக்கும் எல்லாமே வீட்டு பலகாரங்களை போல என்றுதான் விற்க்கபடுகிறது, சில இடங்களில் \"வீட்டில் செய்த பலகாரத்தை போன்று சுத்தமான, ஆரோக்கியமான....\" என்று சொல்லி விற்கிறார்கள், அதில் எங்கேயாவது அன்பான என்ற ஒன்று உண்டா அவர்களுக்கே தெரியும் அன்பில் செய்த வீட்டு பலகாரங்கள் எல்லாம் அம்மா மட்டுமே செய்ய முடியும் என்று அவர்களுக்கே தெரியும் அன்பில் செய்த வீட்டு பலகாரங்கள் எல்லாம் அம்மா மட்டுமே செய்ய முடியும் என்று அடுத்த முறை வீட்டில் அம்மாவிடம் சொல்லி ஏதாவது வீட்டு பலகாரம் செய்ய சொல்லி சாப்பிட்டு பாருங்கள், பிறகு தெரியும் வெளியில் விற்கும் பலகாரத்தின் ருசியில் ஒரு மாற்றம் இருப்பதை....... அது அன்பு இல்லாமல் வேறென்ன \nஉண்மைதான். அந்தக்காலத்தில் கூட்டுக்குடும்பங்களில் எவ்ளோ பலகாரம் செய்தாலும் அவற்றைத் தின்னு தீர்க்க ஆளிருந்தது. பிள்ளைகள் கூட்டம் ஒன்னையும் விட்டு வைக்காது. பண்டிகை நாள் வரை பலகாரம் மிஞ்சி இருக்குமா என்பதே சந்தேகம்தான்.\nஇப்ப செஞ்சாலும் தின்ன ஆளில்லையே:(\nபழைய நினைவுகளைக் கிளறிவிட்ட அருமையான பதிவு.\n// இப்ப செஞ்சாலும் தின்ன ஆளில்லையே:( //\nஇந்த ஒரு வரியிலேயே நமது குடும்ப அமைப்பை பற்றி சொல்லி விட்டீர்கள் \nநன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஇன்றும் எங்கள் வீட்டில் பெரும்பாலும் பலகாரங்கள் எதுவும் கடையில் வாங்குவத���ல்லை. வெளிநாடு எடுத்துக்கொண்டு போக வெறுப்பாகும் நண்பர் சென்ற ஒரே மாதத்தில் கடையில் கிடைக்கும் பலகார லட்சணம் தெரிந்து கொள்வார்\nஅன்பு தான் வீட்டு பலகாரங்களின் secret sauce என்பது மிகச்சரி\n அன்பு என்றும் நிலையானது...... சுவையானதும் கூட \nபலகாரங்களுக்கு நெய்யில் மிதக்கவிட்டு எடுத்த\nபடங்களுடன் பகிர்ந்த விதம் அருமை\n உங்களது கவிதைகளை போலவே இந்த வீட்டு பலகாரத்திலும் ஒரு சுவை இருக்கும் \nதமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி ரமணி சார் \nபலகாரம் வீட்டில் சுடுவதும் அதை சுடச் சுட சாப்பிடுவதும் இன்பமான ஒன்று.. அதை பக்கத்து வீட்டில் பெருமை அடிப்பதும் இன்பமான ஒன்று..\nஇப்பவெல்லாம் பலகாரம் சுட்டு பலநாள் ஆச்சு...\nஆமாம் சதீஷ்..... அதனால்தான் இந்த பதிவு நிறைய பேருக்கு நினைவலைகளை கிளப்பி இருக்கிறது \nyes..பலகார அம்மாக்கள் இப்ப ரெஸ்ட் எடுக்க இப்போதையா அம்மாக்களும் அவர்களுக்கு கம்பெனி கொடுத்து கொண்டு இருக்கோம்.\nஹா ஹா ஹா........ உண்மைதான் அதுதானே நிஜம் ஆனால் இன்றும் அந்த இனிய நாட்கள் அருமை இல்லையா \nநான் சின்ன புள்ளையா இருக்கும் போது , அம்மா முறுக்கு செய்யும் போது நான் எண்ணெய் சட்டியவே தள்ளி விட்டுடேன்.\nஒரு பலகாரம் ஆயிரம் ஆயிரம் நினைவுகளை தருகிறது\nஒரு தோசையா இருக்கட்டும் , ஒரு கார சேவா இருக்கட்டும், அது ஒரு பலகாரம் என்பதையும் தாண்டி அதை நீங்கள் பார்க்கும் கோணம் என்னை நெகிழ செய்கிறது\nஉங்களது கருத்து இந்த பதிவின் வெற்றியை சொல்கிறது ஆமாம், இது நல்ல நினைவலைகளை கிளப்பி இருக்கிறது ஆமாம், இது நல்ல நினைவலைகளை கிளப்பி இருக்கிறது \nதிண்டுக்கல் தனபாலன் July 11, 2013 at 6:17 PM\nஇனிய நினைவுகள் மனதில் வந்தன... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...\nமிக்க நன்றி தனபாலன் சார் இந்த பதிவில் உங்களது வீட்டு பலகாரமும் அதன் நினைவுகளும் எழுதும்போது நினைவுக்கு வந்தது \n உங்களது கருத்து மிக சரி \nகடையில் வாங்கும் பலகாரத்தில் அன்பு நிச்சயம் இருக்காது.\nதங்களது கருத்திற்கு மிக்க நன்றி சார் உங்களை அன்று கோவையில் சந்தித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி, மீண்டும் சந்திக்க ஆவல் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சா���ி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythanjavur.com/2019/11/online-dating-conversation/", "date_download": "2020-07-07T06:53:23Z", "digest": "sha1:IERCVRASSYWDDH3PW6SNRIX46CD6MAAR", "length": 8403, "nlines": 244, "source_domain": "www.mythanjavur.com", "title": " Online dating Conversation – MY Thanjavur", "raw_content": "\nஅறிவோம் தஞ்சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nஅறிவோம் தஞ���சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nஇந்தியாவின் முதல் ஆங்கில பள்ளி தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ்\nபள்ளிப்படை கோவில்களை நோக்கிய பயணம் \nஉடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nShathis on இராசராச சோழன் காலத்து “பாண்டிய குலாசனி வளநாடு”\nசந்திரசேகர். பா on உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nLenin on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nRegitha muthulakshmi on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nKeshav on நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் | தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/chennai-news-4BSN36", "date_download": "2020-07-07T05:35:00Z", "digest": "sha1:V6VMGEUQ62H55IRHX7XQROMJSMDG7J7S", "length": 14795, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார் - Onetamil News", "raw_content": "\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்\nசென்னை 2019 மே 21; தமிழக அரசியலில் மட்டுமின்றி நடிகர் சங்க தேர்தலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜே.கே.ரித்தீஷ்.திமுக சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார. இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகனாகவும், ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளியாகி ஹிட்டான எல்கேஜி படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மரணமடைந்தார் இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇது சினிமா துறையினரை மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் பெரும் சோகத்தை உண்டாக்கியது. இந்தவேளையில் தற்போது அவரது மனைவி ஜோதி மீது போலீசில் ஒரு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ரித்தீஷிடம் உதவியாளராக இருந்த கேசவன் என்பவர் தான் அந்த புகாரை அளித்துள்ளார். நான் பல வருடங்களாக ரித்தீஷிடம் உதவியாளராக இருந்துள்ளேன். அதனால் அவர் தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் என்னை தங்கவைத்தார்.அவருக்கு உதவியாளராக இருந்த போது சம்பளம் ஏதும் வழங்கவில்லை என்றும் அதற்கு பதிலாக அவரது வீட்டில் இருக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.\nரித்தீஷ் மரணமடைந்த பிறகு அவரது மனைவி ஜோதி தற்போது சொத்துக்களை சரிபார்த்து வருகிறார். இந்த வீடு குறித்து அறிந்து உடனே உதவியாளர் கேசவனை காலி செய்யும்படி சொல்லியிருக்கிறார் ரித்தீஷ் மனைவி . ஆனால் தனக்கு சம்பளமாக கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தால் வீட்டை காலி பண்ணுவதாக கேசவன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவரை அடியாட்கள் வைத்து ஜோதி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கேசவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.\nஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு என்றால் என்ன... இந்த அமைப்பு உருவானது எப்படி\nதிருவள்ளூர் அருகே பெருமாள்பட்டில் இராஜசிம்ம பல்லவன் கட்டிய திருக்கோயில் மற்றும் பழைமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு\nஇந்திய அளவில் சிறந்த கலைக்கல்லூரிகள் தேர்வு ;முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.\nவிஜயகாந்த் சுறுசுறுப்பாக இயங்குகிறாராம் ;அக்குபங்சர் நிபுணர் தீவிர சிகிக்சை வழங்கியதால் பயன்\nஏழை எளிய மக்களுக்கு ஒரு வேலை உணவுகளை கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்களும் தற்போது குறைந்துவிட்டனர்.\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகார் ;பரபரப்பு\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nபெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதநேய செயலுக்கு பாராட்டு ;பத்து ரூபாய் இயக்க மாநிலத் துணைபொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ,வக்கீல் தொண்டன் சுப்பிரமணி அறிக்கை\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nஏரல் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 8 மணி நேரத்தில் கைது...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5134-----------------.html", "date_download": "2020-07-07T05:24:47Z", "digest": "sha1:6HBYI2ASDA2WVSUKNRDGL7CD3TLKWE5E", "length": 7786, "nlines": 61, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஜூன் 01-15 2019 -> தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், வெற்றி பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (25.5.2019) காலை பெரியார் திடலுக்கு வருகை தந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று பயனாடை அணிவித்து பெரியார் நூல்களை வழங்கி சிறப்பித்தார்.\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில்,\n25.5.2019 காலை 10.30 மணியளவில் சென்னையில் திராவிடர் கழகத் தலைமையகம் அமைந்துள்ள பெரியார் திடலுக்கு, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வெற்றி பெற்ற தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர்.\nதி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வரவேற்றார். மலர்வளையத்தை வைத்து மரியாதை செலுத்தினர்.\nஇதையடுத்து அன்னை மணியம்மையார் மற்றும் சுயமரியாதைச் சுடரொளிகள் நினை விடங்களில் கவிஞர் கனிமொழி தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.\nதி.மு.கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழர் தலைவர் அவர்கள், தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’’ நூலினை வழங்கி, இனிப்பும் கொடுத்து சிறப்பித்தார்.\nபின்னர் அனைவரும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2020-07-07T07:37:10Z", "digest": "sha1:ARSQZFOMGHFM4LPLIGNT5W2ZLHHWSAMS", "length": 7255, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிம்பஸ் மொன்ஸ் (மலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெவ்வாயில் உள்ள ஒரு மிகப் பெரிய கேடய எரிமலையே ஒலிம்பஸ் மொன்ஸ் (Olympus Mons) ஆகும். இது ஏறத்தாழ 22 கி. மீ (22000 மீ). உயரமானது. இதுவே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களிலுள்ள மிகவும் உயரமான மலையாகும். இது கிட்டத்தட்ட எவரெசுட்டு சிகரத்தை விட மூன்று மடங்கு உயரமானது. ஒலிம்பஸ் மொன்ஸ் செவ்வாயின் அமேசானியன் காலத்தில் உருவான எரிமலை ஆகும். இது செவ்வாயின் மேற்குப் பக்கத்தில் காணப்படுகிறது. இது ஹவாயில் உள்ள எரிமலைகளின் கட்டமைப்பை ஒத்துள்ளது. இது மரைனர் 9 செய்ம்மதியால் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinekoothu.com/top-best-bigg-boss-tamil-3-memes-day-13/", "date_download": "2020-07-07T07:10:59Z", "digest": "sha1:S5WNV34K3ABDLZZBT4YVR3MVZ7RN6C5U", "length": 11756, "nlines": 131, "source_domain": "tamilcinekoothu.com", "title": "Top Best Bigg Boss Tamil 3 Memes – Day 13 | Tamil Cine Koothu", "raw_content": "\nகமல் தொகுத்���ுவழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது நாள் நேற்று.\nயாரு என்ன கேள்வி கேட்டாலும் தெளிவா கொழப்புற மாதிரி பதில் தறது கமல் தான் .\nஆனா கமல் கேட்ட கேள்விக்கு சேரன் கமல் மாதிரியே பதில் சொல்றாப்ல .#BiggBossTamil3\nMost emotional moment of bigg boss 3👌👌👍 இது கருத்து சுதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி ஆடை சுதந்திரத்திற்கு அல்ல\nஏன்டா ஓட்டவாய் நாராயனா. நல்லா பட்டய மட்டும் போட்டுக்கோ. மனசு பூரா அழுக்கு. 💦💦த்தூ. #BiggBossTamil #BiggBossTamil3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3 pic.twitter.com/BL8ExCOmjH\nசிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்சு டா எதிர்த்து நின்னா எவனும் தூளுடா #Madhu மற்றும் #Losliya சேர்ந்து அந்த சைத்தான் கூட்டத்தை வேட்டை ஆட வேண்டும். Nalavela #Losliya ku pota visil and kaithatala madhumitha mela ulla kopathala kandukama vituta. pic.twitter.com/CC89hJLMoa\nஇதுல 10% போட்டுருந்தாலே டார்ச் பிரகாசமா எரிஞ்சிருக்கும்.. என்னமோ போங்க ஆண்டவா.. #BiggBoss #Biggboss3tamil #BiggBossTamil3 #BiggBossTamilVote\nஎமது இணையத்தள வாசகர்களுடன் உங்கள் விடீயோக்களை பகிரவிரும்பினால், Youtube, Dailymotion, Twitter போன்ற சமூகவலைத்தளங்களில் உங்கள் விடீயோக்களை பதிவேற்றம் செய்து அதன் Link களை எமக்கு “New Social Post” என தலைப்பிட்டு தமிழசினிக்கூத்து@gmail.com இக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஇங்கு பகிரப்படும் படங்கள் , விடீயோக்களில் ஏதேனும் புகார்கள் இருந்தால் குறிப்பிட்ட இணைப்பினுடாக [URL Link] குறித்த தகவல்களை கொண்ட தளங்களை தொடர்புகொள்ளவும்.\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் அடுத்த அறிவிப்பு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் – செரின் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇணையத்தில் வெளியாக தயாராகும் ஆர்யாவின் படம்\nகடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் – சிம்ரன்\nவனிதா- பீட்டர் பால் திருமணத்தை காட்டெருமை, காட்டுபண்ணியுடன் ஒப்பிட்டு பிரபல தயாரிப்பளார் கருத்து பகிர்வு\nகடந்த காலத்தில் தற்கொலை எண்ணம் வந்ததாக இசையமைப்பாளர் யுவன் பகீர் தகவல்\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் அடுத்த அறிவிப்பு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் – செரின் வெளியிட்ட வைரல் புகைப்படம்\nஇணையத்தில் வெளியாக தயாராகும் ஆர்யாவின் படம்\nகடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் – சிம்ரன்\nவனிதா- பீட்டர் பால் திருமணத்தை காட்டெருமை, காட்டுபண்ணியுடன் ஒப்பிட்டு பிரபல தயாரிப்பளார் கருத்து பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/9396", "date_download": "2020-07-07T07:41:43Z", "digest": "sha1:PNOKSBX4IU3IGTLCU66PZ6FJ5R7R6VUH", "length": 4771, "nlines": 130, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | alok verma", "raw_content": "\nசிபிஐ இயக்குநர் நியமன வழக்கு; தலைமை நீதிபதி விசாரணையிலிருந்து விலகல்...\nசிபிஐ யில் இருந்து தீயணைப்பு துறைக்கு மாற்றம்; பதவியை ராஜினாமா செய்த அலோக் வர்மா\nமீண்டும் பதவி பறிப்பு; சிபிஐ இயக்குனர் விவகாரத்தில் பரபரப்பு...\nமத்திய அரசின் ஆணை செல்லாது; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/essays-articles/101-great-answers-to-the-toughest-interview-questions-10007496", "date_download": "2020-07-07T06:35:51Z", "digest": "sha1:6SMUS2XQ3RB2URGXPDO7HTTFCGNUVYY5", "length": 9209, "nlines": 178, "source_domain": "www.panuval.com", "title": "101 Great Answers to the Toughest Interview Questions - Ron Fry - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சுயமுன்னேற்றம்\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும்கடந்த காலங்களில் ஐ.ஏ.எஸ் படிப்பு என்பது எல்லோராலும் அடைய முடிகிற ஒன்றல்ல; நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிட்டாது என்று பரப்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விர���ப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzQ4ODUwOTM1Ng==.htm", "date_download": "2020-07-07T06:09:37Z", "digest": "sha1:MCSRTWJGJ72UQYZSK43OXJ6DQPCZUPB4", "length": 19645, "nlines": 153, "source_domain": "paristamil.com", "title": "பிரசவத்துக்கு பின் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபிரசவத்துக்கு பின் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபிரசவம் முடிந்த பிறகு உண்டாகும் இரத்தப்போக்கும் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவித அசெளகரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டாவதுதான். ஆனால் இவை தற்காலிகமானதே என்பதால் பாதுகாப்பாக அவற்றைக் கடக்க சுகாதார முறைகளைப் பின்பற்றினால் போதுமானது. என்ன என்றுதான் தெரிந்துகொள்ளுங்கள்.\nபொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தொடர்ந���து நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் நின்றுவிடும். சில ருக்கு ஆறுவாரங்கள் வரையிலும் ரத்த போக்கு இருக்கும். இது நார்மலான விஷயம்தான். சுகப்பிரச வம் ஆனவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு அப்போதே கருப்பையையும் சுத்தம் செய்துவிடுவதால் இவர்களுக்கு ரத்த போக்கு குறைவாக இருக்கும்.\nஇரத்தபோக்கு தொடர்ந்து இருக்காமல் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப அவ்வபோது உண்டாகும். இதனால் திடீரென்று ரத்த போக்கும் பிறகு ரத்த போக்கு இல்லாமல் போவதும் என்று மாறி மாறி நிகழும். இவையெல்லாம் நார்மல் தான்.\nமாதவிடாய் காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கை விட நான்கு மடங்கு இரத்தப்போக்கு அதிக ரிக்கும் போது கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. சில நேரங்களில் கருப்பை யின் நஞ்சுக்கொடியின் சிறு துகள் ஒட்டியிருந்தாலும், தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதிக ரத்தப் போக்கு உண்டாகும்.\nஅதனால் அதிகமாக உதிரப்போக்கு உண்டாகும் போது அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது தான் பாதுகாப்பானது. அதிக இரத்த போக்கு அதிகநாட்கள் தொடர்ந்தால் கண்டிப்பாக அலட்சியப்படுத்த கூடாது. அதே போன்று இரத்தப்போக்கு பழுப்பு நிறத்தில் கசிவு உண்டாகும். இது எந்த வித பாதிப்பையும் உண்டாக்காது ஆனால் இரத்தப்போக்கு நார்மலாக இருந்தாலும் கசிவின் போது துர்நாற்றம் வெளிப்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉதிரப்போக்கு ஏற்படும் போது தொற்று ஏற்படாமல் பார்த்துகொள்வது அவசியம். பிறப்புறுப்பில் பாதிப்பில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிலும் குழந்தை பிறந்த 10 நாட்கள் கூடுதல் கவ னத்தோடு இருக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரத்தப்போக்கை பொறுத்து 4 அல்லது 5 தரமான காட்டன் நாப்கின்கள் வரை மாற்றுவது பாதுகாப்பானது.\nகர்ப்பக்காலத்தில் சேமித்த நீர் மற்றும் தாது உப்புகள் சிறுநீர் பையில் தேங்கியிருக்கும். இது பிரசவித்ததும் சிறுநீராக வெளியேறும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் நாப்கினை மாற்றுவது நல்லது.\nஒவ்வொரு முறை நாப்கின்மாற்றும் போதும் மிதமான வெந்நீரில் பிறப்புறுப்பை சுத்தமாக கழுவி பிறகு நாப்கின் மாற்றுங்கள். இதனால் அந்த இடத்தில் இருக்கும் ஒருவித எரிச்சல், வலி உணர்வு விரைவில் ஆறக்கூடும். மேலும் அதிகபட்சமாக மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை நாப்கினை மாற் றுங்கள். இரவு நேரங்களில் இரண்டு முறையாவது மாற்றிவிடுங்கள். இது தொற்றுகளிலிருந்து உங்க ளைக் காப்பாற்றும்.\nசுகப்பிரசவம் அல்லது சிசேரியன் எதுவாக இருந்தாலும் பிறப்புறுப்பை சுத்தமாக நோய்த்தொற்றில் லாமல் வைத்திருக்க வேண்டும். பிறப்புறுப்பில் தையல் இடப்பட்டிருந்தால் (இப்போது நவீன மருத்து வத்தில் அவை வலியையும் எரிச்சலையும் உண்டாக்குவதில்லை) நீங்கள் கவனமாக பராமரிக்க வேண்டும்.\nமுதலில் மலச்சிக்கல் பிரச்சனையின்றி பார்த்துக்கொள்வது நல்லது. முதல் நான்கு நாட்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைக்கு மருத்துவரே மருந்துகளையும் மலச்சிக்கல் பிரச்சனைகளை இயல்பாக தீர்க்கும் உணவுகளையும் பரிந்துரைப்பார். அதன்படி உணவுவகைகளை எடுத்துகொள்வதையும் தவிர்க்க கூடாது.\nமருத்துவரின் பரிந்துரையோடு கிருமி நாசினி(டெட்டால் போன்று) கலந்த நீரில் சுத்தம் செய்வது நல்லது. அதே போன்று சுத்தம் செய்யும் போது எப்போதும் முன்பிருந்து பின்பாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தொற்று பரவ வாய்ப்புல்லது. அதே போன்று குழந்தையை தூக்கும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்த பிறகு தூக்குவது நல்லது.\nபிரசவக்காலத்தில் ஏற்கனவே அதிகப்படியான இரத்தப்போக்கு உண்டாகியிருக்கும். பிரசவக்காலத் துக்கு பிறகும் இரத்தப்போக்கு தொடரும். அதனால் உடலில் போதுமான அளவு சத்தும் வலுவும் குறையத் தொடங்கியிருக்கும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுப்பதால் அதிகளவு ஊட்டச்சத்தை பிரசவித்த பெண் பெற வேண்டும்.\nமருத்துவர் பரிந்துரையின் பேரில் சத்து மிக்க உணவை கண்டிப்பாக எடுத்துகொள்ள வேண்டும். அரிசி உணவை 30 சதவீதமும் காய்கறிகளை 30 சதவீதமும், கீரை வகைகளை 20 சதவீதமும், அசை வம் சாப்பிடுபவர்களாக இருந்தால் 20 சதவீதம் அசைவ உணவையும் திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். இவற்றில் குழந்தையின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nமேலும் தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் பூண்டு, பால், பச்சை வேர்க்கடலை போன்றவற்றையும் எடுத்துகொள்ள வேண்டும். தினமும் பாலில் 5 பல் பூண்டை தட்டி ப��ட்டு பாலில் கொதிக்க வைத்து குடித்துவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.\nகர்ப்பக்காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துகொள்வதும் முக்கியம். இது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும்.\nஇருமல், சளி பிரச்சினையை போக்கவல்லது நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலைக்கு மவுசு கூடுகிறது\nகாய்கறிகளை வைத்தும் சருமத்தை அழகாக்கலாம்\nதேவையற்ற கொழுப்பை கரைக்கும் யோகாசனங்கள்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/shasi%20tharoor", "date_download": "2020-07-07T06:56:15Z", "digest": "sha1:DXNTN7BRRDISTVNDXIPQI5ELBSJHG7WW", "length": 4756, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூலை 7, 2020\n‘மான்’ கி பாத்.. ‘மவுன்’ கி பாத்..\nகருத்து வேறுபாடு இல்லாத ஜனநாயகம் இல்லை; உங்களைப் பற்றி விமர்சிக்கும் அல் லது எதிர்க்கும் கருத்துக்களைக் கொண்டவர்கள், எதிரிகளாகவோ அல்லது தேச விரோதிகளாகவோ கருதப்படக்கூடாது....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஎன்எல்சி பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nகோவை செல்வபுரத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று- பொதுமக்கள் பீதி\nஅவிநாசியில் 6 பனியன் தொழிலாளர்களுக்கு கொரோனா\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்திடுக மாவட்ட ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் வலியுறுத்தல்\nகொரோனா மருத்துவ ஆய்வகத்தில் முறைகேடு கோவையில் 4 ஆய்வகத்தின் உரிமம் ரத்து\nதனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nநீலகிரியில் கொரோனா எண்ணிக்கை 120 -ஐ தாண்டியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173796/news/173796.html", "date_download": "2020-07-07T06:43:08Z", "digest": "sha1:BC6U6R6XRSFA3TCTVQ2PHQTPXTMN6TVK", "length": 6583, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nவிக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nஅடுத்ததாக விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்’ படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.\nஇந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், விக்ரம் அடுத்ததாக ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்திற்கு `மஹாவீர் கர்ணா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம் என்ற தயாரிப்பு நிறுவனம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.\nவருகிற அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. உலகின் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிய இருக்கின்றனர். தற்போது இந்தி பதிப்பிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.\n2019 டிசம்பரில் படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\nChina திடீரென பின்வாங்கியது ஏன்\nதிடீரென பின்வாங்கிய China… எல்லையில் என்ன நடந்தது\nGalwan பகுதியில் ஐஸ் வெள்ளம்… China – ராணுவத்துக்கு சிக்கல்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு \nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:21:42Z", "digest": "sha1:NZ3ULZYVLFX3MLZOX6ONAOKXTCBYKFBK", "length": 7893, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "விஷங்களாக மாறிவரும் காய்கறிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n“முட்டைகோஸ், பீட்ரூட், திராட்சை, கேரட் போன்ற சத்து மிக்க காய்கறிகள் நஞ்சாக மாறி வருகிறது,” என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.\nபவானி நதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழா கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி கே.எம்.ஆர்., அரங்கத்தில் நடந்தது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:\n“இந்தியாவில் ஆண்டுக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டன் வரை விவசாய நிலங்களில் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. பறவை இனங்கள் 200க்கும் அதிமாக உள்ளது. பூச்சிகள், சிலந்தி மற்றும் குளவிகளை தின்று பறவைகள் உயிர் வாழ்கிறது. ஆனால், வயல்களில் போடப்படும் மருந்துகளால் பூச்சி இனங்கள் அழிவதால், பறவைகளும் உணவின்றி அழிந்து வருகிறது. முட்டைகோஸ், பீட்ரூட், திராட்சை, கேரட் போன்ற சத்து மிக்க காய்கறிகள் எல்லாம் நஞ்சாக மாறி வருகிறது.\nஇயற்கை சுழலை புரிந்து கொண்டு விவசாயம் மேற்க்கொள்ள வேண்டும்.இந்தியாவில் ஐந்து முதல் 10 சதவீதம் வரைதான் பருத்தி பயிரிடப்படுகிறது. ஆனால் 55 சதம் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், உணவு மட்டுமல்ல, மனிதன் உடுத்தும் துணி வகைகள் கூட நஞ்சாக மாறி வருகிறது.மனிதர்கள் அனைவரும் ம��டிந்தவரை மரங்களை நடவேண்டும். இயற்கையான விவசாயத்தை மேற்கொண்டால்தான், மனிதனை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.” இவ்வாறு அவர் பேசினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், காய்கறி, பூச்சி கட்டுப்பாடு\nதென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர் →\n← பயிர்களுக்கு உர டீ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/10/12/12", "date_download": "2020-07-07T05:54:51Z", "digest": "sha1:FJRHJ2ESIRLH4MAGGYKH73D7BYLH4LE7", "length": 4180, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:லாபத்தில் பறக்குமா இந்திய விமானங்கள்?", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nலாபத்தில் பறக்குமா இந்திய விமானங்கள்\nஇந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவும், விமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கவும் அரசு தரப்பிலிருந்து நிதிச் சலுகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதெலங்கானா மாநிலத்தின் ஷம்ஷாபாத் நகரில் புதிய விமான முனையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை செயலாளரான ராஜிவ் நயன் சவுபே கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், “விமானத் துறையின் வளர்ச்சியை நாங்கள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். கடந்த இரண்டு காலாண்டுகளாகவே விமான நிறுவனங்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக விமான நிறுவனங்களின் நிதிநிலை மிக மோசமாக இருக்கிறது.\nஎனவே, நாங்கள் விமான நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வழிமுறைகளைக் கண்டறிந்து வருகிறோம். ஏர் இந்தியா விமான நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அதன் பங்கு விற்பனைக்கான முடிவைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துள்ளோம். பொருளாதாரக் காரணிகள் சீரானவுடன் அதுகுறித்து முடிவெடுக்கப்படும். ஏர் இந்தியாவை இத்துறையில் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். அதற்கான நிதிச் சலுகை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந��தியாவில் விமானப் பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இத்துறையில் சீனாவை விட அதிகமான வளர்ச்சியை நாம் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.\nவெள்ளி, 12 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/05/31/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-07T06:28:35Z", "digest": "sha1:5LQLTWIRZWEHWUTLL4WHRYRMXMWMJAL4", "length": 90459, "nlines": 175, "source_domain": "solvanam.com", "title": "வேதாங்கங்களும் உபவேதங்களும் – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசென்ற அத்தியாயத்தில் வேதங்களின் இயல்பையும் நோக்கத்தையும் கண்டோம். வேதங்கள் எங்கும் பொருந்தக்கூடிய பொதுவிதிகள் என்றும் எல்லா இடங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய ஒலிகள் என்றும் சொல்வதை நாம் ஏற்றுக் கொண்டோமானால், மனிதனின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு அப்படி என்ன முக்கியமான இடம் இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இவை யாருக்குரியவை அனைவரும் தம் விருப்பப்படி இந்த ஒலிகளைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள முடியுமா அனைவரும் தம் விருப்பப்படி இந்த ஒலிகளைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள முடியுமா அல்லது இந்த மந்திரங்கள் வெறும் ஓசைகள்தானா அல்லது இந்த மந்திரங்கள் வெறும் ஓசைகள்தானா இவற்றால் மனிதர்களுக்கு பயனில்லை என்றால் வேத மந்திரங்களால் ஆவதென்ன இவற்றால் மனிதர்களுக்கு பயனில்லை என்றால் வேத மந்திரங்களால் ஆவதென்ன இந்தக் கேள்விகளுக்கு இப்படி ஒரு சுருக்கமான பதில் சொல்லலாம்- வேத மந்திரங்கள் அனவைருக்கும் உரியவை. ஆனால் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை வேதாங்கங்களும் உபவேதங்களும் வகுத்திருக்கின்றன. வேதங்களைப் பயன்படுத்தி மேன்மையடைவதற்கான வழிகாட்டிகளாகவும் கருவிகளாகவும் இவ்விரண்டும் இயங்குகின்றன.\nவேதாங்கங்கள் – வேத அங்கங்கள்- வேதங்களின் உறுப்புகள் என்று சொல்லப்படுகின்றன. வேத ஒலிகளையும் அக்ஷரங்களையும் புரிந்து கொண்டு சரியான முறையில் பயன்படுத்த வேதாங்கங்கள் மிக முக்கியமாய் இருக்கின்றன. எனவேதான் வேதங்களைக் கற்பிப்பதில் வேதாங்கங்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது.\nசந்தஸ் – செய்யுள் இலக்கணம்\nஇவை ஒவ்வொன்றும் ஒரு உறுப்பாக, வேதங்களின் ஒரு அங்கமாகக் கருதப்படுவதால் இவையனைத்தும் வேதாங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\nவேதாங்கங்களின் முதல் உறுப்பான சீக்ஷா, ஓசை நயம் மற்றும் உச்சரிப்பு முறையை நெறிப்படுத்துகிறது. சீக்ஷா வேதங்களின் நாசியாகக் கருதப்படுகிறது. நாம் சுவாசிக்கவும் நம் பிராணனைக் காத்துக் கொள்ளவும் நம் நாசி உதவுவதுபோல் சீக்ஷா வேத மந்திரங்களின் ஜீவ சக்தியைக் கட்டிக் காக்கிறது. வேத மந்திரங்களின் பலனை முழுமையாய்ப் பெற அவற்றை முறைப்படி சரியாக உச்சரித்தாக வேண்டும். அசைகளின் ஓசை மற்றும் ஒலிப்பைத் தூய முறையில் காத்துக் கொள்வதற்கான\nவிதிமுறைகளை வரையறை செய்வதால் சீக்ஷா முக்கியத்துவம் பெறுகிறது. உச்சரிப்பில் எழும் எந்த ஒரு சிறு பிழையும் விரும்பத்தகாத, அல்லது எதிர்மறை பலன் கொடுக்கக்கூடும். எனவே வேத புருஷனின் ஆறு உறுப்புகளில் வேதாங்கமே பிரதானமாக மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அக்ஷரமும் எவ்வளவு உயர்ந்து அல்லது தாழ்ந்து ஒலிக்கப்பட வேண்டும், அதன் கால அளவை என்ன என்பன போன்ற விஷயங்களை சீக்ஷாவே நெறிப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் மாற்றப்படக்கூடாதவை என்பதில் ஒருமித்த கருத்துண்டு. எனினும் வெவ்வேறு சாகைகளுக்கு இடையே மந்திரங்களை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதைப் பார்க்கிறோம். இங்குதான் சீக்ஷா மிக முக்கியமான பணியாற்றுகிறது- வெவ்வேறு பகுதிகளுக்குரிய சாகைகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்து மந்திர பிரயோகத்தில் பிழை ஏற்படாத வகையில் சீக்ஷை பார்த்துக் கொள்கிறது.\nவேதாங்கங்களின் இரண்டாம் உறுப்பான வியாகரணம் இலக்கண விதிகள் வகுத்தளிக்கிறது. வியாகரணம் வேதத்தின் வாய் என்று கருதப்படுகிறது. பரம்பொருள் சொரூபங்களில் மிக முக்கியமானது ஒலி வடிவே. சீக்ஷையும் வியாகரணமும் ஒலி வடிவை மேம்பட்ட, தெளிவான வகையில் உணர உதவி நமக்கு நன்மை பயக்கின்றன. பிற இலக்கண விதிகள் போலல்லாது வியாகரணம் மிக விரிவான பார்வை கொண்டிருக்கிறது. வியாகரணம் வகுத்துக் கொடுக்கும் மோட்ச சாதனங்களில் ஒன்று சப்த பிரம்ம வாதம் – ஒலியும் பரம்பொருளும் அடிப்படையில் ஒன்றே என்பது இதன் தாத்பர்யம். இதிலிருந்து கிளைத்த பல்வகை சாதனைகளில் ஒன்றான நாத பிரம்ம உபாசனையின் அடிப்படை தத்துவத்தை ��ாம் இங்கு காணலாம்- நாதமே பரம்பொருளுக்கு இட்டுச் செல்கிறது. வியாகரணங்களில் பாணினியின் வியாகரணமே மிகப் பரவலாய் அறியப்பட்டுள்ளது.\nசந்தஸ் அல்லது யாப்பு, வேதாங்கங்களின் மூன்றாவது உறுப்பாகும். இது வேதத்தின் பாதமாக கருதப்படுகிறது. யாப்பிலக்கணம் என்று சந்தஸ் குறித்து சொல்லலாம். சீக்ஷை சரியான உச்சரிப்புக்கான விதிமுறைகளைத் தொகுக்கிறது, வியாகரணம் அக்ஷரங்களின் பொருத்தத்தைத் தீர்மானிக்கிறது, சந்தஸ் மந்திரப் பிரயோகத்தின் ஒட்டுமொத்த ஒலி வடிவம் குலைவற்ற ஒழுங்கு கொண்டிருக்க உதவுகிறது. இவ்வகையில் வேத ஒலிகள் மற்றும் மந்திரங்களை சந்தஸ் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்லலாம். வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பது விரும்பத்தகாத, எதிர்மறை விளைவுகளை அளிப்பது போலவே அக்ஷரங்களைக் கூட்டுவதும் குறைப்பதும் பிழைபலன் தருவதாக அமையும். எனவே, வேதக்கல்வியில் சந்தஸ் மிக முக்கியமான இடம் கொண்டதாய் இருக்கிறது. சந்தஸ் குறித்த நூல்களில் பிங்களரின் சந்தஸ் சாஸ்திரமே மிகவும் புகழ் பெற்றதாகும்.\nநிருக்தம் அல்லது சொல் இலக்கணம் நான்காம் வேதாங்கமாகும். அது வேதத்தின் செவியாகக் கருதப்படுகிறது. நிருக்தம் வேதத்தின் வேர்ச்சொல்லகராதி. வேறெந்த வேர்ச்சொல் அகராதியையும் போலவே நிருக்தம் ஒவ்வொரு சொல்லின் வேரையும் கண்டெடுத்துக் கொடுக்கிறது. ஆனால் பிற மொழிகள் போல் அல்லாமல் வேத மொழியில் பல அசாதாரணமான, கடினமான சொற்கள் உள்ளன. நிருக்தம் அவற்றின் மூலம் மற்றும் பொருள் தருவதோடல்லாமல், அன்றாட பயன்பாட்டில் உள்ள சொற்களையும் அசை பிரித்து அவற்றின் மூலப்பதங்களை விளக்கி, ஏன் குறிப்பிட்ட பொருளில் ஒவ்வொரு சொல்லும் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது. மந்திரங்களின் ஆழ்பொருளை அறிய நிருக்தங்கள் மாணவர்களுக்கு உதவுகின்றன, வெகு சில சொற்கள் அல்லது மிகச் சிறிய வாக்கியத்தின் மீபொருண்ம உள்ளடக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் நிருக்தம் பயன்படுகிறது.\nஜோதிடம் அல்லது வான சாஸ்திரம் ஐந்தாம் வேதாங்கம். அது வேதங்களின் கண்ணாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தை நயனம் என்று அழைப்பதுண்டு, அதற்கும் கண் என்றுதான் பொருள். குறிப்பிட்ட சில கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும் எப்போது வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கும் எண்ணற்ற நெறிமுறைகள் இருக்கின்றன. எனவே வேதங்களைக் கற்பதில் ஜோதிடம் ஒரு பயனுள்ள துறையாய் இருக்கிறது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிப்பது என்பது சிக்கலான நடைமுறை கொண்டிருப்பதால், கணிதம் ஜோதிட சாஸ்திரத்தின் தவிர்க்க இயலாத அங்கமாக இருக்கிறது. கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று பிரிவுகள் அல்லது ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது- சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம், ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.\nகல்பம் அல்லது நடைமுறை, வேதாங்கங்களின் ஆறாம் அங்கம். இது வேதங்களின் கரமாகக் கருதப்படுகிறது. வைதீக கர்மாக்களில் பங்கேற்பதற்கான துவக்கம் என்று கல்பம் அறியப்பட்டாலும் நாம் மேன்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவும், வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளவர்கள் சமூக அமைப்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒருவன் தன் இல்லத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வைதீக கர்மாக்களில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்றும் பல நெறிமுறைகள் உள்ளன. இது மிகப் பெரிய பேசுபொருள் என்பதால் ரிஷிகள் கல்பம் சார்ந்த சாஸ்திரங்களை மூன்று வகைகளாக தொகுத்துள்ளனர்- அவை, தர்ம சாஸ்திரம், க்ருஹ்ய சாஸ்திரம், ஸ்ரௌத சாஸ்திரம் என்று அறியப்படுகின்றன.\nஉபவேதம் என்ற பதத்தின் பொருள் செயல்முறை அறிவு என்று சொல்லலாம். வெவ்வேறு துறைசார்ந்த தொழில்நுட்ப தகவல்கள் உபவேதங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தலைமுறை தலைமுறையாக வேத ரிஷிகள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே உப வேதங்களாக அறியப்படுகின்றன.\nவித்யாஸ்தானங்கள் அல்லது அறிவகங்களின் ஒரு பகுதியே உபவேதங்கள். இந்து தத்துவங்களில் பதினெட்டு வித்யாஸ்தானங்கள் குறிப்பிடப்படுகின்றன.\nநான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணங்கள் (புராணங்கள் அண்டவியல் குறித்தும் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நான்கு உப வேதங்கள்- இவையே பதினெட்டு வித்யாஸ்தானங்கள்.\nவேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகின்றன.\nஆயுர் வேதம் – வாழ்வு குறித்த அறிவியல்\nஅர்த்த சாஸ்திரம்– அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்\nதனுர்வேதம்– போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்\nஅர்த்தம் என்றால் செல்வம் என்று பொருள்படும். எனவே, அர்த்த சாஸ்திரம் என்பது செல்வம் அல்லது பொருளாதார அறிவியல்.\nநவீன காலத்தில் அர்த்த சாஸ்திரம் என்றால் ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்கு முன் சாணக்யன் அல்லது கௌடில்யன் என்ற பண்டிதரால் ஆட்சி முறை மற்றும் அரசனின் கடமைகளையும் உரிமைகளையும் குறித்து எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலே நினைவுக்கு வருகிறது.\nசம்ஸ்கிருத இலக்கியத்தில் அர்த்த சாஸ்திரம், ராஜ சாஸ்திரம், தண்ட நீதி, நீதி சாஸ்திரம் என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் சரியாக பொருள் கொள்வதானால், அர்த்த சாஸ்திரம் என்ற பதத்தின் பொருள் விரிவானது- அது அரசியல், ஆட்சிமுறை, பொருளாதாரம், சட்டம், நீதிமுறை என்று பல துறைகளையும் பேசுகிறது. காமசூத்திரமும் பிற நூல்களும் தர்மத்தையே உயர்ந்த இலட்சியமாகப் பேசுவதுபோல் அர்த்த சாஸ்திரம் தர்மத்துக்கே உயர்ந்த மதிப்பளிக்கிறது.\nஇவ்வாறு பரவலான விஷயங்களைப் பேசுவதால் அர்த்த சாஸ்திரம் தர்ம சாஸ்திரங்களில் பேசப்பட்டுள்ளவற்றையும் விவாதிக்கின்றது. ஆனால் தர்ம சாஸ்திரங்களுக்கு உரிய விரிவான களம் அர்த்த சாஸ்திரத்துக்கு உரியதல்ல. எனவே, தர்ம சாஸ்திரத்துக்கும் அர்த்த சாஸ்திரத்துக்கும் எந்த ஒரு விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டாலும், அங்கு தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதே கணக்கில் கொள்ளப்படும், அதன் விதிகளே நடைமுறைப்படுத்தப்படும். சிலர் அர்த்த சாஸ்திரம் என்பது அதர்வ வேதத்தின் உபவேதம் என்று கூறுவதுண்டு.\nமானுட வாழ்விலும் சமூக உறவுகளிலும் செல்வத்தின் முக்கியத்துவம் குறித்து பண்டைய இந்துக்கள் அறிந்திருந்தனர் என்பதற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. செல்வ வளமிக்க சமூகங்களும் தேசங்களும் எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் செல்வத்தால் கிட்டக்கூடிய சாதக நிலைகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவே செய்தனர். சமூக அமைப்புகள், சமூகச் சூழலில் தனிமனித செயல்பாடு, செ���்வம் ஈட்டி அவற்றைக் காக்கும் வழிகள், நல்லாட்சி, அரசியல், சட்டம் மற்றும் நிர்வாகம் குறித்து உலக அளவில் முதற்சிந்தனைகள் வெளிப்படக் அர்த்த சாஸ்திரம் குறித்த சிந்தனையே காரணமாயிற்று. இவற்றில் அரசனின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்கு காரணம், செல்வ வளமிக்க ஒரு தேசத்தை வலுவான, நேர்மையான அரசன் ஆண்டு நிர்வாகம் செய்யாவிடில், அத்தகையச் சமூகம் சிதறிவிடும் என்பதே.\nஆனால் அர்த்த சாஸ்திரம் செல்வத்துக்கு மிகையான முக்கியத்துவம் அளித்த காரணத்தால் செல்வ வளம் ஓயாது ஈட்டப்பட வேண்டிய வாழ்வுமுறை உருவானது. இது தர்ம சாஸ்திரங்களின் நெறிமுறைகளுக்கும், சமூக நீதிக்கும் முரணான நிலை உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. மேலும், பிற்கால சாஸ்திரக்காரர்கள் மோதல்களைத் தவிர்க்க விலக்குகள் அளிக்கவும், பல்வேறு தரப்பினரை சமநிலையில் இருத்தும் நிலை உருவாகவும் பல்வேறு விதிமுறைகள் வகுக்க வேண்டியதாயிற்று.\nமகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய இரு பெருங்காப்பியங்களில் அர்த்த சாஸ்திரத்தில் பேசப்படும் விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. புராணங்கள், தர்ம சூத்திரங்கள், ஸ்மிருதிகள், ஆங்கிரசின் மகனான பிருகஸ்பதியின் அர்த்தசாஸ்திர உரை, பிருகு மகனான சுக்கிரனின் ராஜ சாஸ்திரம், உசனஸின் நீதி நூல் மற்றும் பலநூறு சிறு நூல்கள் கிறித்தவ சகாப்தத்துக்கு முன்னரே இங்கு இருந்திருக்கின்றன.\nஅர்த்தசாஸ்திர நூல்களில் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, சீர்மையான நூல் என்று கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் சொல்லப்பட முடியும் எனினும் அது பலராலும் விமரிசிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில், பாணரின் காதம்பரி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. மிகவும் தீய அறிவுரைகள் பல இருப்பதால் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் மிகவும் குரூரமான நூல் என்று காதம்பரியில் குறிப்பிடப்படுகிறது. இன்னும் பலரும் கௌடில்யரின் நூல்களை நிராகரித்துள்ளனர்- நாம் விரும்பும் முடிவுகளை அடைய உதவும் எதுவும் அதற்கான வழிமுறைகளை நியாயப்படுத்தும் என்ற கோட்பாடு இதற்கு முக்கியமான காரணம் எனலாம்.\nஆயுர் வேதம் என்ற பதத்தின் நேரடி பொருள், உயிர் அறிவியல் என்று சொல்லலாம். இந்தியாவின் புராதன, இந்தியாவுக்குரிய மருத்துவ முறையான ஆயுர் வேதம் இன்று உலகெங்கும் பயிலப்படுகிறது. இதன் துவக்க காலம் எப்போது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது இன்று மிகக் கடினம். ஆனால் நம்மிடமுள்ள இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு, உலகின் மிகத் தொன்மையான மருத்துவ முறை இதுவே என்று உறுதியாகச் சொல்ல முடியும்.\nஆயுஷ், ஆரோக்கியம், ஔஷதி போன்ற பதங்கள் வேதங்கள் துவங்கி ஏறத்தாழ அனைத்து நூல்களிலும் இருப்பதைக் காண்கிறோம். ஆயுர் வேதம் என்பது முழுமையான ஒரு மருத்துவ முறையாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமாக நம்பப்படும் தன்வந்திரி மருந்துகளுக்கும், தேகம் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தெய்வங்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது.\nசாங்கிய தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளையொட்டியே ஆயுர் வேத மருத்துவ முறை இயங்குகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கும் ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள் இணையாகக் கூறப்படுகின்றன. வாதம் ஆரோக்கியத்தை சமன்படுத்துகிறது என்பது மட்டுமல்லாமல் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் என்பது வெம்மையுடன் தொடர்புடையது, பித்தமே உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது.\nசெயல்வடிவமுள்ள இந்த மூன்று தத்துவங்களுடன் கூடுதலாக ஆயுர்வேதம் சப்த தாதுக்கள் என்ற கருத்துருவாக்கமும் கொண்டுள்ளது. எலும்பின் மஜ்ஜை, கொழுப்பு, இரத்தம் முதலான ஏழு அடிப்படை வஸ்துக்களின் கூட்டு வடிவமாக உடல் இருக்கிறது. இவையன்றி ஐந்து பிராணன்கள், ஐந்து உப பிராணன்கள் என்ற தத்துவமும் ஆயுர்வேதத்தில் உண்டு (பிராணனே மனிதன் எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் ஆற்றல் அளித்து அவனைச் செலுத்தும் ஜீவசக்தியாக இருக்கிறது).\nஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, சமநிலை கொண்ட மன அமைப்பு ஆரோக்கியத்தைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. வியாதி என்ற பதத்தின் பொருளே அமைதியற்ற மனம் என்பதுதான், இதுவே உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை ஏற்படக் காரணமாகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் நோய் நீக்குவது என்பது நச்சுக்களாக உடலில் தங்கிவிட்ட தடைகளை நீக்குவதுதான். இதைச் செய்ய இரண்டாயிரம் ஆண்டுகால நடைமுறையில் பல்வேறு உத்���ிகள் கண்டறியப்பட்டுள்ளன.\nபண்டைய இந்திய மருத்துவமுறை மனிதனின் நோய்களை நீக்குவதில் மட்டும் அக்கறை கொண்டுள்ள ஒன்றல்ல. விலங்குகள், பறவைகள், மரங்கள் என்று அனைத்துக்கும் மருத்துவ சிகிச்சை செய்ய ஆயுர்வேதத்தில் இடமுண்டு.\nபொதுவாகச் சொன்னால் ஆயுர்வேதத்தின் அங்கங்கள் ஏழு-\nசல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு\nசாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்\nகாய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்\nபூதவித்யை- மன நலம் பேணுதல்\nகுமார ப்ரியா- குழந்தை வளர்ப்பு\nஅக்தம் – முறிமருந்துகள் அளித்தல்\nரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்\nசரகர், சுஸ்ருதர், வாக்பட்டர், வ்ரத ஜீவகர், பதஞ்சலி, நாகார்ஜுனர் முதலியானோர் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலையாய ஆசான்களாவர்.\nதனுர் வேதம் என்ற பதம் இரு சொற்களைக் கொண்டது- தனுஷ் என்றால் வில் என்றும் வேதம் என்றால் ஞானம் என்றும் பொருள்படும். நேரடி பொருளில், இந்தப் பதம் வில்வித்தையையே குறிக்கிறது. புராணங்களில் முழுக்க முழுக்க இப்பொருளில்தான் தனுர்வேதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னரே ஆச்சரியப்படத்தக்க வகையில் தனுர் வேதம் என்ற பதம் அனைத்து போர்க்கலைகளையும் பேச பயன்படுத்தப்பட்டது.\nதனுர் வேதம் தவிர சஸ்திர வித்யா என்றும் உண்டு- சஸ்திரம் என்றால் கத்தி, அல்லது ஆயுதம், வித்யா என்பது வித்தை. எனவே, சஸ்திர வித்யா என்பதன் நேரடிப் பொருள் வாள்வித்தை என்றாகும். தனுர் வேதம், சஸ்திர வித்தை ஆகிய இவ்விரண்டும் பண்டைய இந்திய போர்க்கலை மற்றும் ஆயுதப் பயன்பட்டு முறைமைகளை விளக்கும் அறிவுத் துறைகளாகும்.\nவேதங்கள் அனைத்தும் அமைதியையும் மேன்மையான விஷயங்களையும் பேசும்போது உபவேதங்கள் தனுர் வேதத்தை வித்யாஸ்தானத்தின் உறுப்பாகக் கொண்டிருப்பது நவீன மனதுக்கு வியப்பாய் இருக்கலாம். ஆனால் போர்க்கலையும் ஆயுதங்களும் பயில்வது வேற்று தேசங்களின்மீது போர் தொடுக்கும் நோக்கத்தில் மட்டுமல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும். எதிரிகள் மற்றும் பகை தேசங்களிடமிருந்து தன்னையும் தன் மக்களையும் பாதுகாப்பது அரசனின் கடமையாகிறது. போர்க்கலையும் ஆயுதப்பயிற்சியும் தொடர்ந்த பயிற்சி கோருவன. மேலும், பண்டைக்காலம் முத��் இந்தியாவில் வில், வாள் மற்றும் பல ஆயுதங்கள் எப்போதும் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன- ஆயுதப்பயிற்சி ஒரு மனிதனின் கல்வியில் இடம்பெறுவது தவிர்க்க முடியாத தேவையாக இருந்து வந்திருக்கிறது.\nகிறித்துவ சகாப்தம் துவங்குவதற்கு முன்னரே பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அவற்றைக் கையாளும் முறை குறித்து விவரிக்கும் ஏராளமான நூல்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரம் நம்மிடம் எஞ்சியிருக்கும் நூல்களைக் கொண்டே தெளிவாகிறது. ஆனால், மூல நூல்கள் எதுவும் நம்மிடையே இல்லை.\nபோர்க்கலைகள் இருவகைப்படும்- ஆயுதங்கள் கொண்டது ஒன்று, ஆயுதங்களற்ற போர் முறை மற்றொன்று. இந்தியாவில் எண்ணற்ற போர்முறைகள் இருக்கின்றன, அவற்றை வட இந்திய முறைகள் என்றும் தென்னிந்திய முறைகள் என்றும் பகுக்கலாம். இவற்றைத் தவிர இந்தியாவெங்கும் மல்யுத்த பாரம்பர்யம் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.\nதனுர்வேதம் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி தவிர, ஆயுதங்கள் செய்யும் முறையும் கற்றுத் தருகிறது. அது தவிர, போருக்குரிய மனநிலையை உருவாக்கிக் கொள்வதற்கான தியான முறைகள் மற்றும் ஆன்ம வித்தையும் தனுர்வேதத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. சஞ்சலமற்ற, அமைதியான மனமே ஆயுதங்களை அமைதிக்கான பணியில் பயன்படுத்த உதவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் வீரர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அமைதியான மனநிலையில் உள்ள அதிகாரிகளுக்கே வயப்படுகிறது.\nகந்தர்வ வேதம் என்ற கருத்துருவாக்கம் எப்போது எங்கு தோன்றிற்று என்பது குறித்த தெளிவான விபரங்கள் நம்மிடமில்லை.\nஇந்து தொன்மங்களில் சில தேவகணங்கள் கந்தர்வர்கள், அப்சரஸ்கள், வித்யாதரர்கள், கிண்ணரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கந்தர்வர்கள் இசையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் வித்யாதரர்கள் வித்தையில் முதன்மையானவர்கள் என்றும் நம்பப்படுகிறது.;\nகந்தர்வ வேதத்தின் துவக்கம் இத்தகைய நம்பிக்கையாய் இருக்கலாம். இந்திய நாட்டிய முறைகள் குறித்து நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத ரிஷியை கந்தர்வ வேதம் எழுதியவராய் சிலர் நம்புகின்றனர். முதலில் அது இசையின் அறிவியலாகத் துவங்கியிருக்கலாம். அப்போது அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்றும் இருந்தன- இவை ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் இவற்றை ��ணைத்தே பேச முடியும்.\nபிற்காலத்த்ல் இந்த மூன்று இயல்களும் பிற அறிவுத்துறைகளில் தாக்கம் செலுத்தத் துவங்கியபோது, இசை மற்றும் நடனத்தின் சில கூறுகள் ஆயுர் வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டன. அதே போல் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வெவ்வேறு துறைகளில் சில போர்க்கலைகளும், கவிதை அல்லது காவியம், காம சாஸ்திரம் போன்றவையும் இடம்பெறத் துவங்கியபோது கந்தர்வ வேதம் என்ற தனித்துறை பிறந்திருக்கலாம். அல்லது வேறெந்த சிறு வடிவிலாவது துவக்க காலம் முதல் தொடர்ந்திருக்கலாம்.\nஇன்றுள்ள கந்தர்வ வேதத்தின் கூறுகளாக சங்கீதம், நாட்டியம், நாடகம், காவியம் (கவிதை) மற்றும் காம சாஸ்திரம் ஆகியவை உள்ளன.\n0 Replies to “வேதாங்கங்களும் உபவேதங்களும்”\nமே 31, 2015 அன்று, 11:09 மணி மணிக்கு\nPrevious Previous post: தற்கொலை செய்து கொள்வதா\nNext Next post: ஓகே கண்மணி: உரையாடல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இத���்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொ���ில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர���.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப��ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல��� நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அ���ுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/new-zealand-vs-india-2020/photos/2nd-test-india-suffer-7-wicket-loss-as-new-zealand-clinch-series-2-0-98865?pfrom=home-photos", "date_download": "2020-07-07T06:39:10Z", "digest": "sha1:JT5FC5M6ZRWJW52BXNF2USQ2WAU3ES5D", "length": 10872, "nlines": 283, "source_domain": "sports.ndtv.com", "title": "2வது டெஸ்ட்: இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால், நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது! | Photo Gallery", "raw_content": "\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦ 24 Jan 20 to 29 Feb 20\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦\n2வது டெஸ்ட்: இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால், நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது\n2வது டெஸ்ட்: இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால், நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது\nநியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டதால், இரண்டாவது டெஸ்ட் தொடரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால், தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nபச்சை புல்லில் பேட் செய்த இந்திய பேட்ஸ்மேன்களான சதேஷ்வர் புஜாரா(54), பிரித்வி ஷா (54), மற்றும் ஹனுமா விஹாரி(55) ஆகியோர் அரைசதம் குவித்தனர். படங்கள்: AFP\nதனது இரண்டாவது டெஸ்டில் விளையாடிய கைல் ஜேமீசன், முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேமிசனும் 49 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா, முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nநியூசிலாந்து தொடக்க வீரர்களான டாம் லாதம் மற்றும் டாம் ப்ளண்டெல் ஆகியோர் 66 ரன்கள் எடுத்த நிலையில், புரவலர்களுக்கு உறுதியான தொடக்கத்தை அளித்தனர். முதல் இன்னிங்ஸில் ப்ளண்டெல் 30 ரன்கள் மற்றும் லாதம் அரைசதம் அடித்த நிலையில், நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nமுகமது ஷமி நான்கு விக்கெட்டுகளையும், ஜஸ்பிரீத் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால், இந்தியா ஏழு ரன்கள் முன்னிலை பெற்றது.\nட்ரெண்ட் போல்ட் 4/28, டிம் சவுதி 3/36 என்ற புள்ளிகளுடன் திரும்பினர், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nநியூசிலாந்து தொடக்க வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸிலும் நல்ல ஸ்கோரை தொடர்ந்தனர், மேலும் 103 ரன்களைச் சேர்த்து அவர்களை முன்னிலையில் வைத்துகொண்டனர்.\nவலுவான தொடக்க நிலைக்கு பிறகு, நியூசிலாந்து மூன்று விரைவான விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் இறுதியில் 132 ரன்கள் இலக்கை எட்டியது, ஏழு விக்கெட்டுகளுடன் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-07T07:16:06Z", "digest": "sha1:TJC3SBQHZF5NORORZHU35W7A6O355X6U", "length": 3772, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category கம்மம் மாவட்டம்\nremoved Category:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள் using HotCat\nremoved Category:இந்திய மக்களவைத் தொகுதிகள் using HotCat\nadded Category:இந்திய மக்களவைத் தொகுதிகள் using HotCat\nremoved Category:ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள் using HotCat\nadded Category:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nadded Category:ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள் using HotCat\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/two-leaves-will-come-to-us-because-of-pm-narendra-modis-support-aiadmk-ministers-controversy-speech/", "date_download": "2020-07-07T06:41:44Z", "digest": "sha1:KTOBIHAJJVYO3QVNFASCDNR3WKKSPZYK", "length": 15527, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோடி ஆதரவால் இரட்டை இலை எங்களுக்கே! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு-two leaves will come to us, because of pm narendra modi's support : aiadmk minister's controversy speech", "raw_content": "\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\nமோடி ஆதரவால் இரட்டை இலை எங்களுக்கே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு\nபிரதமர் நரேந்திர மோடி ஆதரவு இருப்பதால் இரட்டை இலை கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிரதமர் நரேந்திர மோடி ஆதரவு இருப்பதால் இரட்டை இலை கிடைக்கும் என அமைச்சர் ரா���ேந்திரபாலாஜி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிரதமர் நரேந்திர மோடியின் ஆசியால்தான் சட்டமன்றத்தில் மெஜாரிட்டி இல்லாத சூழலிலும் எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்தக் கூட்டத்தில் பேசியிருப்பதாவது : அதிமுக-வில் 98 சதவிகித நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஆதரவாக உள்ளார். எனவே எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அந்த சின்னத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியபடி தமிழகத்தில் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியை நடத்துவர். ஜெயலலிதா இருந்த போது, அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்க்க செல்லும் போது, அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஆலோசனை கேட்டு விட்டு செல்லுங்கள் என்பார். அந்த அளவுக்கு அவர் மீது ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்தார்.\nஅ.தி.மு.க. 46 வயது இளைஞர், தி.மு.க. 70 வயது முதியவர். எங்களுடன் தி.முக. மோதினால் தவிடு பொடியாகி விடும். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் யோகம் கிடையாது. ஏன் அவரது கட்சிக்கு தலைவராக முடியாமல் திணறுகிறார் நமக்கு நாமே திட்டத்தால் டீக்கடை, வடைக்கடையில் கூட்டம் சேரும். கடைக்காரருக்கு பணம் சேருமா நமக்கு நாமே திட்டத்தால் டீக்கடை, வடைக்கடையில் கூட்டம் சேரும். கடைக்காரருக்கு பணம் சேருமா\nஸ்டாலின் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை. மீறி ஓட்டெடுப்பு நடத்தினால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் எங்களுக்கு ஸ்லீப்பர் செல்லாக இருப்பார்கள். நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் முதிர்ச்சி கிடையாது. வழிகாட்டுதல் திறனும் இல்லை. டுவிட்டர் மூலம் பேசினால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.\nஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக பேசிய விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிக்கலை எதிர்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இரட்டை இலையை மோடி பெற்றுத் தருவார் என பொருள் படுகிற தொனியில் அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.\nதமிழக அரசியலில் அதிகரித்துவரும் கட்சி தலைவர்களின் அநாகரிகப் பேச்சு; ஏன் இந்த போக்கு\n‘சூப்பர் ஹெச்.ராஜா’வாக உருமாறிய ராஜேந்திர பாலாஜி: இந்த அதிரடி அவதாரம் ஏன்\nராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு வீடியோ: டிஜிபி-யிடம் திமுக புகார்\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nஅரசியல் களத்தில் கமல் மீசையை முறுக்கி விட்டு நடந்தால்…. எச்சரிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஜெயலலிதா செய்ததை எங்களுக்கு செய்ய விருப்பமில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\nஇரட்டை இலை சின்னம் வழக்கு : விரைந்து முடிக்க ஓபிஎஸ் தரப்பு டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை\nடிடிவி.தினகரனுக்கு பின்னடைவு : தொப்பி சின்னம் வழக்கு தள்ளுபடி\n‘இந்தியன் 2’ : பழைய தயாரிப்பாளரைக் கழட்டிவிட்டு லைகாவோடு கைகோர்த்த கமல்ஹாசன்\n”வீடியோவில் நடனமாடுவது மோடியின் தாயார் இல்லை”: தவற்றை உணர்ந்த கிரண்பேடி\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nவிக்கெட் கீப்பர்கள் கேப்டன்களாக வருவது மிகவும் அபூர்வமாக இருப்பதால், ஒரு உற்சாகமான கேப்டனின் அமைதியான முணுமுணுப்புகளை நாம் இழக்கப் போகிறோம்.\nடென்சன் உலகில் கூல் கேப்டன் – ‘நம்ம தல’ தோனி மட்டும் தான்\nDhoni birthday : தோனியின் பிறந்தநாளை, வீடியோ வெளியிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவுரவப்படுத்தியுள்ளது.\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\nகேங்ஸ்டர் மோதலில் ரவுடி கொலை; இறுதி ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nகிடுகிடுவென உயரும் கொரோனா தொற்று ; ஆட்டம் காணும் கேரள தலைநகரம்\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட ���சையமைப்பாளர்\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live :சென்னையில் கொரோனாவுக்கு இன்று 26 பேர் உயிரிழப்பு\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2557720", "date_download": "2020-07-07T07:02:01Z", "digest": "sha1:LKNZSPID2OCZK2OJUCG3G6LSBCZQJ3L4", "length": 22128, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவில் இருந்து பிழைத்தவருக்கு ஷாக் கொடுத்த மருத்துவமனை பில்| Coronavirus survival comes with $1.1 million hospital bill | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 6\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nகொரோனாவில் இருந்து பிழைத்தவருக்கு ஷாக் கொடுத்த மருத்துவமனை 'பில்'\nவாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த 70 வயது நோயாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை கட்டணமாக 1.1 மில்லியன் டாலர்கள் விதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. நாட்டில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக��காவில் மைக்கேல் புளோர் என்ற 70 வயதான முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மார்ச்.,4 ல் வாஷிங்டன்னில் உள்ள ஒரு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். பல நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தவர், உயிர் பிழைப்பது கடினம் என்ற தருணத்தில் அவரது குடும்பத்தாரும் வந்து பார்த்து பேசி சென்றனர். பின் சில நாட்களில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து விட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவருக்கு பில் மூலமாக காத்திருத்தது அடுத்த அதிர்ச்சி.\nபொதுவாக மருத்துவமனை பில் ஒரு தாள் (பக்கம்) வரும். ஆனால் இவருக்கோ 181 பக்கம் கொண்ட நோட்டு பில்லாக அனுப்பப்பட்டது. அதில் மொத்தமாக 1.1 மில்லியன் டாலர் ( $1,122,501.04) இந்திய மதிப்பில் தோராயமாக 8,35,52,700 ரூபாய் பில் ஆகும். அதில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 9,736 டாலர்கள் எனவும், வென்டிலேட்டர் பயன்படுத்தியதற்காக 82,000 டாலர்கள் மற்றும் , தீவிர சிறப்பு சிகிச்சைகளுக்காக 2 நாட்களுக்கு1 லட்சம் டாலர்கள் என பில் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் அரசின் காப்பீடு புளோருக்கு உதவியது. ஆனால் ப்ளோர் வரிசெலுத்துவோரின் பணம் தனக்காக பயன்படுத்தப்பட்டது தனக்கு குற்ற உணர்வை உருவாக்குகிறது என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா மருத்துவமனை பில் நோயாளி அதிர்ச்சி காப்பீடு 181 பக்கம் சிகிச்சை புளோர் அமெரிக்கா\nஅமெரிக்காவை விட சிறப்பாக கொரோனாவை கையாள்கிறோம்: புடின்(4)\nகுஜராத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பி பயலே...இது மாறுவது எப்போ தீருவது எப்போ தம்பி பயலே ....என்று பட்டுக்கோட்டையார் பாடி வைத்தார்...அப்போதே\nதல புராணம் - மதுரை,இந்தியா\nஇந்தியாவில் அந்த காலம் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை. மோடி காப்பீடு, முதல்வர் காப்பீடுன்னு சொல்லி மெடலு குத்திகிறவன் எல்லாம் லம்ப்பா கமிஷன் வாங்கிட்டு, ஓரமா போயி குந்திக்குவான். இன்சூரன்ஸ்காரன் பிரீமியத்தை பிடுங்கிட்டு பிச்சிக்கிட்டு ஓடிருவான்.. இந்த பில் எல்லாம் நம்ம தலையில் இடிபோல விடியும்.. தொங்க வேண்டியது தான்.. இன்சூரன்ஸ் புகுந்த மருத்துவத்துறை இனி நரகம் நோக்கி தான் செல்லும்.\nஆனால் அரசின் காப்பீடு புளோருக்கு உதவியது. ஆனால் ப்ளோர் வரிசெலுத்துவோரின் பணம் தனக்காக பயன்படுத்தப்பட்டது தனக்கு குற்ற உணர்வை உருவாக்குகிறது என்றார்.இப்படியும் கூச்சபடும் மனிதர்கள். ஆனால் இங்கே பணம் எப்படி கேவலமான முறையில் வந்தாலும் போதும், என பறக்காவெட்டி பல கொள்ளையர்களும், உழைக்க விரும்பாத பிச்சைகாரர்களும் மயானத்திலும் காத்திருப்பார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த ���ுகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்காவை விட சிறப்பாக கொரோனாவை கையாள்கிறோம்: புடின்\nகுஜராத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564353", "date_download": "2020-07-07T06:35:59Z", "digest": "sha1:2RZD3GR2VR7ZEQFUG63S55UIEOW535HX", "length": 17157, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "நுண்ணீர் பாசனம் அமைக்க தயாரா; மத்திய அரசு தருகிறது மானியம் | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 4\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 3\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 9\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nநுண்ணீர் பாசனம் அமைக்க தயாரா; மத்திய அரசு தருகிறது மானியம்\nசூலூர் : இரட்டிப்பு உற்பத்தியும், மும்மடங்கு வருமானமும் கிடைக்க, மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சேருமாறு, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.\nசூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறியுள்ளதாவது:பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சேரும் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால், இரு மடங்கு உற்பத்தியும், மூன்று மடங்கு வருமானமும் கிடைக்கிறது.இரண்டரை ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ரூ.1.13 லட்சமும், இரண்டு ���க்கர் உள்ளவர்களுக்கு, ரூ. 89,682 ம், ஒரு ஏக்கருள்ள விவசாயிக்கு, ரூ. 42,781 வழங்கப்படுகிறது.\nமோட்டார் வாங்க, ரூ.15 ஆயிரமும், தொட்டி கட்ட, ரூ. 40 ஆயிரமும், குழாய் வாங்க, ரூ.10 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.சூலூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், 97516 99850 என்ற மொபைல் போன் எண்ணில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரையும், 99442 64889 என்ற எண்ணில் துணை அலுவலரையும், 87786 64997 என்ற எண்ணில் உதவி அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிதி தணிக்கை பணிகள் அரசுப்பள்ளிகளில் வேகம்\nபத்திர அலுவலகத்தில் காணோம் 'பத்திரம்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிதி தணிக்கை பணிகள் அரசுப்பள்ளிகளில் வேகம்\nபத்திர அலுவலகத்தில் காணோம் 'பத்திரம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565244", "date_download": "2020-07-07T06:31:46Z", "digest": "sha1:2W6GFUEQOS427BKY5Q37Y4QS7T4GUMGA", "length": 16804, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "மணவாள நகர் காவல் நிலையம் மூடல்| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 4\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 3\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 9\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nமணவாள நகர் காவல் நிலையம் மூடல்\nமணவாள நகர் : காவலர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மணவாள நகர் காவல் நிலையம் மூடப்பட்டது.\nமணவாள நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு, பரிசோதனை மேற்கொண்டதில், நேற்று, தொற்று உறுதி செய்யப்பட்டது.தொற்று பரவலை தடுக்கும் வகையில், காவல் நிலையம் மூடப்பட்டது. காவல் நிலையம் தற்காலிகமாக, அதே பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில் செயல்படுகிறது.அதை தொடர்ந்து, காவல் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி முழுதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்தது.\nதிருவள்ளூர் மாவட்ட எல்லையான மணவாள நகர் பகுதி வழியாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளரின் ஓட்டுனருக்கு தொற்று உறுதியாகி உள்ளது போலீசாரை கவலை அடையச் செய்துள்ளது.மேலும், காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் உட்பட இரு காவலர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவருவாய் கோட்டாட்சியர் பணியிட மாற்றம்\n'டாஸ்மாக்' கடையை மூட வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால��� திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவருவாய் கோட்டாட்சியர் பணியிட மாற்றம்\n'டாஸ்மாக்' கடையை மூட வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566135", "date_download": "2020-07-07T06:26:23Z", "digest": "sha1:W4ABTJVZRKQLPBFE6G5BXNEUEKPSTTND", "length": 16899, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சாத்தான் குளம் சம்பவம் :முதல்வருக்கு கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 3\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 3\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 9\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nசாத்தான் குளம் சம்பவம் :முதல்வருக்கு கோரிக்கை\nபேரூர்:பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த, 340 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள், நேற்று வழங்கப்பட்டன.தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு, ஆண்டாள் பக்தர��கள் பேரவை சார்பில், பா.ஜ.,வினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.நிவாரண பொருட்களை வழங்கி, நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''கொரோனா பாதிப்பை பொறுத்து, ஊரடங்கை அமல்படுத்தி கொள்வதற்கு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு அதிகாரம் வழங்கியுள்ளது. சாத்தான் குளம் சம்பவம் வேதனை அளிக்கிறது. ஒரு சிலரின் நடவடிக்கையால், ஒட்டுமொத்த போலீசாருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி பெற்று தர வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபீல்டு மார்ஷல் மானக் ஷா நினைவு நாளில் மலரஞ்சலி\nகோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று: பாதிப்பு 428 ஆக உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதா�� கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபீல்டு மார்ஷல் மானக் ஷா நினைவு நாளில் மலரஞ்சலி\nகோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று: பாதிப்பு 428 ஆக உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/page/6/", "date_download": "2020-07-07T06:10:36Z", "digest": "sha1:VFUNQPTXAWNGROYZYWG3YPNTWBZZ3JEX", "length": 27141, "nlines": 495, "source_domain": "www.naamtamilar.org", "title": "கட்சி செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 6", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபனை விதைகள் நடும் நிகழ்வு -உளுந்தூர்பேட்டை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – உளுந்தூர்பேட்டை தொகுதி\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதிருச்சி அருகே 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகாவல் நிலைய முற்றுகை போராட்டம் – சாயல்குடி\nமருத்துவ சிகிச்சைக்காக தாயகம் அனுப்பி வைத்தல் – செந்தமிழர் பாசறை பகரைன்\nபுதுச்சேரயின் அடையாளமான ஆயிகுளம் தூய்மைப்படுத்துதல்\nகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி\nமுதுபெரும் தமிழ்ப்பேரறிஞர் ஐயா மன்னர் மன்னன் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு\nசாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன போராட்டம் – பாபநாசம்\nமரக்கன்றுகள் நடும் நிகழ்வு- குமரி\nநாள்: ஜூலை 04, 2020 In: தொகுதி நிகழ்வுகள், கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம்\nகன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nபோரில் உயிர்நீத்த இராணுவவீரர் க.பழனி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி\nநாள்: ஜூலை 04, 2020 In: தொகுதி நிகழ்வுகள், பல்லடம்\nஇந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியில் 16/06/2020 அன்று நடைபெற்ற போரில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் திருவாடனை தாலுகா – கடுக்கலூர் கிராமத்தைச...\tமேலும்\nபெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி\nநாள்: ஜூலை 04, 2020 In: தொகுதி நிகழ்வுகள், பண்ருட்டி\nபண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி பண்ருட்டி ஒன்றியம் – சூரக்குப்பம் கிளை சார்பில் நேர்மையின் வடிவம், பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம்ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம்...\tமேலும்\nநாள்: ஜூலை 03, 2020 In: தொகுதி நிகழ்வுகள்\nஇராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம், கல்மேல்குப்பம் ஊராட்சி பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு.\tமேலும்\nகபசுர குடிநீர் வழங்குதல் -பழனி\nநாள்: ஜூலை 03, 2020 In: தொகுதி நிகழ்வுகள்\n*நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்றத் தொகுதியின் செய்திக்குறிப்பு:* அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இன்று 03.07.2020 வெள்ளிக்கிழமை, பழனி மதினா நகரில், நகரச்செயலாளர் திரு சிவபாலன் தலைமையிலும...\tமேலும்\nகபசுரக் குடிநீர் வழங்கல்- வஞ்சூர் கிராம், காட்பாடி\nநாள்: ஜூலை 03, 2020 In: தொகுதி நிகழ்வுகள்\nஇன்று காட்பாடி அருகிலுள்ள வஞ்சூர் கிராமத்தில் கபசுரக் குடிநீர் வழங்குதல் சிறப்பாக நடைபெற்றது. முன்னெடுப்பு: திரு.பூபாலன் கலந்து கொண்வர்கள் சே.இராஜீவ்காந்தி சு.வெற்றிவேல் மற்றும் காட்பாடி தொக...\tமேலும்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு\nநாள்: ஜூலை 03, 2020 In: தொகுதி நிகழ்வுகள்\n03 ���ூலை 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 112 ஆவது வட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில் பொது மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.\tமேலும்\nசுகாதார சீர்கேடுகளை தடுக்க கோரி கமுதி இன்று மனு கொடுக்கப்படது….\nநாள்: ஜூலை 03, 2020 In: கட்சி செய்திகள்\nகோவிலாங்குளம், பறையங்குளம், வில்லனேந்தல், இராமசாமிபட்டி ஆகிய கிராமங்களில் மக்கள் நலன் சார்ந்தும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க கோரியும் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் இன்று மனு கொடுக்...\tமேலும்\n144 ஊரடங்கு உத்தரவால் உணவு இன்றி தவிக்கும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது மாதவரம் தொகுதி\nநாள்: ஜூலை 03, 2020 In: தொகுதி நிகழ்வுகள்\nதிருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதியில் மாதவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 06/04/2020 அன்று 144 ஊரடங்கு உத்தரவால் உணவு இன்றி தவிக்கும் சாலை ஓரம் உள்ள பொதுமக்களுக்கும் , பேருந்து...\tமேலும்\nநிவாரணம் பொருட்கள் வழங்கும் நிகழ்வு மாதவரம் தொகுதி\nநாள்: ஜூலை 03, 2020 In: தொகுதி நிகழ்வுகள்\nதிருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியத்தில் காட்டூர் கிராமத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் 08/04/2020 காலை 60 பார்வையற்ற குடும்பத்துக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிச...\tமேலும்\nதிருச்சி அருகே 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்து ப…\nகாவல் நிலைய முற்றுகை போராட்டம் – சாயல்குடி\nமருத்துவ சிகிச்சைக்காக தாயகம் அனுப்பி வைத்தல் R…\nபுதுச்சேரயின் அடையாளமான ஆயிகுளம் தூய்மைப்படுத்துதல…\nகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி\nமுதுபெரும் தமிழ்ப்பேரறிஞர் ஐயா மன்னர் மன்னன் மறைவு…\nசாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன போராட…\nதற்சார்பு பொருளாதாரத்தில் மரபுவழி வேளாண்மையின் பங்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-maths-term-2-geometry-three-and-five-marks-questions-656.html", "date_download": "2020-07-07T05:12:03Z", "digest": "sha1:HNHHBSLAJXZZFIUHMI3ZRUATRKBJIQDT", "length": 19531, "nlines": 410, "source_domain": "www.qb365.in", "title": "6th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Geometry Three and Five Marks Questions ) | 6th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n6ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினாவிடைகள் ( 6th Standard maths important questions )\nTerm 2 வடிவியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்\nLM=6.5 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டின் மீது அமையாதவாறு(மேலே/கீழே) P என்ற புள்ளியைக் குறிக்க. மூலைமட்டத்தைப் பயன்படுத்தி P வழியே LM கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.\n7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகொடு வரைக.\n7 செ.மீ, 7 செ.மீ மற்றும் 7 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா\n8 செ.மீ, 3 செ.மீ மற்றும் 4 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா\n80°, 30°, 40° ஆகிய கோண அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா\nபின்வரும் கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா ஆம் எனில், அம்முக்கோணத்தின் வகையைக் குறிப்பிடுக.\nஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கோணம் காண்க.\nபடத்தைப் பார்த்துப் பின்வரும் முக்கோணங்களைக் கண்டறிக.\nகொடுக்கப்பட்டுள்ள கோட்டிற்கு மேலே உள்ள ஒரு புள்ளி வழியே அக்கோட்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.\nAB =6.5 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டிற்கு மேலே M என்ற புள்ளியைக் குறிக்க. M வழியே AB கோட்டுத்துண்டிற்கு இணைகோடு வரைக.\nPrevious 6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Stan\nNext 6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th S\n6ஆம் வகுப்பு கணிதம் - புள்ளியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு கணிதம் - புள்ளியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n6th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 ... Click To View\n6th கணிதம் - Term 1 புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 ... Click To View\n6th கணிதம் - Term 1 விகிதம் மற்றும் விகித சமம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4594:-q-&catid=74:2008", "date_download": "2020-07-07T06:13:22Z", "digest": "sha1:YFECR7B6DNGASJKLWCZCGPDNABLUXC7B", "length": 22478, "nlines": 108, "source_domain": "www.tamilcircle.net", "title": "வேஷம் போட்ட 'சுதந்திர\" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவேஷம் போட்ட 'சுதந்திர\" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபாசிசத்தின் வேர் சமூகத்தில் எங்கும் ஊடுருவி, சமூகவிரோத நஞ்சைக் கக்குகின்றது. கொழும்பில் இருக்கும் வரை 'சுதந்திர\" ஊடகவியல் வேஷம் போட்டவர்கள், இன்று புலியின் பாசிசத்துக்காக ஐரோப்பா எங்கும் பாசிசத்தை நவீனமாக பிரச்சாரம் செய்ய முனைகின்றனர். இது போல் தம்மைத்தான் இடதுசாரிகள் முற்போக்குகள் என்று காட்டிக்கொண்ட பல பொறுக்கிகள், இன்று பாசிசத்தின் தூண்களாகின்றனர்.\nமுன்னாள் சரிநிகர் ஆசிரியர்கள் முதல் இதில் பலர் அடங்குவர். இதில் பலர் எம்முடன் சேர்ந்து போராடியவர்கள் அல்லது எம்முடன் அரசியல் உறவை வைத்திருந்தவர்கள். இன்று புலிப் பாசிசமே சரி என்றும், அதை காப்பாற்றுவதே இன்றைய வரலாற்றுத் தேவை என்கின்றனர். இந்த வரலாற்று தேவை எந்த மக்களுக்கு, எப்படி, ஏன் தேவை என்பதை இவர்களால் சொல்ல முடிவதில்லை. என்ன செய்கின்றனர், புலிகளின் கடந்தகால பாசிச வெறிச் செயல்களை நவீனமாக தம் அறிவைக்கொண்டு நியாயப்படுத்த முனைகின்றனர். வேறு எதைத்தான் இந்த புதிய பாசிசக் கும்பல் பிரச்சாரம் செய்யமுடியும்.\nமக்கள் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுடன் புலிகளை விமர்சிக்கின்றனர். இதை பூசி மெழுகுவது தான், இந்தக் கும்பலின் நவீன பாசிசப் பாட்டு.\nஇவர்கள் தமிழ் மக்களின் உண்மை அவலத்தையிட்டு, உண்மையாக அக்கறைப்படுவது கிடையாது. புலிப்பாசிசத்துக்கு ஏற்பத் தாளம் போடுபவர்களாக, சிங்சிங்காக என்கின்றனர். இதற்கு அன்று சூழலைக் காரணம் காட்டித் தப்பியவர்கள், இன்று தாம் யார் என்பதை காட்டுகின்றனர். புலிக்காக, புலிப் பாசிசத்தை தலையில் தூக்கிகொண்டு, நாடு நாடாக அலைகின்றனர். கொள்கை கோட்பாடு என எல்லாவற்றையும் துறந்து, பாசிசத்துக்காக விபச்சாரம் செய்கின்றனர்.\nகொள்கை கோட்பாடு எதுவுமற்ற ஒரு பாசிச இயக்கம், தனக்கு பிரச்சாரம் செய்யும் ஆட்களை பல விதத்தில் விலைக்கு வாங்க முடிகின்றது. அதற்கு அமையவே, புலிகள் இவர்களின் தனிப்பட்ட பலவீனங்களையும் அற்பத்தனத்தையும் இனம் கண்டு அணுகுகின்றது. ஆசைகாட்டியும், உழைக்காது சொகுசாக வாழ மாதச் சம்பளத்தைக் கொடுத்தும், மிரட்டியும், பணத்தைக் கொடுத்தும், போத்தலைக் கொடுத்தும், பெண்ணைக் கொடுத்தும் கூட விலைக்கு வாங்கியுள்ளது. இதில் இவர்களில் ஒரு சிலரின் நடத்தையை, கூத்தை, வீடியோ பண்ணியும் வைத்துள்ளது. இப்படி புலிக்கு பிரச்சாரம் செய்யும் இந்திய அரசியல்வாதிகள் வரை, இந்த வலைக்குள் அடங்கும். இவர்கள் தான் தமிழ் தேசியத்தை பாசிசமாக்கி, அதைப் பிரச்சாரம் செய்;கின்றனர்.\nமக்கள் அரசியலை விபச்சாரம் செய்து பிழைக்க வெளிக்கிட்ட பின், பாசிசத்தை நெளிவு சுழிவாக பிரச்சாரம் செய்வதைத் தவிர வேறு எந்த அரசியலும் இதன் பின் இருப்பதில்லை. மக்களைப் பற்றி, அவர்களின் மேலான சமூக ஒடுக்குமுறையைப் பற்றி, இவர்கள் யாரும் இன்று பேசுவது கிடையாது.\nஇதில் சிலர் 'ஊடகவியலாளர்கள்\" என்ற வேஷத்தை களைந்து, தாம் நவீன புலிப் பாசிட்டுகள் தான் என்பதை மூடிமறைத்தபடியே பிரச்சாரம் செய்கின்றனர். இதை வெளிப்படையாக சொல்வதும் எழுதுவதும் கிடையாது. ஊர் உலகத்தை ஏமாற்ற, இதிலும் சந்தர்ப்பவாதம். மதில் மேல் பூனைகள் போல் அங்குமிங்குமாக நெளிந்தபடி, தம்மை மூடிமறைத்துக் கொண்டு சந்தர்ப்பவாதிகளாக புலித்தேசியம் பேசுகின்றனர்.\nஇப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், முன்னாள் சரிநிகர் ஆசிரியர் சிவகுமார். அண்மையில் எனது நண்பருடன் நடத்திய உரையாடலில், பாசிசத்தைக் கக்கிய விதமோ நவீன பாசிசம்.\nஇவர், புலிகள் ரெலோவை அழித்தது சரி என்கின்றார். ஏனென்றால் அவர்கள் புலியை அழிக்க இருந்தனராம் வடக்கு முஸ்லீம் மக்களை வெளியேற்றியது புலிகள் அல்ல, கிழக்கு (கிழக்கு மக்களின்) நிர்ப்பந்தம் என்கின்றார். இப்படி புலிப் பாசிசத்தை நவீனமாக காரணம் சொல்லி நியாயப்படுத்தும் இவர்கள், 'சுதந்திர ஊடகவியல்\" பெயரில் புலி பாசிசத்துக்கு சார்பாக குலைத்தது இன்று அம்பலமாகின்றது.\nபுலிகள் மாற்று இயக்கத்தை படுகொலை செய்தது அழித்தது சரி என்கின்றனர். சமூக இயக்கத்தில் முன்னின்றவர்களை புலிகள் கொன்றது சரி என்கின்றனர். ஆயிரம் ஆயிரமாக காரணம் சொல்லியும், காரணம் சொல்லாமலும் படுகொலை செய்த புலிகளின் செயல்கள், நியாயமானது என்கின்றனர். புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர். இந்த செயல்கள் விடுதலைப் போராட்டத்துக்கு அவசியம் என்கின்றனர். கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகளின் சிறைகள் சித்திரவதைக் கூடங்கள் அவசியமானது என்கின்றனர்.\nஇதை நியாயம் என்றும், இதற்கு காரணம் கற்பிப்பது தான் இந்த நவீன பாசிட்டுகளின் அரசியல் வேலையாகின்றது. இவை தான் புலிப் பாசிட்டுகள், இவர்களுக்கு வழங்கியுள்ள சமூகக் கடமை. அதாவது சமூகம் தம் பாசிச பிடியில் இருந்து விலகாது இருக்க, அதை நவீனமாக பிரச்சாரம் செய்வது தான் இவர்களின் புலித் தேசியக் கடமை.\nஇவர்கள் இன்று இதைத்தான் செய்கின்றனர். இவர்கள் ஒருவர் இருவர் அல்ல, பலர். பாசிச நியாயவாதங்களை கற்பிப்பதும், அதை ஆளுக்காள் விதவிதமாக நியாயப்படுத்துவதும் தான் தேசியமென்கின்றனர். புலியைப் பலப்படுத்துவது தான் தேசியம் என்கின்றனர். புலிப் பாசிசத்துகாக குலைக்கும் இவர்கள், புலிக்களுடன் தாம் இல்லையென்று காட்டவும் முனைகின்றனர். இப்படி பாசாங்கு செய்து கொண்டு, ஊர் உலககெங்கும் புலியின் பணத்தில் மிதப்பதுடன், அங்கு பாசிசப் பிரச்சாரம் செய்கின்றனர்.\nமுன்னாள் புலிகள் படுகொலையில் இருந்து தப்பி வந்தவர்களை தேடிச்சென்று சந்திக்கும் இவர்கள், மேற்கெங்கும் சுற்றுப் பயணங்களையும் சந்திப்புகளையும் நடத்துகின்றனர். தொலைபேசி உரையாடல்கள் முதல் ஊடகவியல் வரை, இவர்களின் பாசிசம் புளுக்கின்றது.\nவிதவிதமாக பாசிசத்தின் ஒரே பாட்டுத்தான். புலிகள் செய்தது சரி அல்லது தவறுகள் உண்டு, இப்ப இவர்களை விட்டால் யார் உள்ளனர், உள்ளே போனால் தான் புலியை திருத்த முடியும், பேரினவாதம் எதுவும் தராது, என்று விதவிதமாக கதைகள ;சொல்லி, பாசிசத்தை ஆதரிப்பதே சரி என்று நியாயவாதம் செய்கின்றனர். இவர்கள் வைக்கும் நியாயவாதம், புலிப் பாசிசத்தை நவீனமாக நியாயப்படுத்த முனைவது தான்.\nஆயிரம் ஆயிரம் மனிதர்களை கொன்று குவித்து, உயிருடன் ரயர் போட்டு எரித்தும், சித்திரவதையும் சிறைக் கூடங்களையும் கொண்டு தமிழ் மக்களை வதைத்தவர்கள் புலிகள். இப்படி தமிழ் இனத்தையே அழித்ததை நியாயப்படுத்தும் இந்த முன்னாள் மாற்று இயக்க நவீன பாசிட்டுகளை, இன்று மக்களை ஏய்த்துப் பிழைக்க களத்தில் புலிகள் இறக்கியுள்ளனர்.\nபாசிசத்தை நியாயப்படுத்தும் இந்த பொறுக்கிகள்\nமுன்பு மார்க்சியம் பேசியவர்கள். ஜனநாயகம், சுதந்திரம் என்று நீட்டி முழங்கியவர்கள். பின் தம் முகத்தை நிறத்தை மாற்ற வெளிக்கிட்டவர்கள், மார்க்சியத்தை திரித்தும் திருத்தியும், விமர்சிக்கத் தொடங்கினர். இன்று வலதுசாரியத்தை ஆதரிக்கும் பாசிட்டுகள். அதை நவீனமாக சொல்ல, நியாயப்படுத்த, அவர்கள் இடதுசாரியத்தில் கற்ற அறிவு உதவுகின்றது.\nஎம்முடன் முன்பு ஒன்றாக போராடியவர்கள், அறிமுகமானவர்கள். ஆனால் இன்று பாசிசத்தை நியாயப்படுத்தி, தமிழ் மக்களின் முதல்தரமான எதிரியாக மாறி அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.\nபுலிகள் கருத்து, எழுத்து, பேச்சு சதந்திரத்தை மறுத்ததையும், மறுப்பதையும் சரி என்று கூற முனைகின்ற இவர்கள், என்னதான் கத்தி முனகினாலும் புலிப் பாசிசத்தை மனித விடுதலைக்கான ஒன்றாக ஒருநாளும் நியாயப்படுத்திவிட முடியாது.\nஅன்று புலியை எதிர்த்து மக்களுக்காக போராடியதால் பெற்ற அறிவை, அந்த அறிமுகத்தை, அந்த அடையாளத்தை பயன்படுத்திக்கொண்டு தான், இன்று புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த தொடங்கியுள்ளனர். எப்படிப்பட்ட ஒரு துரோகம். இன்றும் தம்மை மூடிமறைத்துக்கொண்டு, ஆளுக்கு தக்க மாதிரி பிரச்சாரம் செய்கின்றனர். புலியிசத்தை தம் வரியாக அணிந்து கொண்டு, புலிப்பாசிசமே சரியானது என்கின்றனர். இன்று அதை பாதுகாப்பது அவசியமானது என்கின்றனர்.\nபேரினவாதத்தை தடுத்த நிறுத்த வேறு மாற்று கிடையாது என்று விதண்டாவாதமாக நியாயப்படுத்திக் கொண்டு, பாசிசத்தின் நவீன பிரதிநிதிகளாக பவனி வருகின்றனர். இதுவரை புலிக்கு மாற்றாக, வெளியில் எதைத்தான் மாற்றாக முன் வைத்தீர்கள். அதை எப்படி உருவாக்க முனைந்தீர்கள். எதுவுமில்லை. அதை உருவாக்கவிடாது, புலிக்காக சோரம் போன நீங்கள், இப்ப 'புலியை வி;ட்டால் யார் உள்ளனர்\" என்று கேட்பது தர்க்கமாகாது.\nதமிழ்மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள் எதையும், நேர்மையாக இவர்கள் இன்று பேசுவது கிடையாது. புலிகள் சொல்வதைத்தான், தமிழ் மக்களின் அவலமாக காட்��ி, பாசிச பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ் மக்களின் அவலத்தை தமிழ் தேசியமாக்கி, புலியிசத்தை, நியாயப்படுத்துவது தான் தமிழ்மக்களின் விடுதலை என்கின்றனர். அதாவது சமூகம் புலிப் பாசிசப் பிடியில் இருந்து விலகாது இருக்க, இவர்கள் அதை தேசியமாக காட்டி அதை நவீனமாக பிரச்சாரம் செய்கின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/04/fair-game.html?showComment=1270643437471", "date_download": "2020-07-07T05:51:14Z", "digest": "sha1:IFQNBWV4HXVING6SH5IVFJ2B4HPTOQ2A", "length": 35346, "nlines": 535, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (FAIR GAME)15++சிண்டி கிராப்போடு ஒரு துரத்தல் பயணம்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(FAIR GAME)15++சிண்டி கிராப்போடு ஒரு துரத்தல் பயணம்...\nதிரைக்கதைகளில் துரத்தல் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் ஒரு மவுஸ் இருக்கத்தான் செய்கின்றது... அது போல படங்களில் பார்வையாளன் அவனும் சேர்ந்து பயணிக்கின்றான்.. கதாபாத்திரங்கள் தப்பினால் அல்லது இக்கட்டில் மாட்டிக்கொண்டால் இவனே மாட்டிக்கொள்வது போல் பில் செய்கின்றான்... அப்படி பீல் செய்த ஒரு படம்தான் இது... எந்த இடத்துக்கு போனாலும் இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு துரத்தும் வில்லன் கோஷ்ட்டியிடம் இருந்து தப்பிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல...\nFAIR GAME படத்தின் கதை இதுதான்...\nMax Kirkpatrick (William Baldwin) கொஞ்சம் மூளையுள்ள போலிஸ்காரன்...Kate McQueen (Cindy Crawford) ஒரு அழகு தேவதை ... அது முதல் குவாலிபிகேஷன்... அப்புறம் அந்த பொண்ணு ஒரு லாயர்....எல்லா அழகான பொண்ணுங்களும் குழந்தைங்க மேல பாசமா இருப்பாங்களே, அது போல இந்த பொண்ணும் பாசமா இருக்கு.... ஒரு நாள் காலையில ஜாக்கிங் போயிட்டு இருக்கும் போது துப்பாக்கி வெடிக்கிது.. அது இந்த பொண்ணு கையில பட்டுடிச்சி... நமக்கு எந்த எதிரி இருக்காங்க அப்படின்னு நினைச்சு , சரி ஒரு போலிஸ் கம்பிளைன்டாவது கொடுத்து வைப்போம்னு போலிஸ்டேசன் போய் ஒரு கம்பிளெயின்ட் கொடுக்க சொல்ல, அங்க டிடெக்டிவ் மேக்ஸ்சை மீட் பண்ணுது...\nஅவ ஸ்டைல் அவனுக்கு பிடிச்சு போச்சு, அவ அழகு அவனை தாக்குது,அவனை தலைகீழ திருப்பி போட்டு தாக்குது, அந்த பொண்ணுக்கு எதுவேன செய்யலாம் என்ற மன நிலைக்கு வரான���...ஆபிஸ் போயிட்டு வீட்டுக்கு போய் தன்னோட நாயிக்கு பால் வச்சிட்டு டீவி போட்டா வீடே வெடிக்கிது... அப்ப அந்த பொண்ணுகிட்ட கேஸ் பைல் ஒன்னுல கையெழுத்து வாங்க வந்த மேக்ஸ், அந்த பொண்ணை காப்பாற்ற, அதுக்கப்புறம் ஒரே ஓட்டம்தான்.. எங்க போனாலும் வந்துடுவானுங்க... வில்லன் கோஷ்ட்டிங்க அது எப்படி சாத்தியம்னு நீங்களே படத்தை பார்த்து தெரிஞ்சிக்கிங்க...\nஇப்போது இருக்கும் தொழில் நுட்பங்களை ஆரம்பத்தில் காட்டியது இந்த படம்... இந்த படத்துல இருக்குற கம்யூட்டர் பார்க்கும் போது அது உங்களுக்கே தெரியும்...செல்போன் செங்கல் சைஸ்ல இருக்கும்....\nசிண்டிகிராப்போர்ட்தான் இந்த படத்தோட முதுகு எலும்பு....ஜாங்கிங் டிரசோட போலி்ஸ் ஸ்டேசன் வந்து கம்ளெயி்ன்ட் கொடுக்கும் அழகே அழகு... என்னாட அப்போதைய ஹாலிவுட் கனவு கன்னி சிண்டிதான்...\nடிடெக்டிவ் மேக்ஸ்சா நடிச்ச வில்லியம் பால்ட்வினுக்கு பொறக்கும் போதே ரொம்ப மச்சத்தோட மனுஷன் பிறந்துட்டார் போல இவரு சிலிவர்னு ஒரு படம் அதுல நம்ம ஷரன் ஸ்டோன் கூட என்னல்லாம் பண்ணணளுமோ அதையெல்லாம் செஞ்ச மனுசன்... இந்த படத்துல சிண்டி...\nஎன்னதான் விறு விறுப்புன்னாலும் இந்த படத்தை விமர்சகர்கள் கிழிச்சி தொங்க விட்ட படம்....\nஇந்த படத்தோட இன்னொறு அம்சம் டாப்லெஸ்சா சின்டி கிராப்போர்டு நடிச்சி இருப்பாங்க....\nஇந்த படத்தை டைரக்ட் பண்ண Andrew Sipes ஒரு விஷயத்துல பாராட்டனும்.... கிளைமாக்சுக்கு மொத சீன்தான் அந்த டிரெயின் சீன்... சிண்டி டாப்லெஸ் சான்சே இல்லை...அதுவும் உதட்டுக்கு மேல இருக்குற அந்த மச்சம் இறைவனின் எக்ஸ்ட்ரா ஒர்க்... குகூளில் பேர் பேம்னு அடிச்சாலே அந்த டிரெயின் சீனான்னு கேட்குது...\nஇந்த படத்தை பார்த்துட்டு சார் ரம்பா சார்னு விவேக்கிட்ட பார்த்திபன் சொல்லுவாரே அது போல என் நண்பர்கள் வட்டத்துல சொல்லி இருக்கேன்..\nசிண்டிக்காக அப்போதைய நிதி நிலைமைக்கு மூனு வாட்டி பார்க்கறது எங்க பாஷையில சூ.... கொழுப்பு.... இருந்தாலும் பைனான்ஸ் பிரச்சனையும் மீறி இந்த படத்தை பார்த்தேன்...\nசிண்டிக்கு நடிக்க தெரியலைன்னு இந்த படத்துக்கு Razzie Award (மொக்க அவார்டு) மூனு இந்த படத்துக்கு கிடச்சது.... எல்லாம் பொறாமை....\nடிரைன்ல இருவரும் காமத்தில் மூழ்கி இருக்கும் போது ஹெலிகாப்டரில் ஆட்கள் டிரெயின் மேற்கூரையில் இறங்குவது அந்த ஹெலிகாப்டர் சத்தம் க��டவா கேட்காது...\nஇதே பேர்ல நிறைய படம் வந்து இருக்கு....\nஇந்த படத்தை டைம்பாஸ் படங்கள் லிஸ்ட்ல என்னால வைக்க முடியாது... லாஜிக் பாக்கலைன்னா இந்த படம் நல்ல விறு விறுப்பு.... அதனால பார்க்க வேண்டிய படக்ள் லிஸ்ட்ல இதை வைக்கின்ளறேன்...\nஇந்த படத்தை பாண்டி ரத்னா தியேட்டரில் பார்த்தேன்...\nரொம்ப சிண்டி பத்தி எழுதிட்டேனா அல்லது பெனாத்திட்டேனாஓ காட் மதிய சோறு கிடைக்காது... இட்ஸ் ஆல் ரைட் சிண்டிக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்...\n(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன\nமிகவும் அருமை படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது உங்களின் விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி \nரொம்ப பீல் பண்ணி எளுதியிருக்கீங்க..\nஉங்க விமர்சனத்துக்காகவே பார்க்கணும் ஜாக்கி.... :))\nஅண்ணே.. அந்த பனியன் மாத்துற சீன மறந்துட்டீங்களே..:-)))\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(30•04•2010)\n(KATALIN VARGA)18+ உலகசினிமா ரோமானியா.. கற்பழிப்பி...\nகனவுகளை நசுக்கும் கனரக வாகன ஓட்டுனர்கள்...\nஇமயமும் சிகரமும் ரெட்டச்சுழி (விமர்சனம்)\nசாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(22•04•2010)\nவித்யாசமான ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்...\n( BIRTHDAY GIRL) 15+ மணப்பெண்ணின் அநியாயம்...\n(முதல் மரியாதை) சிவாஜிக்கும் பாராதிராஜாவுக்கும் ஒர...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(17•04•2010)\nமுதல்வருக்கோ அல்லது ஸ்டாலின் அவர்களுக்கோ ஒரு கடித...\nசென்னையின் புதிய மால் ஸ்கை வாக்கும் ,பீவிஆரின் 7 ப...\nபதிவர் சந்திப்பு மற்றும் கேணி இலக்கிய சந்திப்பு......\nசாண்ட்வெஜ் அன்டு நான் வெஜ் 18+(10/04/2010)\nகழுத்தறுத்த ஏர்டெல் கஸ்டமர் கேர்...\n(FAIR GAME)15++சிண்டி கிராப்போடு ஒரு துரத்தல் பயணம...\n(MONSTER)15+புறக்கணிக்கபட்ட பெண்ணின் உண்மை கதை....\nபிரபல பதிவரின் அரசியல் முகம்.......\n(பையா)கார்த்தி, தமன்னாவோடு ஒரு கார் பயணம்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினி���ா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythanjavur.com/2019/11/online-dating-tip-just-for-guy-is-it-worthwhile/", "date_download": "2020-07-07T06:55:31Z", "digest": "sha1:53MZJYS7BSESSRXUBUCM5X6NTNKO5ZFS", "length": 8373, "nlines": 244, "source_domain": "www.mythanjavur.com", "title": " Online dating Tip Just for Guy — Is it Worthwhile? – MY Thanjavur", "raw_content": "\nஅறிவோம் தஞ்சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nஅறிவோம் தஞ்சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nஇந்தியாவின் முதல் ஆங்கில பள்ளி தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ்\nபள்ளிப்படை கோவில்களை நோக்கிய பயணம் \nஉடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nShathis on இராசராச சோழன் காலத்து “பாண்டிய குலாசனி வளநாடு”\nசந்திரசேகர். பா on உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nLenin on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nRegitha muthulakshmi on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nKeshav on நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் | தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/tags/569-jura/posted-monthly-list&lang=ta_IN", "date_download": "2020-07-07T06:55:54Z", "digest": "sha1:7HNXGLFGJZONPCW3VIHVKUU72RVRUTV5", "length": 5273, "nlines": 109, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "Mot-clé jura | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 12 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/indvsaus-adam-zamba-gets-virat-kohli-wicket-again.html", "date_download": "2020-07-07T06:34:50Z", "digest": "sha1:3P5T2EVAX44AV6VO5DBYOS6RD4U5CTVW", "length": 6455, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "INDVsAUS: Adam Zamba gets Virat Kohli Wicket again | Sports News", "raw_content": "\n இந்த ரெண்டு பேரோட 'லவ்' ஸ்டோரிக்கு... ஒரு 'எண்டு' கார்டு இல்லையா\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nராஜ்கோட்டில் இன்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. இதன் மூலம் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டது. குறிப்பாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இன்று மிகவும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.\nஎனினும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பா மீண்டும் ஒருமுறை தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய போட்டியுடன் சேர்த்து இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஐந்துமுறை ஜாம்பாவின் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து ரசிகர்கள் உங்க ரெண்டு பேரோட லவ் ஸ்டோரிய இதோட நிறுத்திக்குங்க என்று இருவரையும் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். எனினும் ஜாம்பாவின் பந்துவீச்சில் விராட் தன்னுடைய விக்கெட்டை தொடர்ந்து பறிகொடுப்பது இந்திய ரசிகர்களை சற்றே கவலை கொள்ள செய்துள்ளது.\nVIDEO: ‘ஒத்தக் கையில் வேறலெவல் கேட்ச்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய வீரர்..\nகமின்ஸ் பவுன்சரினால் 'கன்கஷன்'... புதிய விக்கெட் கீப்பர்.... 'அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால்...' பிசிசிஐ புதிய அறிவிப்பு...\n15 ஆண்டுகளில் 'முதல்முறை'... தோனியை அதிரடியாக 'நீக்கியதற்கு' காரணம் இதுதானாம்... 'கசிந்த' ரகசியம்\n 'லெக் ஸ்பின்ல' கொஞ்சம் தடுமாறுவார்...அடுத்த மேட்ச்ல வேற ஒரு ப்ளான் இருக்கு...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nபுவனேஸ்வர் குமாரின் 'தற்போதைய' நிலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக 'உண்மையை' அறிவித்த பிசிசிஐ\nஇதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/funny-videos/funny-sports/", "date_download": "2020-07-07T06:48:29Z", "digest": "sha1:WV7G3LIFNXWA7E6B4NYHEFS65ZOFASVP", "length": 2477, "nlines": 73, "source_domain": "www.123coimbatore.com", "title": "Cricket, Football & Other Games Funny Videos | Comedy Clips", "raw_content": "\nஉதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத் தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம் வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை கவின் ரசிகர்களின் புதிய சாதனை கவின் ரசிகர்களின் புதிய சாதனை லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம் லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/two-reasons-rajini-said-commission-accepted-only-one/", "date_download": "2020-07-07T06:20:58Z", "digest": "sha1:MFIZN5ALIYMDYSYNSETNUVTSAS7IRDX7", "length": 12726, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினி சொன்ன இரண்டு காரணங்கள்... ஒன்றை மட்டும் ஏற்றுக்கொண்ட ஆணையம் | Two reasons Rajini said... Commission accepted only one !! | nakkheeran", "raw_content": "\nரஜினி சொன்ன இரண்டு காரணங்கள்... ஒன்றை மட்டும் ஏற்றுக்கொண்ட ஆ��ையம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 19 வது கட்ட விசாரணை நேற்று தொடங்கி வருகிற 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்பட 31 பேருக்கு ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.\nஇதில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்குகோரி தனது வழக்கறிஞர் மூலமாக ஒரு நபர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பேரில் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி நேற்று ஒரு நபர் ஆணையத்தின் நேரில் ஆஜராகி மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை பரிசீலித்த நீதிபதி அருணா ஜெகதீசன் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு காலஅவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதியும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்.\nஇந்த நிலையில் ஒரு நபர் ஆணைய கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.\nஅதில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு நபர் கமிஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர் நேரில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரண்டு காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்று தான் நேரில் வந்து ஆஜராவதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும், இரண்டாவதாக தொழில்முறை ரீதியாக வேலை இருப்பதால் நேரில் ஆஜராக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் காரணத்தை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாவது காரணத்தின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது.\nமீண்டும் வேறொரு நாளில் அவர் நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்படும். இதற்கிடையில் விசாரணை தொடர்பான பதில் மனுவினை தாக்கல் செய்வதற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.\nவிசாரணையில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்பது தொடர்பான விளக்கத்தினை எழுத்துப்பூர்வ ஆவண குறியீடாக தாக்கல் செய்ய ம���ு அளித்துள்ளோம். இது வழக்கமான நடைமுறைதான். அந்த மனுவில் அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராவதற்கான தேதி மீண்டும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசித்த மருத்துவரைப் பாராட்டிய ரஜினி\nவிஷவாயு தாக்கி நால்வர் உயிரிழப்பு\nரஜினிகாந்த் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்- கராத்தே தியாகராஜன் ட்விட்\nபைக்கை பறிமுதல் செய்ததால் இளைஞர் தற்கொலை\nசமூக சேவை செய்தவர் சாவில் சந்தேகம்... மனைவி புகார்...\nகந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_194180/20200526193957.html", "date_download": "2020-07-07T06:40:38Z", "digest": "sha1:P7I5IGGGFJ3YFXESVJEJCLGZXXKHO42E", "length": 8128, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "லடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை", "raw_content": "லடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nலடாக்கில் சீனப்படை குவிக்கப்பட்டு வருவதால் ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை நடத்தினார்.\nஅருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் இந்திய- சீன எல்லை பிரச்சனையால் பதட்டம் நிலவி வருகிறது. வரையறுக்கப்பட்ட எல்லையை தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளை சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிக்கிம் பகுதியில் கடந்த மாதம் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியது.\nசீன எல்லைப்பகுதியை விரைவாக அடையும் வகையில், லடாக்கில் இந்தியா அமைத்துவரும் புதிய சாலையால் அதிருப்தியடைந்துள்ள சீனா, அப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ஆம் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது.\nஇதனை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது சீனா. அதேபோல இந்தியாவும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருகிறது.இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பூசி என்பது அறிவியல் பூர்வமற்ற முடிவு: கபில்சிபல் கருத்து\nகரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் : பெண் போலீஸ் அதிகாரி கைது\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் - துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்\nஇந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனாவா சந்திர மண்டல அந்நியர்களா\nமும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129197", "date_download": "2020-07-07T05:37:10Z", "digest": "sha1:65GCFJH74TIPTPI2MUTOQ7LG272AX2VR", "length": 13184, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆயிரத்தை தாண்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nஆயிரத்தை தாண்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.\nநேற்று முன்தினம் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்தது.இந்நிலையில் இன்று 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.\nகொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,164 ஆக அதிகரிப்பு. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு குணமானவர்களின் எண்ணிக்கை 86,984ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;\n* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 12,757 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 757 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 173-ஆக உயர்ந்துள்ளது.\n* தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n* சென்னையில் இன்று ஒரே நாளில் 804 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 14,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 72 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 9,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* தமிழகத்தில் இதுவரை 4,91,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\n* தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு\n* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 57.12% ஆக உள்ளது.\n* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,807 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1149 பேருக்கு தொற்று உறுதியானது.\n* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14,065 ஆண்கள், 8,259 பெண்கள், 9 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆயிரத்தை தாண்டியது தமிழகத்தில் கொரோனா 2020-05-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா: 33 பேர் உயிரிழந்துள்ளனர்\nதமிழகத்தில் நேற்று கொரோனா 2,516 பேருக்கு பாதிப்பு; 39 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா – ஒரே நாள��ல் 53 பேர் பலியாயினர்\nஇன்று தமிழகத்தில் 2,396 பேருக்கு கொரோனா; 38 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட வாரியாக பட்டியல்\nதமிழகத்தில் பலி எண்ணிக்கை உயருகிறது இன்று 44 பேர் உயிரிழந்தனர்; 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1735-2019-08-05-12-00-05?tmpl=component&print=1", "date_download": "2020-07-07T04:54:54Z", "digest": "sha1:KEJC2QD4OHMNKHUZESZGHZJD3ELSOA7S", "length": 14237, "nlines": 42, "source_domain": "www.acju.lk", "title": "உழ்ஹிய்யாவுக்குரிய பணத்தை ஸதக்கா செய்வதால் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்குமா? - ACJU", "raw_content": "\nஉழ்ஹிய்யாவுக்குரிய பணத்தை ஸதக்கா செய்வதால் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்குமா\nஉழ்ஹிய்யாவுக்குரிய பணத்தை ஸதக்கா செய்வதால் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்குமா\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஅல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் உழ்ஹிய்யாப் பிராணியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'அன்ஆம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான். (சூரத்துல் ஹஜ் : 27,28) 'அன்ஆம்' என்பதன் கருத்து ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளையே குறிக்கும் என்று அறபு மொழி வல்லுனர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர்.\nமேலும், உழ்ஹிய்யா ஏனைய சதகாக்களைப் போன்று ஒரு பிரத்தியேக அமலாகும். அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில், இவ்வமலைப் பற்றி பல இடங்களில் கூறியுள்ளான்.\n'உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.'\nமேலும், இன்னுமொரு வசனத்தில் :\nநீர் கூறும்: 'நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.'\nஇவ்விரு வசனங்களிலும் குர்பான் கொடுப்பது, பணத்தை ஸதக்கா கொடுப்பதைப் போன்ற ஒரு தனியான அமலாகும் என்பது தெரியவருகிறது. அது தொழுகையுடன் இணைத்துக் கூறப்பட்டதிலிருந்து அதன் முக்கியத்துவம் இன்னும் தெளிவாகின்றது.\nபொதுவாக சதகா செய்வது பற்றி ஆர்வமூட்டிய நபி ஸல்லல்லாஹு அலை��ி வஸல்லம் அவர்கள், பிரத்தியேகமாக குர்பானியும் கொடுத்துள்ளார்கள். மேலும், 'ஹஜ்ஜுப் பெருநாளுடைய தினத்தில் நிறைவேற்றும் அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது குர்பான் கொடுப்பதாகும்' என்றும் கூறியுள்ளார்கள்.\nமேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றியுள்ள பல சட்டங்களையும், உழ்ஹிய்யாப் பிராணிகளின் வயது, எப்பிராணியை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பது கூடாது போன்ற பல விடயங்களையும் மிக விரிவாகக் கூறியுள்ளார்கள். அவர்கள் உழ்ஹிய்யாவிற்கு பதிலாக அதன் பெறுமானத்தை சதகா செய்யலாம் என்று எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அவர்களைப் பின்பற்றிய சஹாபாக்களும் இவ்வாறே செய்து வந்துள்ளார்கள்.\nஉழ்ஹிய்யாவின் பெறுமானத்தை ஸதக்காவாக கொடுக்க முடியும் என்று இப்னு அப்பாஸ் மற்றும் பிலால் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரைத் தொட்டும் சில அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஒரு அறிவிப்பில், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், தனது அடிமையிடம் இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து இதற்கு இறைச்சி வாங்கி உங்களை சந்திப்பவரிடம் 'இது இப்னு அப்பாஸ் அவர்களின் உழ்ஹிய்யா என்று கூறி கொடு' என்று கூறி அனுப்பினார்கள்; என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇக்கூற்றின் அறிவிப்பாளர் தொடர் மிகவும் பலவீனமானதாகும். இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அபுல் மஃஷர் அல் மதனீ என்பவர் மிகவும் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅவ்வாறு இது உறுதியான கூற்று என்று எடுத்துக் கொண்டாலும், 'உழ்ஹிய்யாக் கொடுப்பது கட்டாயம் என்ற கருத்;து அக்காலத்தில் சிலரிடம் இருந்துள்ளதால் இதை மறுக்கும் முகமாகவே மேற்கூறிய கருத்தை இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் என்று இமாம்; ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது நான் உழ்ஹிய்யாக் கொடுக்கவில்லை. ஏனெனில் அது கடமையான ஒரு விடயமல்ல. இரண்டு திர்ஹம்கள் மட்டுமே ஸதகாவாகக் கொடுத்தேன் என்பதே இவர்களது கூற்றின் விளக்கமாகும்.\nஇன்னும் சிலர் இதற்கு பின்வருமாறு விளக்கமளிக்கின்றனர்;:\nஇப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களிடம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிராணியை குர்பான் கொடுக்கும் வழக்கம் இருந்தது. உழ்ஹிய்யாவு���ைய தினமன்று அவர்களிடம் இரண்டு திர்ஹம்களைத் தவிர உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு வேறு எந்த ஒன்றும் இருக்கவில்;லை. அந்த இரண்டு திர்ஹம்களையும் ஸதகாவாகக் கொடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.\nமேலும், பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'ஒரு கோழியையேனும் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தாலும் நான் பொறுட்படுத்த மாட்டேன். உழ்ஹிய்யாவுடைய பெறுமதியை ஒரு ஏழைக்குக் கொடுப்பது உழ்ஹிய்யாக் கொடுப்பதை விட சிறந்ததாகும்.' எனக் கூறினார்கள் என்ற விடயமும் சில அறிவிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதே சம்பவம் இன்னுமொறு அறிவிப்பில், இதை பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்களா அல்லது ஸுவைத் பின் கغபலா என்பவர் கூறினாரா என்ற சந்தேகத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ மற்றும் கியாஸ் என்பவையாகும். 'சஹாபாக்களின் சொல் அல்லது செயல்' அடிப்படை மூலாதாரமாகக் கொள்ளப்படுவதில்லை. மாறாக அது துணை ஆதாரமாகும். சஹாபாக்களின் கருத்துக்களில் சில அவர்களது தனிப்பட்ட இஜ்திஹாதாகும். அவற்றில் எவை குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ மற்றும் கியாஸுக்கு மாற்றமாக அல்லது ஏனைய பெரும்பாலான ஸஹாபாக்களின் சொல் அல்லது செயலுக்கு மாற்றமாக இருக்குமோ அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது என்பது ஒரு அடிப்படை விதியாகும்.\nஹனபி, ஷாபிஈ மற்றும் ஹன்பலி ஆகிய மத்ஹப்களின் அறிஞர்களும் உழ்ஹிய்யாவிற்கு பதிலாக அதன் பெறுமானத்தை சதகா செய்தால் உழ்ஹிய்யாவின் நன்மை கிடைக்காது என்று கூறியுள்ளனர். இதுவே மாலிக்கி மத்ஹபில் அங்கீகரிக்கப்பட்ட கருத்துமாகும்.\nஇவ்வடிப்படையில், ஆடு, மாடு, ஒட்டகத்தையே உழ்ஹிய்யாவாகக் கொடுத்தல் வேண்டும். அதுவல்லாமல் உழ்ஹிய்யாப் பிராணியின் பெறுமதிக்குரிய பணத்தை ஸதகாச் செய்வதன் மூலம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கமாட்டாது.\nஉழ்ஹிய்யா கொடுக்க விரும்புவோர் தாம் வாழும் பிரதேசங்களில் உழ்ஹிய்யாக் கொடுக்க முடியாத நிலை இருக்குமென்றால், உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு முடியுமான பிரதேசங்களை இனங்கண்டு அங்கு உழ்ஹிய்யாவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2017/09/16500.html", "date_download": "2020-07-07T06:14:46Z", "digest": "sha1:QBYLK25ZBUJO5ASE32S7XULIN75RDOYQ", "length": 18272, "nlines": 211, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: ஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-", "raw_content": "\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன.\n5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது \" ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்\" தளத்தில் இதற்கான அத்தனை ஆதாரங்களையும் மாதம் தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஎந்த வேலைகளில் எப்படி சம்பாதிக்கின்றோம் என்பதையும் தெளிவாக பல கட்டுரைகளில் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம்.\nகுறிப்பாக நமது கடந்த 5 ஆண்டு கால அனுபவத்தில் ஆன்லைன் வேலைகளில் மிக எளிதானதும்,குறைந்த நேரத்தில் அதிக பணமீட்ட வாய்ப்புள்ள வேலைகள் எதுவென்று கேட்டால் சர்வே வேலைகளையே அதிகம் பரிந்துரைப்போம்.\nஇதற்கு சராசரியாக தினம் பத்து தளங்களை நாம் \"ஃபாலோ\" செய்தால் போதுமானது.\nஇந்த தளங்களிலேயே நாம் ஃபாலோ செய்து அதில் முடிக்கும் சர்வே வேலைகளை நமது கோல்டன் கார்னரில் தினசரி வீடியோவாகப் பதிவிட்டு கோல்டன் மெம்பர்களுக்கு பதிவிட்டு வருகின்றோம்.\nசர்வே வேலைகள் எளிதானவைதான்.ஆனால் சரியான தளங்களில்,சரியான நேரங்களில் சரியாகச் செய்தால்தான் நாம் சம்பாதிக்க முடியும்.அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,டிப்ஸ்களும் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு தினம் உங்களோடு உங்களாக பணி புரிந்து வேலைகளை வீடியோப் பயிற்சியாகவும்,ஆதாரங்களை மாதந்தோறும் வெளியிடும் ஒரே ஆன்லைன் ஜாப் தளம் நமது தளமேயாகும்.\nஎத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களையும் வேலைகளையும் பார்த்திருப்பீர்கள். எதிலாவது நிலைத்திருக்கிறீர்களா எனத் தேடினால் கிடைப்பவர்கள் வெகு சிலரே.\nஆனால் நமது தளத்தினை 5 வருடங்களாகப் ஃபாலோ செய்யும் பல கோல்டன் மெம்பர்களுக்கு இன்று ஆன்லைன் வேலைகள் அத்துப்படியாகிவிட்டன.\nஅவர்கள் எந்த நேரத்திலும் எந்த வயதிலும் தங்கள் அனுபவத்தினைப் பயன்படுத்தி ஆன்லைன் வேலைகளில் பகுதி நேரமாக பணம் சம்பாத்திக்க ஆண்டுச் சந்தா வெறும் ஐநூறு ரூபாயில் பல வழிகளை நமது தளம் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.\nநமது கோல்டன் கார்னரில் UPLOAD செய்யப்படும் பயிற்சி வீடியோக்கள் மற்றும் தினசரி வீடியோக்கள் கோல்டன் மெம்பர்களுக்கு எந்த அளவு ஆக்டிவாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும் என்பதற்கான ஆதாரங்களுக்கான பதிவுகள் இங்கேயுள்ளன.படித்துப் பார்த்து பயிற்சியில் இணையலாம்.\nநமது நான்கு வருட மாதாந்திர பண ஆதாரங்களையும் இங்குள்ள‌ பதிவுகளில் காணலாம்.\nஅந்த வகையில் ஜூலை&ஆகஸ்டு(2017) மாதங்களுக்கான‌ ரூ 16500/‍‍- மதிப்புள்ள‌ ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.\nசராசரியாக மாதம் ரூ 10000 என்ற நமது இலக்கில் நான்கு வருடங்களாக‌ நாம் குறையாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஉங்களுக்கு கிடைக்கும் பகுதி நேரத்தினையோ முழு நேரத்தினையோ பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கலாம்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்க...\nஜாக்பாட் ஜாப்ஸ்: ரூ7400 வரை சம்பாதிக்கும் வாய்ப்பு\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆ��்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/269-may-01-15-2019/5064-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-07-07T06:44:29Z", "digest": "sha1:2GI5HK56GEENYZV4GZLDIIKHTCRWZKZ5", "length": 8506, "nlines": 34, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வரலாற்றுச் சுவடுகள்: ஜாலியன் வாலாபாக்கும் புரட்சியாளர் பகத்சிங்கும்", "raw_content": "\nவரலாற்றுச் சுவடுகள்: ஜாலியன் வாலாபாக்கும் புரட்சியாளர் பகத்சிங்கும்\n(ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்து ஏப்ரல் 13ஆம் தேதியோடு ஒரு நூறாண்டு முடிந்துள்ல்ளது. அந்த நிகழ்வு பற்றி ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவு உங்கள் பார்வைக்கு..)\n1919 ஏப்ரல் 6ஆம் நாள் கடையடைப்பு நடத்தப்பட்டது. மாலையில் 50 ஆயிரம் பேர் கூடிய பொதுக்கூட்டம் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்டது. அடுத்த சில நாள்களில் பஞ்சாப் டெல்லியில் பெருங்கலவரங்கள், துப்பாக்கி சூடுகள்.\nஇச்சூழலில் ஜெனரல் மைக்கேல் ஓ டையர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். நான்கைந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. கூடினால் சுட்டுத்தள்ளச் சொன்னார்.\nஆனால், அவர் உத்தரவுக்கு எதிராய் பிரிட்டிஷ் ஆட்சியைக் கண்டித்து, ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால், ஆத்திரமடைந்த டையர் தன் அதிகாரத்தால் மக்களை அடக்கி ஒடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினான்.\nஜாலியன் வாலாபாக் மைதானம் சுற்றிலும் வீடுகள். மைதானத்திற்குள் நுழைய ஒரு சிறு வழி இருந்தது. அந்த மைதானத்திற்குள் 13.04.1919 அன்று மாலை 5.15 மணிக்கு பெருங்கூட்டம் தொடங்கியது. ஹம்ஸ்ராஜ் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.\nஜெனரல் டையர் தன் படையுடன் உள்ளே நுழைந்தான். நுழைவாயில் சாத்தப்பட்டது.\n” என்று டையர் ஆணையிட்டவுடன் துப்பாக்கிகள் முழங்கின. குண்டுகள் கூட்டத்தினரைத் துளைத்தன. எச்சரிக்கை விடப்படவில்லை. கண்ணீர் குண்டு வீசப்படவில்லை. நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 379 பேர் மாண்டனர். 1,137 பேர் காயமடைந்தனர்.\nஇந்நிகழ்வு பகத் சிங்கைப் பெரிதும் பாதித்தது. அந்த இடத்தை நேரில் பார்க்க பகத்சிங் வந்தான். திடலை வெறித்துப் பார்த்தான். பின் காலை மடக்கி அமர்ந்தான். இரத்தம் கலந்த மண்ணைக் கண்ணாடி சீசாவில் நிரப்பினான். இவனைக் காணாமல் வீட்டிலுள்ளவர்கள் தேடியலைந்தனர். அப்போது இந்த கண்ணாடி சீசாவுடன் வீட்டிற்கு வந்து அதை பத்திரமாக வீட்டில் ஓரிடத்தில் வைத்தான்.\nபகத்சிங்கின் நெருங்கிய நண்பனும், ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கியே தீர வேண்டுமென்ற இலட்சிய வெறியோடு இங்கிலாந்து சென்று, 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 1940ஆம் ஆண்டில், தான் நினைத்ததைச் சாதித்து, சாவை ஏற்றவனுமான இணையில்லாப் பெருவீரன் உத்தம்சிங், தன் நண்பன் பகத்சிங், ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியால் எப்படிப் பாதிக்கப்பட்டான் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇந்த படுகொலைச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், 12 வயதினனான பகத்சிங் பள்ளிக்குச் செல்லாமல், புகைவண்டியில் ஏறி, அமிர்தசரஸ் சென்ற, அந்த இடத்தைப் பார்த்தான். அந்த இடத்திலேயே ஓர் உயிரற்றவனைப் போல் பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்த அவன், அந்த மண்ணை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டதோடு, கொஞ்சம் மண்ணை, ஒரு சின்னக் கண்ணாடிப் புட்டியில் போட்டுக் கொண்டான். அவன் வீடு திரும்பியதும், அவனுக்காக வைத்திருந்த உணவையும் மாம்பழங்களையும் உண்ணுமாறு அவன் சகோதரி கூறினார்.\nஎல்லாவற்றையும் விட, அவனுக்கு மிகப் பிடித்தமான மாம்பழங்களைக் கூட உண்ணாமல், அந்த இரவு அவன் உண்ணாமலேயிருந்தான். உணவு உண்ணுமாறு சொன்னபோது தன் சகோதரியை அழைத்துச் சென்று ரத்தம் கலந்த அந்த மண்ணைக் காட்டினான். அவன் தினந்தோறும், புத்தம் புதுமலர்களை அந்த மண்ணில் வைத்து, அதன்மூலம் தனக்குத்தானே எழுச்சியூட்டிக் கொண்டான்.\nகொடுமைகள்தான் புரட்சியாளர்களை உருவாக்குகின்றன என்பதற்கு இவரது வாழ்வே சான்று.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tamilnadu-lockdown-extended-till-july-31/", "date_download": "2020-07-07T04:55:42Z", "digest": "sha1:UZRXAPDGJUWNS2AJTWGXRE6KAL7JPOVU", "length": 12127, "nlines": 173, "source_domain": "in4net.com", "title": "தமிழகத்தில் ஜுலை 31ம் தேதி பொதுமுடக்கம் நீட்டிப்பு! முழு விபரம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nசிசேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன ஏன் அது தவிர்க்க முடியாமல் போகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nதமிழகத்தில் ஜுலை 31ம் தேதி பொதுமுடக்கம் நீட்டிப்பு\nநாடு முழுவதும் பொது முடக்கம் நாளையுடன் முடிய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளையுடன் 5ம் கட்ட ஊரடங்கு முடிகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனையின் போது மருத்துவக்குழுவினர் சில பரிந்துரைகளை முதலமைச்சரிடம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நாளையுடன் 5ம் கட்டம் முடியும் தருவாயில் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு தொடரும். ஜூலை 5 முதல் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.\nமதுரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மாவட்டங்களுக்குள் ஜூலை 15 வரை தனியார் மற்றும் அரசு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தற்போதைய நடைமுறையின் படி தரிசனம் கிடையாது.\nசர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்விநிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி கிடையாது. மாநிலங்களுக்கு இடையேயோன பேருந���து போக்குவரத்து அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதினமும் ஒரு பெண் இல்லாமல் தூங்க மாட்டார் என் கணவர் கூலிப்படையை விட்டு ஏவி கொன்ற மனைவி தகவல்\n 59 ஆப்ஸ்களுக்கு தடை விதித்த மத்திய அரசு\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில்…\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/sanam-shetty/news", "date_download": "2020-07-07T06:42:50Z", "digest": "sha1:WXYOKPWKA7XFL7J7XLDP42YXBAFP67LD", "length": 8111, "nlines": 119, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Sanam Shetty, Latest News, Photos, Videos on Actress Sanam Shetty | Actress - Cineulagam", "raw_content": "\nவன்கொடுமைக்கு பலியான சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்திற்கு உதவிய விஜய் ரசிகர்கள், குவியும் பாராட்டுக்கள்..\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nநடிகை சனம் ஷெட்டியின் அதிரடி நடவடிக்கை புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு - மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்\nதனது குடும்பத்தை அசிங்கமாக திட்டியவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக் பாஸ் ஷெரின், தர்ஷன் தான் காரணமா\nகாதல் முறிவிற்கு பிறகு தர்ஷன் வெளியிட்ட உருக்கமான கடிதம், என்ன சொன்னார் தெரியுமா\nகாவல் நிலைய வாசலிலேயே போராடும் சனம் ஷெட்டி, கதறி அழுத நிகழ்வு\nபிக்பாஸ் தர்ஷனுக்கு வந்த அதிர்ச்சி தீர்ப்பு\nசனம் ஷெட்டிக்கு நடந்த ஒரே ஒரு நல்லது இதுதான்..\nபிக்பாஸ் தர்ஷன் மீது காதல் புகார் கூறியிருக்கும் சனம் ஷெட்டியின் முதல் காதலர் இவரா\nnight பார்ட்டியில் இது தான் நடந்தது, சனம் ஷெட்டியின் ex Boy Friend கூறிய தகவல்\nதர்ஷனுக்கு இத்தனை வருடம் சிறை தண்டனை கிடைக்குமா சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் அளித்த பேட்டி\n தர்ஷன்-சனம் ஷெட்டி பற்றி பிக்பாஸ் பிரபலம் கூறியுள்ள கருத்து\nவாடகை வீட்டில் தான் இருக்கிறோம்.. சனம் ஷெட்டிக்கு பிக்பாஸ் தர்ஷனின் அம்மா சொன்ன பதில்\nஎல்லாம் டிஆர்பி-காக தான் செய்தார் தர்ஷன்.. அவருக்கு நெருக்கமான முக்கிய பிரபலம் கூறியது\nதற்கொலை முயற்சி செய்த சனம் ஷெட்டி.. பிக்பாஸ் தர்ஷன் Exclusive Interview\nநிச்சயதார்த்தம் செய்து தன்னை ஏமாற்றியதாக கூறிய சனம் ஷெட்டி- பிக்பாஸ் தர்ஷன் கொடுத்த பதிலடி\nபிக்பாஸ் தர்ஷன் ஒரு Fraud.. நிச்சயதார்த்தத்திற்கு கூட நான் தான் 5 லட்சம் செலவு செய்தேன்\nஇலங்கை சென்று பிக்பாஸ் தர்ஷன் பெற்றோரை சந்தித்தேன் என்ன நடந்தது நடிகை சனம் ஷெட்டி போலீஸ் புகார்\nதர்ஷனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மறைத்துவிட்டார்.. சனம் ஷெட்டி அதிர்ச்சி புகார்\nதர்ஷன் மீது போலீசாரிடம் புகார் அளித்த சனம் ஷெட்டி, இது தான் காரணமா\nபிக்பாஸ் தர்ஷனின் காதல் முடிவுக்கு வந்ததா- அவரது காதலி போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்\nகாதலியுடன் ஜோடியாக முக்கிய இடத்திற்கு சென்ற தர்ஷன் - வைரலாகும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ppn/tstories/kanavu.html", "date_download": "2020-07-07T05:32:52Z", "digest": "sha1:AQOEZCV2QZS472HZAW52JQRJREPMUMYD", "length": 75762, "nlines": 507, "source_domain": "www.chennailibrary.com", "title": "கனவு - Kanavu - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஐவான் டர்ஜனீப் - ருஷியா\nஅந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலேயே அவளுக்குக் கலியாணமாகியிருந்தது. எனது தகப்பனார் இறந்தது எனக்கு நன்றாக ஞாபகத்திலிருக்கிறது. அப்பொழுது எனக்கு ஏழு வயதிருக்கும். என் தாயார் நல்ல அழகிதான்; ஆனால், முகத்தில் எப்பொழுதும் சோகக்களை தட்டியிருக்கும். அவளைச் சிறு வயதிலேயே எல்லாரும் ரொம்ப அழகி என்று சொல்லிக் கொள்வார்களாம். ஆனால் அவளது கண்களில் மிதக்கும் சோக விலாசத்தைப் போல் நான் வேறு எங்குமே கண்டதில்லை. எனக்கு அவள் மீது அத்யந்தப் பற்றுதல்... அவளும் என்னைப் பிரியமாக நடத்தினாள்... ஆனால் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இல்லை. ஏதோ அந்தரங்கமான பெருவியாதி போன்ற துயரம் அவளைத் தின்று கொண்டிருந்தது. அது எனது தந்தையின் மரணத்தால் மட்டிலும் ஏற்பட்டது என்று கூறிவிடமுடியாது. என் தந்தையின் நினைவும் அவள் மனத்தில் வெகு ஆழமாகப் பதிந்திருந்தது. அது மட்டிலும் இல்லை, அதைவிட வேறு ஏதோ ஒன்று அவளை வாட்டிக் கொண்டிருந்தது என்று எனக்குப் பட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\nஎன் தாய் என் மீது பாசமாக இருந்தாள் என்று கூறினேன். ஆனால், சில சமயம் என்னை வெறுத்தாற்போல் நடந்துகொண்டாள். என்னை ஒரு சுமையாகப் பாவித்து உதறித் தள்ளினாள். சில சமயங்களில் அவளாலேயே தடுக்க முடியாத வெறுப்பு அவளைக் கவ்வியது. பிறகு அதற்காக மிகவும் வருந்துவாள். கண்ணீருடன் என்னைக் கட்டித் தழுவிப் பொறுமுவாள். இதற்கெல்லாம் அவளது உடைந்து போன தேக ஸ்திதியும், எனது நடத்தைகளுமே காரணம் என்று எண்ணினேன்.\nஆனால், அவளுடைய வெறுப்புக்கள், நான் மோசமாக - போக்கிரித்தனமாக - நடந்துகொண்ட சமயத்தி���் எழவில்லை. எனது தாய் எப்பொழுதும் துஷ்டிக்கு அறிகுறியாகிய கறுப்பு உடையே அணிந்து வந்தாள். நாங்கள் தாராளமாகச் செலவு செய்து சௌகரியமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் நாங்கள் ஒருவருடனும் பழகாது தனியாகவே வசித்து வந்தோம்.\nஎனது தாயின் நினைவுகள், கவலைகள் - எல்லாம் எனது வளர்ப்பில் கவிந்தன. அவள் எனக்காகவே வாழ்ந்தாள் என்று சொல்லிவிடலாம். அப்படியிருந்தது அவள் பராமரிப்பு. இம்மாதிரியாகப் பெற்றோரின் கவலையெல்லாம் கவிழ்வது குழந்தைகளுக்கு நல்லதன்று; கெடுதலை விளைவிப்பதும் சகஜம். ஒற்றைக்கொரு பிள்ளை என்றால், கண்டபடி வளரும். தங்களைப் போல் பிள்ளைகளும் இருக்க வேண்டுமே என்று பெற்றோர்கள் நினைப்பதில்லை. ஆனால் நான் சீர்கெட்டுப் போகவில்லை. எனக்குப் பிடிவாதமும் கிடையாது. ஆனால் எனது நரம்புகள் மிகவும் தளர்ச்சியடைந்துவிட்டன. அதிலும் நான் மிகவும் பலவீனப்பட்ட பிள்ளை. என்னைப் பார்த்தால் என் தாயைப் பார்க்க வேண்டாம். அவ்வளவு முக ஜாடை ஒத்திருக்கும். என் வயதிற்கேற்ற சிநேகிதர்கள் கிடையாது. யாருடனும் பேசுவதற்குச் சங்கோஜம். என் தாயாருடன் கூட அதிகமாகப் பேசமாட்டேன். எனக்குப் புஸ்தகம் என்றால் பெரிய பைத்தியம். வெறுங்கனவு கண்டுகொண்டு, தனியாகத் திரிவதில் எனக்கு இச்சை. என்ன கனவுகள் என்று சொல்லுவது கஷ்டம். ஏதோ ஒரு கனவு. கதவு பாதி திறந்திருக்கிறது. அதற்குப் பின்புறம் ஏதோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆசை சொக்கும்படி அதன் முன்பு நான் நின்று காத்துக்கொண்டே இருப்பேன். வாசற்படியைத் தாண்டுவதில்லை. அதற்கப்பால் என்ன இருக்கிறது என்று யோசித்துக் கொண்டே, ஆசை உந்தித்தள்ள வாசற்படியில் நின்றுகொண்டே சில சமயம் அப்படியே தூங்கிப் போவதும் உண்டு. கவிதையுள்ளம் படைத்திருந்தால் பாட்டெழுதத் தொடங்கியிருப்பேன்; மதப்பற்று இருந்தால் சன்னியாசம் பெற்றிருப்பேன்; இரண்டும் என்னிடம் கிடையாததினால் கனவு கண்டுகொண்டே காத்திருந்தேன்.\nவிபரமற்ற எண்ணங்கள், சிந்தனைகளுடன், சில சமயங்களில் தூங்கிவிடுவேன். முக்கால்வாசி எனது வாழ்க்கையே தூக்கந்தான். ஒவ்வொரு நாளும் கனவுகள் கண்டேன். இவற்றை நான் மறப்பதில்லை. அவற்றிற்குக் காரணம் கற்பித்து, எந்த இரகசியத்தை அறிவிக்கத் தோன்றியிருக்கின்றன எனக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். சில கனவுகள் ஒரே மாதிரி��ாகத் திரும்பத் திரும்ப வந்தன. அவை இப்படி வருவது ஆச்சரியமாக, விபரீதமாக, எனக்குத் தென்பட்டது. முக்கியமாக ஒரு கனவு என்னை அலட்டியது. ஒரு கரடுமுரடான குண்டும் குழியும் நிறைந்த சிறிய தெரு; பட்டணமும் பழைய காலத்து மோஸ்தர். ஊசிக் கூரையுள்ள பல மச்சுக்களடங்கிய கட்டிடங்கள்; வழிநெடுக நான் அந்தத் தெரு வழியாக என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு போகிறேன். எந்தக் காரணத்தாலோ அவர் எங்களை விட்டு ஒளிந்து கொண்டிருக்கிறார். அந்தத் தெருவிலேதான் ஏதோ ஒரு வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். நான் ஒரு சிறு வாசல் வழியாக நுழைந்து, கட்டையும் பலகையும் நிறைந்து கிடக்கும் முற்றத்தையும் கடந்து, இரண்டு வட்டமான ஜன்னல்கள் உள்ள சிறு அறைக்குள் செல்லுகிறேன். அந்த அறையின் மத்தியில் ஒரு நீண்ட அங்கியைப் போட்டுக்கொண்டு என் தகப்பனார் நிற்கிறார். அவர் வாயில் ஒரு சுங்கான் இருக்கிறது. ஆனால், அவரைப் பார்த்தால் என்னுடைய நிஜத் தகப்பனார் மாதிரியே இல்லை. நெட்டையாக, ஒல்லியாக, வளைந்த கிளி மூக்கும், கறுத்து இருண்ட கண்களும் உள்ளவர். அவரை நான் கண்டுபிடித்தது அவருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. எனக்கும் அப்படித்தான். தயங்கித் தயங்கி நிற்கிறேன். அவர் வேறு பக்கம் திரும்பி, என்னவோ முனகிக் கொண்டு, இப்படியும் அப்படியுமாக நடக்கிறார்.\nமுனகிக்கொண்டே, என்னைப் பார்த்தவண்ணமாகத் தூரச் செல்லுகிறார். அறையும் வளர்ந்துகொண்டே அவர் நடப்பதற்கு இடம் கொடுக்கிறது. பிறகு மூடுபனியில் மறைந்துவிடுகிறார். நான் தகப்பனாரை இழந்துவிட்டேன் என்று பயந்து, அவரைப் பின்பற்றி வேகமாக ஓடுகிறேன். அவரைக் காணவில்லை. அவருடைய கோபமான உறுமல்தான் கேட்கிறது. நான் திடீரென்று விழித்துக் கொள்ளுகிறேன். பிறகு, தூக்கம் வரவில்லை. மறுநாள் முழுவதும் இது என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். பயனில்லை.\nஜூன் மாதம் வந்தது. நாங்கள் வசித்த பட்டினத்தில் அந்தக் காலந்தான் இறக்குமதிக் காலம்; கப்பல்கள் ஏராளமாகத் துறைமுகத்தில் வந்து சரக்குகளை இறக்கும். தெருவிலே புதுப்புது ஆட்களின் நடமாட்டமும் அப்பொழுதுதான் அதிகம். அந்தச் சமயத்தில் துறைமுகப் பக்கத்தில் சுற்றுவதற்கு எனக்கு மிகவும் பிரியம். ஒருநாள் காப்பிக்கடைப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது, அங்கு ஒரு மனிதன் தென்பட்டா��். மேலே நீளமான கறுப்புச் சட்டை; தலையிலே வைக்கோல் தொப்பி; கைகளை இறுக மார்பில் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். நீண்ட கறுத்த முடி நெற்றியிலிருந்து மூக்கு வரை தொங்கிக் கொண்டிருந்தது. வாயில் ஒரு சுங்கான். அந்த மனிதனை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. எங்கே மனத்தில் இவ்வளவு ஆழமாகப் பதிந்த முகம் யாருடையது மனத்தில் இவ்வளவு ஆழமாகப் பதிந்த முகம் யாருடையது என் நினைவு என்னைத் தூக்கிவாரிப் போட்டது. நான் கனவில் தேடிக்கொண்டிருக்கும் எனது கனவுத் தந்தைதான். சந்தேகமில்லை; பட்டப் பகலின் சுயப் பிரக்ஞையுடன் நுழைந்து, ஒரு கிண்ணம் பீரும், ஒரு பத்திரிகையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டுவிட்டு, காலியாகக் கிடந்த மேஜையின் பக்கத்தில் உட்கார்ந்தேன்.\nபத்திரிகையினால் நன்றாக முகத்தை மறைத்துக்கொண்டு, அதன் விளிம்புகளின் மேலாக எனது கனவுத் தந்தையின் முகத்தைப் பார்க்கிறேன். அவர் யாருக்காகவோ காத்திருப்பதாக எனக்குப் பட்டது. அவர் தமது குனிந்த தலையை நிமிரவே இல்லை. சில சமயங்களில், 'இந்த முக ஜாடையெல்லாம் நானாகக் கற்பனை செய்து கொண்டது. உண்மையில் நான் இரவில் காண்பவருக்கும் என் முன்பு உட்கார்ந்திருப்பவருக்கும் சம்பந்தமே கிடையாது' என்று பட்டது. அந்தச் சமயத்தில் அவர் என் பக்கமாக முகத்தைச் சிறிது நிமிர்த்தினார். என் வாயிலிருந்து சிறு சப்தம் கூட வெளிப்பட்டது. அவரே தான் என்பதில் சந்தேகமே இல்லை. கொஞ்ச நேரத்தில் அவர் நான் அடிக்கடி அவரைப் பார்ப்பதைக் கண்டு கொண்டார். முதலில் அவர் முகத்தில் கோபம் ஜொலித்தது; எழுந்திருக்க முயன்று மேஜையில் சாத்தியிருந்த பிரம்பைத் தள்ளிவிட்டார். நான் உடனே அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன். சிறிது வேண்டா வெறுப்புடன், புன்சிரிப்புத் தவழ, எனக்கு வந்தனமளித்துவிட்டு, எதையோ கண்டவர்போல் புருவத்தை நெரித்து, என்னையே நோக்கினார்.\n\"நீ மரியாதையான பையன் போலிருக்கிறது. இந்தக் காலத்தில் அதேது வீட்டில் உன்னை நன்றாக வளர்த்திருக்கிறார்கள் வீட்டில் உன்னை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்\" என்று திடீரென்று என்னிடம் சொன்னார். நான் என்ன பதில் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை. அப்படித்தான் பேச்சு வளர்ந்தது. அவரும் நம் தேசத்தினராம்; சமீபத்தில்தான் அமெரிக்காவிலிருந்து திரும்பினாராம். அங்குதான் ரொம்ப காலம் தங்கியிருந்தாராம்.\nஅவர் யாரென்று கேட்டதற்கு ஏதோ ஒரு பெயரைச் சொன்னார். எனது கனவுத் தந்தை மாதிரி உறுமலுடனேயே அவர் பேச்சை முடித்தார். என் பெயரைக் கேட்டதும், அவர் முகத்தில் ஆச்சரியக் குறி தோன்றியது. அந்த ஊரில்தான் நான் ரொம்பக் காலம் இருந்தேனோ என்றும், யாருடன் வசிக்கிறேன் என்றும் கேட்டார். நான் \"தாயுடன் வசிக்கிறேன்\" என்றேன்.\n\"அவர் இறந்து ரொம்பக் காலமாகிறது.\"\nஎன் தாயார் பெயரைக் கேட்டார். நான் சொன்னதும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு, தாம் ஒரு விபரீதப் பிராணி என்று சொல்லிக் கொண்டார். நாங்கள் எங்கே வசிப்பது என்று கேட்டார். எங்கள் இடத்தைச் சொன்னேன்.\nசம்பாஷணை ஆரம்பித்த பொழுது இருந்த பயம் பின்னர் தெளிந்தது. ஆனால் அவர் சிரிப்பும் கேள்விகளும் எனக்குப் பிடிக்கவில்லை. அவருடைய கண்களில் தோன்றிய குறிகளும், அவை என்னைக் குத்துவன போலிருந்தன. அவற்றில் ஒரு பேய் - ஆசை, ஒரு பெருமிதம், எனக்குப் பயத்தை அளித்தது. எனது கனவில் இந்தக் கண்கள் இல்லை. அவர் முகத்தில் காணப்பட்ட வெட்டுக்காயம் இல்லை. முகம் களைத்திருந்தாலும், அந்தக் கனவில் வாலிபக்களை யிருந்தது. எனது கனவுத் தந்தைக்கு இவர் முகத்தில் இருக்கும் வெட்டுக்காய வடு கிடையாது. நான் எனது விபரத்தைச் சொல்லும்போது, ஒரு நீக்ரோவன் உள்ளே வந்து அவரை அழைத்தான். \"அப்பா எவ்வளவு நேரம்\" என்று சொல்லிக்கொண்டே, உள்ளே அவனுடன் எழுந்து சென்றுவிட்டார். வெகு நேரம் கழித்து உள்ளெல்லாம் சென்று தேடினேன். அவர்கள் பின்புறமாகச் சென்று விட்டார்கள் போலிருக்கிறது.\nஎன் தலை வலிக்க ஆரம்பித்தது. கடற்கரையில் சிறிது சுற்றிவிட்டு வீடு திரும்பினேன்.\nவெளி வாசலில் எங்கள் வேலைக்காரி என்னை எதிர் நோக்கி ஓடி வந்தாள். என்னமோ விபரீதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று விரைந்து சென்றேன். வேலைக்காரி, அரைமணி நேரத்திற்கு முன்பு எனது தாயாரின் படுக்கையறையிலிருந்து ஒரு பயத்தினால் வீறிட்டெழும் கூக்குரலைக் கேட்டு, அங்கு ஓடிப் பார்க்க, எனது தாயார் மயங்கிக் கிடந்தாளாம். சிறிது நேரத்தில் பிரக்ஞையைப் பெற்றாலும், படுக்கையிலேயே கிடக்க வேண்டியதாயிற்று. என்ன கேட்டாலும் ஒன்றும் பதில் சொல்லாது பயந்து நடுங்கிக்கொண்டு மிரள மிரள விழித்தாளாம். வேலைக்காரி வைத்தியருக்கு ஆள் அனுப்ப, அவர் மருந்து கொடுத்த பிற��ும், காரணம் கூற மறுத்து விட்டாளாம். தோட்டக்காரன், சப்தம் கேட்ட சமயத்தில் பூந்தொட்டிகளைத் தள்ளிக்கொண்டு யாரோ காம்பௌண்டு கேட்டிற்கு ஓடியதைக் கண்டதாகச் சொன்னான். அவன் சொன்ன அடையாளம் நான் சிறிது முன்பு சந்தித்த ஆசாமியினுடையது போல இருந்தது.\nநான் என் தாயாரிடம் சென்று, \"இங்கு யாராவது வந்தார்களா\n\"யாரும் வரவில்லை\" என்று படபடவென்று சொல்லிவிட்டு, \"ஏதோ ஒரு சொப்பனம் கண்ட மாதிரித் தோன்றியது,\" என்று முகத்தை மூடிக்கொண்டாள்.\n\"இப்பொழுது என்னைத் தொந்தரவு செய்யாதே. ஒரு காலத்தில் உனக்குச் சொல்லுகிறேன்\" என்று என்னை அனுப்பிவிட்டாள். அன்றிரவு வரை எழுந்திருக்கவேயில்லை. எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை.\nஇரவில் நான் அவளிடம் சென்றேன்.\nபக்கத்தில் உட்கார வைத்து, \"நான் சொல்வதைக் கேள்\" என்று ஆரம்பித்தாள்.\n\"நீ இன்னும் சிறுவனல்ல. உனக்கும் தெரிய வேண்டியதுதான். எனக்கு அந்தக் காலத்தில் ஒரு சிநேகிதை உண்டு. அவள், தான் காதாலித்த புருஷனைத்தான் மணந்தாள். சிறிது நாள் கழித்து பட்டணத்திற்கு குஷாலாக இருக்கச் சென்றார்கள். நாடகமென்ன, சங்கீதக் கச்சேரியென்ன, கேட்கவேண்டுமா பணம் இருந்தால் எனது சிநேகிதையும் அடக்கஒடுக்கமானவள் அல்ல, படாடோ பக்காரி. ஆனால் மனசில் கல்மிஷமில்லாதவள். வாலிபர்கள் அவள் மீது கண் வைத்தார்கள். அவர்களிலே முக்கியமான ஒரு ராணுவ அதிகாரி எப்பொழுது பார்த்தாலும் அவளையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பான்.\n\"ஆனால் அவளிடம் சிநேகம் பண்ணிக்கொள்ளவில்லை; பேசியதுகூடக் கிடையாது. எப்பொழுது பார்த்தாலும் முரட்டுத்தனமாக அவளையே விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். அதனால் அவளுக்குப் பட்டணவாசத்தின் சுகம் கூட விஷமாயிற்று. புருஷனை ஊருக்குப் புறப்படும்படி அவசரப்படுத்தினாள். ஒருநாள் அவள் புருஷன் அந்த ராணுவ உத்தியோகஸ்தனுடைய சிநேகிதர்கள் கிளப்பிற்குச் சீட்டு விளையாடச் சென்றான். முதல் முதலாக, அவள் அன்று தான் அங்கு தனியாக இருந்தது. வெகு நேரமாகப் புருஷன் வரவில்லை. அவள் மனத்தில் பயம் தட்டியது. வேலைக்காரியை அனுப்பிவிட்டுப் படுக்கச் சென்றாள். சுவரில் யாரோ தட்டுவது மாதிரிக் கேட்டது. பயம் அவள் உடம்பையெல்லாம் நடுக்கியது. சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் விடி விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. சுவரில் ஒரு பக்கம் திறந்தது. அதிலிருந்து அந்தக் கறுப்புக் கண்களுடைய முரடன் வெளிப்பட்டான். பயம் அவள் வாயை அடைத்தது. அவள் பக்கமாக நெருங்கினான். மிருகம் மாதிரி அவள் தலையில் எதையோ போட்டு மூடினான்.\n\"அதற்கப்புறம் என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகமில்லை சுத்தமாக ஞாபகமேயில்லை. மரணவேதனையாக, கொலை மாதிரி... மூடுபனி விலகியது. நான்... எனது சிநேகிதைக்குப் புத்தி தெளிந்தது.\n\"பிறகு சத்தமிடப் பலம் வந்தது.\n\"பிறகு அவள் கணவன் வெகு நேரம் கழித்து வந்து அவளைப் பார்த்தான். அவள் முகம் அடையாளம் தெரியாதபடி பயங்கரமாக மாறியது. அவளைப் பல கேள்விகள் கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. திரைக்குப் பின் கள்ளக் கதவு இருந்தது. அவளுடைய கையிலிருந்த திருமணக் கணையாழியும் அத்துடன் காணாமற் போய்விட்டது. அது சாதாரணமானதல்ல. அதில் ஏழு தங்க நட்சத்திரங்களும், ஏழு வெள்ளி நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அது குடும்பச் சொத்து. அவள் அதைப் போக்கடித்து விட்டாள் என்று பிரமாதமாக நினைத்தான். அவனும் கவலையில் ஆழ்ந்தான். என் சிநேகிதைக்கு உடம்பு குணப்பட்டதும் ஊருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்படும் தினத்தில் குப்பைத் தொட்டியில் ஒருவனுடைய பிரேதம் கிடந்தது. மண்டையில் பலத்த காயம். அந்த முரட்டு அதிகாரிதான் சீட்டாட்டத்தில் கொல்லப்பட்டான்.\n\"எனது சிநேகிதையும் ஊருக்குப் போனாள். சிறிது காலத்தில் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவளுடைய புருஷனுக்கு 'அது' தெரியாது. அவளால் எப்படிச் சொல்ல முடியும் அவளுக்கே திட்டமாகத் தெரியாது. ஆனால் பழைய சந்தோஷம் மறைந்தது. அதன் பிறகு வந்த மன இருள் அகலவில்லை. அதற்கு முன்னும் பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை... அந்த ஒரு பையன் தான்...\"\nஎன் தாயாரின் உடல் முழுவதும் நடுங்கியது. அவள் தனது முகத்தை மூடிக்கொண்டாள்.\n\"அவள் குற்றமென்று நீ சொல்லுவயா அவளுக்குக் கிடைத்த இந்தத் தண்டனை அநியாயமானது என்று கடவுள் முன்பு கூறவும் அவளுக்கு உரிமை இல்லையா அவளுக்குக் கிடைத்த இந்தத் தண்டனை அநியாயமானது என்று கடவுள் முன்பு கூறவும் அவளுக்கு உரிமை இல்லையா இத்தனை காலம் கழித்து மறுபடியும் வந்து துன்பத்தால் செல்லரிக்கப்பட்ட இருதயத்தை ஏன் தாக்கவேண்டும் இத்தனை காலம் கழித்து மறுபடியும் வந்து துன்பத்தால் செல்லரிக்கப்பட்ட இருதயத்தை ஏன் தாக்கவேண்டும் கொலைகாரனுக்குப் பேய்க் கனவு தோன்றுவதில் அதிசயமில்லை... ஆனால் எனக்கு...\"\nஅவள் பிரக்ஞையிழந்து ஜன்னியில் பிதற்ற ஆரம்பித்து விட்டாள்.\nஎன் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நான் கண்டவர்தான் எனது உண்மையான தந்தை. அவர் அவள் நினைத்திருந்தது போல், கொல்லப்படவில்லை. அவளைப் பார்க்க வந்து பயப்படுத்திவிட்டார். என்மேல் அவளுக்கிருந்த வெறுப்பு, அவளது துயரம், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, இவற்றையெல்லாம் நினைக்க நினைக்க எனது மூளை சுழன்றது. இப்படிக் கொதித்துச் சுழன்ற எனது மூளையில் ஒரு எண்ணம் மட்டிலும் தரையிட்டது போல் பதிந்தது. அந்த எனது தந்தையை நான் திரும்பவும் சந்திக்க வேண்டும். ஏன் முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நான் கண்டவர்தான் எனது உண்மையான தந்தை. அவர் அவள் நினைத்திருந்தது போல், கொல்லப்படவில்லை. அவளைப் பார்க்க வந்து பயப்படுத்திவிட்டார். என்மேல் அவளுக்கிருந்த வெறுப்பு, அவளது துயரம், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, இவற்றையெல்லாம் நினைக்க நினைக்க எனது மூளை சுழன்றது. இப்படிக் கொதித்துச் சுழன்ற எனது மூளையில் ஒரு எண்ணம் மட்டிலும் தரையிட்டது போல் பதிந்தது. அந்த எனது தந்தையை நான் திரும்பவும் சந்திக்க வேண்டும். ஏன் எதற்காக அது மட்டும் புரியவில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணந்தான் எனக்குப் பெரிய பைத்தியமாயிற்று.\nமுதன் முதலாக நான் அவரைச் சந்தித்த காப்பிக் கடைக்குச் சென்றேன். அங்கு ஒருவருக்காவது அவரைப் பற்றித் தெரியவில்லை. கடைக்காரன் நீகிரோவனை ஞாபகத்தில் வைத்திருந்தான். ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள், எங்கு தாமதிக்கிறார்கள் - ஒன்றும் அவனுக்குத் தெரியாது. இந்த நிலையில் ஒவ்வொரு ஹோட்டலாகத் தேடியும் பலன் இல்லை. திரும்பியபொழுது என் தாய் படுக்கையை விட்டு எழுந்துவிட்டாள்; ஆனால் என்னுடன் பேசப் பிரியப்படவில்லை.\nஇப்படியிருக்கையில் வெளியில் பயங்கரமான புயல் ஒன்று எழு���்தது. கதவுகளும் ஜன்னல்களும் காற்றுத் தேவனின் கோபத்தில் தறிகெட்டு அடித்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு பெரிய பிரம்மராக்ஷஸு, தெரு வழியாக ஓலமிட்டுக்கொண்டு, வீடுகளைத் தவிடு பொடியாக்கிச் செல்லுவதுபோல் இருந்தது அப்பெரும் புயல். இரவு முழுவதிலும் எனக்குத் தூக்கமில்லை.\nஉஷைத்தேவி திசைச் சாளரத்தில் எட்டிப் பார்க்கும் காலை நேரம். சற்றுக் கண்ணயர்ந்த பொழுது யாரோ என்னை அதிகாரத் தொனியுடன் கூப்பிடுவது போல் கேட்டது. என்ன ஆச்சரியம் நான் அக்குரலைக் கேட்டவுடன் பயப்படவில்லை. மிகுந்த சந்தோஷத்துடன் ஆடைகளை எடுத்தணிந்துகொண்டு எனது எண்ணம் நிறைவேறும் என்ற உற்சாகத்துடன், வெளியேறினான்.\nபுயல் நின்றுவிட்டது. ஆனால் காற்றின் வேகம் கொஞ்சம் அசாதாரணமாகவே இருந்தது. வழியெல்லாம் இரவில் அடித்த புயலால் இடிந்து விழுந்த வீடுகளின் பாகங்கள். \"நேற்று இரவில் கடலில் என்ன நடந்திருக்கும்\" என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. தூரத்தில் காணும் துறைமுகத்தின் பக்கம் திரும்பினேன். கால்கள் என்னையறியாமலே அத்திசையில் நடந்தன.\n இருபது அடி தூரத்தில் நான் முன்பு கண்ட நீகிரோவன் என் முன்னால் நடந்து கொண்டிருந்தான் அவனை வேகமாகப் பின் தொடர்ந்து ஓடினேன். அவன் திடீரென்று திரும்பி, தெருப் பக்கம் முன்னால் நீண்டிருந்த ஒரு வீட்டின் மூலையைக் கடந்து திரும்பினான். நான் ஓடிச் சென்றேன். அந்தச் சந்து வெறிச்சென்று கிடந்தது. தெருவில் ஒரு மனிதன் எப்படித் திடீரென்று மறைந்து விட முடியும் அவனை வேகமாகப் பின் தொடர்ந்து ஓடினேன். அவன் திடீரென்று திரும்பி, தெருப் பக்கம் முன்னால் நீண்டிருந்த ஒரு வீட்டின் மூலையைக் கடந்து திரும்பினான். நான் ஓடிச் சென்றேன். அந்தச் சந்து வெறிச்சென்று கிடந்தது. தெருவில் ஒரு மனிதன் எப்படித் திடீரென்று மறைந்து விட முடியும் இப்படி ஆச்சரியத்தால் நான் திக்பிரமையடைந்து நிற்கையில் வேறு ஒரு அதிசயமான விஷயத்தை உணர்ந்தேன். அந்தச் சந்துதான் நான் கனவில் கண்டது. நான் முன் நடந்தேன். பழைய கனவில் தோன்றிய வீடு இப்படி ஆச்சரியத்தால் நான் திக்பிரமையடைந்து நிற்கையில் வேறு ஒரு அதிசயமான விஷயத்தை உணர்ந்தேன். அந்தச் சந்துதான் நான் கனவில் கண்டது. நான் முன் நடந்தேன். பழைய கனவில் தோன்றிய வீடு கதவைத் தட்டினேன். வெகு நேரம் கழித்து ஒரு ஸ்திர�� வந்து கதவைத் திறந்தாள்.\nநான் என் தந்தையைப் பற்றி விசாரித்தேன். அவர் அமெரிக்காவிற்குச் சென்று விட்டாராம். பிறகு அந்த நீகிரோவனைப்பற்றி விசாரித்தேன். அதற்குள், \"எஜமான் வந்ததும் பேசிக்கொள்ளுங்கள்\" என்று சொல்லிவிட்டார்கள் அங்கிருந்தவர்கள்.\nசோர்ந்து கடற்கரைப் பக்கமாகச் சென்றேன். கடலில் அமைதியில்லை. நுரைக்கும் அலைகள் மணலில் மோதிக் கொந்தளித்து மடிந்து வெறும் உப்புத் தண்ணீராகிக் கொண்டிருந்தன. மேலே கடற்பறவைகள் ஓலமிட்டுப் பறந்தன. சற்றுத் தூரத்தில் ஏதோ ஒன்று கிடந்தது. நெருங்கிப் பார்த்தேன்.\nபாறையின் பக்கத்தில் பாசியும் செத்தையும் மூடிக் கிடந்தது. விதி இழுப்பது போல் கால்கள் என்னை இழுத்துச் சென்றன.\n புயற்காற்று தன் வேலையைச் செய்து விட்டது. அவர் அமெரிக்காவைப் பார்க்கவில்லை.\nஎன் தாயின் வாழ்வைக் குலைத்த என் தந்தை வஞ்சம் தீர்ந்ததாக என் மனத்தில் ஒரு திருப்தி ஏற்பட்டது. ஆனால் அதே சமயத்தில் உள்ளத்தில் அர்த்தமாகாத ஒரு சுமை ஏறியது.\n\" என்று எனக்குப் பட்டது.\nஇன்னும் நெருங்கிப் பார்த்தேன். அவர் கையில் ஏதோ இறுகப் பற்றப்பட்டிருந்தது. அதுதான் எனது தாயின் கலியாண மோதிரம்.\nஎனது பலம் கொண்ட மட்டிலும் முயற்சித்து அதை எடுத்துக் கொண்டு, திரும்ப ஓடிவந்து விட்டேன்.\nஎன் தாயிடம் கிரமமாகச் சொல்ல வேண்டுமென்ற நினைப்பு. ஆனால் சொல்ல முடியவில்லை. மோதிரத்தை மட்டிலும் அவளிடம் கொடுத்தேன். அவள் பதறினாள். பிரக்ஞையிழப்பாள் போலிருந்தது. பிறகு நான் சொல்லியதைக் கேட்டாள். அவள் உடல் பலமுறை நடுங்கியது.\n\"நான் பார்க்க வேண்டும்; அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்\" என்றாள்.\nஎன்ன தடுத்தும் பயன் இல்லை. இருவரும் சென்றோம்.\nஇருவரும் கடற்கரையில் பாறையின் பக்கத்தில் சென்றோம். பழைய பாசி மட்டிலும் இருந்தது. சடலத்தைக் காணவில்லை\nநானும் என் தாயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்குக் கூடப் பயம்\n\" என்று மெதுவாகக் கேட்டாள்.\nநான் தலையை அசைத்தேன். நான் கண்ட மூன்று மணி நேரத்திற்குள் பிரேதத்தை யாரோ அகற்றி விட்டார்கள். அது என்னவாயிற்று என்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.\nஆனால், முதலில் என் தாயைக் கவனிக்க வேண்டும்.\nபோகும்பொழுதே என் தாயாருக்கு ஜுரம். மனவுறுதிதான் அவளைக் கொண்டு சென்றது. மிகவும் சிரமத்துடனேயே அவளை வீட்டுக்குக் கொண��டு வர வேண்டியிருந்தது.\nஅவள் உடல் குணப்பட்டவுடன் நான் 'அவரை'த் தேடவேண்டும் என்று கட்டளையிட்டாள்.\nஎன்ன செய்தும் பயன்படவில்லை. கடற்கரை, கிராமம் எல்லாம் சுற்றியாகிவிட்டது. ஓரிடத்தில் கடலில் கிடந்த ஒருவரைப் புதைத்தார்களாம். அங்கு சென்று விசாரித்தேன். அவர் அடையாளமாகத் தெரியவில்லை. அவர் சென்ற கப்பலைப் பற்றி விசாரித்தேன். முதலில் கப்பல் புயலில் முழுகிவிட்டது என்று கூறினார்கள். பிறகு நியூயார்க்கில் வந்து சேர்ந்தது என்று கூறினார்கள்.\nஎன்ன செய்வது என்று தெரியாது. நீகிரோவனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். பரிசுகள் கொடுப்பதாகப் பத்திரிகையில் பிரசுரித்தேன்.\nநான் வீட்டில் இல்லாதபொழுது அவன் வந்து காத்திருந்து சென்றுவிட்டான் என்று வேலைக்காரி கூறினாள். சென்றவன் திரும்பவே இல்லை.\nஎன் தந்தையைப் பற்றிய புலனும் ஒன்றும் தெரியாது மறைந்தது. அதைப்பற்றி என் தாயார் பிறகு பேசவே இல்லை. ஒரு தடவைதான் அந்தக் கனவைப் பற்றி, \"ஆமாம் அப்படித்தான் - \" என்று ஆரம்பித்தவள் முடிக்கவேயில்லை.\nநெடுங்காலம் வியாதியுற்றிருந்து குணப்பட்டு, பிறகு அவள் மரணமடைந்தாள். ஆனால், அந்தச் சம்பவத்திற்கப்புறம், பழைய வாஞ்சையுடன் என்னிடம் பழகியதேயில்லை.\nகாலதேவன் பழைய நினைவுகளை - பழைய விஷயங்களை - மாற்றுவதில் நிபுணன். ஆனால் இருவரிடையில் சங்கோஜம் ஏற்பட்டு விட்டால் அவனுக்கு ஒன்றும் செய்ய முடியாது.\nபிறகு அந்தக் கனவு எனக்கு ஏற்பட்டதே இல்லை. இப்பொழுது எனது தந்தையை நான் தேடுவது கிடையாது. சிற்சில சமயங்களில் சுவருக்கப்புறம் ஓலங்கள் கேட்பது போல் துயரத்தில் பிரலாபங்கள் கேட்கின்றன. மதில் சுவரோ கடக்க முடியாதது. அந்த ஓலங்கள் என் இதயத்தைக் கிழிக்கின்றன. அவை என்னவென்று எனக்குப் புரியவேயில்லை. சில சமயம் மனித ஓலம் மாதிரியும், மறுகணம் சமுத்திர கோஷம் மாதிரியும் கேட்கிறது. இதோ மிருகத்தின் உறுமல் மாதிரி கேட்கிறது. துயரமும் பயமும் என்னைக் கவ்வி எழுப்புகின்றன. விழிக்கிறேன்.\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங��கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எ���்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5-989951.html", "date_download": "2020-07-07T05:17:27Z", "digest": "sha1:UBZXPNI2PACRD4QGM2ARUOT64LVKRMRP", "length": 7508, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமநாதபுரத்தில் மன்னரின் வாரிசுகள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:40:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் மன்னரின் வாரிசுகள் ஆர்ப்பாட்டம்\nராமநாதபுரத்தில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் வாரிசுகள் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nஆர்ப்பாட்டத்திற்கு வாரிசுகள் சங்கப் பொருளாளர் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலர் ஜி.கோபால், துணைத் தலைவர்கள் ஜெ.வி.சி.நேதாஜி, கௌரவத்தலைவர் சி.மங்களநாததுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ர���மநாதபுரம் புதிய பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள வளர்ச்சித்துறை மகால் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்தில் சங்க பொதுக்குழு உறுப்பினர் மல்லல்.முருகேசன்,உறுப்பினர்கள் அங்குச்சாமி,ராஜேஸ்வரி நாச்சியார், காசிநாதன் ஆகியோர் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து வாரிசுகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livepro-beauty.com/ta/2018-china-factory-price-new-product-private-label-best-bath-body-skin-whitening-soap-for-black-skin.html", "date_download": "2020-07-07T06:31:23Z", "digest": "sha1:GC74KPJ5Z4WVNYD43U5YI4G4UZ4AQVM5", "length": 11141, "nlines": 250, "source_domain": "www.livepro-beauty.com", "title": "", "raw_content": "பிளாக் தோல் க்கான 2018 சீனா தொழிற்சாலை விலை புதிய தயாரிப்பு தனியார் லேபிள் சிறந்த குளியல் உடல் தோல் வெண்மை சோப்பு - சீனா கங்க்ஜோ Livepro அழகு அழகுசாதன\nநீட்சி மார்க்ஸ் நீக்கம் கிரீம்\nநீட்சி மார்க்ஸ் நீக்கம் கிரீம்\nஅழகு தனிப்பட்ட பாதுகாப்பு உலகப் புகழ்பெற்ற Aichun தோல் உடல் கேட்ச் ...\nAichun அழகு தொழில்முறை 3 நிமிட விரைவான கால்கள் armpi ...\nDisaar நிபுணத்துவ 3 நிமிட விரைவான கால்கள் அக்குள் Priva ...\nAichun தொழிற்சாலை விலை கருமுள் அகற்றுவதில் முகமூடி அகற்றப்படுகிறது ...\nDisaar சீனா தொழிற்சாலை குறைந்த விலை எண்ணெய் கட்டுப்பாடு சாய Natur ...\nசிறந்த பயனுள்ள பூண்டு புட்டத்திலும் விரிவாக்கம் லிப்ட் cellu ...\nAichun அழகு கரிம மூலிகை பொருட்கள் பட் விளைவு ...\nலோ MOQ Aichun அழகு சூடான விற்பனை தூய சத்துக்கள் மறுபீடிப்பு ...\n2018 சீனா தொழிற்சாலை விலை புதிய தயாரிப்பு தனியார் லேபிள் சிறந்த குளியல் உடல் தோல் வெண்மை பிளாக் தோல் க்கான சோப்பு\nஎங்களுக்கு மின்னஞ்ச��் அனுப்பவும் Download as PDF\nதோல் குளியல் சோப்பு வெண்மை\nதோல் குளியல் சோப்பு வெண்மை\nமுகம், லெக்ஸ், கை, கைக்கு\n2018 சீனா தொழிற்சாலை விலை புதிய தயாரிப்பு தனியார் லேபிள் சிறந்த குளியல் உடல் தோல் வெண்மை பிளாக் தோல் க்கான சோப்பு\nபொருள் தோல் குளியல் சோப்பு வெண்மை\nபிராண்ட் பெயர் Aichun அழகு\nஈரப்பதமூட்டுதல், வெண்மை, டெண்டர், அழகான, Nourishing.Oil கட்டுப்பாடு.\nசின்னம் நீங்கள் கோரிக்கைகளை போன்ற பொதி பிரிண்டிங் செய்யப்படுகின்றன\n: முந்தைய Aichun அழகு கரிம மூலிகை பொருட்கள் பட் பயனுள்ள மசாஜ் இடுப்பு விரிவாக்கம் கிரீம்\nஅடுத்து: உற்பத்தியாளர் வழங்கல் தொழிற்சாலை விலை aichun அழகு வீட்டில் பயன்படுத்த கொழுப்பு எரியும் வயிற்றில் சிறந்த 3 நாட்கள் மெல்லிய கிரீம்\nகுறைந்த கட்டண வெண்மை சோப்\nகுறைந்த கட்டண வெண்மை சோப் உற்பத்தியாளர்கள்\nகுறைந்த கட்டண வெண்மை சோப் Oem.Cheap வெண்மை சோப் உற்பத்தியாளர்கள் oem\nவெண்மை சோப் உற்பத்தியாளர்கள் oem\nஉற்பத்தியாளர் வழங்கல் தொழிற்சாலை விலை aichun அழகு ...\nசூடான விற்பனை சீன உற்பத்தியாளர் விருப்ப தனியார் லா ...\nசிறந்த பயனுள்ள பூண்டு புட்டத்திலும் விரிவாக்கம் லிப்ட் ...\nதொழிற்சாலை விலை Disaar சான்றுகள் 90 தோல் பராமரிப்பு sunblock ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-07T06:13:59Z", "digest": "sha1:IYW6YIYVZHC3R6XL2C4TLP46BTGLEFZQ", "length": 14378, "nlines": 169, "source_domain": "www.namthesam.in", "title": "காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் மேலும் ஒரு தமிழக வீரர் வீரமரணம் - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவி��ில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் மேலும் ஒரு தமிழக வீரர் வீரமரணம்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மற்றொரு தமிழக வீரரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று மாலை பாகிஸ்தானை பின்னணியாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிமருந்து நிரப்பிய காருடன் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினார்.\nஇதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் கார்குடி கிராமத்தை சேர்ந்த சி. சிவசந்திரன் தாக்குதலுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.\nமற்றொரு வீரரின் அடையாளம் கண்டறியும் பணி நீண்ட நேரமாக நடந்த நிலையில், அவர் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது.\nஇவர் மட்டுமே குடும்பத்தில் சம்பாதித்து வந்துள்ளார். சிவசந்திரனின் சகோதிரி மாற்றுத்திறனாளி மற்றும் அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் இவருடைய மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக வீரர்களின் மரணம், அவர்களது குடும்பத்தினரை சோகமடையச் செய்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த வீரர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஸ்ரீதேவி நினைவு தினம்:மனைவியுடன் கலந்து கொண்ட அஜித்…\nபயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அறிவிப்பு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nஊரடங்கு நீட்டிப்பு… ஏப்ரல் 20 ந்தேதிக்கு பிறகு எந்தெந்த சேவைகள் இயங்கலாம் – இயங்க கூடாது முழு விவரம்\n71வது குடியரசு தினம் : டெல்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் \nஏர்டெல், வோடஃபோன், ஜியோ கட்டணங்கள் உயர்வு\nகுழந்தைகள் தினம் : சுவாரஸ்ய தகவல்கள்\nஹரியானாவில் 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிருடன் மீட்கபட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சோகம்\nபயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அறிவிப்பு\nஅஜித் பெயரை சொன்னதும் வேலைநடந்துச்சு:மயில்சாமி\nஅஜித் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்காத அமேசான்..\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறி���ிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/ministry.html", "date_download": "2020-07-07T05:18:54Z", "digest": "sha1:AN6I5RPRC462YJ5QZWHWOTAI4FYRFY33", "length": 9735, "nlines": 99, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் எவருமில்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் எவருமில்லை\nதமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் எவருமில்லை\nதமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் எவருமற்ற\nபுதிய காபந்து அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவியேற்பு.\nசமல் ராஜபக்ஷ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்\nவாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல் வசதிகள்\nகாமினி லொகுகே – நகர அபிவிருத்தி\nமஹிந்த யாபா அபேவர்தன – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி\nஎஸ்.பி.திசாநாயக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி\nஜோன் செனவிரத்ன – பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி\nமஹிந்த சமரசிங்க – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்\nசீ.பீ. ரத்னாயக்க – புகையிரத சேவைகள்\nலக்ஷமன் யாப்பா அபேவர்தன – தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம்\nசுசந்த புஞ்சிநிலமே – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை\nஅநுர பிரியதர்ஷன யாப்பா – உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை\nசுசில் பிரேம்ஜயந்த – சர்வதேச ஒத்துழைப்பு\nபிரியங்கர ஜயரத்ன – சுதேச வைத்திய சேவைகள்\nரஞ்சித் சியம்பலாபிடிய – கல்விச் சேவைகள்\nமஹிந்தானந்த அலுத்கமகே – மின்சக்தி\nதுமிந்த திசாநாயக்க – இளைஞர் விவகாரம்\nரோஹித்த அபேகுணவர்தன – மின்வலு\nதயாசிரி ஜயசேகர – கைத்தொழில்\nலசந்த அழகியவண்ண – அரச முகாமைத்துவ கணக்கீடு\nகெஹெலிய ரம்புக்வெல்ல – முதலீட்டு மேம்பாடு\nஅருந்திக பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாடு\nதிலங்க சுமதிபால – தொழில்நுட்ப புத்தாக்கம்\nமொஹான் பிரியதர்ஷன – மனித உரிமைகள் சட்ட சீர்திருத்தம்\nவிஜித வேரகொட – மகளிர், சிறுவர் அலுவல்கள்\nரொஷான் ரணசிங்க – மஹாவலி அபிவிருத்தி\nஜானக்க வக்கும்பர – ஏற்றுமதி கமத்தொழில்\nவிதுர விக்ரமநாயக்க – கமத்தொழில்\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அ��ைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sokenswitch.com/ta/soken-garment-steamer-push-button-switch-2-pole.html", "date_download": "2020-07-07T06:15:30Z", "digest": "sha1:EBPXC6QFIYDWPSRFP6BLMR2UJICO6SUC", "length": 7329, "nlines": 186, "source_domain": "www.sokenswitch.com", "title": "", "raw_content": "Soken கார்மெண்ட் ஸ்டீமர் புஷ் பட்டன் ஸ்விட்ச் 2 கம்பம் - சீனா நீங்போ மாஸ்டர் Soken மின்\nவட்ட ஒளி புஷ் பட்டன் ஸ்விட்ச்\nSoken Gottak உடை 7 நிலை ஓவன் ரோட்டரி ஸ்விட்ச் 250V\nSoken கார்மெண்ட் ஸ்டீமர் புஷ் பட்டன் ஸ்விட்ச் 2 துருவம்\nரெட் டாட் வட்ட ராக்கர் ஸ்விட்ச் / சிறிய 10A 250VAC மாறுகிறது\nநைலான் ரோட்டரி 4 நிலைகள் (RT233-1-பி) மாறு\nSoken CQC T100 / 55 ராக்கர் ஸ்விட்ச் Kema Keur எஸ் மாறுகிறத�� ...\nSoken புஷ் பட்டன் ஸ்விட்ச் PS25-16-1\nநீர் இல்லுமினேடெட் Dpst ராக்கர் ஸ்விட்ச்\nமுகவரி: எண் .19 ZongYan St, தொழில் மண்டலம், Xikou, நீங்போ, சீனா.\nSoken கார்மெண்ட் ஸ்டீமர் புஷ் பட்டன் ஸ்விட்ச் 2 துருவம்\nFOB விலை: அமெரிக்க $ 0.15 ~ 1.5 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 700000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nபோர்ட்: நீங்போ அல்லது ஷாங்காய்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டிடி / டி.பி / வெஸ்டர்ன் யூனியன் / paypa\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்Download as PDF\nமுந்தைய: மின் kettles ஸ்விட்ச் / Defond மினி ராக்கர் ஸ்விட்ச் லேபிள்கள் T105\nஅடுத்து: ஆஃப் இல்லுமினேடெட் இரட்டை ராக்கர் ஸ்விட்ச் மீது Soken Rk1-21\nஒளியூட்டப்பட்ட கண நேர ஸ்விட்ச்\nஒளியூட்டப்பட்ட தள்ளு இழு ஸ்விட்ச்\nமைக்ரோ மினியேச்சர் புஷ் பட்டன் ஸ்விட்ச்\nமைக்ரோ ஸ்விட்ச் புஷ் ஆஃப் மையப் படுத்திய\nMicroon Offpush பட்டன் ஸ்விட்ச்\nபவர் புஷ் பட்டன் ஸ்விட்ச்\nபுஷ் பட்டன் மைக்ரோ கண நேர ஸ்விட்ச்\nபுஷ் பட்டன் நீர் ஸ்விட்ச்\nமைக்ரோ ஸ்விட்ச் ஆஃப் புஷ் புஷ்\nநீர் கண நேர புஷ்\nநீர் கண நேர புஷ் பட்டன்\nஸ்விட்ச் ஆஃப் அன்று நீர் புஷ் பட்டன்\nநீர் புஷ் பட்டன் ஸ்விட்ச் கவர்\nநீர் புஷ் பட்டன் கண நேர மாற\nநீர் பட்டன் சுவிட்சுகள் தள்ளு\nசெவ்வக புஷ் பட்டன் ஸ்விட்ச்\nசிறிய ரெட் புஷ் பட்டன் ஸ்விட்ச்\nSoken கார்மெண்ட் ஸ்டீமர் புஷ் பட்டன் ஸ்விட்ச் 250VAC ...\nவெளிப்படையான புஷ் பட்டன் ஸ்விட்ச்\nSoken புஷ் பட்டன் ஸ்விட்ச் PS25-16-3\nகண நேர மின்சாரம் புஷ் பட்டன் ஸ்விட்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=books/nakeswari-arulamutham", "date_download": "2020-07-07T07:09:37Z", "digest": "sha1:KWTADSRG4YQMBQ7UHKIGXVI7YJOZPJWR", "length": 13045, "nlines": 121, "source_domain": "nayinai.com", "title": "Nakeswari Arulamutham | nayinai.com", "raw_content": "\nநயினை மான்மியம் (Nayinai Maanmiyam)\nமகா காவியம் தெளிவுரையுடன் உரையாசிரியர். நயினை - நல்லூர் சரவணமுத்து செல்வத்துரை வெளியீடு :...\nபல்கலைக்கழக ஆய்வுகள் (Palkalaikkalaka Aaivukal)\n[ மொழி, இலக்கியக் கட்டுரைகள் ]\nகலையும் இலக்கியமும் (Kalaiyum Ilakkiyamum)\nயாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பிரபந்த இலக்கியங்கள் (Yaalpaanathu Tamil Pirapantha Ilakiyangal)\nயாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பிரபந்த இலக்கியங்கள் ஈழத்து நல்லூர், மாவிட்டபுரத்து தளங்கள் மீது...\nசுதேச மருத்துவம் பற்றிய இலங்கை தமிழ் நூல்கள் (Suthesa Maruthuvam Pattiya Ilangai Tamil Noolkal)\nசுதேச மருத்துவம் பற்றிய இலங்கை தமிழ் நூல்கள் பொருள் மரபும் இலக்கிய வளர்ச்சியில் அவற���றின் பங்கும்...\nவகீசகலநிதி, முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன், M.A., Ph.d அவர்களின் மணிவிழா மலர் 06/04/2013 மலர்...\nபொருளடக்கம் முகவுரை 1.0 வாழ்கை வரலாறு 2.0 கட்டுரை 2.1 தைப்பொங்கல் 2.2 ஆடிப்பிறப்பு...\nகுழந்தைப் பாடல்கள் (Kulanthai Padalkai)\nநயினை நாகேஸ்வரி (Nayinai Nageswari)\nஉள்ளுறை 1. சமர்ப்பணம் 2. அணிந்துரை 3. முன்னுரை முதற் பகுதி 4. கோவில் வரலாறு - 1 நாகம்...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக மலர் - 2012\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219267.html", "date_download": "2020-07-07T04:58:54Z", "digest": "sha1:OGZY6XQMYBSJOWKXEMKHIRIL2TMULCAW", "length": 16755, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீரில் மீண்டும் ஜனநாயகம் மலர்கிறது – காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பி.ட���.பி. திட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீரில் மீண்டும் ஜனநாயகம் மலர்கிறது – காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பி.டி.பி. திட்டம்..\nகாஷ்மீரில் மீண்டும் ஜனநாயகம் மலர்கிறது – காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பி.டி.பி. திட்டம்..\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் இருந்து வந்த கருத்து மோதல் ஒருகட்டத்தில் பகிரங்கமாக வெடித்தது.\nகாஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.\nதேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்துவிட்டது.\nபுதிய அரசு அமையும் சூழ்நிலை இல்லாததால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார். இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து 20-6-2018 முதல் ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது.\nதற்போது நடைபெற்றுவரும் கவர்னர் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது என்னும் நிலையில் காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.\nஇந்த தலவலை மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் நிதி மந்திரியுமான அல்தாப் புகாரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.\nதேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவை இன்று அவரது வீட்டில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அல்தாப் புகாரி, ந���க்கான அடையாளங்களான அரசியலமைப்பு சட்டத்தின் 370, 35A ஆகிய பிரிவுகள் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதால் காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு தகுதியை பாதுகாக்க இந்த முடிவை கட்சி தலைமை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். வெகு விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nகாஷ்மீர் சட்டசபையில் உள்ள (2 நியமன உறுப்பினர்கள் உள்பட) 89 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 23 உறுப்பினர்களும், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் உள்ளனர்.\nஇங்கு ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 55 என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது அமலில் உள்ள கவர்னர் ஆட்சி வரும் 19-12-2019 அன்றுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் இங்கு ஆட்சி அமைக்க உரிமைகோரி மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான இந்த புதிய கூட்டணியின் சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தால் முதல் மந்திரியாக மெகபூபா முப்தி மீண்டும் பதவி ஏற்பாரா அல்லது, அல்தாப் புகாரி நியமிக்கப்படுவாரா அல்லது, அல்தாப் புகாரி நியமிக்கப்படுவாரா\nமலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மது – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு.\nகைம்பெண்களின் வறுமையைப் போக்க நடவடிக்கை..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/ashath-sali/", "date_download": "2020-07-07T06:45:09Z", "digest": "sha1:F5HIWVXSANPARM3R4TJYR77BTNGMFXE3", "length": 17043, "nlines": 160, "source_domain": "athavannews.com", "title": "Ashath sali | Athavan News", "raw_content": "\nகொவிட்-19: பிரேஸிலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது\nயாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்\nதற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nவாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று: இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டன\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழ���ம்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nசமூகப் பின்புலத்தை இணைத்தே இஸ்லாம் கடமைகளை விதித்தது – அஷாத் சாலி\nபுனித ரமழான் தந்த பயிற்சியில் கூட்டுப் பொறுப்பு, சமூக உணர்வுகளுடன் இப்பெருநாளைக் கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களால் புனித நோன்புப் பெருநா... More\nராஜபக்ஷ குடும்பத்தின் செலவுகள் குறித்து விசாரணைகள் நடத்த வேண்டும் – அசாத் சாலி\nகோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூர் சிகிச்சைக்கும், நாமல் ராஜபக்ஷவின் திருமணத்திற்கும் எவ்வாறு அவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்தார். கொழும்... More\nஜனாதிபதி பதவி ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு போதையாகிவிட்டது – அசாத் சாலி\nராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தற்போது ஜனாதிபதி பதவி போதையாகிவிட்டதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் உர... More\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது – அசாத் சாலி\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் நிச்சயமாக வெற்றிபெற முடியாது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்��்கிழமை) இடம்பெற்ற ஊடகவ... More\nமுஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு இறுதி சந்தர்ப்பம்\nமுன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும். அதன்படி இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்கிடையில் எழுத்துமூலமான முறைப்பாட... More\nUPDATE – தெரிவுக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையானார் அசாத் சாலி\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகி முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி சாட்சியம் வழங்கி வருகின்றார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் 4ஆவது அமர்வு – அசாத் சாலி முன்னிலை ஈஸ்டர் ஞாயிறு தா... More\nமுஸ்லிம் மக்களுக்கு பக்கபலமாக ஏனைய சமூகத்தினர் செயற்படுகின்றனர் – அசாத்சாலி\nதாக்குதல்களின் பின்னர் பெரும்பான்மை சிங்கள மக்களும் பாதிக்கப்பட்ட சமூகத்தவரும் முஸ்லிம் சமூகத்தவர்களை புரிந்துகொண்டு அன்றாட வாழ்க்கையை தடையின்றி வாழவும், சமய அனுட்டானங்களை முன்னெடுக்கவும் பக்கபலமாக இருப்பது மகிழ்விற்குரிய விடயமென மேல் மாகா... More\nபள்ளிவாசல்களில் தேடுதல் மேலும் அதிகரித்தால் பாரிய அழிவை சந்திக்க நேரும்\nஇஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந... More\nஅரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம்- ஜனாதிபதியிடம் கோரிக்கை\nமொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளனர்- சஜித்\n115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nஇலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 76 பேர் கொரோனாவால் பாதிப்பு – 11 பேர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் அக்கராய மன்னனின் நிகழ்விற்கு பொலிஸார் தடை\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகொவிட்-19: பிரேஸிலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது\nஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்\nதற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nவாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று: இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டன\nசுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையை மாற்ற நடவடிக்கை – மஹிந்த\nஇத்தாலியின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/24122155/1447300/silence-Makers-Dismiss-OTT-Release-Rumours-Of-Anushka.vpf", "date_download": "2020-07-07T05:58:46Z", "digest": "sha1:5P6K3RARX4JFUEHC57L7ARBHCT2YKWXM", "length": 14673, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அனுஷ்காவின் சைலன்ஸ் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறதா? - படக்குழு விளக்கம் || silence Makers Dismiss OTT Release Rumours Of Anushka Madhavan Starrer", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅனுஷ்காவின் சைலன்ஸ் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறதா\nஅனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள சைலன்ஸ் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில், படக்குழு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.\nஅனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள சைலன்ஸ் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில், படக்குழு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.\nஅனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக தயாராகி உள்ளது.\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். இப்படம் ஜனவரி 31-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 20-ந் தேதி ரிலீசாகும் என மாற்றப்பட்டது. இறுதியாக ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக படம் அன்று திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.\nஇந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட படக்குழ�� திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவின. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு நிறுவனம், சைலன்ஸ் படம் குறித்து பரவும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nசைலன்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் தள்ளிப்போகும் அனுஷ்காவின் சைலன்ஸ்\nஅனுஷ்கா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nநிசப்தம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்கா செல்ல அனுஷ்கா, மாதவனுக்கு சிக்கல்\nஓடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா\nகாளையுடன் கெத்து காட்டும் சூரி\nஇயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் - நிலா\n“மாற்றங்கள் மெதுவாக நிகழும்.... ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம்” - நடிகை அனுஷ்கா மீண்டும் கவுதம் மேனனுக்காக இணையும் திரிஷா, அனுஷ்கா ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அனுஷ்கா தந்தைக்கு வாழ்த்து கூறி நெகிழ்ந்த அனுஷ்கா எதுவும் செய்ய முடியல - கொரோனா குறித்து அனுஷ்கா உருக்கம்\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/212552?ref=archive-feed", "date_download": "2020-07-07T06:29:42Z", "digest": "sha1:3SQLWYW2NV5VK4FGG5BNPXTYPJNK32NF", "length": 12903, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "மகன்-மருமகன் துணையுடன் கணவனை துடி துடிக்க கொலை செய்த தாய்... திடுக்கிடும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகன்-மரும��ன் துணையுடன் கணவனை துடி துடிக்க கொலை செய்த தாய்... திடுக்கிடும் சம்பவம்\nதமிழகத்தில் கட்டிய கணவரையே மகன், மருமகன் துணையுடன் மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் . மீனவரான இவர் மேடை அலங்கார கடை நடத்தி வந்தார்..\nஇந்நிலையில் இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு மோனிஷா என்ற மகளும் வருண், விமல் என்ற 2 மகன்களும் உள்ளனர்.\nஇதையடுத்து கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதன்காரணமாக தனது பிள்ளைகளுடன் விஜயலட்சுமி தனியே வசித்து வருகிறார்..\nஅதேபகுதியில் தனது கணவன் செய்து வந்த தொழிலான, மேடை அலங்கார கடையை விஜயலட்சுமியும் நடத்திவந்துள்ளார்.\nஆனால், விஜயலெட்சுமி புதிதாக தொடங்கிய மேடை அலங்காரக்கடையில் சரிவர வியாபாரம் நடக்காமல் உள்ளது. இதனால் பொறாமை கொண்ட விஜயலட்சுமி, தனது கணவரின் வாகனத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.\nஇதனால் மதியழகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்தை செய்தது தனது குடும்பத்தார்தான் என்று தெரிந்ததால் நடவடிக்கை வேண்டாம் என்று பொலிசாரிடம் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, ஆவணி மாதம் மதியழகனுக்கு ஒன்றேகால் லட்சத்துக்கு மேல் ஆர்டர் வந்துள்ளது. ஆனால் விஜயலட்சுமி எந்த ஒரு ஆர்டரும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் மீண்டும் பொறாமை கொண்டு, தனக்கு தொழிலில் போட்டியாக உள்ள தனது கணவரையே கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் விஜயலட்சுமி .\nஇந்நிலையில், செப்டம்பர் 26-ஆம் திகதி இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பிய மதியழகன், மறுநாள் அதிகாலை வெள்ளக்கோயில் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇதனால் இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனது மகனின் சாவுக்கு மருமகள் விஜயலட்சுமி தான் காரணமாக இருக்க முடியும் என்று மதியழகனின் தாயார் வள்ளியம்மை புகார் அளித்ததால், பொலிசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர்.\nஅதன் பின் விஜயலட்சுமி, அவரது இளைய மகன் விமல் ���கியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், விஜயலெட்சுமியின் சதித்திட்டத்தின் மூலமே மதியழகன் கொல்லப்பட்டது தெரியவந்தது.\nவாழ்க்கையில் தன்னைவிட்டு பிரிந்து சென்ற மதியழகன், தொழிலிலும் தனக்கு போட்டியாக வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத விஜயலெட்சுமி, தனது இளைய மகன் விமலிடம் இரும்பு கம்பியை கொடுத்து அவனது தந்தையை கொல்லச்சொல்லி அனுப்பியுள்ளார்.\nவிஜயலட்சுமியின் அண்ணன் மகன் சத்திரியன் இருசக்கர வாகனத்தை ஓட்ட, பின்னால் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்தவாறு, தந்தையை பின்தொடர்ந்து சென்ற விமல், ஆள்நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி, இரும்புக் கம்பியால் மதியழகனின் பின்புறம் தாக்கியுள்ளார்.\nஇதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மதியழகனின் முகத்தை இரும்பி கம்பியால் தாக்கி சிதைத்துள்ளார். மதியழகன் இறந்ததை\nஉறுதிப்படுத்திய பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.இதையடுத்து, விஜயலெட்சுமி, மகன் விமல், தம்பி சத்ரியன் ஆகிய மூவரையும் கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/14", "date_download": "2020-07-07T05:29:36Z", "digest": "sha1:K6PCMGSNEBJRTIEN2GYPO32COAQB764E", "length": 5445, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவைரலாகும் சந்திரமுகியின் \"குமறு டப்பர குத்தாட்டம்\"-டிக் டாக் வீடியோ\nஇங்க இவ்வளோ பிரச்னை நடக்குது... என்ன அழகா சிப்ஸ் சாப்பிடுறாரு பாருங்க...\nசி.ஏ.ஏ. போராட்டத்தால் ஸ்ரீ.420 டெல்லி தேர்தலில் தோற்கப்போகிறார்: சுப்ரமணியன் சுவாமி\nதமிழிசையின் அடுத்த ‘பஞ்ச்’ என்ன தெரியுமா\nஆண்கள் கழிவறைக்கு பாரதியார் படம், சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள்\n19 அடுக்கு மாடி, விலையோ பல கோடி... ஒரு செக்கண்டில் இடித்து தள்ளிய அதிகாரிகள்... வீடியோ\nதமிழக அரசியலில் வெற்றிடம் எல்லாம் இல்லை: ஒரே போடு போட்ட கமல்\n'லவ் ப்ரோபோசல்னா' இதாங்க... சினிமாவை தூக்கி சாப்பிட்ட வாலிபர்..\nயேசுதாஸுக்கு 80வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nஅம்பேத்கருக்கு தூக்குத் தண்டனையா: அதிர வைத்த முதல்வர்\n'எங்கள் பணி எவ்வளவு சிரமம் என்பது தெரியட்டும்'.. டிக்டாக் சிறுவர்களுக்கு நூதன தண்டனை..\n: தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விடும் ரஜினி 'தர்பார்' ரசிகர்கள்\nஅமெரிக்கா - ஈரான் பதற்றம்: ட்விட்டரை தெறிக்கவிடும் 3ஆம் உலகப்போர் அபாயம்\nVijay ரஜினி பற்றி முருகதாஸிடம் விஜய் சொன்னது 100% உண்மைதானுங்கண்ணா\nஸ்ரீரங்கம் கோயிலில் 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்... ‘எக்’லெஸ் கேக்கா\n -ஸ்டாலினை கலாய்த்து கோலப் போராட்டம் \nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/google-maps-gets-incognito-mode", "date_download": "2020-07-07T07:30:44Z", "digest": "sha1:5MVHHCTU5GSWT4ALYO2QEQUWKJ3H7SX7", "length": 12109, "nlines": 178, "source_domain": "techulagam.com", "title": "கூகிள் மேப்ஸ் மறைநிலை பயன்முறையைப் பெறுகிறது! - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகூகிள் மேப்ஸ் மறைநிலை பயன்முறையைப் பெறுகிறது\nகூகிள் மேப்ஸ் மறைநிலை பயன்முறையைப் பெறுகிறது\nசெய்திகள்\tSep 23, 2019 0 446 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nகூகிள் வரைபடத்திற்கான புதிய அம்சத்தை சோதிக்கும் பணியில் கூகிள் உள்ளது. விரைவில் நீங்கள் வரைபட சேவையில் மறைநிலை பயன்முறையை அணுக முடியும்.\nகூகிள் வரைபடத்திற்கான புதிய அம்சத்தை சோதிக்கும் பணியில் கூகிள் உள்ளது. விரைவில் நீங்கள் வரைபட சேவையில் மறைநிலை பயன்முறையை அணுக முடியும்.\nஇதன் பொருள் உங்கள் தேடல் மற்றும் வழிசெலுத்தல் வரலாறு இரண்டையும் தனிப்பட்டதாக வைத்திருக்க முடியும்.\nஉங்கள் கணினியின் உலாவியில் மறைநிலை பயன்முறையில் வரைபடங்களைப் பயன்படுத்தலாம் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது, ஆனால் ��துபோன்ற ஒன்று இதுவரை உங்கள் மொபைல் தொலைபேசியில் கிடைக்கவில்லை.\nமறைநிலையை எவ்வாறு இயக்குவது (பீட்டா சோதனையாளர்களுக்கு)\nபயன்பாட்டில் உள்ள சுயவிவரப் படத்தைத் தட்டி \"மறைநிலையை இயக்கு\" என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் புதிய அம்சத்தை எளிதாக செயல்படுத்த முடியும்.\nகூகிள் மேப்ஸ் மறைநிலை தற்போது பீட்டா சோதனையாளர்களுக்கு வருகிறது. இது பொதுமக்களுக்கு எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அது நீண்ட காலமாக இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nசஃபாரியில் ஃப்ளாஷ் ஆதரவை நீக்கியுள்ளது ஆப்பிள்\nஉலாவிகளை ஒத்திசைக்காமல் கூட உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை Chrome தானாக...\nஆப்பிள் இறுதியாக இதை செய்யப் போகிறது என்பது தெரிய வந்துள்ளது\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\niPhone 12: ஐபோன் 12 பற்றி நாம் \"அறிந்தவை\"\nஐபோனில் உங்கள் பேஸ்புக் கணக்கை செயலிழக்கம் செய்வது அல்லது நீக்குவது எப்படி\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள்...\nஅரசியல் விளம்பரங்களை முடக்க அனுமதிக்கின்றன - பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்\nஐபாடோஸ் 13: ஐபாட் பயன்பாட்டு ஐகான்கள் மற்றும் உரையை எவ்வாறு பெரிதாக்குவது\nகூகிள் மேப்ஸ் மறைநிலை பயன்முறையைப் பெறுகிறது\nஇப்போது Youtube உங்கள் படுக்கை நேரத்தை உங்களுக்கு நினைவுட்டும்\nஎந்த ஆப்பிள் வாட்ச் அம்சம் வருகிறது என்பதைப் பாருங்கள்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற���றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554393", "date_download": "2020-07-07T06:07:03Z", "digest": "sha1:UG6E4UEOOW3JICJP7UTYY45HTSNBETVG", "length": 14941, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "நிதியுதவி | Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ...\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 3\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 8\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nமதுரை, மதுரை நகர் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றியவர் போலீஸ்காரர் விஜயகுமார் 43. சில மாதங்களுக்கு முன் இறந்தார். அவரது 2002ம் பேட்ஜை சேர்ந்த சக போலீசார் தமிழகம் முழுவதும் ரூ.9 லட்சம் சேகரித்து அதை விஜயகுமார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565085", "date_download": "2020-07-07T07:13:22Z", "digest": "sha1:ZEPQZH2VHM43FWIVDZKDUWD2OABWFN54", "length": 19596, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆத்தூரில் வைரஸ் பரவல் அதிகரிப்பு: தடை பகுதியாக 5 இடங்கள் அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 7\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ... 1\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nஆத்தூரில் 'வைரஸ்' பரவல் அதிகரிப்பு: தடை பகுதியாக 5 இடங்கள் அறிவிப்பு\nஆத்தூர்: ஆத்தூரில், 'கொரோனா வைரஸ்' அதிகரித்து வருவதால், ஐந்து இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, சாலை, தெருக்கள், தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.\nசேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில், கடந்த, 18 முதல், நேற்று வரை, 28 பேருக்கு, 'கொரோனா' தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகளான பழையபேட்டை, புதுப்பேட்டை, காந்தி நகர், முல்லைவாடி, ஜோதி நகர் ஆகிய இடங்கள், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்கின்றனர். தவிர, ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே கடைவீதி சாலை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட சாலைகள், தடுப்பு கட்டைகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. அதேபோல், ஆத்தூர் ஒன்றியத்தில், மல்லியக்கரை, சீலியம்பட்டி, மஞ்சினி, அப்பமசமுத்திரம் ஊராட்சிகளில், தொற்று ஏற்பட்ட இடங்களின் சாலை, தெருக்களை, தடை செய்யப்பட்ட பகுதியாக, ஊரக வளர்ச்சித்துறையினர் அறிவித்தனர். கெங்கவல்லி, நாகியம்பட்டி ஊராட்சி, உப்பு ஓடை புதூரில், 11 பேருக்கு தொற்றால், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலையில், நேற்று, ஆறு கர்ப்பிணி உள்பட, 38 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்தனர்.\nஆய்வு: தலைவாசல், நத்தக்கரை சோதனைச்சாவடி மையத்தில், நேற்று, ஆத்தூர் துணை இயக்குனர் செல்வக்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர், வருவாய், போலீசார் இணைந்து, 'இ-பாஸ்' இல்லாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர். இருசக்கர வாகனம், நடந்து வருபவர்களை, சோதனைச்சாவடியில் மருத்துவ பரிசோதனைக்கு பின் செல்ல அனுமதித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரிக் தொழிலாளர்களை பரிசோதிக்க, மல்லியக்கரையில் உள்ள தனியார் பள்ளியை முகாமாக தேர்வு செய்து, நேற்று, ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை, தாசில்தார் அன்புசெழியன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து வாழப்பாடி வருவோரை பரிசோதிக்க, முத்தம்பட்டி தனியார் மகளிர் கல்லூரியில், தனிமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், பி.டி.ஓ., அசோகன், நேற்று ஆய்வு செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெங்களூருவிலிருந்து வந்த தம்பதிக்கு உறுதி\nகட்டுப்பாட்டு மையங்கள் 46 இடங்களில் அமைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வச���ியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெங்களூருவிலிருந்து வந்த தம்பதிக்கு உறுதி\nகட்டுப்பாட்டு மையங்கள் 46 இடங்களில் அமைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/makkal-needhi-maiam-president-kamalhaasan-about-10-percent-reservation/", "date_download": "2020-07-07T07:46:59Z", "digest": "sha1:BW2WASKMBNEWRTPGLG5X7ZV5H3DU4NZS", "length": 11451, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "10 சதவீத இடஒதுக்கீடு: மக்கள் நீதி மய்யத்தின் கருத்து... | makkal needhi maiam president kamalhaasan about 10 percent reservation | nakkheeran", "raw_content": "\n10 சதவீத இடஒதுக்கீடு: மக்கள் நீதி மய்யத்தின் கருத்து...\nநேற்று (08.07.2019) பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய இயக்கங்களும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் கலந்துகொண்டன. இந்த கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இவ்வாறு கூறினார்.\nமனிதர்களிடையே நிலவிய ஏற்ற தாழ்வை சரி செய்வதற்கும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு நீதி கிடைப்பதற்கும் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இட ஒதுக்கீடு.\nஎந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வரையில், அது நீடித்திட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு எந்த பழுதும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.\nஇடஒதுக்கீடு, சமூக நீதிக்காகவும் அதன் சமன்பாட்டிற்காகவும் கொண்டுவரப்பட்டதே அன்றி பொருளாதார ஏற்ற தாழ்வினை சரிபடுத்துவதற்காக அல்ல, இதுதவிர பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.\nபொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே ஒருமுறை தமிழ்நாட்டில் முயற்சி செய்யப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்பினால் திரும்பப் பெறப்பட்டது.\nஅந்த வகையில், பொ��ுளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்தை சிதைப்பதாகவும் இருக்கும் என மக்கள் நீதி மய்யம் உறுதியாக நம்புகிறது.\nஎனவே மத்திய அரசின் இந்த திட்டத்தினை தமிழக அரசு நம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கின்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு\nஅயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை\nமீன் வாங்க மாஸ்க் அணிவது கட்டாயம் -அமைச்சர் ஜெயக்குமார்\n32 கேள்விகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்\nகரோனா தொற்று உண்மை நிலைமையை வெளியிட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் சிவசங்கர் கடிதம்\n\" -நடிகர் பார்த்திபன் குரலில் நம்பிக்கை வீடியோ\nதிமுக பிரியாணி விருந்தில் ஒட்டிக்கொண்ட கரோனா... பலியான பி.டி.ஓ..\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pudukkottai-district-rain-farmer", "date_download": "2020-07-07T07:47:46Z", "digest": "sha1:WVZ46GIEVDOXIYSBSM2NFVN5AVEDSC4S", "length": 10023, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இடி தாக்கி 16 ஆடுகள் உயிரிழப்பு... சோகத்தில�� கிராமம்! | PUDUKKOTTAI DISTRICT RAIN FARMER | nakkheeran", "raw_content": "\nஇடி தாக்கி 16 ஆடுகள் உயிரிழப்பு... சோகத்தில் கிராமம்\nபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பெருமருதூர் நாட்டாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று (27/05/2020) ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று அப்பகுதியில் உள்ள வயலில் மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென மழை பெய்துள்ளது. மழை காரணமாக ஆடுகள் அப்பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்றின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், திடீரென கடுமையான மின்னலுடன் புளிய மரத்தின் மீது இடி விழுந்ததில் 16 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.\nசம்பவம் குறித்து மணமேல்குடி வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினர் வந்து இடி தாக்கி இறந்த ஆடுகளைப் பார்வையிட்டனர். இந்தச் சம்பவத்தில் விவசாயி ஆறுமுகம் மழை பெய்தபோது ஆடுகளுடன் நிற்காமல் வேறு பகுதியில் நின்றதால் உயிர் தப்பினார்.\nஆறுமுகம் வளர்த்த 16 ஆடுகளும் ஒரே நேரத்தில் இடியால் உயிரிழந்தது அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விவசாயி ஆறுமுகத்திற்கு உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைக் கைவிட வலியுறுத்தி கடலூரில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்\nகல்லணை கால்வாயில் ஷட்டர் சுவா் உடைந்து கொட்டியதால் பரபரப்பு\nவிவசாயி தற்கொலை... குண்டர்களுடன் சென்று மிரட்டிய வங்கி மேலாளரைக் கைது செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nகொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு உளவியல் சிகிச்சை\nமகளிர் குழுக்களை கட்சியில் சேர்க்கும் முயற்சி... கிராம மக்கள் வாக்குவாதம்...\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nகரோனா தொற்று... மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம்\nஒன்றிய ஆணையரை மிரட்டிய இருவர் மீது வழக்கு\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய���குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasantutorial.com/basictamilandenglish.html", "date_download": "2020-07-07T06:48:35Z", "digest": "sha1:UXZBMK5RROFSQOCO4NM2XMMQ6JUMUSRV", "length": 3648, "nlines": 57, "source_domain": "arasantutorial.com", "title": "அரசன் டுட்டோரியல்", "raw_content": "5/10,நசியனூர்ரோடு,G.H ரௌண்டான,மொபைல் எக்ஸ்பிரஸ் பேக்சைடு,ஈரோடு -11.\nஅடிப்படை தமிழ் மற்றும் ஆங்கிலம்\nHome அடிப்படை தமிழ் மற்றும் ஆங்கிலம்\nஅடிப்படை தமிழ் மற்றும் ஆங்கிலம்\n♣ பள்ளிக்கூடம் போகாதவர்களுக்கும் அடிப்படை தமிழ் அ, ஆ யிலிருந்தே அடிப்படை ஆங்கிலம் A, B, C யிலிருந்தே கற்றுத்தரப்படும்.\n♣ அடிப்படை கல்வி மட்டுமே மேல்படிப்பிற்கும் உதவும்.\n♣ தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு ஆகிய அடிப்படை பாடங்களுக்கு சிறந்த முறையில் தங்களுக்கு சுலபமாக படிக்கவும் எழுதவும் கற்றுத் தரப்படும்.\n♣ வயது வரம்பின்றி எவரானாலும் படிக்கவும், எழுதவும் முடியும்.\n♣ வேலைக்கு செல்வோர்கள் வாரம் ஒரே நாள் படிங்க ஈஸியா எழுத, படிக்க பழகி கொள்ளுங்க..\nஅரசு பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், சொந்த தொழில் செய்வோர்கள், இல்லத்தரசிகள் மற்றும் டிரைவர்கள் என அனைவரும் எத்தனை வயதானாலும் வாரம் ஒரே நாள் அரசன் டுட்டோரியலில் படித்து 8th, 10th, +1, +2 சுலபமா, உறுதியா பாஸாகுங்க...\nஅடிப்படை தமிழ் மற்றும் ஆங்கிலம்\n5/10,நசியனூர்ரோடு, G.H ரௌண்டான, மொபைல் எக்ஸ்பிரஸ் பேக்சைடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10304067", "date_download": "2020-07-07T06:12:37Z", "digest": "sha1:ZZMZRZ5IQJK7FGM2VXUP3LHMQKAKF4YF", "length": 43714, "nlines": 822, "source_domain": "old.thinnai.com", "title": "அலைவரிசை | திண்ணை", "raw_content": "\nPosted by திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் On April 06, 2003 0 Comment\nசோலையை ஊடுருவிய காலை வெய்யில் வாசலில் வந்து நின்ற வீணாவின் முகத்தை���் சுட்டது. ராஜாவை இன்னமும் காணவில்லை. ஒரே பிள்ளை அஜித்தின் ஆறாவது பிறந்த நாள் இன்று. எல்லாமே புதிதாக அணிந்து பனியில் குளித்த மலராய் பிள்ளை ஜொலித்தான். எப்போதும் போல வீட்டில் கேக் வெட்டிக் கொண்டிராமல் அன்றையப் பொழுதை வெளியே போய் குடும்பத்தோடு கழிக்க விரும்பினாள் வீணா. நாட்டு நிலவரம் சீராயில்லை என்றான் ராஜா. அம்மாவின் விருப்பத்தை பிள்ளையும் ஆமோதித்து நச்சரிக்க சாம்பல்தீவுக் கடற்கரைக்குப் போவதென்று முடிவாயிற்று. முந்தின இரவு ஒரு மணி வரை விழித்திருந்து தயாரித்த வகை வகையான நொறுக்குத் தீன்கள் உள்ளிட்ட எல்லா ஆயத்தங்களோடும் வீணா காத்திருந்தாள்.\nநகரத்தோடு மிகவும் நெருங்காமலும் அதிகம் விலகாமலும் இருந்தது அவர்களின் வீடு. ஒரே மகள் வீணாவிற்கென்று குமாரசுவாமி பார்த்துப் பார்த்துக் கட்டியது அது. வீடு கட்டிய கையோடு வீணாவிற்கு மாப்பிள்ளையும் பார்த்து கட்டி வைத்து விட்டார் அவர். ராஜாவிற்கு அவர்கள் அளவிற்கு செல்வச் செழிப்பு இல்லாவிட்டாலும் உத்தியோக லட்சணம் மிகுந்த குடும்பப் பின்னணி இருந்தது. அரச திணைக்களமொன்றின் பொறியியலாளர் அவன்.\nவீணா தொலைபேசியில் அலுவலகத்திற்குக் கதைத்தாள். அவர் லீவு போட்டு விட்டுப் போய் அரை மணித்தியாலமிருக்கும் என்று கணக்காளர் சொன்னார். பத்து நிமிடங்களில் வந்து விடக்கூடிய தூரந்தான். எங்கே போனார் சரியாக நாற்பது நிமிடங்களின் பின் வந்து சேர்ந்தான் ராஜா. வழியில் கொஞ்சம் பிந்திப் போச்சு வீணா என்றான்.\nவீணா கணவனுக்குப் பக்கத்தில் ஏறிக் கொண்டாள். அஜித் பின் சீற்றில் துள்ளி ஏறி அப்பாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.\nவழியில் அரச படைகளின் மூன்று சோதனை மறிப்புகள். தமிழ்ப் பிரதேசமாயிருந்தும் தமிழர்கள் என்பதால் கார் கடும் சோதனைக் குள்ளாகியது. முறுக்கு சான்விச் வைத்த பாத்திரங்கள் கூடத் தப்பவில்லை. அவர்களைத் தாண்டிப் போவதற்குள் ஏன் வந்தோம் என்று ஆகிவிட்டது. கடற்கரையை நோக்கிய குறுகிய பாதையில் கார் திரும்பிய போது ராஜா சொன்னான்.\n“சொன்னாக் கேட்டாத்தானே .. நினைச்சதைச் செய்ய வேனும் உனக்கு”\nஅவள் தலையை நிமிர்த்தினாள். “பிள்ளை ஆசைப்பட்ட படியாத்தான் கேட்டனான்”\n“அவன் சின்னப்பிள்ளை .. நாங்கள் தான் யோசிக்க வேனும்.”\n“நீங்க பிந்தி வந்ததுக்கு நான் என்ன ச���ய்யிறது.”\nஅவனது மெளனம் அவளுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று.\n“வருகிற வழியில் அண்ணன் வீட்டிற்குப் போயிருந்தேன்.”\nஅவள் ஏன்; என்று பார்வையால் கேட்டாள்.\n“சுரேசும் வந்தா பிள்ளைக்கு விளையாட ஆளிருக்கும் என்று பார்த்தேன். அவன் பள்ளிக்குப் போயிற்றான்.”\n“நாங்க மட்டும் போறது என்றுதானே நேற்று யோசிச்சது பிறகெதுக்கு மற்றாக்கள் \nராஜா சடுதியாக பேச்சை நிறுத்திக் கொண்டான். கேள்வியும் பதிலும் இப்படியே தொடர்ந்தால் பிறந்த நாள் – பிரச்னை நாளாக மாறும் அபாயம் தெரிந்தது.\n“அப்பா நண்டு பிடிச்சா இதுக்குள்ள போட்டு மூடலாமாப்பா” .. .. என்று சிறிய பிளாஸ்டிக் பெட்டியைக் காட்டி அஜித் கேட்டான். வெறுமனே தலையாட்டினான் ராஜா. மூடியை மூடக் கூடாது மகனே என்று வீணாதான் பிள்ளைக்குப் பதில் சொன்னாள். கடற்கரை வந்தது. பீச் ஹோட்டல் சந்தடியில்லாமல் மொட்டை மரமாயிருந்தது. காரை அங்கே தான் நிற்பாட்ட வேண்டும். ஒரு மரியாதைக்காக மூன்று கூல் ரிங்ஸ் வாங்கிக் கொண்டு வந்தான் ராஜா.\nஆழ்ந்த துயிலில் இருக்கும் குழந்தையின் மிருதுவோடு கடல் பட்டுப் போல இருந்தது. நீண்ட நாட்களாய் மனிதக் கறை படாத மணல் திட்டுகள் வெண்ணெய் நிறத்தில் தொலை தூரத்திற்கு நீண்டிருந்தன. அஜித்திற்கு புதிய சஸ்பெண்டர் போட்டு விட்டாள் வீணா. ராஜா மகனைத் தூக்கிக் கொண்டு போய் நீரில் இறக்கி விட கால்களைத் தொட்டுச் செல்லும் சின்ன அலைகளுக்குப் பயந்து பின்வாங்குவதும் திரும்ப வருவதுமாக அவன் துள்ளினான். வீணா கடலில் இறங்கினாள்.\nவீணா தூரத்துக்குப் போகாதே அந்தப் பக்கம் ஆழம் என்றபடியே அவளது கையைப் பிடித்து ராஜா இழுக்க அவள் சிரித்தாள். சிரிப்பைக் கண்டதும் அவனுக்கு ஆறுதலாயிற்று.\n“அங்க பாத்தியா – தட்டத்தனிய பிள்ளை விளையாடுறான்… சுரேஷ் வந்திருந்தால் பிள்ளைக்குப் பிராக்காய் இருந்திருக்கும்.”\n“சரி சரி விடுங்க….அவங்களைக் கூட்டிக் கொண்டு வராவிட்டால் உங்களுக்குப் பத்தியப் படாது.”\n“இப்ப நான் என்ன சொல்லீற்றன் என்று கோவிக்கிறாய்.”\n“ஆர் கோவிச்சது – நீங்க தான் தேவையில்லாம இன்;றைக்கு இந்தப் பிரச்னையைக் கிளப்பிறீங்க.”\n“அவனைக் கூட்டி வரப் போறனென்று என்னிடம் சொன்னீங்களா \n“வருகிற வழியில்தான் யோசனை வந்தது”\n“சுரேஷ் இல்லாவிட்டால் எங்க மாமா மகனைக் கூட்டி வந்திருக்கலாமே”\n“ஆர் முரள���யா .. அவனுக்குப் பதினைஞ்சு வயசு அவன் எப்படி பிள்ளையோடு விளையாடுவது \n“அவனும் சின்னப்பிள்ளைதான். எங்கட ஆக்களென்றால் உங்களுக்கு ஒரு நாளும் சரி வராது.”\n“பிறந்த நாள் அதுவுமா ஏன் தேவையில்லாம வாக்குவாதம் வீணா”\n“ஏன் உங்கட எங்கட என்று பிரிச்சுப் பிரிச்சுப் பேசுகிறாய் வீணா”\n“தேவையில்லாமல் என் வாயைக் கிளறாதீர்கள் ”\n“எனக்குக் காது செவிடில்லை மெதுவாக் கதை .. .. பிள்ளைக்குக் கேட்கப் போகுது.”\n“உங்கட ஆக்களைச் சொன்னா பொத்துக் கொண்டு வருகுது உங்களுக்கு”\n“வீணா .. .. தேவையில்லாமக் கதைக்காதை”\n“இப்ப வாயைப் பொத்தப் போகிறாயா இல்லையா \n“என்னடி முறைப்பு. பொத்தடி வாயை” .. .. அவளது முகத்தில் தண்ணீரினால் விசிறினான் ராஜா.\nகுழிக்குள் மறைந்து கொண்ட நண்டுக் குஞ்சொன்றை பிடிப்பதில் தீவிரமாயிருந்த அஜித் சப்தம் கேட்டு நிமிர்ந்தான். நண்டைப் பிடிச்சிற்றியா மகனே என்று கேட்டுச் சமாளித்துக் கொண்டே தலை குனிந்தான் ராஜா.\nஆழமான பகுதிக்கு வீணா தனியாக நகர்ந்தாள். அவனுக்குப் பயமாக இருந்தது. எனினும் கவனிக்காதது போல மற்றப் பக்கம் திரும்பி நின்றான். அவளையே தலை முழுகுவது போல் ஒரு தரம் நீருக்குள் மூழ்கி எழுந்தான். அவள் இன்னும் தூரமாக நகர்ந்தாள். கடலில் ஒரே சீரான மெல்லிய அலை இப்போது உருவாகி நகர்ந்து கொண்டிருந்தது. தங்கள் இருவரின் மன அலைகள் ஏன் ஒரே கோட்டில் பிரயாணம் செய்ய முடியவில்லை என்பது புரியாமல் அவன் குழம்பினான். தன் கணவன் தன் பிள்ளை என்ற பிடிப்போடு எல்லாவற்றிலும் ஒத்துப் போகும் வீணா இந்தச் சின்ன விசயத்தில் மட்டும் முரண்படுவதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த முரண்பாடு மட்டும் இல்லாமலிருந்தால்\nஎல்லோரையும் புரிந்து கொள்ளக்கூடிய தன் புருசனால் தன் உணர்ச்சிகளை மட்டும் ப+ரணமாகப் புரிந்து கொள்ள முடியவில்லையே என வீணா கவலையில் ஆழ்ந்தாள்.\nசூரியன் இப்போது உச்சிக்கு வந்து விட்டது. கரைக்கு வந்து மகனோடு மணல் வீடு கட்டினான் ராஜா. அவசரத்தில் புறப்பட்டதால் காலை சாப்பிடவுமில்லை.\n“அப்பாவுக்குப் பசிக்குது அம்மாவிடம் சொல்லு அஜித்.”\n“அம்மா அப்பாவுக்குப் பசிக்குதாம் வாங்கோ.”\nஅவன் அஜித்தைக் கூட்டிக் கொண்டு துணி விரிக்கைக்கு நடந்தான். வீணா இல்லாமல் அவனால் சாப்பிட முடியாது. ராத்திரி முழுக்க புருசனுக்கு இது பிள்ளைக்கு இது என்று கண் விழித்து எல்லாம் செய்தவளை விட்டு எப்படி உண்பது வழமையில் புருசனும் பிள்ளையும் சாப்பிட்ட மிச்சந்தான் அவளுக்கு. அப்படியான வீணா இல்லாமல்\nஅஜித் அம்மாவிடம் போனான். கொஞ்ச நேரம் கழித்து அம்மாவும் பிள்ளையும் கரைக்கு வந்தார்கள். அவள் தலையைத் துவட்டி உடுப்பை மாற்றிக் கொண்டு பிள்ளைக்குச் சான்விச் கொடுத்தாள். இன்னொரு தட்டில் சான்ட்விச் எடுத்து ஓரமாய் வைத்தாள். அம்மாவைச் சாப்பிடச் சொல்லும்படி மகனிடம் கண் காட்டினான் ராஜா. கட்லட்ஸ் முறுக்கு அடுக்கி இன்னொரு கோப்பையில் வைத்தாள். கூல்ரிங்ஸ் இரண்டு கிளாஸ்களில் ஊற்றி வைத்தாள். அவள் எதையும் வாயில் வைக்கவில்லை.\nசூரியன் நடுஉச்சிக்கு வர> நிழல்கள் சின்னதாக முன்னுக்கு விழுந்தன. அவள் மணலைக் கோதி கையில் இறுக்கி கொஞ்சம் கொஞ்சமாக நழுவவிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் நகர> தான் ஆரம்பத்தில் சினக்காமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான் ராஜா. தான் கொஞ்சம் பணிந்து போயிருந்தால் பிரச்னை நீண்டிருக்காது என்று எண்ணினாள் வீணா.\n“சாப்பிடு வீணா” .. .. ராஜா தலை குனிந்தபடி சொன்னான். அவள் சும்மாயிருந்தாள்.\n“சாப்பிடம்மா” .. .. என்றான் பிள்ளை. பிள்ளை கேட்டதற்காகச் சாப்பிடுவது போல ஒரு சான்;ட்விச்சை எடுத்துக் கடித்தாள் வீணா. அந்த ஆறுதலில் ராஜா விரிக்கையில் சரிந்தான்.\nமணல் கூடுதலாகச் சுடத் தொடங்க> அவர்கள் புறப்படத் தயாரானார்கள். வீணா மகனோடு பின் சீற்றில் ஏறிக் கொள்ள கார் வீட்டை நோக்கிப் புறப்பட்டது. அம்மாவும் அப்பாவும் ஏன் உம்மென்று இருக்கிறார்கள் என்று புரியாமல் தான் பிடித்து வைத்திருந்த நண்டுக் குஞ்சின் மிருதுவான ஓட்டை தடவிக்கொண்டிருந்தான் பிள்ளை.\nகு ை க ர யி ல்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான\nபோர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003\nஇஸ்லாம் : அமைதியின் மார்க்கமா \nநினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.\nபுஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்\nஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து\nபேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு\nபாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா\nபேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ �� எனக்குப் பிடித்த கதைகள் – 55 )\nபாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]\nPrevious:…வும், முடிவும், விடிவும், முடி…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகு ை க ர யி ல்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான\nபோர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003\nஇஸ்லாம் : அமைதியின் மார்க்கமா \nநினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.\nபுஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்\nஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து\nபேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு\nபாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா\nபேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )\nபாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.bravosl.com/killerwatt-pro-13a-tamil/?lang=ta", "date_download": "2020-07-07T06:51:59Z", "digest": "sha1:RKH5U2K5UZZGVLVDQ5MUSMLDJ2CPIPGO", "length": 12297, "nlines": 75, "source_domain": "www.bravosl.com", "title": "KillerWATT வல்லுநர் 13A | Bravo Solutions Sri Lanka.", "raw_content": "\nKillerWATT சக்தி செலவைக் குறைக்கும்\nமூலம் திட்டமிடும் சக்தியை சேமிக்கும் உள்ளமைக்கப்பட்ட டிஜிட்டல் பவர் காவலர்\nகவர்ச்சிகரமான தள்ளுபடி மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்\nபிராவோ தீர்வுகள் KillerWATT தொழில்நுட்பம் சார்ந்த காப்புரிமை எரிசக்தி சேமிப்பு தயாரிப்பு போர்ட்ஃபோலியோ அறிமுகப்படுத்த பெருமை உள்ளது. டிஜிட்டல் பவர் காவலர் கட்டப்பட்ட-உடன் “நிரலாக்கம்கடிகாரம் சக்தியை சேமிக்கும்” KillerWATT புரோ என பெயரிடப்பட்டது. இந்த புதுமையான புதிய தயாரிப்பு வீட்டில் மற்றும் தொழில்துறை உபகரணங்கள் ஆற்றல் சேமிப்பு ஒரு புதிய அடிவானத்தில் திறக்கிறது. நீங்கள் வீட்டில் / கடையில் சக்தியை சேமிக்க வேண்டும் எல்லாம் ஒரு ஒற்றை மற்றும் சிறிய அலகு கட்டமைக்கப்பட்டுள்ளது. பயனர் எளிதாக சாதனம் ஒரு சேமிப்பு அளவு நிரல் மற்றும் மின்சார பில் கட்டுப்படுத்த முடியும்.\nKillerWATT புரோ 13A 230V 50Hz ஏசி இருந்து செயல்பட்டு (180V – 250V ஆதரவு). அது 3000W ஒரு சுமை கையாள முடியும்\nடிஜிட்டல் பவர் காவலர் நமது பொறியாளர்களின் ஒரு திருப்புமுனை கண்டுபிடிப்பு. வழங்கல் மின்னழுத்தம் உண்மையான நேரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது மற்றும் மூடப்பட்டன இரண்டாவது டிஜிட்டல் 10-பிட் நுண்செயலி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பிளவு நடக்கிறது. கேட்கக்கூடிய அலாரங்கள் சாதனத்தின் நிலையை குறிக்கும்.\nநிலை -1 எழுச்சி பாதுகாப்பவர் சுற்றுகளில் கட்டப்பட்ட தேவையற்ற சக்தி வரி எழுச்சி மின்னழுத்தங்களை இருந்து உங்கள் உபகரணங்கள் பாதுகாக்கிறது. இந்த அம்சம் தொழில்துறை பகுதிகளில் வசிப்பவர்கள் பொதுவாக முக்கியம்.\nபவர் சென்சார் சுற்றுகளில் கட்டப்பட்ட தொடர்ந்து இணைக்கப்பட்ட சாதனத்தில் சக்தி நுகர்வு கண்காணித்து ஸ்விட்சிங் செய்து உகந்த பவர் பாயிண்ட் தீர்மானிக்கிறது. எளிய டைமர்கள் இந்த அம்சம் இல்லை மற்றும் மாறுவதற்கு போது இணைக்கப்பட்ட பயன்பாட்டிற்கான சேதப்படுத்தும்.\nKillerWATT இலங்கையின் உள்நாட்டு ஆற்றல் மீட்டர் appliacable அல்ல இது மற்றொரு மின்சக்தி காரணி திருத்தம் தொழில்நுட்பம், அல்ல.\nசுவர் சாக்கெட் வழங்கப்பட்ட மின் வடம் இணைக்க. KillerWATT செருகி தளங்களை அமைக்க எரிசக்தி சேமிப்பு ஐந்து பயன்பாட்டிற்கான இணைக்கவும். பிராவோ KillerWATT புரோ 13A 13A அதிகபட்சமாக சுமை கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அதிக மின்னோட்டங்கள் தேவைப்படும் உபகரணங்கள் இணைக்க வேண்டாம்.\nKillerWATT புரோ 13A மாதிரி குளிர்சாதன பெட்டிகள், பாட்டில் குளிர்விப்பான்கள் மற்றும் டீப் பிரீசர்ஸ் உகந்ததாக உள்ளது. எனவே பயனர் பிற உபகரணங்கள் அதை பயன்படுத்த பொருட்டு தயாரிப்பு ஒரு நல்ல புரிதல் வேண்டும்.\nபயனர் முடிவு மற்றும் சிறந்த எரிசக்தி சேமிப்பு நேரம் நிலை நிரல் உள்ளது. தேர்வு முறை பயனர் கையேடு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.\nஎரிசக்தி சேமிப்பு ஐந்து உபகரணங்கள்\nமீன் தொட்டி ஆக்ஸிஜன் பம்ப்\nஇறால் பண்ணை ஆக்ஸிஜன் பம்ப்\nடைமர்கள் பயனர் நிரல் என்பதால் KillerWATT புரோ 13A பல பயன்பாடு பகுதிகளில் உள்ளது. ஒரு நிரலாக்கம்கடிகாரம் சக்தியை சேமிக்கும் என, அது fridges மற்றும் பிரீசர்ஸ் முக்கியமாக பயன்படுத்த முடியும். இது வெளியேற்று ரசிகர்கள், டேபிள் ரசிகர்கள், நீர் பாசன அமைப்புகள், மீன் தொட்டி ஆக்ஸிஜன் குழாய்கள் மற்றும் குழாய் சரி குழாய்கள் பயன்படுத்த முடியும்.\nஒரு முழுமையான டிஜிட்டல் பவர் காவலர் என, அது LED / எல்சிடி / பிளாஸ்மா தொலைக்காட்சிகள், மைக்ரோவேவ் ஓவன், நீர் இறைக்கும் இயந்திரங்கள், சலவை இயந்திரங்கள், HiFi ஸ்டீரியோ அமைப்புமுறைகள் போன்றவை உட்பட பல மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள் பயன்படுத்த முடியும் …\nநிறுவல் எளிது. சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் விரிவான இயக்க வழிமுறைகள். நேரம் மற்றும் 2 பொத்தான்கள் பயன்படுத்தி அனைத்து மாற்றங்கள்.\nநமது சொந்த காப்புரிமை தொழில்நுட்பம்.\nதகுதி இலங்கை பொறியாளர்கள் வடிவமைக்கப்பட்டது. ஒரு ஆண்டு உத்தரவாதத்தை மற்றும் ஒரு இலங்கை நிறுவனம் மூலம் விற்பனை ஆதரவு பிறகு உயர்ந்த.\nபல நிறைவானது வாடிக்கையாளர்கள் நாடளாவிய மற்றும் overseas.This தயாரிப்பு தற்போது வெளிநாடுகளில் ஏற்றுமதி\nமுன் வரையறுக்கப்பட்ட இடைவெளியில் மற்றும் இனிய உபகரணங்கள் திருப்புவதன் மூலம் எரிசக்தி சேமிப்பு. இல்லை ராக்கெட் அறிவியல். சேமிப்பு நேர்மையானவன்.\nடிஜிட்டல் பவர் காவலர் – மின்னழுத்த மீது மற்றும் மின்னழுத்த கீழ் அவர்களை இணைப்பை துண்டித்தல் உங்கள் மதிப்புமிக்க உபகரணங்கள் பாதுகாக்கிறது. டிஜிட்டல் மின்னழுத்த அடையாளம்.\nதொடக்க தாமதம் சுற்று கட்டப்பட்ட உங்கள் சக்திக்கு எதிரான குளிர்சாதனப்பெட்டியில் / உறைவிப்பான் ஃப்ளிக்கர் க்கான பாதுகாப்பு கொடுக்கிறது.\nOPPT (உகந்த பவர் பாயிண்ட் கண்காணிப்பு) டெக்னாலஜி சக்தி சென்சார் கட்டப்பட்டது.\nஅதிகார மாற்றம் உங்கள் அமுக்கி இன்னும் பாதுகாப்பு கொடுத்து, ஒரு சக்தி சென்சார் சுற்று மூலம் தூண்டப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/moothon-public-review-nivin-pauly-moothon-movie-review-%E0%B4%AE%E0%B5%82%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B5%8B%E0%B5%BA-inandout-cinema/", "date_download": "2020-07-07T06:37:00Z", "digest": "sha1:N7AF22GNBKTR57KFJCKNHX7T64C7CLOA", "length": 3195, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Moothon Public Review | Nivin Pauly | Moothon movie Review | മൂത്തോൺ | Inandout Cinema - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nNext மூக்குத்தி அம்மனாக நடிக்கும் நயன்தாரா…\nஇரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா, இரண்டாவது சதத்தை பதிவு செய்த ரிஷப் பந்த் – வலுவான நிலையில் இந்திய அணி\n‘தலைவர் 167’ தொடர்ந்து அடுத்த படம் ‘தலைவர் 168’ – மீண்டும் இணையும் மாஸ் காம்போ\nதளபதி 64 -கல்விக் கொள்கையை எதிர்க்கும் பேராசிரியர்…\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி…\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2013-01-04-02-55-27/tok-jan15/27641-2015-01-06-08-49-06", "date_download": "2020-07-07T05:58:35Z", "digest": "sha1:THT25T7E2U4DYV6JVK7Y7QSL5RAQ2U5U", "length": 18707, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக தில்லியில் மாபெரும் பேரணி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி 2015\nமேய்ப்பானுக்கு செவி சாய்க்கும் ஆட்டுக்குட்டிகளாய் எவ்வளவு நாள் இருக்கப் போகிறோம்\nவன்முறையின் முழக்கங்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் அனுமான்’\nஇந்துத்துவ வெறியாட்டத்தை இனியும் சகிக்கப் போகிறோமா\nஎண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு - 3\nபாபர் மசூதி இடிப்பு - நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்க காத்திருக்கும் ரத்தம் தோய்ந்த நாக்குகள்\nஏன் அவர்கள் மீது கோபப்பட்டார்கள்\nஅமெரிக்காவின் இனவெறியும், கட்டமைக்கப்படும் இந்திய மதவெறியும்...\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nநஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரி���்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி 2015\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2015\nஅரசு பயங்கரவாதத்திற்கு எதிராக தில்லியில் மாபெரும் பேரணி\nபாபரி மசூதி உடைத்து தகர்க்கப்பட்டதன் 22-ஆவது நினைவு நாளையொட்டி நாடெங்கிலும் கண்டனப் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடைபெற்றன. 22 ஆண்டுகளுக்கு முன்னர், பாபரி மசூதி உடைத்து தகர்க்கப்பட்ட குற்றச் செயலையும், அதைத் தொடர்ந்து அரசு நடத்திய வகுப்புவாத வன்முறைக்கும் எதிராக தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, நூற்றுக்கணக்கான மக்கள், கொல்கொத்தாவிலிருந்து மாலிகாவ் வரையிலும், தேராதூனிலிருந்து கோயம்பத்தூர் வரையிலும் வீதிகளில் திரண்டனர்.\nதில்லியில் மண்டி அவுசிலிருந்து ஜன்தர் மன்தர் வரையில் ஒரு மாபெரும் பேரணியும் அதைத் தொடர்ந்து 3 மணிநேர பொதுக் கூட்டமும் நடைபெற்றன. 30-க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் பங்கேற்ற இந்த முக்கிய நிகழ்ச்சியில் அதனுடைய பேச்சாளர்கள் அந்தக் கொடுங் குற்றத்தைக் கண்டித்ததோடு, அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காகவும் போராட உறுதியேற்றனர்.\nகாலை 10 மணி முதல் நூற்றுக் கணக்கான மக்கள் மண்டி அவுசில் திரளத் தொடங்கினர். வெள்ளம் போல் குவிந்த மக்கள், 11.30 மணியளவில் பேரணியைத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான ஆர்பாட்டத்தினர் மிகவும் ஒழுங்கான முறையில் முக்கிய முழக்கத் தட்டியின் பின்னே அணிவகுத்துச் சென்றனர். முக்கிய முழக்கத் தட்டியானது, “வகுப்புவாத வெறிக்கும், வன்முறைக்கும், அரசு பயங்கரத்திற்கும் எதிராகவும், ஒரு நியாயமான சமுதாயத்தை மீண்டும் கட்டியமைப்பதற்காகவும் ஒன்றுபடுவோம்” எனவும், “ஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்” என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த முக்கிய முழக்கத் தட்டியை எல்லா அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஏந்திவர, ஜன்தர் மன்தரை நோக்கி பேரணி சென்றது. அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் எழுப்பிய வீரமான முழக்கங்கள் எங்கும் எதிரொலித்தன.\nஜன்தர் ம���்தரில் மக்களாட்சி இயக்கத்தின் தலைவர், கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, யூனைட்டெட் முஸ்லீம் பிரன்ட், ஜே.என்.யு. மாணவர் சங்கம், ஜமாத் இஸ்லாமி இ ஹிந், ஏஐஎஸ்ஏ, சிக்கிய இளைஞர் மன்றம், டிஎஸ்எப், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி, சோசியல் டெமாகிரடிக் பார்டி ஆப் இந்தியா, சிபிஐ(எம்-எல்) லிபரேசன், எஸ்.யு.சி.ஐ (கம்யூனிஸ்டு), சோசலிஸ்டு பார்ட்டி ஆப் இந்தியா, சிட்டிஸன்ஸ் பார் டெமாகரசி, இடது கூட்டு, சீக்கிய மன்றம், சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சங்கம், ஆல் இந்தியா முஸ்லீம் மஜ்லீஸ் இ முஷாவாராத், ஆல் இந்தியா இமாம் கவுன்சில், இந்திய இளைஞர் ஒற்றுமைக் கழகம், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், யுஏபிஏ-விற்கு எதிரான மக்கள் இயக்கம், ஆல் இந்தியா சீக்கிய கருத்தரங்கு, ஆல் இந்தியா மதச் சார்பற்ற மன்றம், நல்லிணக்கத்திற்கும் அமைதிக்குமான மையம், கபீர் அமைதி மையம் மற்றும் நிஷாந்த் நாட்டிய மன்ச் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த பேச்சாளர்கள் உரையாற்றினர்.\nஎல்லா பேச்சாளர்களும், அரசு திட்டமிட்டு நடத்திய மசூதியைத் தகர்க்கும் வன்முறையையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற குற்றவியலான படுகொலைகளையும் ஒரு மனதோடு கண்டித்தனர். இந்த எதிர்ப்புப் பேரணியை ஒன்றிணைந்து நடத்தியதில் காட்டிய ஒற்றுமையை அவர்கள் பாராட்டினர். ஒரு நவீன சனநாயக அரசைக் கட்டுவதற்கான போராட்டத்தில் இந்த ஒற்றுமையை வலுப்படுத்துவோமென அவர்கள் உறுதி கூறினர்.\nஇந்தப் பேரணியையும், கூட்டத்தையும் அதை நடத்துவதற்கு முயற்சி மேற் கொண்ட மக்களாட்சி இயக்கத்தையும், பங்கேற்ற அமைப்புக்களையும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் பாராட்டுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/08/2.html", "date_download": "2020-07-07T04:56:44Z", "digest": "sha1:YF4MCVRJDUBSDU4NTPG66IANIPHMEQXN", "length": 16573, "nlines": 136, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - குரூப் 2 வினாத்தாள் அவுட் ஆனதா? ���ரபரப்பு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » குரூப் 2 , சி.எஸ்.ஐ , டி.என்.பி.எஸ்.சி , வினாத்தாள் » டி.என்.பி.எஸ்.சி - குரூப் 2 வினாத்தாள் அவுட் ஆனதா\nடி.என்.பி.எஸ்.சி - குரூப் 2 வினாத்தாள் அவுட் ஆனதா\nவணக்கம் தோழர்களே.. நேற்று நடந்த குரூப் 2 தேர்வை எழுதிவிட்டு அதற்கான வினா விடைகளை தேடிக் கொண்டிருப்பீர்கள். சென்ற மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் விடைகளை அன்று இரவே வெளியிட்ட தேர்வாணையம் குருப் 2 க்கான விடைகளை இன்னும் வெளியிடவில்ல.\nநேற்றைய தேர்வு எளிமையானதாக இருந்ததா அல்லது கடினமானதாக இருந்ததா என்பதைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்..\nஇன்று ஒரு முக்கிய செய்தியைக் காண்போம்..\nகுரூப் 2 வினாத்தாள் முன்னமே வெளிவந்துவிட்டதா என்ற அதிர்ச்சியுடன் கூடிய பரபரப்பு தேர்வு எழுதியவர்கள் மட்டுமில்லாது அனைவரிடமும் காணப்படுகிறது. இது குறித்த செய்தி நேற்றே வெளியானது..\nநேற்று நடந்த தேர்வில் 3631 பணியிடங்களுக்கு 6.5 லட்சம் பேர் தேர்வை எழுதி உள்ளனர். அனைவருமே தங்களுக்கு வ்சேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தேர்வை எழுதியிருக்கிறார்கள்.\nவிடைகள எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலையில் வினாத்தாள் வெளியாகிவிட்டது என்ற அதிர்ச்சியில் நிறைய பேர் உறைந்து போய்விட்டார்கள். நன்றாக தேர்வெழுதியிருக்கும் பல மனம் உடைந்து போய்விட்டார்கள்..\nசென்னை உள்ளிட்ட மாநகரங்களையும் சேர்த்து மொத்தம் 2003 தேர்வு மையங்களில் தேர்வுகள நடைபெற்றன.அந்த தேர்வை தமிழ்நாடு முழுவது உள்ள 2003 மையங்களையும் அரசு வீடியோ செய்திருந்தது. தேர்வு எழுதுபவர்கள் செல்போன், வாட்ச் முதலியவற்றைக் கூட தேர்வு கூடத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தேர்வு மிகச்சிறந்த முரையில் அனைத்து பகுதிகளிலுல் நடைபெற்றது. ஆனால் ஈரோட்டில் தான் வினாத்தாள் வெளியானதாக செய்தித்தாளில் செய்திகள் வெளியாயின..\nஈரோட்டில் தேர்வு எழுத வந்த பெண்ணிடம் வினாத்தாளுக்கான நகல் முன்னமே இருந்தது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஈரோடு சி.ஏச்.ஐ பள்ளியில் தேர்வெழுத வந்த மற்ற மாணவர்கள் அந்த நகல் வினாத்தாளை காலையிலேயே அப்பெண்ணிடம் பார்த்திருக்கிறார்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து தேர்வாணைய தலைவர் திரு நடராஜ் அவர்கள் பத்திரிக்கைகு அளித்த பேட்டியில் 'தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது உண்மையல்ல.இந்த சம்பவம் குறித்து இது பற்றி ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.விசாரணையின் முடிவில் தான் என்னால கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: குரூப் 2, சி.எஸ்.ஐ, டி.என்.பி.எஸ்.சி, வினாத்தாள்\nஅப்படி ஒன்றும் நடந்திருக்காது என்று நம்புவோம்\nஒரு குறிப்பிட்ட பகுதியில் வினாத்தாள் வெளியானது என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்க வாய்ப்பு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி.யில் அடுத்து என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒன்று குறிப்பிட்ட பகுதியில் நடந்த தேர்வினை ரத்து செய்வார்கள் அல்லது ஒட்டுமொதத்தமாக தேர்வினையே ரத்து செய்வார்கள். என்ன நடக்கலாம் என்று நினைக்கிறீர்கள்\nதேர்வு முடிந்து உங்களுக்கு நன்றி சொல்ல ஓடி வந்த எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தி தொலைக் காட்சியில் காத்திருந்தது.\nஇருப்பினும் அப்படி ஒரு வாய்ப்பு இருந்திருக்க முடியாது என்றுதான் எனக்கு தோன்றுகிறது.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்��ைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/bengaluru-news-LK56XP", "date_download": "2020-07-07T06:28:13Z", "digest": "sha1:4G25G56PU5MQP7AABVF6DKLYPKEWIFD4", "length": 18971, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "காஸ்மீரில் வீர மரணம் அடைந்த குடும்பத்திற்கு இதுவரை ரூ.15 கோடி நிதி சேர்ந்தது ;நிதியை பங்கிட்டுக் கொள்வதில் தகராறு - Onetamil News", "raw_content": "\nகாஸ்மீரில் வீர மரணம் அடைந்த குடும்பத்திற்கு இதுவரை ரூ.15 கோடி நிதி சேர்ந்தது ;நிதியை பங்கிட்டுக் கொள்வதில் தகராறு\nகாஸ்மீரில் வீர மரணம் அடைந்த குடும்பத்திற்கு இதுவரை ரூ.15 கோடி நிதி சேர்ந்தது ;நிதியை பங்கிட்டுக் கொள்வதில் தகராறு\nஹலகூர்,2019 மார்ச் 2 ;காஸ்மீரில் வீர மரணம் அடைந்த குருவின் குடும்பத்திற்கு இதுவரை ரூ.15 கோடி நிதி சேர்ந்துள்ளது. அந்த நிதியை பங்கிட்டுக் கொள்வதில் குருவின் தாய்க்கும், அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கொழுந்தனை 2-வதாக திருமணம் செய்து கொள்ள சொ��்னதால் கலாவதி போலீசில் புகார் அளித்தார்.\nகாஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கடந்த மாதம்(பிப்ரவரி) 14-ந் தேதி இந்திய துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்து பயங்கர தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த பயங்கர தாக்குதலில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா குடிகெரே கிராமத்தைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் குரு என்பவரும் பலியானார்.\nஇதையடுத்து அவரது உடல் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அதே பகுதியில் தகனம் செய்யப்பட்டது.இந்த நிலையில் வீர மரணம் அடைந்த குருவின் குடும்பத்தினருக்கு கர்நாடக மாநில அரசு, தன்னார்வலர்கள் என பலரும் நிதி வழங்கினர். இவ்வாறாக அவர்களுக்கு ரூ.15 கோடி வரை நிதி சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் குருவின் மனைவி கலாவதிக்கும், குருவின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கலாவதிக்கும், அவருடைய மாமியாரான குருவின் தாய்க்கும் பெரிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.\nஅப்போது குருவின் தம்பியை(கலாவதிக்கு கொழுந்தன்), 2-வதாக திருமணம் செய்து கொள்ளும்படியும், அப்படி செய்து கொண்டால் பணம் தங்களுடைய குடும்பத்திடமே இருக்கும் என்றும் குடும்பத்தினர் ஆலோசனை கூறி உள்ளனர்.\nஆனால் இதை கலாவதி ஏற்க மறுத்தார். தொடர்ந்து அவர்கள் வற்புறுத்தியதால் கலாவதி இதுபற்றி நேற்று முன்தினம் மத்தூர் போலீசில் புகார் செய்தார். மேலும் இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணுமாறு போலீசாரிடம் கலாவதி கேட்டுக் கொண்டார். இதனால் இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.\nஇதையடுத்து கலாவதியை அழைத்து பேசிய போலீசார், ‘‘இது உங்களது குடும்ப பிரச்சினை. துமட்டுமல்லாமல் இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை. அதனால் நீங்களே இப்பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஏதேனும் சட்ட மீறல்கள் நடந்தால் அப்போது சட்டம் தன் கடமையை செய்யும்’’ என்று அறிவுரை கூறி அனுப்பி உள்ளனர்.\nபின்னர் கலாவதி, மண்டியாவுக்கு வந்த முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு விரைவில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி உறுதி அளித்துள்ளார். மேலும் குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகிலும், மந்திரி டி.சி.தம்மண்ணாவை சந்தித்து கலாவதிக்கு உடனடியாக அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை குருவின் குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதன்படி பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் சார்பில் ரூ.16 லட்சம் நிதி குருவின் குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரு ராணுவ வீரர் புற்று நோயால் மரணம் ;உடலை டெல்லிக்கு கொண்டு செல்ல முடியாமல் திணறல்\nபனங்காட்டு படை தலைவர் ஹரி நாடார் கர்நாடகாவில் கோடிக்கணக்கில் பண மோசடி ;போலீஸ் வலைவீச்சு\nகர்நாடகாவில் வியாபாரி ஒருவர் 6,000 கறிக்கோழிகளை உயிருடன் புதைத்தார்.\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து செலுத்தப்பட்டு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nஇஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதபோது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.\n5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை ;பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் ராஜாவும் தற்கொலை செய்து கொள்கிறார்.\nதங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் ; திருமணத்திற்கு மறுப்பு\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 26 வயது கணவனை 22வயது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார்\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால�� என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/postponement-of-world-cup-t20-matches-to-2022", "date_download": "2020-07-07T05:24:16Z", "digest": "sha1:O72MLSKTNWRAIVQO6A3GX3QW3LLOSF6H", "length": 6794, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "உலகக்கோப்பை டி-20 போட்டிகள் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு?", "raw_content": "\nஎன்எல்சி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13- ஆக உயர்வு\nஇறப்பு விகிதம் குறைவாகத்தான் உள்ளது -அமைச்சர் வேலுமணி\nஇந்தியாவில் 7 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nஉலகக்கோப்பை டி-20 போட்டிகள் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு\nஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, கொரோனாவால்\nஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஉலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான நாட்டில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, ஆண்டு தவறாது நடைபெறும் ஐபிஎல் போட்டி, இந்தாண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகக்கோப்பை டி-20 தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்பொழுது இதுவும் நடப்பதற்கு வாய்ப்புகள் கம்மிதான். ஏனெனில், 16 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வரவேண்டும். அதுமட்டுமின்றி, அந்தந்த நாடுகளின் அரசு மற்றும் ஆஸ்திரேலியா அரசும் அனுமதி வழங்கவேண்டும்.\nமேலும், டி-20 போட்டிகள் தள்ளிவைப்பது குறித்து முடிவுகளை மே 28 ஆம் தேதி ஐசிசி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆலோசனைக்கு பின்னர் அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இதுகுறித்து ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஉலக கோப்பையில் சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித்..\nவிராட் கோலி, கங்குலி மீது புகார் அளித்துள்ள ம.பி கிரிக்கெட் கிளப் உறுப்பினர்.\nமராத்தான் வீரர் வில்சன் கிப்சாங்கிற்கு 4 ஆண்டு தடை.\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட குத்துசண்டை வீரர்.\nசங்ககாராவிடம் 8 மணிநேரம் விசாரணை.. போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள்.\nஅறிவுரை கூறியதால் கழுத்தில் கத்தி வைத்த கிரிக்கெட் வீரர்- பயிற்சியாளர் தகவல்.\nஎனது மனைவி இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினர்.\nகொரோனா பதிப்பில் இருந்து நம்பர் 1 டென்னிஸ் வீரர்.\nஇளைஞர்களின் ரோல் மடல் \"கிங் கோலி\"- சஞ்சு சாம்சன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-pariharam-jul-30-aug-05/", "date_download": "2020-07-07T05:33:03Z", "digest": "sha1:A3YAZL3O2CXEPF5SEICY4ELZJOHVPWWQ", "length": 13517, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "வார ஜோதிட பரிகாரம் | Weekly jothida pariharam in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் 12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ\n12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ\nசெவ்வாய் பகவானுக்குரிய மேஷ ராசியினருக்கு இந்த வாரத்தில் அனைத்திலும் நன்மையான பலன்கள் உண்டாக, வாரத்தின் அனைத்து தினங்களிலும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் பெருமாளை வழிபட்டு வர வேண்டும்.\nசுக்கிரனுக்குரிய ரிஷப ராசியினருக்கு இந்த வார காலம் முழுவதும் அனைத்து விடயங்களிலும் நன்மைகளும், காரிய வெற்றிகளும் உண்டாக வெள்ளிக்கிழமை அன்று காலை மகாலட்சுமி ஸ்தோத்திரத்தை உளமார படிப்பதால் விரும்பிய பலனைப் பெறலாம்.\nபுதனுக்குரிய மிதுன ராசியினருக்கு இந்த ஒரு வார காலத்தில் அனைத்து விடயங்களிலும் நன்மையான பலன்கள் ஏற்பட புதன் கிழமையில் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.\nசந்திர பகவானுக்குரிய கடக ராசியினருக்கு இந்த வார காலம் முழுவதும் எடுத்த காரியங்களில் வெற்றியும், அனைத்து விடயங்களில் நன்மைகளும் ஏற்பட வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.\nசூரிய பகவானுக்குரிய சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஒரு வார காலம் முழுவதும் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியும், வெள்ளிக்கிழமை தினத்தன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடவேண்டும்.\nஇந்த வாரம் முழுவதும் புதன் பகவானின் ராசிகளில் ஒன்றான கன்னி ராசியில் பிறந்தவர்கள் எடுக்கும் எல்லா விடயங்களிலும் வெற்றி கிடைக்க மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படவும் தங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று பழம் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, கற்பூரம் ஏற்றி வழிபடுவது நன்மைகள் உண்டாக்கும்.\nசுக்கிர பகவானுக்குரிய துலாம் ராசியினர் மிகுதியான தன லாபங்கள் பெறவும், அனைத்து காரியங்களில் சிறப்பான வெற்றிகள் கிடைக்கவும் வியாழக்கிழமை தினத்தன்று காலையில் நவக்கிரகத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.\nசெவ்வாயின் அருள் நிறைந்த விருச்சிக ராசியினருக்கு இந்த வார காலத்தில் அதிக நன்மைகளும், சிறப்பான லாபங்களும் உண்டாக சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் ராகு காலத்தில் பைரவரை வழிபடுவது நன்மையை தரும்.\nதனுசு ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் நன்மையான பலன்களையும், அனைத்து காரியங்களிலும் சிறப்பான வெற்றிகளையும், லாபங்களையும் பெறுவதற்கு தினமும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியை வழிபட்டு வர வேண்டும்.\nசெவ்வாய் பகவான் உச்சம் அடையும் ராசியான மகர ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் எல்லா விடயங்களில் நன்மைகளைப் பெறவும், பொருளாதார லாபங்களை அடையவும் செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட வேண்டும்.\nசனி பகவானுக்குரிய கும்ப ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் முழுவதும் சிறப்பான பலன்களை பெறவும், காரிய வெற்றிகள் மற்றும் பொருளாதார லாபங்கள் உண்டாகவும் சிவபெருமானுக்கு தீபமேற்றி வழிபடுவது நன்மைகளை உண்டாக்கும்.\nகுரு பகவானுக்குரிய மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் சிறப்பான நன்மைகளை பெறவும், பொருளாதார லாபங்கள் உண்டாகவும், உடல் ஆரோக்கியம் மேம்படவும் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n அப்போ ஆடு மாறிதான் இருப்பிங்க அப்படினா மத்த ராசிக்காரங்க எப்படி இருப்பாங்க\nஎந்த மாதத்தில் பிறந்தவர்கள், எந்த நேரத்தில் குளித்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா\nநாம் பேய், பிசாசு அல்லது அது போன்ற அமானுஷ்ய சக்திகளை நம் கனவில் காண நேர்ந்தால் என்ன பலன் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5230:2019-07-16-13-47-23&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2020-07-07T05:03:03Z", "digest": "sha1:HYKUUSBZXEKRTSP4CBD5ZRB3PL335EUE", "length": 27840, "nlines": 172, "source_domain": "geotamil.com", "title": "கனடா: வித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழாக் கலை நிகழ்வுகளும், வேந்தனார் படைப்புகள் வெளியீடும்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nகனடா: வித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழாக் கலை நிகழ்வுகளும், வேந்தனார் படைப்புகள் வெளியீடும்\nTuesday, 16 July 2019 08:41\t-தகவல்: யாழ் இந்துக் கனடாச் சங்கம் -\tநிகழ்வுகள்\nஅழைப்பிதழ்: வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா - படைப்புகள் வெளியீடு (27.07.2019)\nவணக்கம், 1940 முதல் 1966 வரையாக கால்நூற்றாண்டுக்காலம் தமிழ் சார்ந்த தனது எழுத்துக்களாலும், சொற்பொழிவுகள், குழந்தைப் பாடல்கள் போன்ற செயற்பாடுகளாலும், உரையாசிரியர், பத்திரையாசிரியர், இலங்கை அரசாங்கத்தின் புத்தக வெளியீட்டுச் சபையின் தமிழ்ப்பகுதி உறுப்பினர் என்கிற பல்வேறு பரிமாணங்களாலும் அரும்பணியாற்றிய வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி கலைநிகழ்வுகளும் வேந்தனார் படைப்புகள் வெளியீடும் எதிர்வரும் ஜூலை 27, 2019 அன்று மாலை 5 மணிக்கு Middlefield and McNicoll சந்திப்பிற்கு அருகாமையில் உள்ள ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nவேந்தனார் எழுதிய குழந்தைப் பாடல்கள் நூல்கள் மூன்றும், இசையமைக்கப்பட்ட குழந்தைப் பாடல்களின் இசைத்தட்டும், மாணவர் தமிழ் விருந்து, தமிழ் இலக்கியச் சோலை ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும், வேந்தனார் நூற்றாண்டு மலரான செந்தமிழ் வேந்தன் என்கிற தொகுப்பு நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்படவுள்ளன.\nஇந்நிகழ்வில் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடாவின் கலை மரபுரிமைக் கழகமும் பங்கேற்கின்றது. தாங்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதோடு ஆர்வமுடைய உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இந்நிகழ்வு குறித்து அறியத்தரும்படியும் கேட்டுக்கொள்கின்றோம்.\nவித்துவான் க. வேந்தனார் பற்றி அறிய:\n1. நூலகம் இணையத்தளத்தின் ஆளுமைகள் பக்கம்\n3. நூலகம் தளத்தில் வேந்தனாரின் புத்தகங்களுக்கான இணைப்பு\n4. ஆவணகத்தின் க. வேந்தனார் சேகரம்\n5. பதிவுகள் தளத்தில் வெளியான வேந்தனார் பற்றிய கட்டுரை\nவேந்தனார் நூற்றாண்டு விழாக்குழு - கனடா\nகஜன் ஆறுமுகம் 416 568 9197\nஅருண்மொழிவர்மன் 416 854 6768\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; ���ாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் ம��தற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டு���் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/04/09/difference-between-husbands-love-samantha/", "date_download": "2020-07-07T06:26:11Z", "digest": "sha1:DECKOS63CTE5M24AQV4JT2XJICOFOLDN", "length": 13745, "nlines": 167, "source_domain": "mininewshub.com", "title": "திருமணத்திற்கு முன்- பின் : கணவரின் அன்பில் வித்தியாசம் - சமந்தா - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர��ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nதிருமணத்திற்கு முன்- பின் : கணவரின் அன்பில் வித்தியாசம் – சமந்தா\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nநடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா, அவரது அன்பில் வித்தியாசம் இருப்பதாக கூறியிருக்கிறார்.\nதெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சமந்தா தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.\nகணவன் – மனைவியாக இருவரும் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. இந்த படத்தில் ஜோடியாக நடித்தது ஏன் என்று சமந்தா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.\n’நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்���ளால் பூர்த்தி செய்ய முடியாது. நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இன்னொரு படம் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால், அது வித்தியாசமாக இருக்க வேண்டும்.\n‘மஜிலி’ அப்படி ஒரு படம். எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.\nஒரு பெண்ணுக்கும், அவள் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் அழகிய உறவைக் காட்டும் படம் ‘மஜிலி’. இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.\nPrevious articleகர்ப்ப காலமும், காசநோய் பிரச்சனையும்\nNext articleசிறுவர் பராமரிப்பு நிலையத்திற்குள் நிர்வாணமாக அத்துமீறி நுழைந்த யுவதியால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-high-court-bank-emi-lockdown-time-extension", "date_download": "2020-07-07T07:45:57Z", "digest": "sha1:G2OYFGPMN5OOV3XPPFUW5KIICCHOUA5L", "length": 15814, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தவணை செலுத்த விலக்களித்த காலத்தை நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்! | chennai high court bank emi lockdown time extension | nakkheeran", "raw_content": "\nதவணை செலுத்த விலக்களித்த காலத்தை நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்\nதவணைத் தொகை செலுத்த விலக்களித்த காலத்தை ஜூலை வரை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nகரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், நாட்டில் பல கோடி பேர் தற்காலிகமாக வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 27- இல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் மக்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான தவணையைச் செலுத்தாமல், மூன்று மாத காலம் கழித்துச் செலுத்தலாம் என்று அறிவித்திருந்தது.\nஅதேபோல், கடன் தவணையைக் கேட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாதென்று நிதி நிறுவனங்களையும் அறிவுறுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொது���ல வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த மனுவில், ஊரடங்கு உத்தரவினால் தெரு வியாபாரிகள் தொடங்கி பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வரை, சுமார் 90 சதவீதத்தினர் வருமானம் இன்றி தவிப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளோ, பொருள் உதவிகளோ போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். உரிய மாத வருமானம் இருந்தபொழுது வாங்கிய கடன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தவணை முறையைச் செலுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், தவணையை மூன்று மாதங்கள் காலதாமதமாகச் செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது ஆறுதலாக இருந்தாலும், ஊரடங்கு காரணமாக இயல்புநிலை திரும்பாத நிலையில், அதன் தாக்கம் மேலும் நீடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருவதால், தவணை செலுத்தும் சலுகையை மேலும் இரண்டு மாதங்களான ஜூன், ஜூலை மாதங்களுக்கான தவணையைச் செலுத்துவதற்கும் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.\nரிசர்வ் வங்கி அறிவித்துள்ள தவணை செலுத்தும் சலுகையைப் பயன்படுத்தினால் கூடுதல் வட்டி செலுத்தும் வகையில் வங்கிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். முறையான மாத வருமானம் இருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளம் கணக்குகளில் செலுத்தப்பட்டவுடன், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்த இசிஎஸ் முறைப்படி அவர்கள் கடனுக்கான தொகை பலரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.\nதவணை மற்றும் வட்டி செலுத்த விலக்களிக்க காலத்தை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிடும் படி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் பிரதான கோரிக்கை வைத்துள்ளார் அதேபோல் இசிஎஸ் தொகையை வசூலிப்பதற்கான உத்தரவுகளை (standing instructions) நிறுத்திவைக்க வேண்டும் எனவும், வங்கிகள் மற்றும் வங்கியைச் சாராத நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட அபராதத் தொகையை வட்டியுடன் மீண்டும் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் வங்கிகளுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத���யநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செவ்வண்ணன் மோகன் தெரிவித்தார். பின்னர் உரிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nஅதனைத் தொடர்ந்து, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் அரசு\n'1,02,11,092 கரோனா பரிசோதனை மாதிரிகள்'- ஐ.சி.எம்.ஆர். தகவல்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியது\nஅயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை\nமகளிர் குழுக்களை கட்சியில் சேர்க்கும் முயற்சி... கிராம மக்கள் வாக்குவாதம்...\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nகரோனா தொற்று... மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம்\nஒன்றிய ஆணையரை மிரட்டிய இருவர் மீது வழக்கு\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pamaens.com/ta/products/heating-plate/ceramic-heating-plate/", "date_download": "2020-07-07T06:30:13Z", "digest": "sha1:AZJPW2HWX2FAHPGXCG4SLAYTNAZ4M2Y3", "length": 10560, "nlines": 256, "source_domain": "www.pamaens.com", "title": "பீங்கான் வெப்ப தட்டு உற்பத்தியாளர்கள் | சீனா பீங்கான் வெப்ப தட்��ு தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "ஆற்றல் சேமிப்பு, இங்கே தொடங்க\nபேண்ட் பொறி (பொறி ஜாக்கெட்) க்கான காப்பு ஜாக்கெட்\nசூளை மற்றும் டேங்க் உலை க்கான காப்பு ஜாக்கெட்\nவால்வு மற்றும் பைப்புகள் மற்றும் Flange க்கான காப்பு ஜாக்கெட்\nசக்தி சேமிப்பு நானோ பொறி\nசக்தி சேமிப்பு தூண்டல் பொறி\nனித்துவ வெப்பமூட்டும் ஜாக்கெட் / போர்வை\nஒட்டக்கூடிய கொண்ட சிலிகான் ஹீட்டர்\nCast அலுமினிய இசைக்குழு ஹீட்டர்\nCast பித்தளை இசைக்குழு ஹீட்டர்\nவெப்பமூட்டும் மற்றும் கூலிங் சிஸ்டம்\nபேண்ட் பொறி (பொறி ஜாக்கெட்) க்கான காப்பு ஜாக்கெட்\nசூளை மற்றும் டேங்க் உலை க்கான காப்பு ஜாக்கெட்\nவால்வு மற்றும் பைப்புகள் மற்றும் Flange க்கான காப்பு ஜாக்கெட்\nசக்தி சேமிப்பு தூண்டல் பொறி\nசக்தி சேமிப்பு நானோ பொறி\n200L / 55 கேலன் டிரம்\n1000L ஐபிசி டேங்க் பொறி\nனித்துவ வெப்பமூட்டும் ஜாக்கெட் / போர்வை\nஒட்டக்கூடிய கொண்ட சிலிகான் ஹீட்டர்\nCast அலுமினிய இசைக்குழு ஹீட்டர்\nCast பித்தளை இசைக்குழு ஹீட்டர்\nவெப்பமூட்டும் மற்றும் கூலிங் சிஸ்டம்\nகார்பன் ஃபைபர் பொறி விளக்கு\nதொழிற்சாலை HTML டெம்ப்ளேட் - இந்த டெம்ப்ளேட் வணிக பிரிவுகள், அதாவது பெட்ரோ ஒரு மைக்ரோ முக்கிய உள்ளது. இந்த டெம்ப்ளேட் அதிகப்படியான HTML / CSS பயன்படுத்தி இருந்தது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/55717-manoj-bhargava-free-electric-bicycle", "date_download": "2020-07-07T06:33:18Z", "digest": "sha1:4ES7CLICUGVYJH5NCDWFEKWM5B5GHBON", "length": 12005, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "நமக்கு நாமே இலவச மின்சாரம் தயாரிக்கலாம்! - உலகத்தையே அசத்தும் மனோஜ் பார்கவா | NRI billionaire Manoj Bhargava unveils electricity-generating cycle", "raw_content": "\nநமக்கு நாமே இலவச மின்சாரம் தயாரிக்கலாம் - உலகத்தையே அசத்தும் மனோஜ் பார்கவா\nநமக்கு நாமே இலவச மின்சாரம் தயாரிக்கலாம் - உலகத்தையே அசத்தும் மனோஜ் பார்கவா\nநமக்கு நாமே இலவச மின்சாரம் தயாரிக்கலாம் - உலகத்தையே அசத்தும் மனோஜ் பார்கவா\nசென்னை மழையில் சிக்கித் தவித்த பலரின் முக்கியமான தேவையாக இருந்தது எது தெரியுமா மின்சார��். வீட்டைச் சுற்றி தண்ணீர் நிற்க, தொட்டியில் குளிக்க தண்ணீர் இல்லாமல் தவித்தவர்கள் ஏராளம். உலகில் 3 பில்லியன் மக்களுக்கு எல்லா நேரமும் மின்சாரம் கிடைப்பதில்லை என்கின்றன சர்வேக்கள்.\n\"ஏழைகள் ஏழைகளாகவே இருக்க காரணம், மின்சக்தி இல்லாததுதான்\" என்கிறார் மனோஜ் பார்கவா. யார் இவர்\nமனோஜ் பார்கவா... அமெரிக்க நாட்டு தொழிலதிபர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் 1960 களில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தது. அங்கே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இந்தியா திரும்பியவர், 12 ஆண்டுகள் டெல்லியில் இருக்கும் ஹன்ஸ்லோக் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் பார்கவாவின் தந்தை, அமெரிக்காவில் பிளாஸ்டிக் நிறுவனங்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பொறுப்பை ஏற்று நடத்த மீண்டும் அமெரிக்க சென்ற பார்கவா, அதை வெற்றிகரமாக நடத்தினார். இப்போது பார்கவாவின் நிறுவன மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 99 சதவிகிதத்தை, உலகின் பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கச் செலவழிக்க இருக்கிறார். அதில் ஒன்றுதான் ’இலவச மின்சார’ திட்டம்.\nமனோஜ் பார்கவா டீம் கண்டுபிடித்திருக்கும் “ஹைபிரிட் பைசைக்கிள்”லில் ஒரு மணி நேரம் பெடல் செய்தால், ஒரு நாளைக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில், இதிலிருந்து எந்தவிதமான மாசு ஏற்படுத்தும் கழிவுகளும் வெளியாகாது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்வதால் பணமும் மிச்சம். இது செயல்படும் விதம் பற்றிய வீடியோவை கீழே காணலாம்.\nஇது மற்றும் இல்லாமல் எனர்ஜி தொடர்பான பல ஆய்வுகளில் மனோஜ் பார்கவா டீம் இயங்கி வருகிறது. அதில் இன்னொரு முக்கியமான புராஜக்ட் “லிமிட்லெஸ் எலக்ட்ரிசிட்டி”. பூமியில் அடியில் செல்ல செல்ல, வெப்பநிலை அதிகரிக்கும். அங்கே அபரிதமான சக்தி மறைந்து கிடக்கிறது. ஆனால் அதை வெளிக்கொண்டு வர வழி இல்லாமல் மனித இனம் திணறி வந்தது. பார்கவாவின் கண்டுபிடிப்பான “கிராபீன்” என்றொரு மெட்டல் இதற்கு வழி காட்டி இருக்கிறது.\nகிராஃபீன் ஒரு நல்ல மின்கடத்தி. இதன் ஒரு முனையில் 100 டிகிரி வெப்பம் செலுத்தப்பட்டால், அதன் இன்னொரு முனையில் அதே 100 டிகிரி வெப்பம் கடத்தப்படும். ஆச்சர்யம் என்னவெனில், நடுவில் கிராஃபின் குளிர்ந்தே காணப்படும். இது சில அடிகளுக்கு மட்டுமே கடத்தும் என நினைக்க வேண்டாம். எத்தனை மைல்கள் கடந்தாலும் அதே வெப்பசக்தி கிடைக்கும். இதை பூமிக்கு அடியில் செலுத்தி, அந்த வெப்பசக்தியை மேலே கொண்டு வந்தால் எளிதில் மின்சாரம் தயாரிக்கலாம். இதுவும் “பொல்யூஷன் ஃப்ரீ” என்கிறார் பார்கவா.\nமின்சாரம் மட்டுமில்லாமல், நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரம் குறித்தும் பல புராஜக்டுகளை தொடங்கி இருக்கிறார் மனோஜ் பார்கவா. இவரது முயற்சிகள் மனித வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயமாக இருக்கும் என்கிறார்கள். பார்கவாவின் ”பில்லியன் இன் சேஞ்ச்” என்னும் திட்டங்கள் பற்றிய ஒரு முழுமையான ஆவணப்படம் தயாரித்திருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் முன்னணி அலைவரிசைகளில் இது திரையிடப்பட இருக்கிறது.\nஇணையவாசிகள் அதற்காக காத்திருக்க தேவை இல்லை. இதோ அந்த படம் உங்களுக்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/27875-", "date_download": "2020-07-07T06:27:43Z", "digest": "sha1:HWAQS74ELEQYBJPOYZHX6TEFXWD6AHSJ", "length": 6358, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "இத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்! | 14 killed in ship sinking in Italy: 200 people missing!", "raw_content": "\nஇத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்\nஇத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்\nஇத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்\nரோம்: இத்தாலியில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 14 பேர் பலியாகி உள்ளதாகவும், 200 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇத்தாலியில் அகதிகளாக இருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட வட ஆப்பிரிக்கர்களை ஏற்றிக் கொண்டு சிறிய ரக கப்பல் ஒன்று லம்பெடுசா தீவுக்கு சென்றது. இந்நிலையில், லம்பெடுசா தீவுக்கு சுமார் 185 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது அது கடலில் மூழ்கியது.\nஇந்த விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாகவும், 215 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து, லம்பெடுசா துறைமுக கேப்டன் கூறுகையில், ''கப்பலில் எத்தனை பேர் வந்தனர் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், உயிர் பிழைத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்தோம் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/48863-", "date_download": "2020-07-07T07:03:40Z", "digest": "sha1:57D7Y4AUOJ2IB4XYC6Z73JO7YG7B577U", "length": 6752, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரை கொன்றது ரோபோ: ஜெர்மனியில் அதிர்ச்சி | Robot kills worker at Volkswagen plant in Germany", "raw_content": "\nவோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரை கொன்றது ரோபோ: ஜெர்மனியில் அதிர்ச்சி\nவோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரை கொன்றது ரோபோ: ஜெர்மனியில் அதிர்ச்சி\nவோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரை கொன்றது ரோபோ: ஜெர்மனியில் அதிர்ச்சி\nபெர்லின்: ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் கார் தொழிற்சாலையில் ரோபோ ஒன்று ஊழியர் ஒருவரை கொன்ற சம்பவம் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜெர்மனி பிராங்பர்ட் நகர் அருகே இருக்கும் வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது \"உற்பத்தி பிரிவை சேர்ந்த கார் பாகங்களை கையாளும் ரோபோ ஒன்றை சீரமைக்கும் பணியில் 22 வயது இளைஞர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த இளைஞரை கவ்வி பிடித்த ரோபோ அவரை உலோக தகட்டோடு வைத்து அழுத்தியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்து விட்டார்\" என்று கூறினார்.\nஅந்த இளைஞர் பற்றிய விபரங்களை வெளியிட நிர்வாகம் மறுத்துவிட்டது. மேலும் இந்த விபத்திற்கு மனித தவறு தான் காரணம் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது. ஊழியரை ரோபோ கொன்ற சம்பவம் ஜெர்மனியில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/273323/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-07-07T05:41:40Z", "digest": "sha1:W7MQEOBLHVVNP5KMOA7H3FV7GD2DONAD", "length": 5519, "nlines": 101, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மின் கம்பத்தில் ஏறி போ ராட்டம் நடத்திய பெண்!! – வவுனியா நெற்", "raw_content": "\nமின் கம்பத்தில் ஏறி போ ராட்டம் நடத்திய பெண்\nகம்புருபிட்டிய நகரில் பெண் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி போ ராட்டம் நடத்தியுள்ளார். குடும்ப த கராறு தொடர்பாக அந்த பெண் மின்சார கம்பத்தில் ஏறி ஒரு மணி நேரம் வரையில் இருந்ததாக கம்புருபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபோ ராட்டத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை கீழே இறக்குவதற்கான முயற்சியில் பெண் பொலிஸ் அதிகாரிகள் முயற்சி செய்த போதிலும் அது பயனற்றதாக இருந்தது. இந்நிலையில், அந்த பகுதி மக்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து குறித்த பெண்ணை மின் கம்பத்திலிருந்து கீழே இறக்கியுள்ளனர்.\nஇதனையடுத்து அந்த பெண் கம்புருபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nயாழில் இளம் பெண் ஒருவரிடம் மோசமாக நடந்துகொண்ட நபர் : பொதுவெளியில் நையப்புடைப்பு\nபிரச்சாரத்திற்கு சென்ற கோட்டபாய : 284 000 ரூபாய் கொரோனா நிதி வழங்கிய 84 வயதான பெண்\nகொழும்பு காலி முகத்திடலில் வெ ளிநாட்டு பெ ண்ணுக்கு நே ர்ந்த கொ டுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/14133032/1607610/Eeram-part-2.vpf", "date_download": "2020-07-07T05:20:47Z", "digest": "sha1:MDYAWRMPBLL7J2HD6VAPHGWSQSAYCAY5", "length": 12850, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஈரம் 2 கதை தயார்... ஷங்கருக்காக காத்திருக்கும் இயக்குனர் || Eeram part 2", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈரம் 2 கதை தயார்... ஷங்கருக்காக காத்திருக்கும் இயக்குனர்\nஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கி வெற்றி பெற்ற ஈரம் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஈரம் பட போஸ்டர், ஷங்கர்\nஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கி வெற்றி பெற்ற ஈரம் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழில் 2ம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், காஞ்சனா, திருட்டுப்பயலே, சாமி, பில்லா, வேலைஇல்லா பட்டதாரி, அரண்மனை, சண்டக்கோழி, விஸ்வரூபம், கோலி சோடா, மாரி, தமிழ் படம், கலகலப்பு உள்ளிட்ட பல படங்கள் 2ம் பாகமாக வந்துள்ளன. சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன.\nஇவற்றில் சில படங்கள் நல்ல வசூல் பார்த்தன. சில படங்கள் தோல்வி அடைந்தன. தற்போது அரண்மனை படத்தின் 3ம் பாகம் தயாராகிறது. விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.\nஇந்த நிலையில் ஈரம் பேய் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. ஈரம் படம் 2009-ல் திரைக்கு வந்தது. கொலையுண்ட ஒரு பெண்ணின் ஆவி தண்ணீர் வடிவத்��ில் வந்து கொலையாளிகளை பழிதீர்ப்பதே கதை. இதில் ஆதி, நந்தா, சிந்து மேனன் ஆகியோர் நடித்து இருந்தனர். அறிவழகன் இயக்கி இருந்தார். ஷங்கர் தயாரித்து இருந்தார்.\nஇந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. அறிவழகன் கூறும்போது, ஈரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான கதையை தயார் செய்துள்ளேன். ஷங்கர் தயாரிக்க தயாராகும்போது ஈரம் 2ம் பாகம் உருவாகும்“ என்றார்.\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஎம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா\nகாளையுடன் கெத்து காட்டும் சூரி\nஇயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் - நிலா\nபயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது - காஜல் அகர்வால்\nமுத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/black-heads-tips/", "date_download": "2020-07-07T05:34:39Z", "digest": "sha1:XY6NXGSRZG6K7XR7W7QG4SMKSARLOMUQ", "length": 13175, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "கரும்புள்ளி மறைய டிப்ஸ் | Blackheads removal naturally", "raw_content": "\nHome ஆரோக்கியம் 3 பொருளை வைத்து, 3 நாள், 3 முறை இப்படி செய்தாலே போதும். உங்கள் முகத்தில்...\n3 பொருளை வைத்து, 3 நாள், 3 முறை இப்படி செய்தாலே போதும். உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப் பருக்கள், தேவையில்லாத திட்டுக்கள் காணாமல் போய்விடும்.\nஉங்களுடைய முகத்தில் நிரந்தரமாக இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தேவையில்லாத திட்டுக்கள் இவை மூன்றையும் சுலபமாக நீக்கிவிடலாம். இதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன. இதில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, உங்கள் முகத்திற்கு எது சரியாக வரும் என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தாலே போதும். அதன் பின்பு வாரத்துக்கு இரண்டு நாள் இந்த முறையை பின்பற்றி வரலாம். நிரந்தரமாக உங்களது முகம் பள பளப்பாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஉருளைக் கிழங்கையும், தக்காளியையும் எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அந்த விழுதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். ஐஸ் கட்டியாக மாறிய பின்பு, அதை எடுத்து உங்களது முகத்தில் 20 நிமிடங்கள் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுத்தால் போதுமானது. இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தாலே போதும் உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனை மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.\nவெந்தயத் தூள் ஒரு ஸ்பூன், பட்டை தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து கொண்டு எலுமிச்சைச்சாறு விட்டு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. இந்த விழுதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, நன்றாக காய்ந்தவுடன் சிறிதளவு தண்ணீரை தொட்டு, உங்கள் முகத்தை இந்த ஃபேஸ் பேக்கோடு 5 நிமிடம் வட்ட வடிவில் மசாஜ் செய்து சுத்தமான தண்ணீரில் கழுவி விடலாம்.\nஇரண்டு ஸ்பூன் கோதுமை மாவு, சிறிதளவு தக்காளி விழுது, தயிர் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, கலந்து பேஸ்டாக தயார் செய்து, உங்களது முகத்தில் பேஸ் மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்து, ஐந்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, கழுவி விட்டால் போதுமானது. முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.\nசந்தனம் 2ஸ்பூன், அரை ஸ்பூன் கிளிசரின், இவை இரண்டையும் கலக்க தேவையான ரோஸ் வாட்டர். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து, உங்களது முகத்தில் 20 நிமிடங்கள் பேஸ் மாஸ்க் போட்டு விட வேண்டும். அதன் பின்பு 5 நிமிடம் மசாஜ் செய்து விட்டு, சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள். முகம் பள பளப்பாக மாறும்.\nஎந்த ஃபேஸ் மாஸ்க் போட்டு மசாஜ் செய்ய வேண்டுமென்றாலும், உங்களது கையில் சிறிதளவு தண்ணீரை தொட்டு உங்கள் முகத்தில் காய்ந்திருக்கும், ஃபேஸ் பேக்கை நனைத்து விட்டு, அதன் பின்புதான் மசாஜ் செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் எல்லாம் இயற்கையான பொருட்களை வைத்து செய்யக்கூடிய முறைகள் தான். தொடர்ந்து செய்தால் நல்ல பலன் அடையலாம். ஆனால் ஒரே குறிப்பாக பின்பற்றவேண்டும். க��றிப்புகளை மாற்றக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஅவசரமாக வெளியே போக வேண்டும். முகம் பளபளப்பாக மாற வேண்டும். என்ன செய்வது உங்க வீட்ல இருக்க இந்தப் பொருளை வெச்சு, ஒருமுறை இப்படி செஞ்சுதான் பாருங்களேன்\nஇது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்க வீட்டில ரேசன் பச்சரிசி இருந்தா, அதுல சூப்பர் வத்தல் செஞ்சிடலாம். வத்தலை, வெயிலில் கூட காய வைக்க தேவையில்லை\nஎதெல்லாம் முகத்தில் கட்டாயம் போடக்கூடாத விஷயங்கள் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க\nஉங்க வீட்ல உளுந்து மட்டும் இருந்தா போதும். சூப்பர் அப்பளம், சுலபமா செஞ்சிடலாம். கடையில் வாங்குவது மாதிரியே இருக்குமுங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ponmozhigal/author/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.php", "date_download": "2020-07-07T05:18:43Z", "digest": "sha1:NQA5QBN5A6W2L2XLKAB4XU6RW27M6VFL", "length": 4513, "nlines": 94, "source_domain": "eluthu.com", "title": "பிராங்க்ளின் தமிழ் பொன்மொழிகள் | Tamil Ponmozhigal | Tamil Quotes", "raw_content": "\nபொன்மொழி >> பிராங்க்ளின் தமிழ் பொன்மொழிகள்\nபிராங்க்ளின் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nபிராங்க்ளின் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-07T06:25:50Z", "digest": "sha1:WWICSIJZCEPL2KAB5TFHGTFOR67QCFO2", "length": 16425, "nlines": 106, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பிலிப்பியர் (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n\"இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்\" (பிலி 2:10). இலத்தீன் சொற்றொடர் ஓவியம். கலைஞர்: அந்தோனியோ ராஜ்ஜி, லெயொனார்தோ ரெத்தி. காப்பிடம்: இயேசு பேராலயம், உரோமை.\nபிலிப்பியர் அல்லது பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to the Philippians) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினொன்றாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் ஆறாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Philippesious (Επιστολή Προς Φιλιππησίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Philippenses எனவும் உள்ளது [1]. தூய பவுல்தாம் [2] இம்மடலை எழுதியவர் என்பது விவிலிய அறிஞர்களின் ஒருமித்த கருத்து. இது கி.பி. சுமார் 55 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் [3].\n1 பிலிப்பியர்: மகிழ்ச்சியை அறிவிக்கும் மடல்\n3 மடல் எழுந்த சூழலும் நோக்கமும்\n5 பிலிப்பியர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி\n6 பிலிப்பியர் நூலின் உட்பிரிவுகள்\nபிலிப்பியர்: மகிழ்ச்சியை அறிவிக்கும் மடல்தொகு\nபிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் ஒற்றுமை பற்றியும் மகிழ்ச்சி பற்றியும் அருமையான கருத்துக்களை எடுத்துக்கூறுகிறது; கிறிஸ்து இயேசுவின் வழியாய் அவற்றைப் பெற இயலும் என அழுத்தமாக எடுத்துரைக்கிறது.\nதூய பவுல் இத்திருமுகத்தை எழுதினார் என அறிஞர் உறுதியாக நிலைநாட்டியுள்ளனர். இத்திருமுகம் பவுலது மிக உயர்ந்த சிந்தனைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. பவுல் எழுதியவற்றுள் மிகச் சிறந்த திருமுகமாக இதனைப் பலரும் கருதுகின்றனர்.\nமடல் எழுந்த சூழலும் நோக்கமும்தொகு\nபவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது பிலிப்பியில் பலரை மனம் மாற்றினார். சிறைப்பிடிக்கப்பட்டு, வியத்தகு முறையில் சிறையிலிருந்து தப்பினார். மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போதும் அங்கு வந்தார் (திப 20:1,6).\nபின்னாளில் பவுல் சிறைப்பட்ட போது பிலிப்பியர்கள் எப்பப்பிராதித்திடம் பணம் கொடுத்துப் பவுலுக்குப் பணிவிடை செய்யுமாறு அவரை அனுப்பினர் (4: 18). எப்பப்பிராதித்து கடுமையாக நோயுற்றார். குணம் பெற்ற பின் பவுல் பிலிப்பியர் திருமுகத்தை எழுதி அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும் (2:25-30). தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவர்கள் மகிழ்வோடும் மன உறுதியோடும் கிறிஸ்தவ நம்பிக்கையோடு இலங்கவேண��டும் என்பதற்காகவும் பவுல் இம்மடலை எழுதுகிறார்.\nபவுல் எங்குச் சிறைப்பட்டிருந்த போது இந்தத் திருமுகத்தை எழுதினார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. உரோமைச் சிறையிலிருந்து (கி.பி. 59-63) எழுதினார் என்பதே மரபுக் கருத்து. எனினும் அவரது மூன்றாம் நற்செய்திப் பயணத்தின் போது அவர் எபேசிலிருந்து கி.பி. சுமார் 55ஆம் ஆண்டளவில் இதனை எழுதியிருக்க வேண்டும் என்றே பல அறிஞர்கள் கருதுகின்றனர்.\nஇத்திருமுகத்தில் பவுல் தன்னிலை விளக்கம் தருகிறார் (1:12-26; 4:10-19); தாம் சிறைப்பட்டதைப் பற்றி எடுத்துரைக்கிறார்; துன்பங்களில் பிலிப்பியர் மனவுறுதியோடு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார் (1:27, 30; 4:4); பிலிப்பியர் தாழ்மையுடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு வேண்டுகின்றார்; தம்மை மிகவும் தாழ்த்திப் பின்னர் தந்தையால் உயர்த்தப்பட்ட இயேசுவை முன்மாதிரியாகக் காட்டுகிறார் (2:1-11; 4:2-3).\nதிமொத்தேயுவைம் எப்பப்பிராதித்துவையும் பிலிப்பியத் திருச்சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பவுல் விரும்புகிறார் (2:19-30); யூதமயமாக்கலைக் குறித்துப் பிலிப்பியரை எச்சரிக்கிறார் (3: 1-21); தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துகிறார் (4:10-20).\nபிலிப்பியர் திருமுகத்தில் பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் இல்லை. இக்கடிதம் மகிழ்வின் கடிதமாகும். மகிழ்வைக் குறிக்கும் 'காரா' எனும் கிரேக்கச் சொல் 16 முறை இத்திருமுகத்தில் வருகிறது. கிறிஸ்துவின் தாழ்மை உயர்வு பற்றிய கிறிஸ்தியல் பாடல் (2:5-11) மிகச் சிறப்பானது.\nதூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்\nபிலிப்பியர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதிதொகு\n\"கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம்.\nமனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.\nநீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.\nகிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்\nகடவுள் வடிவில் விளங்கிய அவர்,\nவலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.\nஅடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.\nஅதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்\nஎனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி,\nஎப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.\nஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர��,\nமண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;\n'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.\"\nபொருளடக்கம் - பகுதிப் பிரிவு\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n2. பவுலின் தன்னிலை விளக்கம் 1:12-26 367 - 368\n4. திமொத்தேயு, எப்பப்பிராதித்து குறித்த திட்டம் 2:19-30 369-370\n5. எதிரிகள் குறித்து எச்சரிக்கை 3:1 - 4:9 370 - 371\n6. பவுலும் பிலிப்பிய நண்பர்களும் 4:10-20 371 - 372\n↑ கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - எபேசியர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2013, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/Mumbai/cardealers", "date_download": "2020-07-07T06:48:38Z", "digest": "sha1:WPOILUAK7BQZIKQVMLOVIAQQMSFTMFXL", "length": 9914, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை உள்ள 9 டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா மும்பை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் மும்பை இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபுனீத் ஆட்டோமொபைல்ஸ் pvt. ltd\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/19507", "date_download": "2020-07-07T06:17:13Z", "digest": "sha1:MQ2ZTBQRH3UZF4K227W4BEJGCGVFFQ5A", "length": 13172, "nlines": 117, "source_domain": "tamilayurvedic.com", "title": "மாமியார் மருமகள் ( MotherInLaw DaughterInLaw) சண்டை வருவதற்கான காரணங்கள்!... - Tamil Ayurvedic", "raw_content": "\nமாமியார் மருமகள் ( MotherInLaw DaughterInLaw) சண்டை வருவதற்கான காரணங்கள்\nமாமியார் மருமகள் ( MotherInLaw DaughterInLaw) சண்டை வருவதற்கான காரணங்கள்\nகாலங்காலமாக பெண்கள் இன்னொருவரை சார்ந்து இருப்பவராகவே பழக்கப்படுத்திவிட்டோம். இளம் வயதில் அப்பா அல்லது சகோதரன் பாதுகாப்பான், பின்னர் கணவர். இப்படி ஒரு ஆணைச் சார்ந்தே பெண்ணின் வாழ்க்கை முழுவதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதனால் உளவியல் ரீதியாகவே பெண் தனக்கு ஓர் ஆண்தான் காப்பாளன் என்ற முடிவுக்கு வந்து விட்டிருக்கிறாள். இன்றையயுகத்தில் பெண்கள் என்ன தான் நவநாகரிகமாக இருப்பவர்களானாலும் லட்சங்களில் சம்பாதிப்பவராக இருந்தாலுமே தங்களுக்கு ஒர் ஆண் துணை என்பதை கம்ஃபர்ட்டபிள் ஜோனாகவே பார்க்கிறாரர்கள்.\nமாமியார் மருமகள் ( MotherInLaw DaughterInLaw) சண்டை வருவதற்கான காரணங்கள்\nதிருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். இந்த உறவில் சிக்கல்களும், சண்டைகளும் வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.\nபையன் பிறந்துவிட்டால் சந்தோசப்படும் பெண்கள் மகனுக்கு திருமண வயது வந்து விட்டால் பெரும் சோகமாகிவிடுகிறார்கள். காரணம், இதுவரை தன்னுடைய பலம் தன் வருங்காலத்தை பாதுகாக்கும் அரணாக நினைத்திருந்த மகனை உரிமைகொண்டாட வந்துவிடும் மருமகள். இது உரிமை போராட்டமாக அணுக வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையான விஷயம்தான் இது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nதிருமண வயதில் மகன் கொடுக்கும் முன்னுரிமைகளை எல்லாம் பெரிதுபடுத்தி கவலைப்படாதீர்கள். உங்களுக்கான இடம் எப்போதுமே மகன் மனதில் இருக்கும். அந்த இடம் எப்போதும் மாறாது. மருமகள், கிட்டதட்ட 20 வருடங்கள் வாழ்ந்த சூழலை, வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய இடத்திற்கு வந்திருக்கிறாள். புதிய இடத்தை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசத்தை கொடுத்திடுங்கள்.\nதிருமணம் செய்து கொண்ட நாளின் முதலே பொறுப்புகளை தூக்கி மருமகள் தலையில் வைக்காதீர்கள். தட்டிக் கொடுங்கள், உரிமையாய் பழகுங்கள். இன்னொரு வீட்டுப் பெண், குறைந்த வரதட்சணை, சொத்து இல்லை என்ற சங்கதிகளை எல்லாம் மறந்துவிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான மகனின் மனைவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nகுடும்ப வழக்கங்கள், நடைமுறைகள், பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்து வரும் விஷயங்கள் என்றால் முன்னரே மருமகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், கேட்கட்டும் என்று காத்திருந்து தவறிய பின்னர் கடிந்து கொள்ள வேண்டாம்.\nஉங்களின் கணவர் வீட்டினர் யாரும் எதிரிகள் கிடையாது. உங்களுக்கு கணவர் மீது எவ்வளவு பிரியங்கள் இருக்கிறதோ அதேயளவு அவரை இப்போதைய நிலைக்கு உயர்த்திய அவரது குடும்பத்தினர் மீதும் இருக்கட்டும்.\nகணவரின் எண்ணங்களுக்கு, விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கட்டும். தனக்கு பிடித்தமான அம்மாவிடம் காபி வாங்கி குடிப்பதாலோ அம்மாவுக்கு பிடித்த சேலை வாங்கிக் கொடுப்பதாலோ ஒன்றும் உங்களுக்கான அன்பு குறைந்திடாது. திருமணம் ஆகிவிட்டால் கணவர் முழுவதும் தனக்கே சொந்தம் என்று குழந்தைகள் பொம்மைக்கு சண்டையிடுவது போல சிறு பிள்ளைத்தனமாக யோசிக்காதீர்கள்.\nநீங்கள் கணவர் என்ற புதிய உறவு கிடைத்திருக்கும் உற்சாகத்தில் காதலில் திளைத்திருக்கும் அதே வேளையில் தான்.இதுவரை தனக்கு மட்டுமே உரிமையாயிருந்த, தன் மீது பாசம் பொழிந்த மகன் இன்னொருவளுக்கு சொந்தமாகிறான் என்கிற வருத்தங்கள் உங்களின் மாமியாருக்கு இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.\nசத்தான ஓட்ஸ் காய்கறி உப்புமா ரெடி\nஉடல் பருமனைக் குறைப்பதற்கு சத்துக்கள் அதிகம் கொண்ட இயற்கையாக தயாரிக்கப்படும் பானம்\nஉடல் பருமனை குறைக்க இந்த மூன்றையும் பயன்படுத்துங்கள்\nதேன் ஃபேஸ் வாஷ் ட்ரை பண்ணியிருக்கீங்களா\nமூட்டுத்தோல் பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும்…..\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/jun/18/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3173991.html", "date_download": "2020-07-07T05:37:13Z", "digest": "sha1:GWBL7W6ZV5RC5LC52A7ZA4JHYHGZTGV5", "length": 10082, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கணினி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களா நீங்கள்... டிஆர்பி இணையதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 11:01:18 AM\nகணினி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களா நீங்கள்... டிஆர்பி இணையதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியீடு\nதமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.\nஇதைப் பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. கடந்த மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிட்டது. இந்தப் பதவிக்கு, ஆன்லைன் வழி கணினி தேர்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க தேர்வர்கள் கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல், ஏப்ரல் 10-ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.\nஇந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nகணினி பயிற்றுநர் நிலை 1-க்கான (முத��நிலை நிலை) கணினி வழித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு உரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தேர்வர்கள் பயனியர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nதேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். தேர்வு நாளான ஜூன் 23-ஆம் தேதி காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/aug/22/no-point-of-talking-to-india-pakistan-pm-imran-khan-3219083.html", "date_download": "2020-07-07T04:54:05Z", "digest": "sha1:CN3XAOKUSMJQD4JI5TE5WFZIAASCEPEX", "length": 9576, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:40:49 PM\nஇனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nஇஸ்லாமாபாத்: இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த இந்தியா, அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது.\nஇதுதொடர்பாக கடும் அதிருப்தியை தெரிவித்த பாகிஸ்தான் இந்த பிரச்சினையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. அதேசமயம் இந்தியாவுடனான பிரச்சினையை பாகிஸ்தான் பேச்சு வார்த்தையின் மூலமாக மட்டுமே சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தியுள்ள்ளன.\nஇந்நிலையில் இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:\nஇனி அவர்களிடம் பேசுவதில் பயன் எதுவும் இலலை. அவர்களிடம் ஏற்கனவே போதுமான அளவுக்கு பேசிவிட்டேன் என்பதைக் தான் குறிப்பிடுகிறேன். தற்போது நான் பழைய விஷயங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, துரதிர்ஷ்டவசமாக சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தைக்காக நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் இந்தியா ஏதோ அவர்களை திருப்திப்படுத்துவதற்காக செய்த ஒன்றாக எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு மேல் இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-nellai-nanguneri/", "date_download": "2020-07-07T06:48:03Z", "digest": "sha1:7OOI2JDHZYXSGRBXFYRWEFRP6JNBPK75", "length": 11668, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனாவை விரட்டுமா வேப்பிலைத் தோரணம்...? அரங்கேறும் வினோதச் சம்பவம் | incident in nellai nanguneri | nakkheeran", "raw_content": "\nகரோனாவை விரட்டுமா வேப்பிலைத் தோரணம்...\nஉலகநாடுகளை அச்சுறுத்தலில் வைத்திருக்கும் கரோனாவின் தாக்கம் இந்தியாவையும் எட்டிப் பார்த்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பல கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கேற்ப பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.\nதற்போது தமிழகத்தில் பெரிய ஜவுளி மற்றும் நகை அங்காடிகள் மூடப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரசின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஆங்காங்கே கைகழுவுதல், கிருமி நாசனி தெளித்தல், முகக்கவசம் வழங்கும் முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவரீதியான முறைகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.\nஇந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் நாங்குனேரி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலின் வாயிலில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கடந்த சில நாட்களாக வேப்பிலை தோரணம் கட்டித் தொங்கவிட்டுள்ளனர். அத்துடன் கயிற்றால் வெண்சங்கு எலுமிச்சம்பழம் சேர்த்துக் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன.\nஆனால் அறிவியல் வட்டாரமோ வேப்பிலை என்பது கிருமிகள் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட கிருமி நாசினி என இயற்கையிலேயே மக்களால் நம்பப்படுகிறது என்கின்றனர். அதனாலேயே முந்தைய காலம் தொட்டு இன்று வரை கிராமங்கள் தோறும் நடக்கும் கோயில் கொடை விழாக்கள் பொது மக்கள் கூடும் திருவிழாக்கள் தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். தவிர வேப்பிலை, வேப்பமரம் போன்றவைகள் பெண்களால் தெய்வமாக வணங்கப்பட்டும் வருகிறது. மேலும் வெண்சங்கு எலுமிச்சை பழம் கண்திருஷ்டிக்காக தொங்கவிடப்படும் பொருள் என்பதும் மக்களின் நம்பிக்கை.\nஇந்த நிலையில் கரோனா வைரசை விரட்ட இந்த வேப்பிலை தோரணம் உதவுமா என்பது அந்தப் பகுதியினரின் எதிர்பார்ப்பு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nசென்னைய���ல் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு\nகரோனா பெயரில் மற்ற நோயாளிகளை அனுமதிக்காத ஸ்டான்லி மருத்துவமனை .. அலட்சியத்தால் ஏற்பட்ட உயிர் பலி..\nசமூக சேவை செய்தவர் சாவில் சந்தேகம்... மனைவி புகார்...\nகந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/19124--2", "date_download": "2020-07-07T06:37:48Z", "digest": "sha1:MKSAR7WYYXMVIALIUOLHTD46C3RFRRQV", "length": 9635, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 May 2012 - நான் அவன்(ள்) ஆனால்... | en vikatan concept", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nஅய்யாவுக்கும் அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உம்மா கொடு\nநடிகர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமா\nஎன் ஊர் : வத்தலக்குண்டு\nகெட்ட விஷயங்களை மனசுல ஏத்திக்கலை\nஎன் விகடன் - சென்னை\nஎனக்கு நானே ரோல் மாடல்\nஎன் ஊர் : மேற்கு சி.ஐ.டி.நகர்\nஎன் விகடன் - கோவை\nசாக்ஸபோன் அல்ல... முகவை யாழ்\nஎன் ஊர் : மூக்கனூர்பட்டி\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்\nஇது ஹைதர் காலத்துக் கடை\nஎன் விகடன் - திருச்சி\nஇலை என்பது ஓரு இயல்பு \nஎங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் \nபுது உலகம் திறந்த புத்தகங்கள் \nஎன் விகடன் - புதுச்சேரி\nவலையோசை - கைகள் அள்ளிய நீர்\nதாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் \nவரலாற்றை எப்போதும் சந்தேகத்தோடு பார்க்கவேண்டும் \nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநண்டு ஊருது... நரி ஊருது\nவிகடன் மேடை - சந்தானம்\nநானே கேள்வி... நானே பதில்\nதலையங்கம் - கிருமிகள் இலவசம்\nசிம்பு அப்பாபத்தி மெயில் வரும்\nசினிமா விமர்சனம் : லீலை\nவட்டியும் முதலும் - 39\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2019/11/30/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T05:31:38Z", "digest": "sha1:L2SIJBYP5LE3ZCVOKI6SOLT27CPM4FG6", "length": 7479, "nlines": 192, "source_domain": "paattufactory.com", "title": "அகவல் சொன்னால்… – Paattufactory.com", "raw_content": "\nஔவைப் பாட்டி அருளிய ஸ்ரீ விநாயகர் அகவலின் பெருமைகளை சொல்லும் பாடல்\nஅகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே \nதகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே \nஅக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் \nசுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் \nசுந்தரத்துச் செந்தமிழில் அவ்வைப் பாட்டி சொன்னது – அதன்\nசந்தத்திலே ஆனைமுகன் சிந்தையெலாம் குளிர்ந்தது \nஅவ்வையினைக் கயிலை மலை அழைத்துக் கொண்டு சென்றது \nஎவ்விதத்துத் தோஷத்தையும் நிவர்த்தி செய்ய வல்லது \nஎழுபத்திரு அடிகளிலும் பக்தி மணம் கமழ்வது \nஏற்றம் தரும் வாழ்வுக்கான தத்துவங்கள் கொண்டது \nபிள்ளையாரே பாடச்சொல்லி தலையசைத்துக் கேட்டது \nஎல்லையில்லா ஆனந்தத்தை என்றும் அளிக்க வல்லது \nDevotional, Front Page Display, தெய்வங்கள், பிள்ளையார் agaval, lordganesha, vinayagar, அகவல், சதுர்த்தி, பிள்ளையார், விநாயகர்\nவில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகுரு அஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்\nகுருவே தெய்வம் – ஸ்ரீ துகாராம் மராத்தி அபங்கம் – தமிழில்\nபிரதோஷ பூஜை பலன்கள் (ஒவ்வொரு கிழமைக்கும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/rajinikanths-2-0-teaser/", "date_download": "2020-07-07T06:44:40Z", "digest": "sha1:PLN5F76H2BBU6NT2X755VUTSDPPGEDHS", "length": 3534, "nlines": 147, "source_domain": "www.suryanfm.in", "title": "Rajinikanth's 2.0 teaser is here! - Suryan FM", "raw_content": "\nRAINBOW DIET பற்றி உங்களுக்கு தெரியுமா\nவித்தியாசமாக பிறந்தநாளை கொண்டாடும் மற்ற நாட்டு மக்கள்\nFinger Pulse Oximeter அனைவரும் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய அவச��யமான கருவி\nகொரோனா காலத்தில் உடலை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி\nonline வகுப்புகளில் நம் குழந்தைகள் செய்ய வேண்டியவை\nகொரோனா காலத்தில் உங்கள் உடல் உறுப்புகளை பாதுகாப்பது எப்படி\nகொரோனா காலத்தில் இந்த ஒரு கருவி போதும்\nநான்கு வருட கொண்டாட்டத்தில் தில்லுக்கு துட்டு\nRAINBOW DIET பற்றி உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/240.html", "date_download": "2020-07-07T05:26:15Z", "digest": "sha1:7DS55RTIDUGZJBJDQU73EMLO6HOIM3EC", "length": 18528, "nlines": 185, "source_domain": "www.winmani.com", "title": "240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome 240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம் அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் 240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்\n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்\nwinmani 11:39 AM 240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம், அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்\nகுறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின்\nபெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்\nஅஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு\nநாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்\nஅஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக\nகண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு\nஎன்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால்\nநாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.\nஅடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்)\nகொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக\nசில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும்\nமுடிவின் வலது பக்கம் இருக்கும் Select என்பதை சொடுக்கி\nமாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத்\nதகவல் நமக்கு மிகவும் பயனுள்ளத��க இருக்கும். உதாரணமாக நாம்\nஇந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து\nதேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.\nநாம் செய்யும் வேலைக்கு பணம் நிர்ணயம் செய்யும் உரிமை\nநமக்கு உண்டு. எப்போது வேண்டுமானாலும் அது கூடலாம்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2.ஆசிய ஜோதி என்று அழைக்கப்பட்டவர் யார் \n3.உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படுவது எது \n4.முதன் முதலில் வங்கி எங்கே ஆரம்பிக்கப்பட்டது \n5.மகாத்மா காந்தி பிறந்த ஊர் எது  \n6.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ எது \n9.அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் \n1.சர்தார் வல்லபாய் படேல்,2.ஜவஹர்லால் நேரு,\nபெயர் : ஈ. வெ. ராமசாமி,\nபிறந்த தேதி : செப்டம்பர் 17, 1879\nபெரியார் எனப் பரவலாக அறியப்படும்\nஇவர் சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி\nகளைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.\nதமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # 240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம் # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: 240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம், அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஉலகில் மொத்தம் 195 நாடுகள் மட்டுமே உள்ளது என்று கேள்விபட்டேன்\nசரியான தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்\nபயனுள்ள பதிவு.தெரியாத ஊர்களை பின் கோடு கொண்டு கண்டெறிந்தேன்.உங்கள் வலைப்பூவின் மாதிரி படத்தில் குலசேகர பட்டினம் என்ற ஊரை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்களே\nஅந்த ஊருக்கு ஏதும் விசேச முக்கியத்துவம் இருக்கிறதா. கேட்பதற்குக் காரணம் : நானும் அந்த மண்ணின் மைந்தனே.\n240 நாடுகள் இருக்க வாய்ப்பே இல்லை\n193 நாடுகள் இருப்பதாக தமிழக அரசின் பாட புத்தகங்களில் உள்ளதே\nமுடிந்தால் உலகின் அனைத்து நாடுகளின் பெயர்களை தர முடியுமா\nஇந்தியாவின் மிகப்பெரிய பிராஜெக்ட் ஆன அனல்மின்நிலையம் அமைய தேர்ந்த்தெடுத்து\nவேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊர். நாம் பிறந்த ஊர்.\n பின்கோடை வைத்து ஊரைக் கண்டுபிடிப்பதுபோல் இதே இணையதளத்தில் ஊரின் பின்கோடை அறிந்துகொள்ள வழி உள்ளதா\nவழி இருக்கிறது , கண்டிப்பாக விரைவில் ஒரு பதிவு கொடுக்கிறோம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/life-tuner-clinic/", "date_download": "2020-07-07T05:03:19Z", "digest": "sha1:GJMJSVOYWMT6N7H63F263BYDPG66SJ4K", "length": 5508, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "Life tuner clinic Archives - Dheivegam", "raw_content": "\nமுகத்தை பார்த்தே நடந்ததையும் நடக்கபோவதையும் சொல்லும் மனிதர் – வீடியோ\nபொதுவாக ஒருவரது வாழ்வில் நடந்த அனைத்து விடயங்களையும், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயங்களையும் ஜாதகம் கொண்டு பலர் கணிப்பது வழக்கம். ஆனால் இந்த முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு முகத்தை மட்டுமே பார்த்து ஒரு...\nஉடம்பில் இருக்கும் நோய்களை கண் முன்னே வெளியேற்றும் அதிசயம்\nமாயன்களை பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆதி தமிழர்கள் எப்படி அறிவியலில் மேம்பட்டு விலங்கினரோ அதே போல மாயன் என்பவர்களும் அறிவியலிலும் தொலைநோக்கு பார்வையிலும் சிறப்புற்று விளங்கினர். அவர்கள் அந்த காலத்தில் பின்பற்றிய...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ind-vs-nz-pant-or-saha-who-will-don-the-gloves-in-the-1st-match.html", "date_download": "2020-07-07T06:10:53Z", "digest": "sha1:L5BWNAF2OKQIFTSVMQAMDYD37AVIFPP7", "length": 7570, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IND Vs NZ: Pant or Saha?-Who will don the Gloves in the 1st Match? | Sports News", "raw_content": "\nஉலகின் 'சிறந்த' விக்கெட் கீப்பரா இருந்தாலும்... 'ஓரமா' தான் உட்காரணும்... கோலி போடும் 'புது' கணக்கு\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇன்று நடைபெறும் போட்டியில் விக்கெட் கீப்பராக யாரை கோலி களமிறக்க போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒருபுறம் அனுபவம் வாய்ந்த விருத்திமான் சஹா இன்னொரு புறம் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இருவரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருக்கின்றனர்.\nஇதில் யாரை நியூசிலாந்து அணிக்கு எத���ராக கோலி விளையாட வைக்கப்போகிறார் என்கிற குழப்பம் கோலிக்கும் இருக்கிறதாம். விக்கெட் கீப்பராக சஹா மிகவும் சிறப்பாக செயல்படக் கூடியவர். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது சஹா உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என கோலி மனமார புகழ்ந்திருந்தார்.\nஆனால் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை பண்ட்டின் சராசரி 44-க்கும் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் சஹாவின் டெஸ்ட் சராசரி 30 என்றளவிலேயே உள்ளது. மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு எதிராக பண்ட் சதமடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்திய பயிற்சி போட்டியில் பண்ட் அதிரடியாக ஆடி 70 ரன்கள் சேர்த்துள்ளார்.\nஇதனால் பண்டிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கோலி தீவிரமாக யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சஹா நல்ல கீப்பர் தான் ஆனால் அதிரடியான பேட்ஸ்மேன் இல்லை அவரை ஒப்பிடும் போது ரிஷப் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கக்கூடியவர். இதனால் சஹாவை விடுத்து கோலி பண்டை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\n'எல்லா விதமான கிரிக்கெட்டிலும்'... 'இவர்தான் தலைச் சிறந்த வீரர்'... 'இந்திய வீரரை புகழ்ந்த நியூசிலாந்து கேப்டன்'\n‘ஊழல்’ புகார் விசாரணையால்... ‘பிரபல’ வீரர் அதிரடி ‘இடைநீக்கம்’... ‘கிரிக்கெட்’ நடவடிக்கைகளில் ஈடுபட தற்காலிக ‘தடை’...\nஎப்டி போனாரோ அப்டியே 'திரும்பி' வந்திருக்காரு... 'ஓபனிங்' எறங்கப்போறது 'இவங்க' தான்... ரகசியம் 'உடைத்த' கேப்டன்\n'எல்லாத்தையும்' எடுத்துக்கிட்டீங்க... அட்லீஸ்ட் இதையாவது 'அவருக்கு' விட்டு வைங்க... சீரியசாக 'அட்வைஸ்' செய்யும் ரசிகர்கள்... என்ன ஆச்சு\n நீங்க அங்க போய் 'வெளையாட' வேணாம்... நாங்க 'சொல்றத' மட்டும் கேளுங்க... முன்னணி வீரருக்கு 'ஆர்டர்' போட்ட பிசிசிஐ\n‘டி20 உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வா’... 'விராட் கோலி அதிரடி பதில்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-kuldeep-yadav-chahal-should-play-together-in-t-018008.html", "date_download": "2020-07-07T07:07:07Z", "digest": "sha1:EGRY6NZGMCMGZU2OIYAI4NZURBZZUUOL", "length": 16242, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "மீண்டும் சேரும் அந்த ஜோடி.. 3 ஸ்பின்னர்கள்.. கோலியின் மாஸ்டர் பிளான் இதுதான்! #INDvsWI | IND vs WI : Kuldeep Yadav - Chahal should play together in third ODI - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\n» மீண்டும் சேரும் அந்த ஜோடி.. 3 ஸ்பின்னர்கள்.. கோலியின் மா���்டர் பிளான் இதுதான்\nமீண்டும் சேரும் அந்த ஜோடி.. 3 ஸ்பின்னர்கள்.. கோலியின் மாஸ்டர் பிளான் இதுதான்\nவிசாகப்பட்டினம் : இந்தியா - வெ.இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்ற நிலை உள்ளது.\nஇந்த நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடுகளத்துக்கு ஏற்றாற்போல அணியை தேர்வு செய்வார்.\nஅதன்படி, மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூன்று ஸ்பின்னர்களை கோலி களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.\nமுதல் போட்டியில் இந்தியா 287 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக சேஸிங் செய்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஅடுத்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடியது. முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்து மிரட்டியது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.\nஇதையடுத்து ஒருநாள் தொடர் 1 - 1 என்ற சமநிலையை எட்டியது. மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.\nகுல்தீப் யாதவ் - சாஹல்\nகேப்டன் கோலி மூன்றாவது போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் குல்தீப் யாதவ் - சாஹல் ஜோடியை களமிறக்குவார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து பந்து வீசினால் இந்தியாவுக்கு எளிதாக விக்கெட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nமூன்றாவது போட்டி நடைபெற இருக்கும் கட்டாக் ஆடுகளம் ஸ்பின்னுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் நிச்சயம் கேப்டன் கோலி அதற்கேற்ப அதிக ஸ்பின்னர்களை ஆட திட்டமிடுவார்.\nமுதல் இரண்டு போட்டிகளில் ஜடேஜா, குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஷர்துல் தாக்குரை நீக்கி விட்டு சாஹல் அணியில் இடம் பெறுவார்.\nஉத்தேச இந்திய அணி - ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, நவ்தீப் சைனி, சாஹல்.\nஸ்டீவ் ஸ்மித், ஏபி டீ வில்லியர்சுக்கு பௌலிங் போடுவது மிகப்பெரிய சவால்.. குல்தீப் யாதவ்\nஎன்னோட வெற்றிக்காக நான் தோனியை நம்பிக்கிட்டு இல்ல... குல்தீப் யாதவ் திட்டவட்டம்\nதோனி டீமில் ஆடினா எங்களுக்கு ஈஸியா இருக்கும்.. வெளியே சொல்ல முடியாத கஷ்டம்.. உருகிய இளம் வீரர்\nதம்பி நாளைக்கு நீ ஆடுற.. 5 விக்கெட் எடுக்கணும்.. குல்தீப் யாதவ்வுக்கு ஷாக் தந்த கும்ப்ளே\nதோனியோட எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் ரொம்ப பெருசு... இந்தியா அத மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கு...\nIND vs NZ : டீமை மாத்தினா தான் சரியா வரும்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு.. 2 வீரர்கள் நீக்கம்\nஇவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் இவரை டீம்ல வைச்சுருக்கணுமா உடனே தூக்குங்க.. இளம் பவுலர் நீக்கம்\nசும்மா அந்தப் பையனை குறை சொல்லாதீங்க... அவனுக்கு இன்னும் பயிற்சி வேணும்...\nஅதை செய்ய நேரமே இல்லையே.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை.. தவிக்கும் இந்திய அணி\nஜாதவை டீமை விட்டு தூக்குங்க.. இவங்க 2 பேரையும் இறக்குங்க.. கேப்டன் கோலிக்கு ஹர்பஜன் அதிரடி அட்வைஸ்\nஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்\nபொங்கி எழுந்த இந்திய அணி.. அந்த அவமானத்திற்கு பழிதீர்த்தாச்சு.. மண்ணைக் கவ்விய ஆஸி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஐபிஎல் நடத்தினா பஞ்சாயத்தை கூட்டுவோம்\n28 min ago \"தலைவா\".. ஒரு நாள் போட்டிகளில் அதிக நாட் அவுட்.. தோனிதான் லீடிங்\n1 hr ago ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு வாய்ப்பே இல்லையாம் ராஜா.. ஐபிஎல் 2020க்கு சான்ஸ் இருக்காம்\n2 hrs ago வயசு 39.. இன்னும் தளராத அதிரடி.. தல தோனியின் ஃபென்டாஸ்டிக் 5\n17 hrs ago எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nTechnology ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு\nFinance இந்தியாவில் முதலீடு செய்ய துடிக்கும் சீன நிறுவனங்கள்.. என்ன சொல்ல போகிறது அரசு..\nLifestyle நுரையீரலை வலிமையாக்கி கொரோனா வைரஸிடமிருந்து தப்பிக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க...\nNews இந்த சீனாவை நம்பவே கூடாதுபோலயே.. கல்வானில் மட்டும்தான் கப் சிப்.. எல்லைகளில் தொல்லையை பாருங்க\nMovies மறைந்தும் சாதித்த சுஷாந்த்.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலரையே வீழ்த்தி உலகளவில் சாதனை\nAutomobiles இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகங்குலி SELECT செய்த 3 வீரர்கள்\nதோனிக்கு 39வது பிறந்த நாள் இன்று…தோனியின் பிறந்த நாள் பகிர்வு\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி\nKusal Mendis arrested. இலங்கையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-07T06:35:57Z", "digest": "sha1:KGRTDZAAZBQZ3ULMBHYO3UTDLZK5A7LW", "length": 13793, "nlines": 164, "source_domain": "www.namthesam.in", "title": "இதுதான் என் வாழ்க்கை...! சானியா வெளியிட்ட போட்டோவுக்கு குவியும் பாராட்டுகள் - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\n சானியா வெளியிட்ட போட்டோவுக்கு குவியும் பாராட்டுகள்\nடென்னிஸ் போட்டியில் பங்கேற்க குழந்தையுடன் சானியா மிர்சா வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் போன்று மகப்பேறு முடிந்து மீண்டும் களத்துக்குத் திரும்பியவர் சானியா.\n`சானியா மிர்சா, இந்தியப் பெண்களுக்கு ரோல் மாடலாகத் திகழ்பவர். விளையாட்டுத்துறையில் பெண்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்க சானியா மிர்சாவும் ஒரு காரணம். ‘ஒரு புகைப்படம் போதும் என் வாழ்க்கையைக் கூற’ என்ற கேப்ஷனுடன் சானியா வெளியிட்டுள்ள புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.\n2010-ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கரம்பிடித்தார். பாகிஸ்தானின் மருமகள் என்றாலும் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கெடுத்துவருகிறார். 2018-ம் ஆண்டு, சானியா – மாலிக் தம்பதிக்கு குழந்தை பிறந்தது.\nமகப்பேறுக்குப் பின், சானியாவுக்கு உடல் எடை அதிகரித்தது. இதன் காரணமாக, அவர் சமூக வலைதளத்தில் அதிக அளவு ட்ரோல் செய்யப்பட்டார். சானியா மீண்டும் டென்னிஸ் களத்துக்குத் திரும்புவாரா, அவரால் அதே ஆக்ரோஷத்துடன் விளையாட முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. விமர்சனங்களுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, உடல் எடையை வெகுவாகக் குறைந்தார்.\nஇந்நிலையில்,துபாயில் நடைபெறும் ஃபெட் கோப்பைக்கான தொடரில் கடந்த 8-ம் தேதி சானியா மிர்சா இந்தோனேசிய வீராங்கனையை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றார். இந்தப் போட்டிக்கு முன் சானியா மிர்சா ஒரு கையில் அவரது குழந்தை இஷான் உடனும் மற்றொரு கையில் டென்னிஸ் பேட் உடனும் டென்னில் அரங்கில் நுழைந்தார்.\nஇந்த புகைப்படத்தை சானியா மிர்சா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கர்ப்பத்திற்கு பிறகும் சானியா மிர்சா டென்னிஸ் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும்நிலையில் குழந்தையுடன் அவர் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமீண்டும் வடிவேலு… சிம்பு படத்தில் ஒப்பந்தம்\nஐபிஎல் டி20 போட்டிகளை ஒத்திவைத்தது பிசிசிஐ\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nஎனது கேப்டன் வாழ்க்கையில் மோசமான தருணமாக அமைந்தது இதுதான் : மனம் திறக்கும் ரிக்கி பாண்டிங்…\nரசிகர்கள் இன்றி நடத்தப்பட்ட ஐ.எஸ்.எல். இறுதி போட்டி…\nஐபிஎல் டி20 போட்டிகளை ஒத்திவைத்தது பிசிசிஐ\nதென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… இத்தனை மாற்றங்களா \n5வது முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா..\nஐபிஎல் டி20 போட்டிகளை ஒத்திவைத்தது பிசிசிஐ\nரசிகர்கள் இன்றி நடத்தப்பட்ட ஐ.எஸ்.எல். இறுதி போட்டி...\nஅரண்மனை கிளி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நீலிமா:காரணம் என்ன..\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/TNA_14.html", "date_download": "2020-07-07T04:56:04Z", "digest": "sha1:VEJVDZL5RSRDEIH4NNTGSM3YSJNQVQDE", "length": 12072, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "சுடலையினையும் விட்டுவைக்காத சுமந்திரன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / சுடலையினையும் விட்டுவைக்காத சுமந்திரன்\nடாம்போ August 14, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதேர்தல் அண்மித்துவருகின்ற நிலையில் தமது சாதனைகளாக அரசின் உதவிதிட்டங்களை காண்பிக்க கூட்டமைப்பு அதீத முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வீதி திறப்பு கட்டத்தை தாண்டி தற்போது சுடலை திறப்பு விழாவரை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முண்டியடித்து திறந்து வைத்துவருகின்றனர்.\nஅவ்வகையில் உடுப்பிட்டி எள்ளங்குளம் சுடலையினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் திறந்துவைத்துள்ளார்.உடுப்பிட்டி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் படையினரால் ஆக்கிரமிகப்பட்டுள்ள படைதளமாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்புறமாக உள்ள ���ுடலையினையே மீண்டும் சுமந்திரன் திறந்துவைத்துள்ளார்.\nஏற்கனவே ஆலய வீதி,கோவில் குளமென சித்தார்த்தன் முதல் சரவணபவன் என கல்லா கட்ட தற்போது போட்டிக்கு சுமந்திரன் சுடலை திறப்பில் களமிறங்கியுள்ளார்.\nஇதேவேளை சாவகச்சேரியில் வீதிக்கு கல் கொட்டும் நிகழ்விலும் எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்திருந்தார்.\nஇதனிடையே கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு மக்கள் நலனில் எள்ளளவும் அக்கறையில்லை. எத்தனையோ நிதிகள் வடக்கிற்கு ஒதுக்கப்பட்டு பின்னர் பிற மாகாணங்களுக்கு மாற்றப்பட்ட வரலாறுகளும் உள்ளது.பல திட்டங்கள் இன்னும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.\nஉதாரணமாக 'மெகாபொலிஸ்' திட்டம். இவ்வளவு காலமும் இழுத்தடிப்பு செய்யப்பட்டு இப்பொழுது தான் பருத்தித்துறை கொடிகாமம் வீதி வேலை இடம்பெறுகிறது. பொன்னாலை பருத்தித்துறை வீதியின் முதல் இருபது கிலோமீற்றரும் இந்த நிதிக்குள் தான் ஆனால் இன்னமும் சரியாக ஆரம்பிக்கவில்லை. தேவையற்ற கால இழுத்தடிப்பு. கண்டி மற்றும் மேல்மாகாணம் காலி ஆகிய இடங்களில் இந்த திட்டத்தின் ஊடாக நிறைய வேலைகள் நிறைவு பெற்று விட்டன.\nஅடுத்து ஐ ரோட் வீதி அபிவிருத்தி திட்டம். இது கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒரு திட்டம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில். இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஆறு மாகாணங்களில் எப்பவோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது. சில மாகாணங்களில் நிறைவடைந்தும் விட்டது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட எமது இடங்களில் இன்னும் இல்லை. கிழக்கில் இப்பொழுது தான் மெல்ல மெல்ல ஆரம்பமாகிறது. வடக்கில் கேள்வி கோரல் இடம்பெற்று ஒருவருடம் ஆகிறது. இன்னும் ஆரம்பிப்பதாக தெரியவில்லை. இவையெல்லாம் உண்மையிலே எமது இந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியுமோ இல்லையோ உண்ணமையிலேயே புரியவில்லையென செயற்பாட்டாளர் ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திரு��லையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்\nயாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-07-07T06:23:55Z", "digest": "sha1:CISGNJQ4O45CMDV3RJVCNSN7AQCSV3WD", "length": 14113, "nlines": 197, "source_domain": "www.patrikai.com", "title": "ஜியோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகடன் இல்லாத நிறுவனமாக மாறியது ரிலையன்ஸ் நிறுவனம்… முகேஷ் அம்பானி மகிழ்ச்சி\nடெல்லி: தனது நிறுவனத்திற்கு முதலீடு குவிந்துள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறி இருப்பதாக அந்நிறுவன அதிபர்…\nகட்டணத்தை உயர்த்திய ஏர்டெல், வோடபோன் : காத்திருக்கும் ஜியோ, பி எஸ் என் எல்\nடில்லி அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவையால் ஏர்டெல் மற்���ும் வோடபோன் தங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜியோவும் பி எஸ்…\n‘ஜியோ’ இலவச சேவை மார்ச் 31வரை நீட்டிப்பு\nடில்லி, ஜியோவின் இலவச சேவை நீட்டிக்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும்…\nரிலையன்ஸ் ஜியோ டேட்டா ப்ளான் – ஒரு விரிவான பார்வை\nரிலையன்ஸ் ஜியோ அதிரடி சலுகைகளுடன் கூடிய தனது ஏழு வகையான டேட்டா ப்ளான் திட்டங்களை இன்று அறிவித்துள்ளது. அதன்…\nரிலையன்ஸ் ஜியோ தொடக்கம் – ஒரு லைவ் அப்டேட்\nஜியோ தொடக்கம் மதியம் 1.15 மணி: – ரிலையன்ஸ் ஜியோ சேவைகளின் ப்ரிவியூ லான்ச் செப்.5 என்றும், வர்த்தக ரீதியான…\nசரமாரி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ அட்டகாசமான ஆரம்பம்\nரூபாய் 2,999-க்கு 4ஜி மொபைல்கள். மலிவான டேட்டா திட்டங்கள், வரையற்ற இரவு நேர ஆக்ஸஸ், இலவச வாய்ஸ் கால்கள் என்று…\nரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை\nரிலையன்ஸ் – ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு. இலவச சிம்மை பெற முழுவதுமாக படியுங்கள் .. அறிமுகம் 4ஜி VO-LTE 4…\nஜியோ 4ஜி சலுகை எல்லா போன்களுக்கும் அல்ல: ரிலையன்ஸ் அறிவிப்பு\nரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் ஜியோ 4ஜி சேவை தொடங்கப்பட்டதை அடுத்து 4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும்…\nமே மாதம் முதல் 4G கிடைக்கும் : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு\nவியாழக்கிழமையன்று, மே 2016 ல் இருந்து சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களை 4G LTE க்கு மேம்படுத்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தயாராக உள்ளதென அரசாங்கத்திற்கு…\nஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு\nமாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’…\nகொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்\nசென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்���ை 1.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214906?_reff=fb", "date_download": "2020-07-07T05:22:13Z", "digest": "sha1:TGYZ4A4TRFYATLQ6L4EGXEXQ6OLXYXDG", "length": 10907, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும்! டக்ளஸ் தேவானந்தா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும்\nநீண்டகாலமாக தீர்வு காணப்படாதிருக்கும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் நாம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகின்ற போதிலும் எமக்கு போதியளவு அரசியல் பலம் இல்லாத நிலையில் அவற்றை சாத்தியமாக்குவதிலும், செயற்படுத்துவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅந்தவகையில் எதிர்காலங்களில் மக்கள் எமக்கு முழுமையான அரசியல் பலத்தை தருவார்களேயானால் மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் எம்மால் உரிய முறையில் தீர்வுகண்டுகொடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nவேலணையிலுள்ள கட்சி பிரதேச அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் குறித்த பிரதேச ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“மக்கள் எம்மீது கொண்டுள்ள எதிர்பார்ப்பு ஒருபோதும் வீணாகமாட்டாது. குறிப்பாக தீவக மக்கள் காலத்திற்கு காலம் எதிர்கொண்டு வரும் பல பிரச்சினைகளுக்கு சரியானதொரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.\nவேலணை பிரதேசத்தில் கடந்த காலங்களில் நாம் எமது கட்சியினூடாக பல்வேறுப்பட்ட மக்கள் நலன்சார்ந்ததும் இன்னும் பல்வேறு விதமானதுமான செயற்திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.\nஅதேபோன்று எதிர்காலங்களிலும் இவ்வாறே முன்னெடுக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்காக நாம் அனைவரும் புரிந்துணர்வுடனும், அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும்” என தெரிவித்தார்.\nஇதனிடையே வேலணைப் பிரதேச சபையினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்திட்டங்கள் குறித்து டக்ளஸ் தேவானந்தா அவதானம் செலுத்தியிருந்த அதேவேளை சபையின் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.govtexamtips.in/2012/10/tnpsc-chemistry-important-questions.html", "date_download": "2020-07-07T04:54:40Z", "digest": "sha1:FKT62DBVDINMVAZRRHLI2N5SVK5QN2WG", "length": 9374, "nlines": 123, "source_domain": "tnpsc.govtexamtips.in", "title": "TNPSC - வேதியியல் -முக்கிய வினா விடைகள் -1 | TNPSC guidance ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+pcm+' comments'; var trtd = '", "raw_content": "\nHome chemistry Grop 2 science tnpsc டி.என்.பி.எஸ்.சி முக்கிய வினாக்கள் வேதியியல் TNPSC - வேதியியல் -முக்கிய வினா விடைகள் -1\nTNPSC - வேதியியல் -முக்கிய வினா விடைகள் -1\nவேதியியல் - முக்கிய வினா விடைகள் -1\n1)பின்வரும் தனிமங்களில் எது உலோகப்போலி\nஅ)இரும்பு) ஆ) ஆர்சனிக் இ)கால்சியம் ஈ)சோடியம்\n2)இதுவரை கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை\nஅ)மாங்கனீசு ஆ)சிலிகான் இ)கால்சியம் ஈ)டைட்டேனியம்\n4)இரத்த சோகை எந்த தனிம குறைவால் ஏற்படுகிறது\nஅ)இரும்பு ஆ)கந்தகம் இ)காப்பர் ஈ)வெள்ளி\n5)தனித்த நிலையில் காணப்படும் உலோகம்\nஅ)வெள்ளீயம் ஆ)துத்தநாகம் இ)மக்னீசியம் ஈ) தங்கம்\n6)வானொலிப் பெட்டியின் வால்வுகள் தயாரிக்கப்பயன்படுவது\nஅ)சிலிகன் எஃகு ஆ)கோபால்ட் எஃகு இ) நிக்கல் எஃகு ஈ)துருப்பிடிக்காத எஃகு\n7)அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கப் பயன்படும் எஃகு\nஅ)துரு ஏறா எஃகு ஆ)மென் எஃகு இ)மாங்கனீசு எஃகு ஈ)கோபால்ட் எஃகு\n8)தண்டவாளங்கள் தயாரிக்கப் பயன்படும் எஃகு\nஅ)கடின எஃகு ஆ)மென் எஃகு இ)வார்ப்பு இரும்பு ஈ)டங்ஸ்டன் எஃகு\n9)ஜன்னல் கண்ணாடி செய்ய பயன்படும் கண்ணாடி\nஅ)சோடாக்கண்ணாடி ஆ)கடினக் கண்ணாடி இ)பைரக்ஸ் கண்ணாடி ஈ)பிளிண்ட் கண்ணாடி\n10)மின் பல்புகள் தாயரிக்கப் பயன் படும் கண்ணாடி\nஅ)சோடாக்கண்ணாடிஆ)கடினக் கண்ணாடி இ)பைரக்ஸ் கண்ணாடி ஈ)பிளிண்ட் கண்ணாடி\nபதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்பட்ட்டும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nLabels: chemistry, Grop 2, science, tnpsc, டி.என்.பி.எஸ்.சி, முக்கிய வினாக்கள், வேதியியல்\nTNPSC - பொருளாதாரம்- முக்கிய வினா விடைகள்-1\n1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்��� டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்...\nTNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1\nபுவியியல் - முக்கிய வினா விடைகள் வ ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் புவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20kottaramulla%20branch", "date_download": "2020-07-07T05:00:43Z", "digest": "sha1:MS5Y7IGU25Q2MWARAQAWSMKEJEDPAQRU", "length": 5934, "nlines": 105, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: acju kottaramulla branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கொட்டராமுல்ல கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-11-30 ஆம் திகதி கொட்டராமுல்ல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.\nதெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்\n1- அஷ்-ஷேக் சல்மான் நவவி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்லைக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்\n2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கொட்டராமுல்லைக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=37904", "date_download": "2020-07-07T05:01:51Z", "digest": "sha1:7DHW4M6WSAJTDU24CGQTBLREVTR2IPG3", "length": 12858, "nlines": 117, "source_domain": "www.anegun.com", "title": "இனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன்! – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் | அநேகன்", "raw_content": "\nHome அரசியல் இனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன்\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன்\nகேமரன் மலை, டிச. 23-\nகேமரன் மலை கோலா தெர்லா இந்திய விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண தவறிய மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கின்றது. அந்த வகையில் மாநில பொறுப்புகளில் உள்ள அனைவரையும் பதவி விலகத் தம் கேட்டுக்க��ண்டதாக மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nமாநில பொறுப்புக்களில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை மாநில மந்திரி பெசாரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டியவர்கள். அதுமட்டுமின்றி அப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியது அவர்களின் கடமையாகும். அதனைச் செயல்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்ற போது அந்தப் பதவியில் இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.\nகோலா தெர்லா பகுதியை பொருத்தவரை மஇகாவிற்கும் தேசிய முன்னணிக்கும் அங்குள்ள வாக்காளர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தான் நிசப்தமான உண்மை.\nகடந்த பொதுத் தேர்தலில் கூட அப்பகுதியிலிருந்து 300 க்கும் குறைவான வாக்குகளை மட்டுமே தேசிய முன்னணி பெற்றது. ஆனால் அதை இப்போது காரணம் காட்டி அவர்களை ஒதுக்குவது நமது மாண்பு அல்ல. கட்சியும் பதவியும் விட இனமான உணர்வு தான் மிக முக்கியம் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறிய குரல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nஇந்த விவகாரத்தில் மஇகாவை குறை சொல்பவர்கள் நியாயம் அற்றவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த விவகாரத்தைத் தீர்க்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரஸ் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் அங்குள்ள விவசாயிகள் வேறு ஒருவரின் பேச்சை கேட்டுக்கொண்டு நீதிமன்ற வழக்கைநாடினார்கள்.\nபின்னர் அதை வாபஸ் பெற்றுக்கொண்டு மாற்று நிலத்திற்கு ஆவணச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அவர்களுக்கு யார் ஆலோசனை வழங்கியது என்று கூடத் தெரியவில்லை.\nஆனால் மஇகாவைப் பொறுத்தவரை இந்தியர்களுக்குப் பிரச்சினை என்றால் முன்னின்று உதவிக்கரம் நீட்டுவோம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தொடர் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என டான் ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.\nPrevious articleபகாங் மந்திரி பெசாரின் மஇகாவின் சிறப்பு அதிகாரி பதவி விலகினார்\nNext articleகம்போங் செகாம்புட் பெர்மாய் குடியிருப்பாளர்களுக்கு 14 நாட்கள் கெடு\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nதாமான் துன் ��ம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\nஎழுமின் அமைப்பின் சீரிய முயற்சி ; வர்த்தகத்தில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி\nஇளைஞர்களின் ஆதரவு நமக்குச் சாதகமாகியுள்ளது\nஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் கள்வனை கண்டுப்பிடி\nமாநில அரசாஙம் தேசிய முன்னணியிடம் இருந்தாலும்,\nமத்திய அரசாஙம் மக்கள் கூட்டணிடம் தான் அதிகாரம் உள்ளது,\nஉடணடியாக மத்திய அரசாங்கம் முடிவு எடுக்கலாம் என்பதை யாரும் மறந்துவிடவோ அல்லது மறைக்கவோ முடியாது.\nமலேசிய இந்திய அரசியல்வாதிகள் தங்களின் ஒற்றுமையை இங்கு காட்ட வேண்டும்.\nஇது நமது சமுதாயப் பிரச்சனை மற்றும் நமது மானப் பிரச்சனை அடங்கியுள்ளது. அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபுத்ராஜெயா, ஜூன் 6- மலேசியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் தொடக்க விழா ஜூலை 7ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள சர்வதேச மாநாடு மையத்தில் (PICC)) நடைபெறவிருக்கின்றது.\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nசமூகம் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nகோலாலம்பூர் ஜூலை 6- 1978ஆம் ஆண்டு தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக PENERAJU INSAN அமைப்பின் செயலாளர்...\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூன் 6 நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்ந்துதெடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உச்சமன்றக்...\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7410", "date_download": "2020-07-07T06:33:29Z", "digest": "sha1:BRIFMUC7A42YCHGJ4JNYBL7F3LB3B6N5", "length": 10838, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "புதினா கொத்தமல்லி பக்கோடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive புதினா கொத்தமல்லி பக்கோடா 1/5Give புதினா கொத்தமல்லி பக்கோடா 2/5Give புதினா கொத்தமல்லி பக்கோடா 3/5Give புதினா கொத்தமல்லி பக்கோடா 4/5Give புதினா கொத்தமல்லி பக்கோடா 5/5\nபுதினா - 1 கட்டு\nகொத்தமல்லித்தழை - 1 கட்டு (சிறியது)\nகடலை மாவு - 1 கப்\nஅரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி - 1 சிறிய துண்டு\nபச்சை மிள்காய் - 2\nசோம்பு - 1/4 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.\nபுதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகடலை மாவில், அரிசி மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சோம்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.\nஎண்ணெயைக் காய வைத்து மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு பொரித்து எடுக்கவும்.\nஇன்று ஈவ்னிங் உங்க புதினா பக்கோடா செய்தேன். இதுவரை நான் புதினா சேர்த்து செய்ததில்லை. இதுவே முதல்முறை. நல்ல வாசனையா பக்கோடா இருந்தது. என் கணவர் விரும்பி சாப்பிட்டார். நன்றி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-07-07T05:59:41Z", "digest": "sha1:PIGVSU7CMSZSUCWYUXZZVPY2IWTD77X5", "length": 10059, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொடி அமைத்து தக்காளி சாகுபடி செய்தால் லாபம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொடி அமைத்து தக்காளி சாகுபடி செய்தால் லாபம்\nபெரம்பலூர் அருகே, குறைந்த செலவில் நவீன முறையில் தக்காளி சாகுபடி செய்து அதிகளவில் விவசாயி ஒருவர் லாபம் ஈட்டி வருகிறார். பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன்(36). பட்டதாரியான இவர் ப��ப் பயிரான வெங்காயம் உள்ளிட்ட பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் நாம் அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியில் ரெட் ரூபி என்ற ரக தக்காளியை நவீன முறையில் அவரது வயலில் 20 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்துள்ளார்.\nஇது குறித்து விவசாயி வெங்கடேசன் தெரிவித்தாவது:\nவழக்காமான முறையில் தக்காளி செடியை தரையில் படர விடுவதால், தக்காளி காய்கள் காய்க்கும் சமயத்தில் தண்ணீர் பாய்ச்சுவதாலோ, அல்லது தரையில் காய்கள் விழும்போது, அதிகளவு வீணாகி விளைச்சலின் அளவை குறைக்கும்.\nவழக்கமான விவசாயம் செய்யும் செலவைவிட சற்று கூடுதலாக செலவுசெய்து, கொடிகள் அமைத்து தற்போது பயிரிட்டுள்ளதை போன்று செய்தால், விளைச்சல் அதிகமாவதுடன், பிரஷ் ஆகவே தக்காளிகளை அதிகளவு வயிலில் இருந்து பறிக்க முடியும். மேலும், அதிக செடிகளை நடும் அளவிற்கு இடப்பரப்பு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கிடைக்கும் கூடுதல் மகசூலுக்கு விலையும் அதிகமாக கிடைக்கும். தரமும் கூட்டப்படுகிறது.\nபயிர் செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் லாபமும் கிடைக்கும்.\n20 சென்ட் நிலத்தில் தக்காளியை பயிரிட எனக்கு ரூ. 20,000 செலவானது. இதில் சுமார் 8 டன் மகசூல் கிடைக்க வேண்டும். டன் ஒன்றிற்கு ரூ. 6,000 வீதம், ரூ. 48,000 கிடைக்க வேண்டும். செலவு போக ரூ. 28,000 கிடைக்கும். இதுவே பராமரிப்பு அதிகமானால் இன்னும் சற்று கூடுதலாக லாபம் கிடைக்கும். இது நான் வயலிலேயே நேரடியாக வியாபாரிகளுக்கு விற்றுவிடுவதால் கிடைக்கும் தொகையாகும்.\nஇதனை, சந்தையிலோ அல்லது நேரடியாக பொதுமக்களிடம் விற்றால் இரண்டு மடங்கு லாபாம் கிடைக்கும். அதாவது 20 சென்ட் நிலத்தில் விவசாயி முறையான பயிர் பராமரிப்பு, நீர் பாய்ச்சுதல், பறவைகள், அணில்கள், எலிகளிடம் இருந்து பாதுகாப்பு செய்தால் இன்னும் கூடுதலான நல்ல மகசூல் கிடைக்கும். ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை குறைந்த செலவில் கூடுதல் லாபம் ஈட்டலாம் என தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப் →\n← கோடை மழையால் பாதித்த பருத்தியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nOne thought on “கொடி அமைத்து தக்காளி சாகுபடி செய்தால் லாபம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தம���ழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_08_10_archive.html", "date_download": "2020-07-07T07:09:47Z", "digest": "sha1:2B6CC4ELZHGPNNA5XIJBTCA5YD3QE54P", "length": 34761, "nlines": 451, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "08/10/18 - !...Payanam...!", "raw_content": "\nகமலின் \"விஸ்வரூபம்' - இரண்டு, ஒன்று அளவிற்கு இல்லை\n\"விஸ்வரூபம்\" படத்தின் பகுதி இரண்டாக முதல் பகுதியில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களோடு இணைந்து கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகரா...\n\"விஸ்வரூபம்\" படத்தின் பகுதி இரண்டாக முதல் பகுதியில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களோடு இணைந்து கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகராக நடித்திட, \"ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட்\" வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், \"ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்\" வழங்க, \"கோல்டன் குளோப் மூவிஸ்\" ரிலீஸ் செய்ய வந்திருக்கும் படம் தான் \"விஸ்வரூபம் - 2.\"\n\"விஸ்வரூபம்\" முதல் பாதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து, அந்த தீவிரவாதிகளில் ஒருவராகவே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உண்டு, உறங்கி அமெரிக்காவை காப்பாற்றிடும் கமல், இந்த பகுதி இரண்டில், லண்டன் மாநகரை 1500 டன் ஹிட்லர் காலத்து வெடி பொருட்களில் இருந்து காப்பாற்றுவதோடு, 64 இந்திய நகரங்களை தீவிரவாதிகளின் வெடிகுண்டுகளில் இருந்தும் காப்பாற்றும் \"ரா\" உளவு அதிகாரியாக அதிரடி செய்திருக்கிறார்.\nஅவருக்கு காதலி ஆண்ட்ரியாவும், மனைவி பூஜா குமாரும் தங்கள் உயிரை துச்சமென மதித்து உதவுவதும் அவர்களுடனான ரொமான்ஸும், கமலின் தேசப்பற்றும் தான் விஸ்வரூபம் - 2\" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்.\nகமல், விஸாம் அகமத் கஷ்மீரி... எனும் விஸ்வநாதனாக வழக்கம் போலவே மிரட்டியிருக்கிறார்.\nஅதிலும், கமல், \"இவர், வழிமொழியிரார்... அவர், கழி மொழியரார்.....\" எனும் நாரச டயலாக்கில் தொடங்கி, \"நீங்க 200 வருஷம் வெள்ளைக்காரன் இந்தியாவை கொள்ளை அடிச்சதை 64 வருஷத்துக்குள்ள அடிச்சவங்க தானே... நீங்க.\" எனும் அர்த்தம் பொதிந்த \"பன்ச்\" பேசும் காட்சி வரை சகலத்திலும் அசத்தியிருக்கிறார்.\nடாக்டர் நிருபமாவாக வரும் பூஜா குமாரும், அஷ்மிதாவாக கமலின் ஜுனியர் ஆபிஸராக வரும் ஆண்ட்ரியாவும் முதல் பகுதியில் விட்டதை இதில் பிடிக்க முயன்று கமலிடம் நெருக்கமும், கிறக்கமும் காட்டி ரசிகனை ஒர�� வழி பண்ணுகின்றனர்.\n\"நீ, ஒட்டு கேட்டியா எட்டிப் பார்த்தாயா.. \"என சந்தேகமாக ஆண்ட்ரியாவை கேட்கும் பூஜா குமாரும் சரி, வில்லனின் ஆளை \"பீஸ் பீஸா கழட்டிடுவேன் விஸாம் கொடுத்த ட்ரையினிங் இது...\" அடித்து உதைக்கும் ஆண்ட்ரியாவும் சரி போட்டி போட்டு நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கின்றனர்.\nகமலின் சுப்ரீயர் ஆபிஸராக வரும் சேகர் கபூர், தீவிரவாதி ஒமர் உள்ளிட்டவர்களும் ஏனைய இணை, துணை நடிகர்களும் பாத்திரத்திற்கேற்ற பக்கா தேர்வு\nபடத்தொகுப்பும், படத்தொகுப்பாளரும் கமலுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், ஒளிப்பதிவாளர் ஓவராகவே கமலுக்கு ஒத்துழைத்திருப்பது படத்திற்கு பெரிய ப்ளஸ்\nஜிப்ரானின் இசையில், \"சாதி மதம் எனும் வியாதியை போக்கிட....\", \"மாயத் திருடன் காம கலைஞன்...\" உள்ளிட்டப் பாடல்களும், பின்னணி இசையும் இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கின்றன.\nகமலின் எழுத்து, இயக்த்தில், \"எதிரியை நேருக்கு நேர் பார்த்துட்டே சாகணும்....\", \".சாதகமா நடக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு...\" \"பொம்பளை மாதிரி பேசாத... பொம்பளைக் கூட அதிகமா பேசாத....\" உள்ளிட்ட வசனங்களில் பளிச் பளிச் எனத் தெரியும் கமல் ஹாசன், திரைக்கதை, இயக்கத்தில், சில, பல இடங்களில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக செய்ய முயற்சித்து, ரசிகனின் பொறுமையை சோதித்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.\nமற்றபடி, \"கடவுள், கண்டிப்பா உன்னை தண்டிப் பார்... உன் கடவுளைத் தவிர வேற இல்லைன்னு நம்பறவன் தானே நீ.... அப்ப அவரே தண்டிப் பார்... \"எனும் போது கமல் என்டரி கொடுத்து வில்லனின் ஆட்களை புரட்டி எடுக்கும் இடங்களில் தன் கடவுள் மறுப்பு கொள்கையை காண்பிக்க முயன்ற அளவிற்கு கமல் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தாததும், \"இங்க தீவிரவாதின்னு யாருமே இல்ல..\" தீவிரவாதத்திற்கு நியாயம் சேர்க்க முயல்வதும், ஈஸ்வர் ஐயர்... பாத்திரத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தொடர்ச்சியாக நோகடிக்க முயன்றிருப்பதும் தேவைதானா என சாமான்ய ரசிகனையும் யோசிக்க வைக்கும்.\nமொத்தத்தில், கமலின் \"விஸ்வரூபம்' - இரண்டு, ஒன்று அளவிற்கு இல்லை\nவிவேகம் படத்தை கலாய்த்தாரா கமல்ஹாசன்\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2. இப்படம் முழுவதும் தீவிரவாதிகள் எப்படி செயல்படுகிறார்கள...\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2.\nஇப்படம் முழுவதும் தீவிரவாதிகள் எப்படி செயல்படுகிறார்கள். அவர்கள் சதியை முறியடித்தாரா என்பதை பற்றிய படம் தான்.\nஇதில் ஒருகாட்சியில் உயர்சமூகம் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி கமலை குறை சொல்லும்விதத்தில் பேசுவார். ஏன் அவசரப்பட்டு சுட்டீர்கள். விவேகத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்று சொல்ல வருவார்.\nவிவேகம் என்ற சொல்லை அவர் ஒவ்வொரு முறை சொல்லவரும்போதும் கமலும், ஆண்ட்ரியாவும் காபி வேணுமா என்று தடுத்து நிறுத்துவார்கள். இதை சிலர் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.\nஆனால் இது எதேச்சையாகத்தான் நடந்திருக்க வேண்டும். ஏனெனில் விஸ்வரூபம் இரண்டு பாகமும் 2013லேயே தயாராகிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nமாதவிடாய் காலத்தில் நீங்கள் தொட்டு கூட பார்க்க கூடாத உணவுகள்\nமாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பத...\nமாதவிடாய் காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகளை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என காண்போம்.\nவெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும்.\nகொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது.\nஅதே போல், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nமாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.\nமிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்கலாம்.\nஆல்கஹால் பருகுவது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும்.\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம் - ட்ரெண���ட் காதலர்களுக்கான கொண்டாட்டம் தான் பியார் பிரேமா காதல்.\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. ...\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. அந்த வகையில் காதல் பாடல்களுக்கே பேர் போன யுவன், தன் ரசிகர்களுக்காகவே அறிமுக இயக்குனர் இளனுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் பியார் பிரேமா காதல், இந்த காதல் ரசிகர்களை காதலிக்க வைத்ததா\nஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா.\nஆம், ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே ரைஸாவும் சேர, அதை விட ஷாக்காக ரைஸாவே முன்வந்து ஹரிஸிடம் பேசுகின்றார்.\nஅதன் பிறகு இவர்கள் பேச்சு, பழக்கம் எல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர, ஹரிஷ் திருமணம் என்று வந்து நிற்கின்றார், ரைஸாவோ நான் நட்பாக தான் பழகினேன், திருமணம் செட் ஆகாது என்கின்றார்.\nமேலும், எனக்கு கனவுகள் நிறையவுள்ளது என்றும் சொல்ல, பிறகு இவர்களுக்குள் வெடிக்கும் செல்லமான ஈகோ, ஒரு ஷாக்கிங்கான பிரிவு என்று கலகலப்பாக சொல்லியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் இளன்.\nஹரிஷ் கல்யாண், ரைஸா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தியேட்டரில் உள்ளவர்களே வெட்கப்பட்டு தலை குனிந்தாலும் ஆச்சரியமில்லை. ஹரிஷ், ரைஸா பாஸ் மார்க்.\nபடம் முழுவதுமே இவர்களை சுற்றியே கதை நகர்ந்தாலும், அவ்வப்போது தீப்ஸ், முனிஷ்காந்த் வரும் காட்சிகள் காமெடிக்கு பஞ்சமில்லை. அதிலும் முனிஷ்காந்திடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகள் எல்லாம் சிரிப்பிற்கு கேரண்டி. அதேபோல் அறிமுக நடிகர் தீப்ஸும், ரைஸா, ஹரிஷ் ஆபிஸிலேயே ரொமான்ஸ் செய்வதை பார்த்து, ‘ஹிம்ம் சூப்பர், கொஞ்ச நேரத்திற்கு இங்கு ப்ளம்பிங் வேலை நடக்கின்றது, யாரும் வராதீர்கள்’ என்று தன் பங்கிற்கு கவுண்டர் கொடுத்து மனதில் நிற்கின்றார்.\nமுதல் படத்திலேயே ஒரு சர்ச்சையான டாபிக், ல���விங்-டு-கெதர், அதை இளன் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. ஏனெனில் இப்படத்தின் முடிவில் பெற்றோர்களே ‘அட இதில் என்ன தப்பு இருக்கின்றது’ என சொல்ல வைத்துவிடுவார் போல, முதல் படத்திலேயே முத்திரை.\nபடம் முழுவதும் ரைஸா, ஹரிஷ் காதல் காட்சிகள் நிரம்பி வழிந்தாலும், அதற்கு உயிர் கொடுத்ததே இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் தான். இது தான் யுவனுக்கான களம் என்று நிரூபித்துவிட்டார், இப்படி ஒரு ஆல்பத்தை கேட்டு எத்தனை நாள் ஆகுது என்று நம்மையே கேட்க வைத்துவிட்டார். அதிலும் பின்னணியில் யுவன் என்றுமே முன்னணி தான்.\nபடத்தில் இவர்களை தாண்டி நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, ஹரிஷின் அப்பாவாக நடித்திருப்பவர் என பலரும் மனதில் நிற்கின்றனர். கலகலப்பாக செல்லும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்கள் மட்டுமே கொஞ்சம் மெதுவாக நகர்கின்றது. அதையும் சேர்த்து கிளைமேக்ஸில் ஸ்கோர் செய்து விடுகின்றனர்.\nபடத்தின் ஒளிப்பதிவும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது, வசனங்களும் இன்றைய ட்ரெண்ட் வார்த்தைகளை பயன்படுத்தியது எளிதில் இளைஞர்களை சென்றடையும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ட்ரைலரில் வந்த மெடிக்கல் ஷாப் காமெடி முதல், கிளைமேக்ஸில் தங்களுக்கு எது முக்கியம் என்று ஹரிஷ், ரைஸா சீரியஸாக பேசும் இடத்திலும் சரி கச்சிதமான வசனங்கள்.\nமிகவும் ப்ரஷ்-ஆன ஹரிஷ்-ரைஸா ஜோடி\nபடம் இருவரை சுற்றியே பெரும்பாலும் சென்றாலும், அதில் நட்பு, காமெடி, பெற்றோர்களுக்கான முக்கியத்துவம் என போரடிக்காமல் கொண்டு சென்றது.\nஇவை அனைத்தையும் மீறி யானை பலமாக யுவனின் இசை.\nஇரண்டாம் பாதியில் சில நேரம் மெதுவாக செல்லும் காட்சிகள்.\nமொத்தத்தில் இந்த ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம் தான் பியார் பிரேமா காதல்.\nகருணாநிதி உயிரோட்டத்துடன் மீண்டும் வந்துவிட்டார் இங்கே பார்த்தீர்களா\nவயது மூப்பால் காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்...\nவயது மூப்பால் காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஅவருக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சியை சேர்ந்தவர்கள் என பலரும் அ��்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று மணல் சிற்ப கலைஞர் ஒருவர், கருணாநிதிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தினார்.\nதற்போது வேறொருவர் அவருக்கு சிலை செய்து வண்ணம் பூசி தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நிகமாகவே கலைஞர் உயிருடன் இருப்பது போல இருக்கிறது என அவருக்கு பாரட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா\nஅஜித் எப்போதும் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனிதர். ஆனால் அவரே ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளாராம். சந்தானம் அஜி...\nஅஜித் எப்போதும் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனிதர். ஆனால் அவரே ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளாராம்.\nசந்தானம் அஜித்தை வைத்து எடுத்த பேட்டியை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பேட்டியில் அஜித், எனக்கு வரலாறு படத்திற்காக விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.\nபிலிம்பேர் விருது கிடைத்தது ஆனால் வரலாறு படத்திற்கு மாநில விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் அதிகம் இருக்கிறது. அந்த படத்திற்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது என்று பேசியுள்ளார்\nகமலின் \"விஸ்வரூபம்' - இரண்டு, ஒன்று அளவிற்கு இல்லை\nவிவேகம் படத்தை கலாய்த்தாரா கமல்ஹாசன்\nமாதவிடாய் காலத்தில் நீங்கள் தொட்டு கூட பார்க்க கூட...\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம் - ட்ரெண்ட் காத...\nகருணாநிதி உயிரோட்டத்துடன் மீண்டும் வந்துவிட்டார்\nஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18294", "date_download": "2020-07-07T06:13:09Z", "digest": "sha1:QOEINBFWS3WN6QFKXU3QQEW6KMOYOT2G", "length": 12313, "nlines": 114, "source_domain": "tamilayurvedic.com", "title": "உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் ..... - Tamil Ayurvedic", "raw_content": "\nஉணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் …..\nஉணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் …..\nருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…\n* நல்ல உடல் நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.\n* சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.\n* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.\n* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.\n* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.\n* சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.\n* எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா\nஅழகை அதிகரிப்பதாக நினைத்துக் கொண்டு ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்\nஉடல் எடையை குறைக்கும் ப்ளாக் டீ\n இதோ உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=32846&cat=Srilanka", "date_download": "2020-07-07T05:18:15Z", "digest": "sha1:YWCOLLZZ7RWT5TA74YU5RAEWMGNZCAED", "length": 6923, "nlines": 167, "source_domain": "thedipaar.com", "title": "மக்களின் செல்வாக்கை இழந்தமையாலே கூட்டமைப்பு தேர்தல் வேண்டாம் என கூறுகிறது.", "raw_content": "\nமக்களின் செல்வாக்கை இழந்தமையாலே கூட்டமைப்பு தேர்தல் வேண்டாம் என கூறுகிறது.\nமக்களின் செல்வாக்கை இழந்தமையாலே கூட்டமைப்பு தேர்தல் வேண்டாம் என கூறுகிறது. மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு இழந்துவருவதன் காரணமாகவே அவர்கள் தேர்தல் தேவையில்லையென்று கூறிவருவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த நாடு ஒரு தரமான ஜனாதிபதியை பெற்றுள்ளதன் காரணமாக அவர் பின்னால் செல்ல சிறுபான்மை சமூகம் தீர்மானித்துள்ளது. விரைவாக தேர்தல் நடைபெற்று ஒரு ஸ்திரமான ஆட்சியமையும்போது கடந்த நாலரை வருடத்தில் காணாத அபிவிருத்திகள் கூடிய விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.\nபளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் தேசிய சக்தி உத்தியோபூர்வ App அறிமுகம்.\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம்.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாரதிதாசன் மகன் இயற்கை எய்தினார்.\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.\nஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்\nஉளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்\nஇஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய�\nஅமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய நண்பர்கள்.\nமாலைத்தீவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா.\nவாக்களிப்பதற்கான கால எல்லை அதிகரிப்பு.\nபொது முடக்கத்தை மீறிய 8 இலட்சம் போ் கைது\nதமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 7.34 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/21/election-commission-agrees-to-record-dissent-voice-in-commission-meetings-as-expressed-by-commissioner-lavasa-3155953.html", "date_download": "2020-07-07T06:50:30Z", "digest": "sha1:HKN7OMCNVQDBHIGZ3RFUTFNUU4F4GEAD", "length": 12224, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாற்றுக் கருத்தை பதிவு செய்வது தொடர்பான தேர்தல் ஆணையர் லவாசாவின் கோரிக்கை: தேர்தல் ஆணையம் ஏற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:20:21 PM\nமாற்றுக் கருத்தை பதிவு செய்வது தொடர்பான தேர்தல் ஆணையர் லவாசாவின் கோரிக்கை: தேர்தல் ஆணையம் ஏற்பு\nபுது தில்லி: மாற்றுக் கருத்தை பதிவு செய்வது தொடர்பான தேர்தல் ஆணையர் லவாசாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் புகார்களை அண்மையில் ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை எனத் தெரிவித்திருந்தது.\nஇதுதொடர்பான தேர்தல் ஆணைய கூட்டங்களில் ஆணையர்களிடையே பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டாலும், தான் தெரிவித்த மாற்றுக கருத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை என்று மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கு லவாசா கடந்த 4-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், தேர்தல் நடத்தை நெறிமீறல்கள் தொடர்பாக நடைபெறும் கூட்டங்களில் அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், இதுதொடர்பாக இனி நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து லவாசாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, \"இது தேர்தல் ஆணையத்தின் உள்விவகாரம் தொடர்புடையது. எனவே, எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nதேர்தல் ஆணையர்கள் மூவரும் குறிப்பிட்ட விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம்.\nஇதுபோன்று கடந்த காலங்களிலும் பலமுறை ஏற்பட்டுள்ளது. சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதும் அவசியமே. அது தேர்தல் ஆணைய விதிமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்படும். ஒருவேளை அவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட முடியவில்லை எனில், பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்.\nஇதன் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல்கள் தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களிலும் முடிவெடுக்கப்பட்டது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, வரும் 21-ஆம் தேதி மூன்று தேர்தல் ஆணையர்கள் தலைமையில் கூட்டம் நடைபெ�� உள்ளதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் மாற்றுக் கருத்தை பதிவு செய்வது தொடர்பான தேர்தல் ஆணையர் லவாசாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக செவ்வாயன்று தில்லியில் நடைபெற்ற முழுமையான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/01/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2495-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-3204219.html", "date_download": "2020-07-07T06:50:57Z", "digest": "sha1:VQ7WIJZSLBZHTUXROAOSSWTE3TBDYNNF", "length": 17578, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிகழாண்டில் அதிகபட்சமாக ஜூனில் 24.95 லட்சம் பேர் பயண- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:20:21 PM\nமெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிகழாண்டில் அதிகபட்சமாக ஜூனில் 24.95 லட்சம் பேர் பயணம்\nசென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில், நிகழாண்டில் ஜூன் மாதத்தில் 24.95 லட்சம் ���ேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 2015-இல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து, ஒரு மாதத்தில் அதிகபட்ச பயணிகள் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறையாகும். இதுதவிர, ஜூலை 11-ஆம் தேதி ஒரே நாளில் 1.07 லட்சம் பேருக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.\nநெரிசலை குறைக்கும் மெட்ரோ ரயில் சேவை: சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், ஒரு பகுதி பணிகள் முடிந்து, கோயம்பேடு- ஆலந்தூர் வரையில் 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயிலின் முதல் சேவை கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அப்போது, மெட்ரோ ரயில்களில் தினசரி 15,000 முதல் 25,000 பேர் வரை பயணம் செய்தனர். அதன்பிறகு, ஒவ்வொரு பகுதியாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிந்து, சேவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.\nஇதற்கிடையில், ஏஜி டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ. தூரத்துக்கான திட்டப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, 45 கி.மீ. தொலைவுக்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, சென்ட்ரல்-பரங்கிமலை வரையும், விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரையும் ரயில் சேவை முழுமையாக வழங்கப்பட்டது. இதன்பிறகு, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தது. அதிலும், வண்ணாரப்பேட்டை-ஏஜி டி.எம்.எஸ். இடையே திட்டப் பணிகள் முடிந்து, ரயில் சேவை தொடங்கியபோது பயணிப்போர் எண்ணிக்கை மாதம்தோறும் 29 சதவீதம் உயர்ந்தது.\n24.95 லட்சம் பேர் பயணம்: இந்நிலையில், நிகழாண்டில் ஜூன் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 24.95 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 2015-இல் ரயில் சேவை தொடங்கியதில் இருந்து, ஒரு மாதத்தில் அதிகபட்ச பயணிகள் பயணம் மேற்கொண்டது கடந்த ஜூன் மாதத்தில் தான். நிகழாண்டில் ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 19.37 லட்சம் பேரும், பிப்ரவரி மாதத்தில் 23.62 லட்சம் பேரும், மார்ச் மாதத்தில் 23.88 லட்சம் பேரும், ஏப்ரல் மாதத்தில் 24.30 லட்சம் பேரும், மே மாதத்தில் 24.49 லட்சம் பேரும் என்று பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 24 லட்சத்து 95 ஆயிரத்து 491 பேராக உயர்ந்தது. இதுதவிர, முதன்முறையாக ஒருநாளில் அதிகபடியான பயணிகள் ஜூலை 12-ஆம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளனர். அன்றைய நாளில் மெட்ரோ ரயில்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 816 பேர் பயணம் செய்தனர். இதற்கு முன்னதாக, ஜூலை 1-ஆம் தேதி ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 460 பேர் பயணம் செய்திருந்தனர்.\nபயணிகள் எண்ணிக்கை உயர்வுக்கு சென்னை விமானநிலையத்தில் இருந்து விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இணைப்பு பாதை, மெட்ரோ ரயில் சேவை மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ஆகிய முக்கிய ரயில்நிலையங்களை எளிதாக அடையும் வசதி, மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஉலகத் தரத்தில் சேவை: இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது: உலகத் தரத்தில் மக்களுக்கு போக்குவரத்து சேவையை அளிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தரமான சேவை, சரியான கட்டணம், குறைந்த நேரம், பயணிகள் பாதுகாப்பு ஆகியவை முக்கிய விஷயமாக உள்ளது. இதன் காரணமாக, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்கிறது. பயணிகள் எண்ணிக்கை பொருத்தவரை, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போது தினசரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், திருமங்கலம், ஆலந்தூர், வடபழனி ஆகிய நிலையங்களில் தினசரி தலா 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் பயணிக்கின்றனர்.\nமுதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து, ரயில்சேவை தொடங்கிபிறகு, சில நாள்கள் இலவச பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த குறிப்பிட்ட சில நாள்களில் மட்டும் 7.3 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். இந்த இலவச பயணத்தின்போது, மெட்ரோ ரயில் போக்குவரத்தை மக்கள் அறிந்து கொண்டனர். இதன்பிறகு, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவருகிறது. மெட்ரோ ரயில்களின் தினசரி சராசரியாக 88 ஆயிரம் முதல் 98 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். குறிப்பிட்ட சில நாள்களில் ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர் என்றார் அவர்.\nஜனவரி 19.37 லட்சம் பேர்\nபிப்ரவரி 23.62 லட்சம் பேர்\nமார்ச் 23.88 லட்சம் பேர்\nஏப்ரல் 24.30 லட்சம் பேர்\nமே 24.49 லட்சம் பேர்\nஜூன் 24.95 லட்சம் பேர்\nகடந்த 2015 -ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு ஜூன் வரை 4 .5 கோடிக்கு அதிகமான நபர்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை 26 லட்சத்து 33 ஆயிரத்து 890 பேர் பயணம் செய்தனர். கடந்த 2016- ஆ��் ஆண்டில் 36 லட்சத்து 30 ஆயிரத்து 216 பேரும், கடந்த 2017-ஆம் ஆண்டில் 73 லட்சத்து 99 ஆயிரத்து 282 பேரும், 2018-ஆம் ஆண்டில் ஒரு கோடியே 43 லட்சத்து 88 ஆயிரத்து 969 பேரும் பயணம் மேற்கொண்டனர். நிகழாண்டில் மே 15 ஆம்தேதி வரை 1 கோடியே 51 ஆயிரத்து 442 பேரும் பயணம் செய்திருந்தனர். இப்போது வரை மொத்தம் 4.5 கோடிக்கு மேல் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes84.html", "date_download": "2020-07-07T06:17:05Z", "digest": "sha1:PN2PYUH4N3A5SLDH3W3QX43Z3POM5K6Q", "length": 5021, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "பைபிள் - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், பைபிள், jokes, கையில், சிரிக்க, சிந்திக்க, தேசம், கற்றுக், நகைச்சுவை, சர்தார்ஜி, போது, எங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 07, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆப்பிரிக்கா ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் வந்ததைப் பற்றி ஜோமோ என்ற முன்னாள் கென்யா நாட்டதிபர் சொன்ன வி���க்கம் ;\n”வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்த போது எங்கள் கையில் தேசம் இருந்தது. அவர்கள் கையில் பைபிள் இருந்தது.\nகண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். கற்றுக் கொண்டோம்.\nஅப்புறம் கண்ணைத் திறந்து நாங்கள் பார்த்த போது எங்கள் கையில் பைபிள் இருந்தது.\nஅவர்கள் கையில் தேசம் இருந்தது.”\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபைபிள் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், பைபிள், jokes, கையில், சிரிக்க, சிந்திக்க, தேசம், கற்றுக், நகைச்சுவை, சர்தார்ஜி, போது, எங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5549-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-07-07T06:05:01Z", "digest": "sha1:FN77RSG7RP2ANPHKL2EFGGUXSNVPITWZ", "length": 15493, "nlines": 64, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> பிப்ரவரி 16-29 2020 -> பெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nசிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ள படியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறு உண்டாகும்.\nஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமை பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு-பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்\nமுன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலைமுதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தது. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வமரத்தின் மேல் ஏறிக் கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துகொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக் களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலைகளைக் கொத்துக் கொத்தாய்ப் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.\n(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டுசென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம்தான்)\nஅவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல், அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான், அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது போல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிடவேண்டும் என்கிற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்பவசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந்தானாம்.\nஅடுத்த கதை - ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயேக்கியனும் ஒழுக்கக் கேடனும் ஆவானாம். இதனால் ஊரை விட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் ���ரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியைத் தூண்டி விட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.\nஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்க சிலைக்கு தீபாராதனை செய்தது போலவும், பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை.\nமனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வெருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரி விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல் , மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா\nஇந்தப் பாழும் அர்த்தமற்ற, -பொய்யான, ஒரு காசுக்கும் உதவாத, நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான _ பண்டிகைகளுக்கும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும் பணத்தையும் விரயப்படுத்துவது மக்களின் அறியாமையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும், தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mooligai-chedigal/", "date_download": "2020-07-07T07:08:53Z", "digest": "sha1:7ZAJZSLT7EIKBN4C6YTEEPV34QXS4I5Y", "length": 12123, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகை செடிகள்! இந்த 5 மூலிகை செடிகளின் பலன்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? - Dheivegam", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகை செடிகள் இந்த 5 மூலிகை செடிகளின் பலன்களை...\nஉங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகை செடிகள் இந்த 5 மூலிகை செடிகளின் பலன்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nநம்முடைய வீடுகளில் அழகுக்காகவும், அதிர்ஷ்டத்தையும் பல செடி கொடிகளை வளர்த்து வந்தாலும், நம்முடைய ஆரோக்கியத்திற்கென்று சில செடிகளை வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் நம்முடைய மண்ணில் வளரக்கூடிய மூலிகைச்செடி ஏராளம். அதில் குறிப்பிட்ட இந்த 5 மூலிகை செடிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். உங்களால் முடிந்தால் இந்த செடிகளில் ஏதாவது ஒன்றை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்து பலன் அடைந்தாலும் அதில் நன்மைகள் ஏராளம்.\nமருத்துவ குணம் அதிகமாக அடங்கி இருக்கும் இந்த திருநீற்றுப் பச்சிலை செடியை நம் வீட்டில் வளர்த்து வந்தால் மிகவும் நல்லது. சாதாரண காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் வந்தால், இந்த இலையில் இருந்து நான்கு இலையை பறித்து, மென்று சாப்பிட்டாலே போது���். காய்ச்சலும் இருமலும் ஓடி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nசிறிதளவு வல்லாரைக்கீரை கொடியை பறித்து, உங்களது வீட்டு மண்ணில் புதைத்து வைத்தாலே போதும். சுலபமாக வளரக்கூடிய கீரை வகைகளில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகமாக கொடுக்கும் மூலிகை கீரை என்றும் சொல்லலாம். வீட்டில் இருக்கும் இந்த கீரையை பறித்து, வாரத்தில் இரண்டு முறை குழந்தைகளுக்குச் சமைத்துக் கொடுப்பதன்மூலம் அவர்களுடைய ஞாபக சக்தி திறன் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nஇந்த செடியானது வீட்டில் சுலபமாக வளர்ந்துவிடும். ஒரே ஒரு குச்சியை நட்டு வைத்தாலும் அதில் துளிர் விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வருபவர்கள், இந்த ஆடாதொடை இலையை நீரில் போட்டு காய்ச்சி, குடித்து வந்தாலே போதும். நெஞ்சு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். இந்தச் செடியின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.\nஇந்தச் செடியை நம் வீட்டில் வைத்து வளர்த்தால், இதில் பூக்கும் பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் இந்த செடி இருக்கும் இடத்தில் வீசப்படும் காற்றானது சுத்தமாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செடியின் இலைகள் சர்க்கரை நோய்க்கும், புற்று நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.\nஇதை நம் வீட்டில் வைத்து வளர்க்கும் பட்சத்தில், வாரத்தில் ஒரு முறையாவது கட்டாயமாக சமையலில் சேர்த்துக் கொள்வோம். பிரண்டையை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ சமையலில் சேர்த்துக் கொள்ளும்போது நமக்கு கால்சியம் சத்து அதிகரிக்கிறது. இதனால் மூட்டு வலியை தவிர்த்துக் கொள்ள முடியும். உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் அதிகப்படியான கால்சியம் சத்து கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.\nஉங்க வீட்டில ரேசன் பச்சரிசி இருந்தா, அதுல சூப்பர் வத்தல் செஞ்சிடலாம். வத்தலை, வெயிலில் கூட காய வைக்க தேவையில்லை\nஎதெல்லாம் முகத்தில் கட்டாயம் போடக்கூடாத விஷயங்கள் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க\nஉங்க வீட்ல உளுந்து மட்டும் இருந்தா போதும். சூப்பர் அப்பளம், சுலபமா செஞ்சிடலாம். கடையில் வாங்குவது மாதிரியே இருக்குமுங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/tag/vajrasana/", "date_download": "2020-07-07T06:43:10Z", "digest": "sha1:735AVKE6ECER4AVNCGPW2M62SNDEY7CV", "length": 8748, "nlines": 213, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Vajrasana Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn மனித வாழ்வும் யோகாவும்\n05 – குழந்தை அமர்ந்த நிலை – மன அமைதி தரும் வஜ்ராசனம்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn இரத்த அழுத்தம் - யோகச் சிகிச்சை\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை – பகுதி 2\nIn இரத்த அழுத்தம் - யோகச் சிகிச்சை\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை – பகுதி 1\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (6)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (44)\nநலம் தரும் நாற்காலி யோகா (12)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (18)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q3-and-bmw-x3.htm", "date_download": "2020-07-07T06:34:41Z", "digest": "sha1:3OAEATKH2FXLSZVIT3FC45OOLDUSQJOL", "length": 28048, "nlines": 626, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ3 விஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்3 போட்டியாக க்யூ3\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ3\n35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக ஆடி க்யூ3\n35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - கனிம வெள்ளைபைட்டோனிக் ப்ளூசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுகருப்பு சபையர்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஉள்ளக சேமிப்பு Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nled உள்ளமைப்பு லைட்டிங் package\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஎக்ஸ்டிரைவ்20டி inline டீசல் இ\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் எக்ஸ்3 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nக்யா Seltos போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nரெசெர்ச் மோர் ஒன க்யூ3 மற்றும் எக்ஸ்3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%A8%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%9F-9%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-07-07T05:46:52Z", "digest": "sha1:SCVTCLCOMSV22GHEL7C3AJHPW4LQTODQ", "length": 17762, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "நாளை அறிமுகமாகும் அசத்தலான ரெட்மி நோட் , 9ப்ரோ.! சிறப்பம்சங்கள்.! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nநாளை அறிமுகமாகும் அசத்தலான ரெட்மி நோட் , 9ப்ரோ.\nநாளை அறிமுகமாகும் அசத்தலான ரெட்மி நோட் , 9ப்ரோ.\nசியோமி நிறுவனம் நாளை (மார்ச் 12) தனது ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சற்று வித்தயசமான வடிவமைப்பு மற்றும் மென்பொருள்வசதிகளுடன் வெளிவரும்.\nசியோமி நிறுவனம் நாளை (மார்ச் 12) தனது ரெட��மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சற்று வித்தயசமான வடிவமைப்பு மற்றும் மென்பொருள்வசதிகளுடன் வெளிவரும்.\nநான்கு ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nIRCTC iMudra VISA கார்டு இருந்த போதும் இனி எல்லாமே செய்யலாம் ATM-ல் கூட பணம் எடுக்கலாம்\nஇன்று களமிறங்கும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட...\nபக்கா பட்ஜெட் விலை: இன்று முதல் விற்பனைக்கு வருகிறது Samsung...\niQOO 3: வாங்கச் சிறந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆற்றல்...\nOPPO A52 :மிரட்டலான கேமரா வசதியுடன் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்...\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nஎல்ஜி வெல்வெட் 4 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின்...\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nவாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்\nவாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக டார்க் மோட் அம்சத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.\n“கமல்ஹாசன் காவல்துறையிடம் நடித்துகாட்ட வேண்டாம்” - உயர்நீதிமன்றம்...\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் நாளை ஆஜராகி நடித்துக்காட்ட தேவையில்லை...\n2020 கியா சொனேட�� எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை...\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது இந்திய அறிமுக மாடலாக சொனேட் எஸ்யூவியை விரைவில்...\nஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால், காலவாதியாகும் வாகனப் பதிவு சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ்...\n2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்......\nகடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத ஸ்கோடா நிறுவனம்...\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது\nமாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி...\nகொரோனா அச்சம் : 24 விமானங்களின் சேவை சென்னையில் ரத்து\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின்...\nமஹிந்திராவின் பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும்...\nமஹிந்திரா எஞ்சினுடன் வர இருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி குறித்த முக்கிய...\nஈரோடு : புத்தக திருவிழா ரத்து\n(கோப்பு புகைப்படம்) கொரோனா பரவலின் காரணமாக ஈரோட்டில் 2020-ஆம் ஆண்டிற்கான புத்தக...\n‘டிக்டாக்’க்கு பதில் ‘சிங்காரி’ செயலி : ஒரு லட்சம் இந்தியர்கள்...\nசீன செயலியான டிக்டாக் செயலிக்கு மாற்றாகச் சிங்காரி என்ற புதிய செயலியைப் பெங்களூர்...\nகோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா\nரொம்ப தேங்க்ஸ்... நம்ம தமிழ்நாட்டிற்காக சூப்பரான காரியத்தை...\n“சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்” - மு.க.ஸ்டாலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/how-to-disable-webcam-on-windows-10", "date_download": "2020-07-07T05:21:27Z", "digest": "sha1:C7OQY577F24IEAWKNM4XILNY2LTACLQ3", "length": 15344, "nlines": 181, "source_domain": "techulagam.com", "title": "விண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள் செய்வது எப்படி? - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேப��ள் செய்வது எப்படி\nவிண்டோஸ்\tApr 16, 2019 0 531 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nஇன்றைய நவீன டெக்னாலஜி உலகில் நமது அன்றாட வாழ்க்கையில் பிரைவசி என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் அதிக ரிஸ்க் எடுத்தே வாழ வேண்டிய நிலை உள்ளது. லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் வெப் கேமிரா இருப்பதால் எவ்வளவு தூரத்தில் உள்ளவர்களையும் நேரில் பார்த்து பேசுவது போன்ற வசதி கிடைப்பது என்பதோ உண்மைதான்.\nஇன்றைய நவீன டெக்னாலஜி உலகில் நமது அன்றாட வாழ்க்கையில் பிரைவசி என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் அதிக ரிஸ்க் எடுத்தே வாழ வேண்டிய நிலை உள்ளது. லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் வெப் கேமிரா இருப்பதால் எவ்வளவு தூரத்தில் உள்ளவர்களையும் நேரில் பார்த்து பேசுவது போன்ற வசதி கிடைப்பது என்பதோ உண்மைதான். ஆனால் நமக்கு தெரியாமலேயே இந்த கேமிர நம்மை கண்காணிக்கவும் செய்யும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா உண்மையில் நம்மை பற்றி பிறர் அறியே நாமே ஒரு வழிவகையை ஏற்படுத்தி தருகிறோம் என்பதுதான் இதில் அதிர்ச்சிகரமான தகவல் .\nபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோனை ஒரு டேப்பில் வைத்துள்ளார். அதனை இன்ஸ்டாகிராமில் உள்ள 500 மில்லியன் பயனர்களும் கொண்டாடுவதற்காக 2016 ஆம் ஆண்டில் அவர் பகிர்ந்துள்ள படத்தை நினைவுபடுத்தி பாருங்கள்\nவெப்கேமில் ஒரு டேப்பை வைப்பதில் சில தொழில்நுட்ப வழிகள் அல்லதவற்றை பின்பற்றும் போது, இன்னும் சரியான மற்றும் தொழில்நுட்ப முறையில் அமைகின்றது. இதில் சில எளிய வழிமுறைகளில், விண்டோஸ் 10 இல் வெப்கேம் எவ்வாறு முடக்கலாம் என்பதை பார்ப்போம்\nவிண்டோஸ் ஆர் என்பதை அழுத்துவதின் மூலம் டிவைஸ் மேனேஜரில் உள்ள டயலாக் பாக்ஸை ஓப்பன் செய்யுங்கள்\nடயலாக் பாக்ஸில் devmgmt.msc என்று டைப் செய்யுங்கள். அல்லது நீங்கள் கார்ட்டானாவை பயன்படுத்தி மிக எளிதில் விண்டோஸ் சியர்ச் பாக்ஸை அடையலம்\nபின்னர் டிவைஸ் மேனேஜரில் உள்ள கேமிரா அல்லது இமேஜிங் டிவைஸ் என்று சியர்ஸ் செய்து பின்னர் அதனை க்ளிக் செய்யுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு விஜிஏ வெப்கேம்/இண்டக்ரெட் கேமிரா/யூஎஸ்பி கேமிரா அல்லது அதனையொட்டிய ரிசல்ட் கிடைக்கும்\nஇவற்றில் ஏதாவது ஒன்று ���ெரிந்தாலும் அதனை ரைட் க்ளிக் செய்யுங்கள்\nஅதில் இருக்கும் டிஸேபில் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள். இப்போது உங்கள் வெப்கேமிரா டிஸேபிள் ஆகியிருக்கும்.,\nஉங்களுக்கு வெப்கேமிரா தேவைப்படும்போது அதேபோல் டிவைஸ் மேனேஜர் சென்று எனேபிள் செய்து கொள்ளலாம்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nவிண்டோஸ் 10 ஐ எவ்வாறு மீட்டமைப்பது செய்வது\nமைக்ரோசாப்டின் புதிய எட்ஜ் உலாவியை எவ்வாறு பதிவிறக்குவது\nவிண்டோஸ் 7 இல் முழுத்திரை அறிவிப்பை எவ்வாறு முடக்குவது\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nடிஜிட்டல் தனியுரிமையை அழிக்கிறது - Jumbo\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\nஉங்களிடம் இந்த ஃபிட்பிட் அம்சம் இருக்கிறதா என்று பார்க்கவும்\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\nபேஸ்புக் விரைவில் மறைகுறியாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை வழங்க...\nலாஜிடெக் ஜி 403 ஹீரோ\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nசஃபாரியில் எப்படி கேச், வரலாறு மற்றும் குக்கீகளை அழிப்பது\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-07T06:14:51Z", "digest": "sha1:Z66IQAXOJ4JHHAZ3O7D4KKQJVWMUM2AM", "length": 30032, "nlines": 396, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "சேது ராமன் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nபுகழ் பெற்றவர் அயோத்தி ராமரா..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nபோகின்ற போக்கைப் பார்த்தால் அயோத்தி ராமனைவிடவும் சேது ராமன் அகில உலகப் புகழ் பெற்று விடுவார் போலிருக்கிறது.\nசேது சமுத்திரத் திட்டம் பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்து, திட்டமிடப்பட்டு, கடைசியாக சமீபத்தில் உருவாக்கப்பட்டபோதே ராமர் பாலத்தின் கதி என்னாவது என்று கண்ணீர் விட்டது பா.ஜ.க.\nதிட்டம் நிறைவேற்றப்பட்டு இப்போது 60 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து உடைக்கப்பட இருப்பது ராமர் பாலம்தான் என்றவுடன் மறுபடியும் ஒரு ராமர்-ராவணன் மோதலை உருவாக்கிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.\nபோதாக்குறைக்கு கலைஞர் வேறு “ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்..” என்று குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு எரிகிற தீயில் எண்ணெய்யை வார்த்துள்ளார்.\nராமர் பாலத்தை இடிக்காமல் தனுஷ்கோடி வழியாக மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என்கிற கருத்துக்கு ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு கலைஞரைத் தவிர ஆளும் மத்திய அரசுக் கூட்டணியின் மற்றத் தலைவர்களும் ஒத்துக் கொள்ளும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.\nநானும் ஒரு பக்தன்தான். கடவுள் பக்தி உள்ளவன்தான். ராமாயணம் நடந்த கதைதான் என்பதில் உறுதியாக இருப்பவன்தான். அதே சமயம் மக்களுக்காகத்தான் கடவுளே தவிர.. கடவுளுக்காக மக்கள் இல்லை என்ற கருத்திலும் இருப்பவன்.\nபுராதன சின்னங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் அரசியல் ஆத்திகவாதிகள் நாடு முழுவதிலும் உள்ள கோயில்களின் நிலைமைகளை பார்த்து, அதைச் சரியாகப் பின்பற்றி வருகிறோமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.\nஉதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள்.. அங்கேயுள்ள ஆயிரங்கால் மண்டபத்தைச் சுற்றிலும் 108 கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் அனைத்துமே கோவிலின் உள்பிரகாரத்துக்குள்தான்..\nகோவிலே புராதானச் சின்னம் என்றிருக்க.. அந்த புகழ் பெற்ற கோவிலை பிளாட் போட்டு விற்பதைப் போல் எட்டுக்கு எட்டு என்ற அளவில் தங்களுக்குள்ளேயே பாகப்பிரிவினை செய்து கோவிலையும், அந்தப் புராதனச் சின்னங்களையும் அசுத்தமாக்கியிருக்கும் இந்த அரசியல் ஆத்திக வியாதிகளை என்னவென்று சொல்வது\nஇவர்களை யார் முதலில் தட்டிக் கேட்பது..\nஅதே மதுரையிலேயே புதுமண்டபம் என்னும் தொன்மையான மண்டபமும் உண்டு. அந்த மண்டபம் முழுக்கவே இப்போது கடைகள்தான். கேட்டால் வாடகை கிடைக்க வேண்டுமாம்.. அதை வைத்துத்தான் இந்து சமய அற நிலையத் துறைக்கு வருடச் செலவுகளைச் சமாளிக்க வேண்டுமாம்.. கோவிலுக்கு ஆகும் செலவிற்கும் இதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.\nமதுரை என்றில்லை சிதம்பரம், தஞ்சை, ராமேஸ்வரம் என்ற புகழ் பெற்ற கோவில்கள் அனைத்திலுமே அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் கோவில் இடங்கள் அனைத்தும் குப்பை மேடாக இருக்கிறது.\nகண் முன்னே இருக்கின்ற ஒரு அசிங்கத்தைப் பார்த்து நிவாரணம் செய்ய அரசியல் வியாதிகளுக்கு நேரமில்லை.. விருப்பமும் இல்லை..\nஇப்போது இங்கே வாடகையாக கிடைக்கின்ற சொற்ப பணத்திலேயே இருக்கின்ற புராதானச் சின்னங்களை பராமரிக்க முடியாமல் திணறுகின்ற இந்த அரசுகளைத் தட்டிக் கேட்க முடியாதவர்கள் பூமிக்குள் அமிழ்ந்து கிடக்கும் பாலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஇத்தனைக்கும் இன்றுவரையிலும் அந்தப் பாலத்தின் மீது நடந்து சென்றவர் யார்..\nஅந்தப் பாலம் எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை. நாசாவின் புகைப்படத்தை வைத்துத்தான் சுப்பிரமணியம் சாமியிலிருந்து அத்வானி வரையிலும் அனைவரும் ராமனுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.\nஅந்த ஒரு பாலத்தை உடைத்து வழி ஏற்படுத்தினால் நாளைய எதிர்கால சந்ததியினருக்கு வேலை வாய்ப்புகளும், மாநிலத்திற்கு வருவாய் வாய்ப்புகளும் கிடைக்கின்ற வாய்ப்பு இருக்கின்றபோது அதை செய்வதுதான் நாட்டிற்கு நல்லது.\nஅந்தப் பாலம் ராமர் கட்டியதாகவே இருக்கட்டும். கடவுளை வணங்குதல் என்பதே நம்முடைய நலனுக்காகத்தானே.. அப்படிப்பட்ட கடவுள் பக்தர்களுக்காக தன்னுடையதை விட்டுத் தர மாட்டாரா\nஆத்திகம் என்பதற்காக அதைத் தொட்டுக் கும்பிட வேண்டும் எனில் எத்தனையோ ஊர்களில் நட்ட நடு ரோட்டில் இருந்த கோவில்களையெல்லாம் சாலை அமைப்பிற்காக நாம்தானே இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.\nஅவையெல்லாம் இப்போது கட்டிய கோவில்கள்.. ப��ராதனச் சின்னங்கள் இல்லை என்று வாதமிட்டால், தமிழ்நாட்டின் புராதனச் சின்னங்களான கோவில்களின் இன்றைய நிலைமைக்கு என்ன சொல்லப் போகிறார்கள் இவர்கள்.\nசென்ற வருடம்தான் இன்னொரு கொடுமையும் மதுரையில் நடந்தது.\nமதுரை திருமலை நாயக்கர் மஹாலை புனரமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலும் ஒரு திரைப்படத்தின் ஷ¥ட்டிங்கிற்கு அதை வாடகைக்கு விட்டார்கள். வாடகைக்கு எடுத்தவர்கள் லைட்டிங்ஸ் செய்வதற்காக மஹாலின் தரைத் தளத்தில் ஆங்காங்கே தோண்டி மணலை அள்ளி வெளியே கொட்டிவிட்டார்கள். இதையும் அரசு அதிகாரிகள்தான் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இதை எந்த ராமனிடம் போய் சொல்லி அழுவது\nஒரு காலத்தில் தனுஷ்கோடி துறைமுகமாக இருந்த நகரம்தான். ஆனால் அது இன்று அழிந்து போய் கண்டு கொள்ளப்படாமலேயே சிதைந்து போய் நிற்கிறது.\nபுராதனச் சின்னம் என்று வாய்க்கூச்சல் போடுகிறவர்களுக்கு அதைப் பற்றிக் கண்டு கொள்ள நேரமில்லை. ஏனெனில் தனுஷ்கோடியில் இப்போது இருப்பது இவர்களுக்கு எதற்கும் பயன்படாத மீனவ குடும்பங்கள்.\nதீயாய் பற்றிக் கொள்பவர். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரையிலும் நித்தம் நித்தம் தெய்வத்தைத் தொழுவதைத் தவிர வேறு வேலையில்லாமல் உழலுபவர்களின் மூளையை மழுங்கடிக்கும் சக்தி வாய்ந்தவர். அவர்களின் எதிர்வினை ஓட்டுச் சீட்டுக்களில் பதிந்து விடாதோ என்ற எண்ணம்தான்..\nமுதல் நாள் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த வாக்குமூலத்தை மறுநாள் வாபஸ் பெறுகிறது மத்திய அரசு. இரண்டு அரசு அதிகாரிகள் மேல் பழியைத் தூக்கிப் போட்டு பலிகடாவாக்கிவிட்டு தான் நல்ல பெயர் பெற்றுவிட்டது.\nபோதாக்குறைக்கு மந்திரிகளுக்குள் மோதல் என்றும் சூட்டைக் கிளப்பி மத்திய அரசின் கையாலாகதனம் என்ற பெயரையே மறைத்து அப்போதைக்கு தப்பித்துவிட்டது.\nநல்லவேளை.. அதை வாபஸ் பெறவில்லையெனில் இத்தனை நாள்கள் நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுதத இராமாயணக் கதையின் நோக்கமே மாறியிருக்கும்.\n“ஒரு பொய்யான விஷயத்தை.. நடக்கவே நடக்காத அர்த்தமில்லாத ஒன்றை ‘பாடம்’ என்று சொல்லி ஏன் வைத்திருந்தீர்கள்” என்று யாராவது ‘அறிவிப்பூர்வமாக’ கேள்விகளை கேட்டுவிட்டால் யார், என்ன பதில் சொல்வது என்று அர்த்தராத்திரியில் யாரோ ரூம் போட்டு யோசித்திருப்பார்கள��� என்று நினைக்கிறேன். தப்பித்துக் கொண்டார்கள்.\nஅது நடக்கவே நடக்காத கதைதான் என்று சொல்பவர்கள் இத்தனை நாட்கள் எனக்கு, என் தந்தைக்கு, என் தாத்தாவுக்கு பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம் வாய் திறக்காமல் அமைதி காத்தது ஏனோ..\nஒரு பொய்யுரையை பள்ளிக்கூடத்தில் பாடமாக வைக்கலாமா.. என்று கேள்வி எழுப்பி அதை நிறுத்தியிருக்க வேண்டுமே என்று கேள்வி எழுப்பி அதை நிறுத்தியிருக்க வேண்டுமே\nஅவ்வப்போது அவர்களுக்கு பேசுவதற்கு ஏதும் விஷயமில்லாத போது சொல்ல வேண்டியது இது போன்ற விஷயங்களைத்தான்..\nஏனெனில் ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும்தான் இங்கே நேரடி வாரிசுகள் இல்லையே என்ற அர்த்தமுள்ள தந்திரம்தான்..\nஅரசியல், ஆன்மிகம், சேது ராமன் இல் பதிவிடப்பட்டது | 30 Comments »\nநீங்கள் இப்போது சேது ராமன் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceoftamil.in/health/benefits-of-carrot/", "date_download": "2020-07-07T06:49:14Z", "digest": "sha1:FEYZLVMLC5UMONQAH5H5PZ3KHZKVMYQV", "length": 8335, "nlines": 70, "source_domain": "voiceoftamil.in", "title": "அன்றாட உணவில் கேரட் சேர்த்தால் இத்தனை நன்மைகளா - Voice of Tamil", "raw_content": "\nமதுரை மாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் - முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பில் இத்தாலியை இந்தியா முந்தியுள்ளது\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து - அமைச்சர் செல்லூர் ராஜு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30152 ஆக உயர்வு இந்தியா முழுவதும் பாதிப்பு 2.26 லட்சத்தை கடந்தது ..\nகொரோனா பாதிப்பு 67 லட்சத்தை தாண்டியது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 3.9 லட்சத்தை தாண்டியது.\nடிஜிபி அலுவலகத்தில் எஸ்பி, மயிலாப்பூர் துணை கமிஷனர் உட்பட 11 போலீசாருக்கு கொரோனா\nஅன்றாட உணவில் கேரட் சேர்த்தால் இத்தனை நன்மைகளா\nகேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய் தாக்கி இருந்தால் குணமாக்கும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம் தீர்வு கிடைக்கும்.\nவைட்டமின் ஏ குறைபாட்டினால் தான் சருமம் அதிகம் வறட்சியடைவதோடு, நகம் மற்றும் முடியும் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது. கேரட்டில் இந்த வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் சருமம் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கலாம்.\nவைட்டமின் A சத்து உள்ளதால் கேரட்டை சாப்பிட்டால் கண்பார்வை குறைபாடு, கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் தரும்.\nஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.\nகேரட்டில் உள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் கண் புரை நோய் வராமல் பாதுகாக்கிறது. மேலும் முதுமை காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை பீட்டாகேரட்டின் தடுக்கிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகளை விட கூடுதல் பலனை தருகிறது கேரட்.\nஆண்களும் சரி, பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடைய மூட்டு வீக்கம். இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.\nகேரட்டை வேகவைத்தோ அல்லது பச்சையாக அடிக்கடி உண்டு வந்தால் பார்வை நரம்புகளின் வறட்சித் தன்மை நீங்கி கண் பார்வை கூர்மையாகும், 40 வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளெழுத்தை தீர்க்கும்.\nகேரட் சாப்பிடுவதன் மூலம் இரவு நேரத்திலும் கண்பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் நம்மை அண்டாது.\nPrevious மனித உடலை பற்றிய ஒரு குறிப்பு ..\nNext பிரண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்றாட உணவில் புடலங்காய் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்…\nபிரண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமனித உடலை பற்றிய ஒரு குறிப்பு ..\nபிரம்மா, விஷ்ணு, சிவன் மூலவர்களாக வீற்றிருக்கும் திருமூர்த்திமலை\nவைகாசி விசாகம் என்றால் என்ன \nஅன்றாட உணவில் புடலங்காய் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்…\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_194333/20200530124237.html", "date_download": "2020-07-07T06:51:18Z", "digest": "sha1:7AHMXPRTU6XE7HDMAP7LUIG2CQ6QVCVF", "length": 7752, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்", "raw_content": "ரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» சினிமா » செய்திகள்\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nபாகுபலி 2 திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்துக்குப் பிறகு பிரபாஸின் மார்க்கெட் இந்திய அளவில் உயர்ந்தது. இப்படம் இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. முதல் பாகம் ரூ.685 கோடியும், இரண்டாம் பாகம் ரூ.1,810 கோடியும் உலகம் முழுவதும் வசூலித்து சாதனை புரிந்தன.\nஇந்நிலையில் இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ரஷ்ய தொலைக்காட்சி சேனல் ஒன்று கைப்பற்றியிருந்தது. அதற்காக பாகுபலி 2 திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டது. இதை இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ரஷ்யத் தூதரகம் ரஷ்யாவில் இந்தியப் படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. பாகுபலி 2 திரைப்படம் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரஷ்யத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது என்று பதிவிட்டுள்ளது. அதோடு பாகுபலி படத்தின் காட்சியையும் இணைத்துள்ளது. பாகுபலி 2 திரைப்படம் ரஷ்யத் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூ���ிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் ரூ. 45 லட்சம் கையாடல் : கணக்காளர் மீது புகார்\nராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி\nசாத்தான்குளம் சம்பவம் - ரஜினிகாந்த் ஆறுதல்\nகடமை தவறிய அனைவரும் தண்டணை பெற வேண்டும்: சூர்யா கருத்து\nகரோனா ஒழிந்தால்தான் படப்பிடிப்பு: ரஜினி, அஜித் வழியில் சூர்யா முடிவு\nசாத்தான்குளம் சம்பவம்: சுசித்ராவின் வீடியோவுக்கு ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்\nகரோனா பரவலை தடுக்க நடிகர் அஜித் குமார் யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_12.html", "date_download": "2020-07-07T06:05:02Z", "digest": "sha1:GHOBXNR23C4H7GMUA45WEFU4B6YQFELG", "length": 14856, "nlines": 184, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர்,, சீனா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர்,, சீனா\nஇதற்க்கு முன் ஷாங்காய் ஓரியண்டல் டிவி டவர் சென்று இருந்ததை பற்றி எழுதி இருந்தேன், முன்னர் அதுவே உயரமான கட்டிடம். இப்போது சீனா நன்கு பொருளாதாரத்தில் வளர்வதால் பெரிய கட்டிடங்களும் வர ஆரம்பித்து விட்டன, அதில் இப்போது உயரமானது இந்த ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர். இந்த கட்டிடத்தின் சிறப்பம்சம் என்றால் அது 100வது மாடியில் இருக்கும் கண்ணாடி தரைதான்.....யோசித்து பாருங்கள் உங்களது காலடியில் உலகம் தெரிவதை இதை பாட்டில் ஓப்பனர் பில்டிங் என்றும் அங்கு செல்லமாக அழைகின்றனர், படத்தினை பார்த்தால் உங்களுக்கே தெரியும் ஒரு பாட்டில் ஓப்பனர் போன்று கடைசியில் ஒரு ஓட்டை இருப்பதை \n1997ம் ஆண்டு இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, அப்போது 94 மாடி கட்டிடமாக கட்டுவதுதான் திட்டம், பின்னர் வந்த ஆண்டுகளில் பொருளாதாரம் நசிவடைந்ததால் இது நிறுத்தப்பட்டது. மீண்டும் 2003ம் ஆண்டு இதை எழுப்ப முனைந்தபோது சிறிது டிசைன் மாற்றப்பட்டு 101 மாடியாக அதிகரிகபட்டது. முடிவில் 2008ம் ஆண்டு இது திறக்கப்பட்டபோது சீனாவின் அதிஉயரமான கட்டிடமாக இருந்தது.\nஇந்த கட்டிடத்தில் சிறப்பம்சம் என்பது 100வது மாடியில் இருக்கும் பார்வையாளர் இடம்தான். இங்கு உங்களது காலின் கீழே கண்ணாடி தரை, அதில் நீங்கள் நடக்கும்போது கீழே நூறு மாடிக்கு கீழே தெரியும் தரையை பார்க்கும்போது உங்களுக்கு தலை கண்டிப்பாக சுற்றும் இந்த கட்டிடத்தின் முனையில் ஒரு சதுரமான ஓட்டை உண்டு, அது அங்கு அடிக்கும் காற்றில் இருந்து இந்த கட்டிடத்தை காப்பாற்றுவதற்காக. முதலில் ஒரு பெரிய வட்டமான ஓட்டையை டிசைன் செய்தனர், இதற்க்கு காரணம் சீனாவின் பாரம்பரியமான மூன் (நிலவு) என்பது வட்டமானது என்பதினால், ஆனால் சீனா எதிரியாக கருதும் ஜப்பானின் கொடியில் சிகப்பு வட்டம் உள்ளதால் அதை தவிர்த்து சதுரமாக மாற்றி விட்டனர்.\nமுதன் முதலில் இங்கு 100வது மாடிக்கு செல்லும்போது அடி வயிற்றில் புளி கரைத்தது என்னவோ உண்மை. முக்கியமாக எல்லோரும் கண்ணாடியில் குதிப்பது போல படம் எடுக்கும்போது \"ஐயோ, செத்தோம்டா...\" என்று தோன்றும். ஆனால் சிறிது நேரம் சென்றவுடன் அங்கிருந்து ஷாங்காய் நகரத்தின் அழகை ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள், அவ்வளவு அழகு. ஒரு நொடி அந்த கண்ணாடியின் மீது நின்று தரையை பார்க்கும்போது நீங்கள் பறப்பது போல உணர்வீர்கள்..... சிறகில்லாமல் பறக்கும் அந்த உணர்விர்க்காகவே அங்கு செல்லலாம் \nஆஹா... நீங்க தொட்டுடீங்க... (நாங்களும் பதிவின் மூலம்) வாழ்த்துக்கள்...\nமிக்க நன்றி தனபாலன் சார், பதிவுலகில் நீங்கள் தொட்ட உயரம் இதை விட பெரிது \nதற்சமயம் - வேறு இடம் - உறவினர் மடிக்கணினி + இணையம் - நேரமில்லை (என் பதிவுகள் எழுத) - தளங்கள் வாசிப்பு மட்டும்...\nவிரைவில் இணையம் வர முயல்கிறேன்...\n ஆவலுடன் உங்களது பதிவை எதிர்பார்க்கிறேன் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naalai.com/2015/11/15/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2020-07-07T07:00:12Z", "digest": "sha1:JVEQJQHK5UBSRN3QWNDDONQJOJZRJ5S5", "length": 12494, "nlines": 133, "source_domain": "www.naalai.com", "title": "'இயக்குநர் திலகம்' கோபாலகிருஷ்ணன் காலமானார்! - \"நாளை\"", "raw_content": "\nYou Are Here: Home → 2015 → November → 15 → ‘இயக்குநர் திலகம்’ கோபாலகிருஷ்ணன் காலமானார்\n‘இயக்குநர் திலகம்’ கோபாலகிருஷ்ணன் காலமானார்\nதமிழ் திரையுலகில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியவரும், ஆழமான கதை வசனத்தால் மக்களை கவர்ந்தவரும், திரை உலகில் ‘இயக்குநர் திலகம்’ என்று அறியப்பட்டவருமான கே எஸ் கோபாலகிருஷ்ணின் இறுதிச் சடங்களில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅவர் கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் சனிக்கிழமை காலமானார்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த அவருக்கு வயது 86. கே.எஸ்.ஜி என திரையுலகத்தால் அழைக்கப்பட்ட அவர் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 70க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.\nபெண்களைச் சார்ந்த பிரச்சினைகளை பெரும்பாலும் மையமாக வைத்தே அவர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதே நேரம் சமூகத்தில் நடைபெற்றும் வரும் விஷயங்களையும் அவர் ஆழமாக தமது படத்தில் கையாள்வார் என திரை விமர்சகர்கள் கூறுவார்கள்.\nஅவர் இயக்கிய பல படங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. சாரதா திரைப்படம் தேசிய விருதைப் பெற்றது.\nதமிழகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த கே ஆர் விஜயவை கற்பகம் திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் கே.எஸ்.ஜி.\nகுலமா குணமா, பணமா பாசமா, சித்தி, ஆயிரம் ரூபாய், கை கொடுத்த தெயவம் உட்பட அவரது பல படங்கள் பல வாரங்கள் திரையிடப்பட்டு சாதனைகள் படைத்துள்ளன.\nமறைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னையில் நடைபெற்றன.\nகமலஹாசன் விருதைத் திரும்ப அளிக்க மாட்டார்\nஅவதார் ஒரு வாக்குமூலம் – ஜெயமோகன்\n”தீபன்” படம் பற்றிய புரிதல்\n‘தீபன்’ திரைப்படம் இன்று ரொறொன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில்\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\nசிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு\nதமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் \nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்\nஉரிமைக்காக குரல் உயர்த்திய தமிழக விவசாயிகள்\nஅரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்\nபெயர் மாறுமா மேற்கு வங்கம் \nஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் \nகனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைப்பு\nமுன்னாள் போராளி நடுவீதிய��ல் விலங்கிட்டு கைது\nபான் கீ மூன் முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்திப்பார்\nபதினொரு கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது \nசோமாலியாவில் அதிபரின் அரண்மனை அருகே குண்டு வெடிப்பு\nஎவரெஸ்றை எட்டியதாக ஏமாற்றியவர்களுக்கு தடை\n‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ”என்.டி.பி” கிளை திறப்பு\nபெண்கள் பிரச்சினைகள் மீதான விவாதம்\nசீன நாணயத்தின் மதிப்பு குறைந்தது\nசமஷ்டிக் கோரிக்கையும் பிரமதர் ரணிலும்\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஒரு அதிர்ச்சி தரும் எண்ணிக்கையைக் கொண்ட போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ஊழல்…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nஇரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை…\nசுவிசில் நான் கடந்தவை – 3\n-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும்.…\nபொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று…\nதிருமதி கமலாதேவி நடராசா – மரண அறிவித்தல்\nஅப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு: September 02 1945 இறப்பு: November 21 2015 யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/10/blog-post_9.html", "date_download": "2020-07-07T06:35:14Z", "digest": "sha1:FPU2SN4VOGZ45X237YTLD74HAGO6MNLQ", "length": 15031, "nlines": 144, "source_domain": "www.winmani.com", "title": "ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளை நம் விருப்பப்படி தோன்ற செய்யலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளை நம் விருப்பப்படி தோன்ற செய்யலாம்.\nஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளை நம் விரு��்பப்படி தோன்ற செய்யலாம்.\nதினமும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்கள் என்று தோன்றும் வலைப்பூ\nஉலகத்தில் நமக்கு பிடித்த வலைப்பதிவர்களின் வலைப்பூவை நம்\nவிருப்பப்படி நம் வலைப்பூவில் தெரியவைக்கலாம் எப்படி என்பதைப்\nஒருவருடைய feed மட்டும் தான் கொடுத்து அவருடைய புதிய பதிவை\nமட்டும் தான் வலைப்பூவில் காட்டமுடியும் என்று இருந்த நேரத்தில்\nகூகுளின் இலவச Feed டூல் மூலம் நாம் விரும்பும் பதிவர்களின்\nபதிவுகளை சேர்க்கலாம் என்ற சேவை மகிழ்ச்சிகரமாக தெரிந்தது\nஆனால் இப்போது அதையும் தாண்டி பதிவர்களின் Feed அனைத்தையும்\nஒன்றாக்க்கி ஒரே feed ஆக மாற்ற முடியும் நமக்கு உதவுவதற்காக\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி விரும்பும்\nபதிவர்களின் Feed Url முகவரியை Feed urls என்ற கட்டத்திற்குள்\nகொடுக்கவும் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு Feed முகவரி கொடுத்து\nMingle Now என்ற பொத்தானை அழுத்த வேண்டியது தான் அடுத்து\nவரும் திரை படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது. இதில் நாம் கொடுத்த\nஅனைத்து வலைப்பதிவர்களின் Feed -ம் ஒன்று சேர்ந்து புதிதாக ஒரு\nFeed முகவரியாக உருவாக்கப்பட்டிருக்கும் அதற்கு அடுத்து widget\nஎன்பதில் கொடுக்கப்பட்டிருக்கும் Code - ஐ காப்பி செய்து நாம் விரும்பும்\nநம் வலைப்பூவில் விரும்பும் இடத்தில் இட்டு செய்து பயன்படுத்திக்\nகொள்ளலாம். நம் வலைப்பூவில் இந்த Feed எப்படி தெரியும்\nஎன்பதற்கான preview -ம் இதனுடன் காட்டப்படும். கண்டிப்பாக\nஇந்தப்பதிவு வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும்.\nகாலம் கனிந்து வரும் இறைவனின் ஆசியும் அன்பும் நமக்கு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஹம்பர்க் நகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளது \n2.உலோக நாணயத்தை முதன் முதலாக வெளியீட்ட நாடு எது\n3.இந்தியாவில் சிறந்த நூல்களுக்கு தரப்படும் உயர்ந்த விருது\n4.உலகிலேயே மிகப்பெரிய மலைச்சரிவு எங்குள்ளது \n5.சோடாவில் குமில்கள் உருவாகி நுரைப்பது எதனால் \n6.’பணத்தோட்டம்’ என்ற நூலை எழுதியவர் யார் \n7.டாக்சோபிலி என்று அழைக்கப்பட்ட விளையாட்டு எது \n8.தாவரங்களின் ஒளிச்சேர்க்கை எளிமையாக நடைபெற\n9.கம்பாலா என்பது எந்த நாட்டின் தலைநகர் \n10.பென்குவின் பறவைகள் எங்கு காணப்படுகின்றன \nபிறந்ததேதி : அக்டோபர் 9, 1897\nதமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும்\nஇந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும்\nஅமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற\nஇன்னல்களை அனுபவித்தவர்.1963 ஆம் ஆண்டு தமிழக\nமுதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை\nதிறம்பட வெளிப்படுத்தியவர். நேர்மையின் சிகரம்.\nஇந்திய தேசத்திற்காக பாடுபட்ட உங்களை மரியாதையுடன்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூ���ிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-07-07T07:00:17Z", "digest": "sha1:MVMPOD2OUB2P6YCDDBRJJ4D4SW2A6P63", "length": 8570, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "துவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதுவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்\nதுவரை சாகுபடி முறையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென விழுப்புரம் வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் விடுத்துள்ள அறிக்கை:\nபயறு வகை பயிர்களில் அதிக புரதச்சத்து நிறைந்தது துவரை. இப்பயிர் சாகுபடி நேரடி விதைப்பு செய்யும் முறை பல பகுதிகளில் உள்ளது. கோலியனூர் வட்டாரத்தில் கடந்தாண்டு பாலித்தீன் பைகளில் நாற்று விட்டு நடவு செய்யும் முறை துவங்கியது.\nஇந்த நடவு முறையில் ஏக்கருக்கு சுமார் 500 கிலோ கூடுதல் மகசூல் கிடைக்கிறது.\nநேரடி விதைப்பு மூலம் ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ மட்டுமே மகசூல் எடுக்க முடியும்.\nபாலித்தீன் பை நாற்று வளர்த்து நடவு செய்யும் போது, ஏக்கருக்கு சுமார் 1250 கிலோ மகசூல் எளிதாக எடுக்க முடிகிறது.\nஅரசு வேளாண்மை துறையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துவரை நாற்றுவிட்டு நடவு முறை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் இடுபொருள் மானியம் வழங்கப்படுகிறது.\nதுவரை பயிருக்கு சொட்டு நீர்பாசனம் அமைக்க சிறு, குறு வ��வசாயிகளுக்கு நூறு சதவீதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.\nஇதை பயன்படுத்தி பானாம்பட்டு, குருமன்கோட்டை, மேல்பாதி, தொடர்ந்தனூர், நரையூர், காகுப்பம், தென்னமாதேவி, செங்காடு, சோழகனூர், சோழாம்பூண்டி ஆகிய கிராமங்களில் 250 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்க தளைகள் அமைக்க விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் துவரை நாற்றுவிட்டு நடவு செய்து அதிக மகசூல் பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nஇவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← தென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-07T07:07:25Z", "digest": "sha1:ALVDT6RB6B4CJFFSE5MLDDOCO6T6HGN3", "length": 21857, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராகல்பாவி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]\nஇரா. ஜெயராம கிருஷ்ணன் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nராகல்பாவி ஊராட்சி (Ragalbavi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2971 ஆகும். இவர்களில் பெண்கள் 1473 பேரும் ஆண்கள் 1498 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் ப��்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 39\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"உடுமலைப்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேட்டுவபாளையம் · வேலயுதம்பாளையம் · வடுகப்பாளையம் · உப்பிலிபாளையம் · துலுக்காமுத்தூர் · தெக்கலூர் · தத்தனூர் · தண்டுகாரண்பாளையம் · சின்னேரிபாளையம் · செம்பியநல்லூர் · இராமநாதபுரம் · புலிப்பார் · புதுப்பாளையம் · பொத்தம்பாளையம் · பொங்கலூர் · பாபான்குளம் · பழங்கரை · பி. தாமரைக்குளம் · நம்பியாம்பாளையம் · நடுவச்சேரி · முரியாண்டம்பாளையம் · எம். எஸ். வி. பாளையம் · குட்டகம் · குப்பாண்டம்பாளையம் · கருவலூர் · கருமாபாளையம் · கானூர் · கணியம்பூண்டி · சேயூர் · அய்யம்பாளையம் · ஆலத்தூர்\nவடபூதிநத்தம் · உடுக்கம்பாளையம் · தும்பலபட்டி · தின்னபட்டி · செல்லப்பம்பாளையம் · ரெட்டிபாளையம் · இராவணபுரம் · ராகல்பாவி · ஆர். வேலூர் · புங்கமுத்தூர் · பூலாங்கிணர் · பெரியவாளவாடி · பெரியபாப்பனூத்து · பெரியகோட்டை · பள்ளபாளையம் · மொடக்குப்பட்டி · மானுப்பட்டி · குருஞ்சேரி · குறிச்சிகோட்டை · குரல்குட்டை · கொடிங்கியம் · கண்ணமநாய்க்கனூர் · கணக்கம்பாளையம் · கல்லாபுரம் · ஜிலோபநாய்க்கன்பாளையம் · ஜள்ளிப்பட்டி · குருவப்பநாயக்கனூர் · கணபதிபாளையம் · எரிசனம்பட்டி · எலையமுததூர் · தேவனூர்புதூர் · தீபாலபட்டி · சி. வீராம்பட்டி · சி. குமாரபாளையம் · போடிபட்டி · அந்தியூர் · ஆண்டியகவுண்டனூர் · ஆலாம்பாளையம்\nவிருமாண்டம்பாளையம் · வெள்ளிரவெளி · வெள்ளியம்பதி · வேலம்பாளையம் · வட்��ாலப்பதி · வடுகபாளையம் · சுண்டக்காம்பாளையம் · சின்னியம்பாளையம் · சின்னேகவுண்டன்வலசு · செட்டிகுட்டை · செங்காளிபாளையம் · சர்க்கார் பெரியபாளையம் · சர்க்கார் கத்தாங்கண்ணி · ரெட்டிபாளையம் · புத்தூர்பள்ளபாளையம் · புஞ்சை தளவாய்பாளையம் · புதுப்பாளையம் · பல்லவராயன்பாளையம் · நவக்காடு · நல்லிக்கவுண்டன்பாளையம் · நடுப்பட்டி · முத்தம்பாளையம் · மொரட்டுப்பாளையம் · குறிச்சி · கூனம்பட்டி · கொமரகவுண்டம்பாளையம் · காவுத்தம்பாளையம் · கஸ்தூரிபாளையம் · கருமஞ்சிறை · கம்மாளகுட்டை · இச்சிப்பாளையம் · கவுண்டம்பாளையம் · கணபதிபாளையம் · எடையபாளையம் · செங்கப்பள்ளி · அணைப்பாளையம் · அக்ரஹார பெரியபாளையம்\nவீரணம்பாளையம் · தம்மாரெட்டிபாளையம் · சிவன்மலை · பொத்தியபாளையம் · பரஞ்சேர்வழி · பாப்பினி · பழையகோட்டை · படியூர் · நத்தக்காடையூர் · மருதுறை · மரவாபாளையம் · கீரனூர் · கணபதிபாளையம் · பாலசமுத்திரம்புதூர் · ஆலாம்பாடி\nவிருகல்பட்டி · வீதம்பட்டி · வாகதொழுவு · வடுகப்பாளையம் · சோமவாரப்பட்டி · புக்குளம் · புதுப்பாளையம் · பூளவாடி · பொன்னேரி · பெரியபட்டி · பண்ணைகிணர் · மூங்கில்தொழுவு · குப்பம்பாளையம் · கோட்டமங்கலம் · கொசவம்பாளையம் · கொங்கல் நகரம் · கொண்டம்பட்டி · இலுப்பநகரம் · குடிமங்கலம் · டோடாம்பட்டி · ஆத்துகிணத்துபட்டி · அனிக்கடவு · ஆமந்தகடவு\nவேலாயுதம்பாளையம் · வடசின்னாரிபாளையம் · சூரியநல்லூர் · சிறுகிணர் · செங்கோடம்பாளையம் · சங்கரண்டாம்பாளையம் · சடையபாளையம் · புங்கந்துறை · பெருமாள்பாளையம் · பெரியகுமாரபாளையம் · நவனாரி · நந்தவனம்பாளையம் · முத்தியம்பட்டி · மோளரபட்டி · மருதூர் · குருக்கபாளையம் · கொழுமங்குளி · கொக்கம்பாளையம் · கன்னான்கோவில் · ஜோதியம்பட்டி · கெத்தல்ரேவ் · எல்லப்பாளையம்புதூர் · பெல்லம்பட்டி · ஆரத்தொழுவு\nவீராட்சிமங்களம் · தொப்பம்பட்டி · பொட்டிக்காம்பாளையம் · பொன்னாபுரம் · நாதம்பாளையம் · நஞ்சியம்பாளையம் · நல்லாம்பாளையம் · மணக்கடவு · மாம்பாடி · கொங்கூர் · கவுண்டச்சிபுதூர் · கோவிந்தாபுரம் · தளவாய்பட்டிணம் · சின்னப்புத்தூர் · பொம்மநல்லூர் · அலங்கியம்\nவள்ளிபுரம் · தொரவலூர் · சொக்கனூர் · பொங்குபாளையம் · பெருமாநல்லூர் · பட்டம்பாளையம் · முதலிபாளையம் · மேற்குபதி · மங்கலம் · கணக்கம்பாளையம் · காளிபாளையம் · இடுவாய் · ஈட்டிவீரம்பாளையம்\nவேலம்பாளையம் · வடுகபாளையம்புதூர் · சுக்கம்பாளையம் · செம்மிபாளையம் · புளியம்பட்டி · பூமலூர் · பருவாய் · பணிக்கம்பட்டி · மாணிக்காபுரம் · மல்லேகவுண்டம்பாளையம் · கோடங்கிபாளையம் · கரைபுதூர் · கரடிவாவி · இச்சிபட்டி · கணபதிபாளையம் · சித்தம்பலம் · அனுப்பட்டி · ஆறுமுத்தாம்பாளையம் · கே. அய்யம்பாளையம் · கே. கிருஷ்ணாபுரம்\nவாவிபாளையம் · உகாயனூர் · தொங்குட்டிபாளையம் · பொங்கலூர் · பெருந்தெரிழுவு · நாச்சிபாளையம் · மாதப்பூர் · கேத்தனூர் · காட்டூர் · கண்டியான்கோவில் · எலவந்தி · அழகுமலை · என். அவினாசிபாளையம் · எஸ். அவிவனாசிபாளையம் · வி. கள்ளிப்பாளையம் · வி. வடமலைப்பாளையம்\nவேடபட்டி · துங்காவி · தாந்தோனி · சோழமாதேவி · பாப்பான்குளம் · மைவாடி · மெட்ராத்தி · கொழுமம் · காரத்தொழுவு · கடத்தூர் · ஜோத்தம்பட்டி\nவேளாம்பூண்டி · தூரம்பாடி · புஞ்சைதலையூர் · பொன்னிவாடி · பெரமியம் · குமாரபாளையம் · கோட்டைமருதூர் · கிளாங்குண்டல் · கருப்பணவலசு · காளிபாளையம் · எரசினம் பாளையம் · எடைக்கல்பாடி\nவேலப்பநாயக்கன்வலசு · வேலம்பாளையம் · வீரசோழபுரம் · வள்ளியரச்சல் · புதுப்பை · பச்சாபாளையம் · நாகமநாயக்கன்பட்டி · மேட்டுபாளையம் · லக்கமநாயக்கன்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 21:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/kia-seltos-and-toyota-innova-crysta.htm", "date_download": "2020-07-07T05:53:55Z", "digest": "sha1:XWHLWJNJ55RIMO5VIN66MVW642NI4WKW", "length": 32773, "nlines": 742, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இனோவா crysta விஎஸ் க்யா Seltos ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்இனோவா கிரிஸ்டா போட்டியாக Seltos\nடொயோட்டா இனோவா crysta ஒப்பீடு போட்டியாக க்யா Seltos\nகிட்ஸ் பிளஸ் அட் ட\ntouring ஸ்போர்ட் 2.4 இசட்எக்ஸ் ஏடி\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக க்யா Seltos\nநீங்கள் வாங்க வேண்டுமா க்யா Seltos அல்லது டொயோட்டா இனோவா crysta நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங���கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. க்யா Seltos டொயோட்டா இனோவா crysta மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.89 லட்சம் லட்சத்திற்கு ஹட் கி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 15.66 லட்சம் லட்சத்திற்கு 2.7 ஜிஎக்ஸ் எம்டி (பெட்ரோல்). Seltos வில் 1497 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் இனோவா கிரிஸ்டா ல் 2694 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த Seltos வின் மைலேஜ் 20.8 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த இனோவா கிரிஸ்டா ன் மைலேஜ் 13.68 கேஎம்பிஎல் (டீசல் top model).\nகிட்ஸ் பிளஸ் அட் ட\ntouring ஸ்போர்ட் 2.4 இசட்எக்ஸ் ஏடி\nகிடைக்கப்பெறும் நிறங்கள் தீவிர சிவப்புபஞ்சி ஆரஞ்சுஅரோரா கருப்பு முத்துவுடன் எஃகு வெள்ளிபனிப்பாறை வெள்ளைஎஃகு வெள்ளிஅரோரா கருப்பு முத்துபஞ்சி ஆரஞ்சுடன் பனிப்பாறை வெள்ளை முத்துநுண்ணறிவு நீலம்அரோரா கருப்பு முத்துவுடன் பனிப்பாறை வெள்ளை முத்துஈர்ப்பு சாம்பல்+6 More வெள்ளிஅணுகுமுறை கருப்புடன் காட்டுத்தீ சிவப்புஅவந்த் கார்ட் வெண்கலம்வெள்ளை முத்து படிக பிரகாசம்சூப்பர் வெள்ளைகார்னட் சிவப்புசாம்பல்வெள்ளை முத்து கிரிஸ்டல் ஷைன் with அணுகுமுறை கருப்பு+3 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes No\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nக��யர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No Yes\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\ndoor inner garnish front வெள்ளி மற்றும் piano பிளாக் rear வெள்ளி மற்றும் பிளாக் wood finish\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக��கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் க்யா Seltos மற்றும் டொயோட்டா இனோவா crysta\nஒத்த கார்களுடன் Seltos ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக க்யா Seltos\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா Seltos\nடாடா ஹெரியர் போட்டியாக க்யா Seltos\nஹூண்டாய் வேணு போட்டியாக க்யா Seltos\nடாடா நிக்சன் போட்டியாக க்யா Seltos\nஒத்த கார்களுடன் இனோவா கிரிஸ்டா ஒப்பீடு\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக டொயோட்டா இனோவா crysta\nமாருதி எர்டிகா போட்டியாக டொயோட்டா இனோவா crysta\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக டொயோட்டா இனோவா crysta\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக டொயோட்டா இனோவா crysta\nடாடா ஹெரியர் போட்டியாக டொயோட்டா இனோவா crysta\nரெசெர்ச் மோர் ஒன Seltos மற்றும் இனோவா crysta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/gratuity-amendment-bill-passed-upper-ceiling-goes-to-20-lakhs/", "date_download": "2020-07-07T05:21:42Z", "digest": "sha1:Z2LSWFIIDN7GMQYF2U76VPEE3WGZAQJ6", "length": 12984, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாத சம்பளம் பெறுவோரின் கிராயூவிட்டி தொகை உச்சவரம்பை 20 லட்சமாக்க ஒப்புதல் - Gratuity (Amendment) Bill Passed. Upper Ceiling goes to 20 Lakhs", "raw_content": "\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : அதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று\nமாத சம்பளம் பெறுவோரின் கிராயூவிட்டி தொகை உச்சவரம்பு 20 லட்சமாக உயர்வு : மாநிலங்களவை ஒப்புதல்\n5 ஆ��்டுகளுக்கு மேல் பணி செய்தால் வழங்கப்படும் பணிக் கொடை தொகைக்கான உச்சவரம்பை, 20 லட்சம் என உயர்த்த மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமாத சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தால் வழங்கப்படும் கிராயூவிட்டி எனப்படும் பணிக் கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையின் உச்சவரம்பு ரூ.10 லட்சம் ஆகும். இப்போது உச்சவரம்பு 20 லட்சம் உயர்த்த மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்தரைப்படி, இந்த மாற்றங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால், நீண்ட காலம் பணி செய்து ஓய்வு பெறும் ஒரு நபர், அந்நேரத்தில் பெறும் ஓய்வுகாலப் பலன்களில் பணிக்கொடையின் கீழ் பெறும் 20 லட்ச ரூபாய் வரை பெறலாம். இந்த தொகைக்கு வருமான வரிச் சலுகை பெறுவதும் இனி சாத்தியமாகும்.\nபொதுவாக, பணிக் கொடை என்பது 5 ஆண்டுகளுக்குமேல் ஒரு நிறுவனத்தில் பணி செய்த ஒருவர் ஓய்வு பெற்றாலோ, பணி விலகினாலோ, அதுவரை எவ்வளவு காலம் பணி செய்தார் என்பதை வைத்து கணக்கிட்டு வழங்கப்படும். அவர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் – அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி போன்ற இரண்டையும் இந்த பணிக்கொடை கணக்கிட எடுத்துக் கொள்வார்கள். ஓராண்டு பணிக்கு 15 நாள் சம்பளம் என்பதுதான் கணக்கு. பெண் ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பதும், – தற்போதைய விதிமுறைகளின்படி, 26 வாரங்கள் வரையான விடுப்பு என்றால், – பணியில் இருந்ததாகக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கான பணிக் கொடை கணக்கிடப்பட வேண்டும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nநரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் பணியாளர்கள் தொடர்பான பல விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களைக் கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் பணி செய்தால், இந்த பணிக்கொடை வசதி பெற தகுதியானவர்கள்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ‘குட்’ நியூஸ் 7வது ஊதியக்குழு பரிந்துரையைவிட சம்பள உயர்வு\n7வது ஊதியக்குழு: சம்பள உயர்வு நிலுவைத்தொகையை செலுத்த மத்திய அரசு தயாராக இல்லை\nஅரசு ஊழியர்களுக்கு ரூ. 6100 முதல் 77,000 வரை ஊதிய உயர்வு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000-ஆக உயர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்\n7-வது ஊதியக் குழு பரிந்துரை ஆய்வு : எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல்\nஅடக்குமுறைகள் மூலம் பணிய வைத்து விடலாம் என்று அரசு நினைத்தால் தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும்: ராமதாஸ்\nஈரோடு மண்டல திமுக மாநாடு 2 நாள் நிகழ்ச்சிகள் : கண்காட்சியைக் காண கூட்டம் அலைமோதுகிறது\nபோலி மருத்துவர்களை ஒழிக்க மருத்துவமனைகளுக்கு புதிய சட்டம் : அமைச்சர் விஜயபாஸ்கர்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஅக்டோபர் வரை நீங்கள் மாத தவனை கட்ட தேவையில்லை\nஎஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்\nமூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சேவையை வழங்கப்படும்\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\n’வனிதா என்னை மிரட்டுகிறார்’: ஆதாரம் வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்திரன்\nநான் பேசுவது புரியாவிட்டால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்: கமல்ஹாசன் பதில்\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : அதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\n1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஇவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்… நோக்கியாவை அடிச்சுக்க முடியாது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : அதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172405?ref=archive-feed", "date_download": "2020-07-07T06:32:33Z", "digest": "sha1:K57QE5QN6XVGGRQWF42N6EJZGGCSPXWA", "length": 7064, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில் படம் இந்த சாதனை செய்யுமா?- ரசிகர்கள் போட்ட பிளான் - Cineulagam", "raw_content": "\nமாமனார் நல்லா பத்துக்குறாரு... கணவரின் அப்பாவை திருமணம் செய்த இளம் பெண்\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்துள்ளீர்களா இவ்வளவு வசதிகள் உள்ளதா..\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்த நடிகர் வெளியிட்ட காட்சி.... இவரோட அம்மாவா இது\nபாடகி ஜானகியையும் மிஞ்சிய 4 வயது சிறுமி கானக் குயில்களும் இவள் இசையில் தோற்று விடும்.... என்ன ஒரு அரிய காட்சி\nவெளியில் கணவர் அரங்கேற்றிய கூத்து... வீட்டில் அட்டகாசமான நாடகம்\nநீண்ட நாளாக வெளியாகாமல் இருந்த தளபதி விஜய்யின் திரைப்படம், தற்போது வெளியாகவுள்ளது, எந்த திரைப்படம் தெரியுமா\nசூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் கதை இது தான்\nசுஷாந்த் மரணத்தில் திடுக்கிட வைத்த தகவல் கர்ப்பமான பெண் தற்கொலை பின்னணியில் சிக்கிய முக்கிய நடிகர்\nகொரோனாவை விட கொடிய புதிய வைரஸ்... எவ்வாறு பரவுகின்றது... அறிகுறி தான் என்ன... அறிகுறி தான் என்ன\nஇந்த சின்ன காரணத்தினால் தல அஜித் தேசிய விருதை பெறமுடியாமல் போய்விட்டதா, என்ன காரணம் தெரியுமா\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nபிகில் படம் இந்த சாதனை செய்யுமா- ரசிகர்கள் போட்ட பிளான்\nவிஜய்யின் பிகில் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தான் இதுவரை நடந்து வருகிறது, இன்னொரு பக்கம் பட புரொமோஷன் விஷயங்களில் தயாரிப்பு குழு பிஸியாக உள்ளனர்.\nஇப்படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் இன்று வெளியாக இருக்கிறது. ஆனால் எத்தனை மணிக்கு ரிலீஸ் என்பது தெரியவில்லை, ரசிகர்கள் மட்டும் படு தயாராக இருக்கின்றனர்.\nசிங்கிள் பாடலை டிரண்டாக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் பிளான் போட்டுள்ளனர். அதை நீங்களே பாருங்கள், இந்த சாதனையை ரசிகர்கள் செய்வார்களா என்று ப��ர்ப்போம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-07-07T06:34:09Z", "digest": "sha1:HHKO77FCO4YHI2N2YMNMBSOZZ4CJ46L6", "length": 4684, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசியல் உரிமை | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவில் 7 இலட்சத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nமட்டக்களப்பில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவு\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் -இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அரசியல் உரிமை\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடித்துச் செல்லப்படுகின்றது. அது ஒரு தேசிய பிரச்சினை. இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இன ம...\nஇந்தியாவில் 7 இலட்சத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-07-07T06:40:30Z", "digest": "sha1:UPCAPSI5KESIQI42APAWMAZ3UE46U65O", "length": 5436, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "வீடில்லாத – GTN", "raw_content": "\nமகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர்...\nஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்\nரவி உள்ளிட்டோருக்கெதிரான பிடியாணைக்கு இடைக்கால தடை July 7, 2020\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா July 7, 2020\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு July 7, 2020\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_194386/20200531205247.html", "date_download": "2020-07-07T05:57:07Z", "digest": "sha1:EPQN52UDUC77X2C7ETVWFGEXQER43EJY", "length": 7569, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு", "raw_content": "சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஜூன் 1 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n1. ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டும்.\n2. அனைத்து பயணிகளும் மருத்துவ சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்படுவார்கள்.\n3. கரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.\n4. ரயில் பெட்டிகளில் உள்ளே நுழையும் போதும், பயணம் செய்யும் போதும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.\n5. ரயில் நிலையத்திற்கு வரும் போதும், பயணம் செய்யும் போதும் ப��ணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும்.\n6. பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.\n7. பயணச்சீட்டு அடிப்படையிலேயே பயணிகளும் அவர்கள் வரும் வாகனங்களும் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும்.\n8. சென்று சேரும் ரயில் நிலையத்திலும் அரசு வரையறுத்துள்ள படி சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.\n9. நோய் தொற்றைத் தவிர்க்க, பயணிகள் உணவு வீட்டிலிருந்து கொண்டு வரலாம்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கையில் கட்டுக்குள் வந்த கரோனா: 3 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பூசி என்பது அறிவியல் பூர்வமற்ற முடிவு: கபில்சிபல் கருத்து\nகரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் : பெண் போலீஸ் அதிகாரி கைது\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் - துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்\nஇந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனாவா சந்திர மண்டல அந்நியர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2015/02/neobux10-600.html", "date_download": "2020-07-07T05:01:35Z", "digest": "sha1:NLK4OXSVP6VPLIFA3QOEGOVIWUOJSF2P", "length": 14307, "nlines": 207, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: NEOBUX:10$(ரூ 600) உடனடி பேமெண்ட் ஆதாரம்.", "raw_content": "\nNEOBUX:10$(ரூ 600) உடனடி பேமெண்ட் ஆதாரம்.\nஆன்லைனில் தினசரிப் பணிகளை திட்டமிட்டு சரியாகச் செய்து வந்தால் தினம் ஒரு தளத்திலிருந்து பேமென்ட் எடுத்துக் கொண்டேயிருக்கலாம்.உங்களின் ஆர்வம்,திறமை,உழைப்பைப் பொறுத்தே உங்கள் வருமானம் அமையும்.\nஅந்த வகையில��� நமது தினசரிப் பணித் தளங்களில் ஒன்றான‌ NEOBUX தளத்திலிருந்து நான் பெற்ற உடனடி பேமெண்ட் ஆதாரம் 10$(ரூ 600/-).பணம் வழங்குவதில் எந்த சிக்கலும் தாமதமும் இல்லாமல் கடந்த 7 ஆண்டுகளாக உடனடி பே அவுட் வழங்கி வருகிறது இந்த தளம். இணைந்து பயன் பெற பேனர் மேல் சொடுக்கவும்.பதிவு செய்து பணி செய்ய ஆரம்பியுஙகள்.வாழ்த்துக்கள்.\nலேபிள்கள்: NEOBUX, நியோபக்ஸ் ஆஃபர்ஸ்\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nபிப்ரவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 7000/‍- :ஆதாரங்கள...\nNEOBUX:10$(ரூ 600) உடனடி பேமெண்ட் ஆதாரம்.\nKAYADS:முதல் INSTANT பேமெண்ட் ஆதாரம் 4$(ரூ 250/)\nஆல் இன் ஆல்: கோல்டன் மெம்பர்களுக்கான ரெஃபரல் கமிசன...\nInAdPros:5$ போனஸிலிருந்து பெற்ற 4th பேமெண்ட் (3$)...\nகோல்டன் கார்னர் ஆஃபர்: 50% தள்ளுபடியில்\nTHE PANEL STN:சர்வே ஜாப்:5வது பேமென்ட் ஆதாரம்.(ரூ ...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்ட...\nPAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 22 வது பேமென்ட் ஆதா...\nBITCOIN INVESTMENT :தின‌சரி உடனடி பேமெண்ட் ஆதாரம்\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000க்கும் மேல் முதலீட...\nLIDONAX: தினம் 0.15$ மற்றும் 100% Ref கமிஷன் தரும்...\n5 நிமிட வேலையில் ரூ 5000க்கும் மேல் சம்பாதிக்க வாய...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/gv-prakash-in-ayiram-jenmangal-released-on-dec-20-tamilfont-news-247960", "date_download": "2020-07-07T07:27:28Z", "digest": "sha1:TQSVIDHRIQCDEUTY567GPMWBF4Q6LMJA", "length": 12109, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "GV Prakash in Ayiram Jenmangal released on Dec 20 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் நடிப்பு, இசை என இரண்டு துறைகளிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘சிவப்பு பச்சை மஞ்சள் உள்பட இதுவரை இந்த ஆண்டு மட்டும் 5 படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, என ஒரு பெரிய பட்டியல் கொண்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.\nஇந்த நிலையில் இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி சற்றுமுன் ரிலீஸ் தேதியு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ், ஈஷா ரெபா, சாக்சி அகர்வால், நிகிஷா பட்டேல், சதீஷ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருவிழா விருந்தாக வெளிவரவுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 20ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ உள்பட ஒருசில திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசி.சத்யா இசையில் செந்தில்குமார் ஒளிப்பதிவில், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை\nஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி\nதங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து\nதிருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்\nகொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்\nகொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்\n50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை\nபீட்டர்பாலுடன் நெருக்கமாகிய மகள்கள்: அப்பா-மகள் உறவு குறித்து வனிதா பெருமிதம்\nபாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி\nஇதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா\n'தலைவி இல்லைனா நான் இல்லை': அடல்ட் பட தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்ட்\nவடிவேலுவை அடுத்து தமிழ் மீம்க��ில் அதிகமாக வலம்வரும் நைஜீரிய சிறுவன்\n2021 தேர்தல் எதிரொலி: நாசர் மனைவிக்கு புதிய பொறுப்பு கொடுத்த கமல்\n சென்னைக்கு கம்பீரமாக குரல் கொடுத்த பார்த்திபன்\nஊரடங்கில் ஊரையே நடுங்க வைத்த சூரி\nஇரக்கமற்ற இயக்குனர்கள்: சுஷாந்த் தற்கொலைக்கு பின்னும் திருந்தவில்லை: தமிழ் நடிகை ஆவேசம்\nகணவர் மற்றும் செல்ல மகனுடன் செல்பி: வைரலாகும் விஜய் நாயகியின் புகைப்படங்கள்\nதயாரிப்பாளரை ஹீரோவாக்கிய மிஷ்கின் சகோதரர்\n10 கிலோ குறைந்த எடை: ஸ்லிம்மாக மாறியதன் ரகசியத்தை சொல்லும் ஷெரின்\nமக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க: ரஜினியின் பாராட்டை பெற்ற டாக்டர்\nஅடையாளமே தெரியாத சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி: வைரலாகும் புகைப்படங்கள்\nமறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு: பிரசன்னாவின் டுவிட்டுக்கு பதிலளித்த இயக்குனர்\nகீர்த்திசுரேஷின் அடுத்த படம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட 'தளபதி 65' இசையமைப்பாளர்\nடிக் டாக் தடையால் மனநிலை பாதிப்படைந்த பிரபலம்: பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்\n'செத்துப்போ' என கூறிய காதல் மனைவி, தூக்கில் தொங்கிய கணவன்: திருமணமான இரண்டே மாதத்தில் சோகம்\nஇந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் தடையா\nதங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து\nதிருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்\nஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி\nமீண்டும் 4000க்குள் வந்த தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு\nமைலாப்பூர் ஜன்னல் கடை பஜ்ஜி உரிமையாளர் கொரோனாவுக்கு பலி\nநடுக்காட்டில் விடியவிடிய இளம்பெண்ணுடன் 'பேசி' கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nஎல்லை மீறி போகும் திருமண போட்டோகிராபி: வைரலாகும் புகைப்படங்கள்\nஉணவுகளுக்கு அதிகச் சுவையூட்டும் கெச்சப் பிறந்த கதை\nஇரண்டே வருடத்தில் இறந்த கணவர்: ஆதரவு கொடுத்த மாமனாரை திருமணம் செய்த இளம்பெண்\nஇவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்\nரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா\nகணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\nரஜினி-கமல் அ���சியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/172572.html", "date_download": "2020-07-07T06:03:36Z", "digest": "sha1:EWW5SZIIOKB2O6SE6KJFQ2T6IQ65O7UH", "length": 6006, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "சுட்டி பையன் - நகைச்சுவை", "raw_content": "\nஅம்மா : ஹே நிறுத்துடா, பின்ன வச்சு என்ன விளையாட்டு உனக்கு...எத்தன முறை சொல்லிருக்கேன் கைல குத்திப்பனு\nகுட்டிபையன் : அம்மா.....இது பின் தான்....ஆனால் safety பின்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சௌம்யா தினேஷ் (20-Jan-14, 11:02 am)\nசேர்த்தது : சௌம்யா தினேஷ் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/200711", "date_download": "2020-07-07T06:17:55Z", "digest": "sha1:6T3RZL7ZK2SYTIJ4U2LY5IXJCLYC27SI", "length": 8457, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "இணைய சுதந்திரம் குறித்த உலகளாவிய ஆய்வில் மலேசியாவிற்கு குறைந்த மதிப்பெண்கள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 இணைய சுதந்திரம் குறித்த உலகளாவிய ஆய்வில் மலேசியாவிற்கு குறைந்த மதிப்பெண்கள்\nஇணைய சுதந்திரம் குறித்த உலகளாவிய ஆய்வில் மலேசியாவிற்கு குறைந்த மதிப்பெண்கள்\nபிரிட்டன்: கம்பாரிடெக் (Comparitech) எனும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், சமூக ஊடகங்கள், அரசியல் அறிக்கையிடல், ஆபாச படங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இணைய சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவை மிகக் குறைவான இடத்தில் பட்டியலிட்டுள்ளது.\nபால் பிஷோப் எழுதிய இன்டர்நெட் 2020: குளோபல் இன்டர்நெட் கட்டுப்பாட்டு வரைபடம் என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில், மலேசியா 10 புள்ளிகளில் 6 புள்ளிகளைப் பெற்றிருப்பதாக இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.\nஉலகெங்கிலும் உள்ள 47 நாடுகள் மற்றும் பிற பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காம்பரிடெக் மலேசியாவை தனியுரிமை மற்றும் கண்காணிப்பு ஆய்வில் ஐந்தாவது இடத்தில் வைத்திருந்தது.\n“இந்த ஆய்வில், எந்த நாடுகளில் கடினமான இணைய கட்டுப்பாடுகள் உள்ளன, உலகில் மக்கள் இணையத்தில் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களா என்பதை அறிய எங்கள் ஆராய்ச்சியாளர்கள் நாடு வாரியாக ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.”\n“இவற்றில் ‘டொரண்டிங்’ (torrenting) , ஆபாசப் படங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் விபிஎன்–கள் மற்றும் ஊடகங்கள் தடுப்பு அல்லது தணிக்கை செய்வதற்கான கட்டுப்பாடு தடைகளும் அடங்கும்.”\n“நாங்கள் ஒவ்வொரு நாட்டையும் ஐந்து அளவுகோல்களில் மதிப்பீடு செய்தோம். ஒவ்வொன்றும் இரண்டு புள்ளிகள் மதிப்புடையவை.”\nஅதிக புள்ளிகள் பெறப்பட்டிருந்தால், அதாவது இறுக்கமான கட்டுப்பாடு பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் “என்று பிஷாப் எழுதியிருந்தார்.\nNext articleதமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்\nமலேசியாவின் இணையத் தள வணிகம் உயர்வு – மொத்த, சில்லறை வணிகங்கள் சரிவு\nபச்சை மண்டலங்களில் இணைய நிறுவல் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கு அனுமதி\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடியும் வரையில் இலவச இணைய சேவை\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nமலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்\nஉலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\nபுபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/174622?ref=archive-feed", "date_download": "2020-07-07T05:30:38Z", "digest": "sha1:L4MYGB3VGDL7G6B3T4XFKWSTELMHRAZE", "length": 7321, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்திடம் எனக்கு பிடித்தது அதுதான், மறக்க முடியாத தருணம்- ஓபனாக பேசிய நமீதா - Cineulagam", "raw_content": "\nபாடகி ஜானகியையும் மிஞ்சிய 4 வயது சிறுமி கானக் குயில்களும் இவள் இசையில் தோற்று விடும்.... என்ன ஒரு அரிய காட்சி\nசாக்லேட் பாய் நடிகர் அப்பாஸிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா இணையத்தில் வைரலாகும் வருங்கால கதாநாயகியின் புகைப்படம்..\nசினிமாவில் நான் இருக்க ஒரே காரணம் தல அஜித் தான்.. வெளிப்படையாக கூறிய விஜய், அஜித் பட நடிகர்..\nசுஷாந்த் மரணத்தில் திடுக்கிட வைத்த தகவல் கர்ப்பமான பெண் தற்கொலை பின்னணியில் சிக்கிய முக்கிய நடிகர்\nபீட்டர் பால் ஊட்டிவிடும் கேக்கின் பின்னணியில் மறைந்துள்ள ரகசியம் உண்மையை உடைத்த மகன்... வெடித்த சர்ச்சை (செய்தி பார்வை)\nசூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் கதை இது தான்\nநீண்ட நாளாக வெளியாகாமல் இருந்த தளபதி விஜய்யின் திரைப்படம், தற்போது வெளியாகவுள்ளது, எந்த திரைப்படம் தெரியுமா\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\n10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய பிக் பாஸ் ஷெரின், அழகிய புகைப்படம் இதோ..\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஅஜித்திடம் எனக்கு பிடித்தது அதுதான், மறக்க முடியாத தருணம்- ஓபனாக பேசிய நமீதா\nநடிகை நமீதா ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர். பிறகு மார்க்கெட் குறையவே தொலைக்காட்சி பக்கம் சென்றார்.\nபின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக கலந்துகொண்ட அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அடுத்து சினிமாவில் என்ன படம் நடிக்க போகிறார் என்பது தெரியவில்லை.\nஅண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார் அதில் அஜித்திடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், அஜித்திற்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும். பில்லா படப்பிடிப்பில் என் அண்ணன் குழந்தைகளுடன் சென்றிருந்தேன், அவர்களுக்கு ஒரு பெரிய சாக்லெட் பாக்ஸ் பரிசாக கொடுத்தார்.\nஎதிர்ப���பார்க்காத ஒன்று, அது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது என பேசியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/why-womens-are-always-blamed/", "date_download": "2020-07-07T06:29:37Z", "digest": "sha1:66C3QCENYNBESRZYANAMISOXUG7IE62T", "length": 12167, "nlines": 119, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Why Women's are always blamed? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » ஏன் பெண்கள் எப்போதும் குறைகூறப்படுகிறது\nஏன் பெண்கள் எப்போதும் குறைகூறப்படுகிறது\nஅவர் தாயான ஓன் மை எண்ணங்கள் ...\nஎந்த கணக்கிடுதல் உடன் ஜன்னா உள்ளிடவும்\nகுழந்தைகள் ஐந்து தூண்கள் போதனை\nநாம் நேரத்திற்குள் திருமணம் செய்துகொண்டாள் எப்படி 3 தூய திருமண மாதங்கள்\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 17ஆம் 2019\nதிருமணத்திற்குப் பிறகு உடனடியாக கேள்வி என்ன\nமூலம் நீங்கள் கொண்டு தூய ஜாதி - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\nநீங்கள் ஒற்றை மற்றும் ஆன்லைன் ஒரு பின்பற்றாத முஸ்லீம் மனைவி தேடி என்றால் யார் பின்னர் Google இல் இலவச கிடைக்க இது எங்கள் பயன்பாட்டை பதிவிறக்க மேலும் போன்ற எண்ணம் உள்ளது Play Store மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ->: https://app.purematrimony.com/\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் த���ியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-07-07T05:29:09Z", "digest": "sha1:5Q6QK72INNQAN7H3CLU7S6KMGEEWQJ3N", "length": 12603, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஓய்வை உதறி உலகக்கோப்பையில் ஆடுகிறேன் என்றார் டிவில்லியர்ஸ்: தயவு தாட்சண்யமின்றி நிராகரித்த தென் ஆப்பிரிக்கா « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது: 239 விஞ்ஞானிகள் கூட்டாக கடிதம்\nRADIOTAMIZHA | சீனாவில் இருந்து பரவும் புதிய பிளேக் தொற்று.. கொரோனாவை விட வேகமாகக் கொல்லக் கூடியது\nRADIOTAMIZHA | வடக்கிலிருந்து எமக்கு வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்- மஹிந்த\nRADIOTAMIZHA | Perpetual Treasuries நிறுவன நடவடிக்கைகள் மீதான தடை நீடிப்பு\nHome / விளையாட்டுச் செய்திகள் / ஓய்வை உதறி உலகக்கோப்பையில் ஆடுகிறேன் என்றார் டிவில்லியர்ஸ்: தயவு தாட்சண்யமின்றி நிராகரித்த தென் ஆப்பிரிக்கா\nஓய்வை உதறி உலகக்கோப்பையில் ஆடுகிறேன் என்றார் டிவில்லியர்ஸ்: தயவு தாட்சண்யமின்றி நிராகரித்த தென் ஆப்பிரிக்கா\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் June 7, 2019\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் நடப்பு உலகக்கோப்பைக்காக ஓய்விலிருந்து விலகி தென் ஆப்பிரிக்க அணிக்காக ஆடுகிறேன் என்றார், ஆனால் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் அவர் வேண்டுகோளை நிராகரித்தது.\nஉலகக்கோப்பை ஆடப்போகிறோம் என்று அணி வீரர்களில் ஒரு சிலர் ஓராண்டாக அணியுடன் சேர்ந்து ஒரு பிணைப்பு ஏற்பட்ட நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் வருகை அணிக்கு நியாயம் செய்யாது என்று கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் கூறுகிறது.\nஇது குறித்து ஈஎஸ்பின் கிரிக் இன்போ செய்தியில் டிவில்லியர்ஸ் ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்கா முதற்கட்ட 15 வீரர்கள் அணியை அறிவிக்க இருப்பதற்கு முன் டிவில்லியர்ஸ் தன் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்க அ���ி நிர்வாகம் டிவில்லியர்ஸ் கோரிக்கையை நிராகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேப்டன் ஃபாப் டு பிளேசிஸ், தலைமைப் பயிற்சியாளர் ஒட்டைஸ் கிப்சன், லிண்டா ஸாண்டி ஆகியோரை சந்தித்து தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இது சாத்தியமல்ல என்று டிவில்லியர்ஸுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிவில்லியர்ஸ் கோரிக்கை பரிசீலிக்கப்படாமலே நிராகரிக்கப்பட்டதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தியில் தனிப்பட்ட ஆதாரங்களை மேற்கோள்காட்டி கூறிஉள்ளது.\nஆனால் 2 காரணங்கள் உள்ளன, ஏ.பி.டிவில்லியர்ஸ் மே 2018-ல் ஓய்வு அறிவித்தார், உலகக்கோப்பைக்கு ஏறக்குறைய ஓராண்டு இருந்தது. ஆகவே அணித்தேர்வு அளவுகோலில் இது அடங்காது. அதாவது தென் ஆப்பிரிக்கா உள்நாட்டு கிரிக்கெட், தென் ஆப்பிரிக்க அணிக்கு சில போட்டிகளை உலகக்கோப்பைக்கு முன் ஆடுவது போன்ற தேர்வுக்கொள்கை அளவுகோல் டிவில்லியர்சுக்கு பொருந்தவில்லை. மேலும் அவர் இல்லை என்று தேர்வு செய்யப்பட்ட வான் டெர் டூசன் நன்றாக ஆடும்போது டிவில்லியர்ஸை ரீகால் செய்தால் இவருக்கு அநீதி இழைப்பதாகும் என்று டிவில்லியர்ஸ் கோரிக்கையை அணி நிர்வாகம் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.\nஓய்வை உதறி உலகக்கோப்பையில் ஆடுகிறேன் என்றார் டிவில்லியர்ஸ்: தயவு தாட்சண்யமின்றி நிராகரித்த தென் ஆப்பிரிக்கா\t2019-06-07\nTagged with: ஓய்வை உதறி உலகக்கோப்பையில் ஆடுகிறேன் என்றார் டிவில்லியர்ஸ்: தயவு தாட்சண்யமின்றி நிராகரித்த தென் ஆப்பிரிக்கா\nPrevious: ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுமாறு கோரி ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு\nNext: தொடர் தோல்வி…எங்குதான் தவறு இது தெரிந்தால் நான் தான் கோச்: தெ.ஆ ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் வெறுப்புக் கிண்டல்\nRADIOTAMIZHA | ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை: ICC அறிவிப்பு\nRADIOTAMIZHA | மஹேல ஜயவர்தன:விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு\nRADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=obituary/mrs-nadarasa-leelavathy", "date_download": "2020-07-07T06:14:40Z", "digest": "sha1:HDTALF2FNK7G2ZRKL7QVJ65JTNNO3CM7", "length": 10654, "nlines": 119, "source_domain": "nayinai.com", "title": "Mrs. Nadarasa Leelavathy | nayinai.com", "raw_content": "\nநயினாதீவு 7ம் வட்டாரம் யாழ்ப்பாணம் கொட்டடியை வதிவிடமாகக் கொண்ட நடராசா லீலாவதி அவர்கள் இன்று (09/04/2015) யாழ் கொட்டடியில் காலமானார்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்\nமேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்\nThu, 09/04/2015 யாழ்ப்பாணம் கொட்டடி நயினாதீவு 7ம் வட்டாரம்\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் ந���ினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kottagai.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE-3/", "date_download": "2020-07-07T05:05:54Z", "digest": "sha1:QSBPSPMHOPLNHHSC5TRMTG45OP2ILUVP", "length": 22049, "nlines": 97, "source_domain": "www.kottagai.com", "title": "இறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது – 3 | டூரிங் டாக்கீஸ்", "raw_content": "\nஇறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது – 3 திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு\nஇறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது – 3\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nகிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது நான் பதிவு எழுதி பாதி நாட்கள் அலுவுலகப் பணியிலும் பாதி நாட்கள் பதிவிற்கான தேடலிலுமே சென்றுவிட்டது பாதி நாட்கள் அலுவுலகப் பணியிலும் பாதி நாட்கள் பதிவிற்கான தேடலிலுமே சென்றுவிட்டது இது ஷாகுல் ஹமீது அவர்களை பற்றிய பதிவின் நிறைவுப்பகுதி\nஎன்னால் முடிந்தவரை அவர் பாடிய அனைத்து பாடல்களையும் நினைவு கூர்ந்திருக்கிறேன் என்று நம்புகிறேன் எந்த பாடலாவது விடுபட்டிருந்தால் comment-ல் சொல்லவும்\n1994-ல் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அவர்களது தயாரிப்பில் செந்தமிழன் இயக்கத்தில், ‘சிந்து நதி பூ’ படத்திற்கு பாடல் எழுதி, இசையமைத்திருந்தார் சௌந்தர்யன். இந்தப்படத்தின் எல்லாப் பாடல்களும் அனைத்துத் தரப்பு ரசிகர் களாலும் ஆராதிக்கப்பட்டன “மத்தாளம் கொட்டுதடி மனசு…”, “அடியே அடி சின்னப்புள்ள…”, “ஆத்தாடி என்ன ஒடம்பு… அங்கங்கே பச்ச நரம்பு…”, “கடவுளும் நீயும் ஒருதாய் பிள்ளை…” என இசைமழை பொழிந்தார் “மத்தாளம் கொட்டுதடி மனசு…”, “அடியே அடி சின்னப்புள்ள…”, “ஆத்தாடி என்ன ஒடம்பு… அங்கங்கே பச்ச நரம்பு…”, “கடவுளும் நீயும் ஒருதாய் பிள்ளை…” என இசைமழை பொழிந்தார் இதில் ஷாகுல் ஹமீது அவர்கள் “‘ஆத்தாடி என்ன ஒடம்பு… அங்கங்கே பச்ச நரம்பு” என்ற குத்து பாடலை பாடி அனைவரையும் அசத்தினார் இந்தப் பாடலின் வெற்றி மேலும் இவரை பல அருமையான குத்து பாடல்களை பாடவைத்து\nஅவர் அப்படி பாடிய மற்றுமொரு பாடல் தான் இது 1994-ஆம் ஆண்டு தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளியானது “கேப்டன்” திரைப்படம். . சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இப்படத்தில் “இடுப்பு அடிக்கடி புடிக்குது“என்ற பாடலை சித்ரா மற்றும் மால்குடி சுபா அவர்களுடன் இணைந்து பாடியிருப்பார் ஷாகுல் 1994-ஆம் ஆண்டு தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளியானது “கேப்டன்” திரைப்படம். . சரத்குமார் கதா��ாயகனாக நடித்திருந்த இந்த படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இப்படத்தில் “இடுப்பு அடிக்கடி புடிக்குது“என்ற பாடலை சித்ரா மற்றும் மால்குடி சுபா அவர்களுடன் இணைந்து பாடியிருப்பார் ஷாகுல் இப்பாடலின் சரணத்தில் ஆரம்பிக்கும் “நீ நேத்து பூத்த முல்லை” என்ற இவரது குரல் தான் பாடலை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும் இப்பாடலின் சரணத்தில் ஆரம்பிக்கும் “நீ நேத்து பூத்த முல்லை” என்ற இவரது குரல் தான் பாடலை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும் இல்லையேல் இது சாதாரண குத்துப் பாடல் வரிசையில் இணைந்திருக்கும்\n1995-ஆம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் வெளிவந்த “வள்ளி வரப்போறா” திரைப்படத்திற்கு இசை கே.எஸ். மணி ஒலி இதில் சுரேஷ்பேட்டர்ஸ் அவர்களுடன் இணைந்து இவர் படித்த பாடல் “ தலுக்கு குலுக்கு“ இதில் சுரேஷ்பேட்டர்ஸ் அவர்களுடன் இணைந்து இவர் படித்த பாடல் “ தலுக்கு குலுக்கு“ படத்தில் இடம்பெறாது வெறும் கேசெட்டில் மட்டும் இடம்பெற்றிருந்தது இந்த பாடல் \n“70mm சினிமாஸ்கோப்பில் கலரு கலரு கனவுதான்” என்று ஷாகுலின் குரலில் ஆரம்பிக்கும் இந்த சரணமே பாடலின் உயிர் மற்றபடி இது ஒரு ஆவெரேஜ் பாடல்\nகலைமாமணி என்ற படத்திற்காக ஷாகுல் பாடிய பாடல் ” ஆறப்போட்டு ஆறப்போட்டு”\n1996 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ஆதித்யன் இசையில் நவரச நாயகன் கார்த்திக் அவரது நடிப்பில் வெளியானது “கிழக்கு முகம்” திரைப்படம்\nஇந்தப் படத்தில் ஷாகுலின் மந்திர குரலில் வந்த பாடல் “முத்து முத்து கண்ணம்மா“. இந்த பாடலை இவருடன் இணைந்து பாடியிருப்பவர் சுஜாதா\nதமிழ் சினிமாவின் முதல் DTS திரைப்படம் “கருப்பு ரோஜா” (1996). மொத்தம் 10 பாடல்களுடன் வெளியான இத்திரைப்படத்திற்கு இசை M.S.V. ராஜா ஷாகுல் இந்த படத்தில் “டாலியா பூவொன்னு.. ஆடுதே பொண்ணுன்னு” என்ற பாடலை பாடிருப்பார்\nமிகவும் வித்தியாசமான இசையில் ஆரம்பிக்கும் இப்பாடலில் ஒலிக்கும் குரலை அடையாளம் காணவே நமக்கு சிறிது நேரம் தேவைப்படும் ஆம், ஷாகுல் தன்னுடைய வழக்கமான குரலமைப்பிலிருந்து விலகிப் பாடியிருக்கும் பாடல் இது\n1995-ஆம் ஆண்டு தேவாவின் இசையில் வெளியான படம் “தமிழச்சி“ மிகவும் அருமையான ஒரு தத்துவ பாடலை இந்த படத்தில் பாடியிருப்பார் ஷாகுல் ” மனுஷன் நாக்கு ரெண்டும் பேசுமே” என ஆரம்பிக்கும் இந்த பாடலை இவருடன் இ���ைத்து பாடியிருப்பவர் மனோ\n1997-ஆம் ஆண்டு வசந்த் அவர்களின் இயக்கத்தில் விஜய் மற்றும் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நேருக்கு நேர்” இந்த படத்துக்கு இசை “தேனிசை தென்றல் தேவா“. முதலில் இந்த படத்திற்கு சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானது அஜித் இந்த படத்துக்கு இசை “தேனிசை தென்றல் தேவா“. முதலில் இந்த படத்திற்கு சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானது அஜித் படம் ஆரம்பித்து 3 வாரங்களில் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனைகளால் அஜித் இதிலிருந்து விலகிக்கொண்டார்\nஅதன் பின் பிரபு தேவாவை நடிக்கவைத்து இந்த படத்தை “மனசுக்குள் வரலாமா” என்ற பெயரில் எடுக்க ஆரம்பித்தார் அதன் பின் பிரபுதேவாவாலும் இந்த படத்தை தொடர முடியவில்லை அதன் பின் பிரபுதேவாவாலும் இந்த படத்தை தொடர முடியவில்லை கடைசி முயற்சியாக புதுமுகத்தை நடிக்கவைக்கலாம் என்று நினைத்து சூர்யா அவர்களை இதில் அறிமுகப்படுத்தினார்\nஇந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டாகி தேவாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன இதில் ஹரிஹரன் அவர்களுடன் இணைத்து “அவள் வருவாளா” என்ற பாடலை பாடியிருப்பார் ஷாகுல் இதில் ஹரிஹரன் அவர்களுடன் இணைத்து “அவள் வருவாளா” என்ற பாடலை பாடியிருப்பார் ஷாகுல் மிகவும் அருமையான இசைப் பதிப்பில் வெளிவந்த இந்தப்பாடலின் ஒரு சில வரிகளை மட்டுமே இவர் பாடியிருந்தாலும் அவரின் மனதை மயக்கும் குரல் நம்மை ஆச்சர்யப்படுத்த தயங்கவில்லை\n“நிலவுக்கு பிறந்த நாளை வானம் கொண்டாடும்” என்ற அருமையான காதல் பாடலை தேவாவின் இசையில் சுஜாதாவுடன் இணைந்து “கிழக்கு மலை” என்ற படத்துக்காக பாடியிருப்பார் பாடலின் இசை வரிகளோடு கலக்காமல் ஷாகுல் அவர்களின் குரல் இனிமையை கவனிக்க வைக்கிறது\nஅடுத்ததாக வித்யாசாகர் இசையில் இவர் “இளைய தளபதி” விஜயுடன் இணைந்து பாடிய ” பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி ” பாடல், கோயம்புத்தூர் மாப்ளே படத்துக்காக\nமன்சூர் அலி கான் நடித்த “வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு” (1997) படத்திலிருந்து “பொன்னம்மா போகுது போகுது உசுரம்ம்மா“ இந்த படத்திற்கு இசை A.K. வாசகன்\nபிரதீப் ரவி அவர்களின் இசையில் மன்சூர் அலி கான் நடிப்பில் வெளியான படம் திருடா இந்த படத்தில் இவர் பாடிய பாடல் “கொல்லி மலை தேனு”\n1998– வெளிவந்த “பொன்மா��ை தேடி” என்ற படத்திற்காக “இது காதல் பாட்டு” மற்றும் “உறுமி மேளம் நாதஸ்வரம்” என இரண்டு பாடல்களை பாடியிருப்பார் இந்த பாடலின் இசைப்பதிப்பை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை இந்த பாடலின் இசைப்பதிப்பை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை உங்களிடம் இருந்தார் ஷேர் செய்யவும்\nஅதே ஆண்டு இவர் குரலில் வெளிவந்த மற்றுமொரு பாடல் “காதலிச்ச ச பொண்ணு உன்ன கை விட்டுட்டா” சௌந்தர்யன் இசையில் “சேரன் சோழன் பாண்டியன்” படத்துக்காக\n1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “ஜீன்ஸ்“. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் ஷங்கர். மிகவும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் , நாசர் , லட்சுமி நடித்திருந்தனர். இப்படத்திற்கு முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் அப்பாஸ். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகிக்கொள்ள, அடுத்ததாக ஷங்கர் அணுகியது அஜித் குமார் அவர்களிடம் ஆனால் அவரும் கால்ஷீட் பிரச்சனையால் விலகிக்கொள்ள கடைசியாக பிரசாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார் . இந்த படத்திற்கு இசை ரஹ்மான். இதன் பாடல்கள் அனைத்தும் வெகுஜன மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து ரஹ்மான் அவர்களுக்கு Filmfare அவார்டை பெற்றுத்தந்தது\nரஹ்மான் இசையில் ஷாகுல் பாடிய கடைசிப் பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றிருந்தது, ” வாராயோ தோழி வாராயோ தோழி“.\nஇடைவிடாத சினிமா பாடல்களுக்கு நடுவிலும் அவர் இஸ்லாமிய பக்திப் பாடல்களை பாட எப்போதும் தவறவில்லை இப்படி அவரின் மறைவிற்கு பின் வெளியான இசை தொகுப்பு தான் “திருமுறை தேனமுதன் “. இதனை ஷாகுலுடன் இணைந்து பாடி வெளியிட்டிருப்பவர் கண்மணி ராஜா இப்படி அவரின் மறைவிற்கு பின் வெளியான இசை தொகுப்பு தான் “திருமுறை தேனமுதன் “. இதனை ஷாகுலுடன் இணைந்து பாடி வெளியிட்டிருப்பவர் கண்மணி ராஜா வெளிவந்த ஆண்டு 2003, டிசம்பர்\nஇறைவனுக்காக பாடிக்கொண்டிருந்த அந்த வற்றாத குரல் இறைவனிடமே போய் பாட முடிவுசெய்தது ஆம், 1998-இல் சென்னை அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் பலியானார் ஷாகுல்\nதமிழ் சினிமாவில் அவர் விட்டுச்சென்ற இடம் இன்னமும் காலியாகத்தான் இருக்கிறதுஒவ்வொருமுறை ராசாத்தி பாடலை கேட்கும்போதும் நீ ஒருவன் தான்யா என்று உரக்க சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது\nகவிஞர் கண்ணதாசன் அருமையாக ஒ���ு பாடலில் குறிப்பிடுவார் ,\nநான் மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்…\nஅவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்….\nஎந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை……….\n உன் உடல் மறைந்து போனால் என்ன…, உன் குரல் தான் காற்றில் கரைந்துவிட்டதே ஒவ்வொரு வீட்டின் வானொலிப்பெட்டியிலும், தொலைபேசியிலும், தொலைக்காட்சியிலும் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்வரை நீ வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய்\nDecember 13, 2016\twritten by +செந்தில் ஆறுச்சாமி\tin திரைப்பாடல்கள்\nPrevious Post இறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது – 2\n எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே\n2 Comments on “இறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது – 3”\nஅருமையான பதிவு… நாண் கேட்காத சில பாடல்களும் இப்பதிவில் உள்ளது.. பாடலை குறிப்பிடுவதுடண் நின்று விடாமல் பாடல் பதிவுகளை தேடி சேகரித்து தந்ததற்கு நன்றி 😀 இப்பதிவினால் மீண்டும் ஷாகுல் பாடல்களை கேட்க வைத்து அவரை வாழவைத்த செந்தில் பிள்ளைகுட்டிகளுடன் நலமாக வாழ வாழ்த்துக்கள் 😃😃\nதிரையரங்கில் நான் ரசித்த கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/11/08/170075/", "date_download": "2020-07-07T06:37:21Z", "digest": "sha1:7LWUDUVABJTKBCS3XAZUFGBMQK7G5LZ7", "length": 15535, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நண்டு மரம்", "raw_content": "\nஇரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழுத்தாளருக்குரியது. சிறந்த வாசகனைக் கோரி நிற்பது.\nஇத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. சில கதைகள் ஓர் எழுத்தாளன் சோதனை செய்து பார்க்கும் வகையைச் சார்ந்தவை. இவையே சிறுகதைகளின் எல்லைகளை விரிவாக்கும் வல்லமை கொண்டவையாகவும் இருக்கின்றன.\nமாய யதார்த்தம் என்பதை தமிழில் வெற்றிகரமாகக் கையாண்ட சொற்ப எழுத்தாளர்களில் இரா.முருகன் முக்கியமானவர். கோட்பாடுகளுக்கு இடையே கலை சிக்கிவிடக்கூடாது என்ற தெளிவை இவரது படைப்புகளில் காணலாம். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அதற்கு மேலும் ஒரு நிரூபணம்.\nஇரா. முருகன், 1953 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். இவருடைய முதல் கவிதை 1977ஆம் ஆண்டும், முதல் சிறுகதை 1984ஆம் ஆண்டும் கணையாழியில் வெளிவந்தன. நூறுக்கும் மேற்பட்ட சிறுகதை-கள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழி பெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.\nநாம் மறந்துவிட்ட தமிழர் ஒருவர் – ஆர்.கே.நாராயண்\nகாலந்தோறும் பிராமணியம் பாகம்- 4\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nCable, அனாலிசிஸ், aavi, ஆங்கிலச் தமிழ் அகராதி, முனை, மறைவ, tnpsc group 1, Type in english and give space to get tamil word, மைக்ரோசா, பனி, ஷாலினி, பி.ந. வெங்கட்டாச்சாரி, இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், Tamil king\nவலி தீர வழிகள் -\nசூப்பர் செட்டிநாட்டு டிஃபன் வகைகள் -\nவாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet\nசித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் - Siddhamellaam Niraindha Siddhargal\nஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது - Srimath Kamba Ramayanam\nமஞ்சள் நிற ரிப்பன் -\nதன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல் - Thannai Than Ethirgollal\nவெளிச்சம் தனிமையானது - Velissam Thanimaiyanathu\nசின்னச் சின்ன பூக்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/northern-workers-decided-to-go-bihar-through-fields", "date_download": "2020-07-07T06:05:03Z", "digest": "sha1:CVXG4GUWJZBU56MPVMN6QTADMXR7EI5H", "length": 16046, "nlines": 274, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Northern workers to bihar through fields | Reach Coimbatore", "raw_content": "\nதமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு\nமரண பயத்தை கண்ணில் காட்டிய திருப்பூர் போலீஸ்.\nகொரோனா குறித்து ஈஷா கூறுவதென்ன -சிவராத்திரிக்கு...\nஅத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300...\nதமிழக காவல்துறையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு...\nசமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டு பழம் என...\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின்...\nஅறந்தாங்கி: சிறுமி குடும்பத்திற்கு திமுக 5 லட்சம்...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nவயல் வழியாக பீகாருக்கு நடந்துசெல்ல முடிவெடுத்த தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\nவயல் வழியாக பீகாருக்கு நடந்துசெல்ல முடிவெடுத்த தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\nஅரக்கோணத்தில் இருந்து திருத்தணி வழியாக பீகாருக்கு நடந்து செல்ல முயன்ற, 120 தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில், 150-க்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டட பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொடர் ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த அவர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தீர்மானித்து, 120 பேர் அரக்கோணத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் நடை பயணம் மேற்கொண்டனர்.\nமாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக பயணம் செய்தால் போலீஸ் மற்றும் வருவாய் துறையினரிடம் மாட்டிக் கொள்வோம் என எண்ணி வடமாநில தொழிலாளர்கள் வயல்வெளி வழியாக திருத்தணி நோக்கி நடந்து சென்றனர்.\nஅப்போது, திருத்தணி பெரியார் நகர் அருகே வடமாநில தொழிலாளர்கள் நடந்து சென்றதை கண்டறிந்த திருத்தணி இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தடுத்தி நிறுத்தினர். பின், வ���ுவாய் கோட்டாட்சியர் சொர்ணம் அமுதாவிடம் போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் கோட்டாட்சியர் அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை உயர்அதிகாரிகளிடம் பேசி, ராணிப்பேட்டையில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் மூலம் அவர்களை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினார்.\nஇதைத்தொடர்ந்து, 120 வடமாநில தொழிலாளர்களை மீண்டும் அரக்கோணத்திற்கு திரும்பி அனுப்பப்பட்டனர்.\nதிரையரங்கு அனுபவத்தை ஆன்லைன் தளங்களால் தரமுடியாது - நடிகை அனுஷ்கா சர்மா\n“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு\n85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா...\nகொரோனா - இந்தியாவில் முதல் உயிரிழப்பு\nஎன் அன்புச் சகோதரா அன்பழகா இனி என்று காண்போம் உன்னை இனி என்று காண்போம் உன்னை\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின் பைக் பறிமுதல்\nதமிழக காவல்துறையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின் பைக் பறிமுதல்\nதமிழகத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக...\nஇனிமேல் ‘க்ளோ அண்ட் லவ்லி’ - நிற சர்ச்சையால் நடந்த மாற்றம்\n“எதற்கும் தற்கொலை தீர்வாகாது”- சிலம்பரசன் அறிக்கை\nரகுமானுடன் இன்ஸ்டா நேரலையில் கமல்ஹாசன் - ’தலைவன் இருக்கின்றான்’...\nசாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய அன்றைய நாள் \nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n‘எல்லாம் வதந்தி; என் அப்பா நலமுடன் உள்ளார்’ - ஆர்.சுந்தரராஜனின்...\nவெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா\n: இந்திப்படம் குறித்து பேசிய மேகா...\nதமிழக காவல்துறையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nசமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டு பழம் என நினைத்து...\nசோப்புகள், முகக்கவசம், சானிடைசர்களை அதிக விலைக்கு விற்றால்...\nஅஜித்திற்கு தம்பியாக நடிக்கும் ராஜ் ஐயப்பா \n‘அமராவதி’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த பானு பிரகாஷின் மகன் ராஜ்,...\nதமிழகத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக...\n‘அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சாமல் இருப்பதும் முட்டாள்தனம்’...\nகொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ...\nதமிழகத்தில் கொரோனாவால் ப��திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...\nபாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா இல்லை - மருத்துவ...\nகொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை...\nபயிர் காப்பீடாக ரூ.5-க்கு செக்: சட்டப்பேரவையில் ஆதாரத்துடன்...\nவங்கி கணக்கு திறப்பதற்கு குறைந்தப்பட்சம் ரூபாய் 500 செலவாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு...\nதிட்டங்களுக்கு எதிராக போராடினால் வெளி மாநிலத்தவருக்குத்தான்...\nஅனைத்து திட்டங்களுக்கும் எதிராக தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதால் தமிழகத்தில்...\nவீட்டின் முன்பாக மெழுகுவர்த்தி ஒளியை உயர்த்தி பிடித்த ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் அவரது வீட்டின் முன்பாக மெழுகு வர்த்தியை ஏற்றி, அதனை உயர்த்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA", "date_download": "2020-07-07T06:01:31Z", "digest": "sha1:7KE6CUJ7GQMK7NKQMCYRO5XQUR3ZWDAR", "length": 10246, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி\nதென்னையை தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஈரியோபைட் சிலந்தி 7 முதல் 9 நாட்களை வாழ்க்கை சரிதமாக கொண்டவை. 4 கால்களை கொண்ட ஊசி போன்ற வாய் அமைப்பு உள்ளவை. பெண் சிலந்தி 30 முதல் 50 முட்டைகள் வரை இடும். இச்சிலந்தி இளங்குரும்பைகளின் தொட்டுகளுக்கு அடியில் இருந்து கொண்டு குரும்பையின் மென்மை யான திசுக்களில் இருந்து சாற்றை உறிஞ்சி குடித்து உயிர் வாழ்கிறது.\nபாதிக்கப்பட்ட குரும்பைகள் வளர் ந்து இளம் காய்களாக மாறும்போது பழுப்புநிற பகுதியின் அளவு மேலும் அதிகமாகி நீளவாக்கில் சிறு சிறு வெடிப்புகள் தோன்றும். முற்றிய காய்களில் இப்பழுப்பு நிற திட்டுகள் கடினமாவதால் நீளவாக்கில் பெரிய வெடிப்புகள் ஏற்படும். மேலும் 4 மாத இளங்குரும்பைகள் உதிர்ந்து விழும் வாய்ப்புள்ளது. இதனால் காய்களின் அளவு சிறுத்து, பருப்பின் அளவும் 10 முதல் 30 சதவீதம் வரை குறைந்துவிடுகிறது. இத்துடன் தேங்காய் உரிப் பதும் கடினமாகிறது. எண் ணிக்கை க��றைவதில்லை.\nஆனால் காய்களில் அளவு சிறுத்து விடுகிறது. இதனால் வியாபாரிகள் நிராகரித்து விடுகின்றனர்.தேங்காய் உரிமட்டை கடினமாவதால் அதிலிருந்து கிடைக்கும் நாரின் அளவு, தரமும் பாதிக்கப்படுகிறது.\nஇந்த சிலந்தியை கட்டுப்படுத்த ஒரு மரத்திற்கு 1 ஆண்டுக்கு யூரியா 1,300 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட் டாஷ் 3,500 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ, நன்கு மக்கிய தொழு உரம் 50 கிலோ மற்றும் நுண்ணூட்ட சத்துக்களான போராக்ஸ் 50 கிராம், ஜிப்சம் 1 கிலோ, மெக்னீசியம் சல்பேட் 1/2 கிலோ இட வேண்டும்.\nமேலும் வேப்பம்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் அசார்டிராக்டின் 1 சத தாவர பூச்சிக்கொல்லி மருந்தை சிறு கைதெளிப்பான் மூலம் 45 நாட்கள் இடைவெளியில் 1 முதல் 6 மாத குரும்பைகளின் மேல் படும்படி குறைந்தது 3 முறை தெளிக்க வேண்டும்.\nமுதல் முறை அசார்டிராக்டின் 1 சத மருந்து 5 மில்லியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇரண்டாவது முறை 30 மில்லி வேப்பெண்ணெயை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அத்து டன் டீபால் ஒட்டுதிரவம் சிறிதளவு சேர்த்து தெளிக்க வேண்டும்.\nகைதெளிப்பான் கொண்டு தெளி க்க முடி யாத உயரமான மரங்களு க்கு அசார்டிராக்டின் 1 சத மருந்து 10 மில்லி மருந்தை 10 மில்லி தண்ணீரில் கலந்து வேரில் கட்டி இச்சிலந்தியின் சேதத்தை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயிகள் →\n← விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – I\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/07/45", "date_download": "2020-07-07T05:27:51Z", "digest": "sha1:LDYCUMXLDTKV2S2S2MHGREIBVPGKTXSK", "length": 4947, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உடல்தானம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nதனது பிறந்தநாளை முன்னிட்டு உடல்தானம் குறித்து வலியுறுத்தி, கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். 64 வயதை நிறைவுசெய்யும் அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்��ள் தெரிவித்துவருகின்றனர். தனது பிறந்த நாளை உடல் உறுப்பு தானம், ரத்த தானம், மருத்துவப் பணிகளை செய்து கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை ஒன்றை தனது குரலில் பதிவு செய்து அதனை ஆடியோ வடிவில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். உடல் தானம் குறித்து அதில் இடம்பெற்றுள்ள வரிகள் பின்வருமாறு....\nதாயாய் மாற அழகுக் குறிப்பு...\nமண்ணில் புதையவும் தீயில் கரியவும்\nசொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும்\nஎனக்குப் பின்னால், எலும்பும் தோலும் உறுப்பும் எல்லாம்...\nஎவருக்கேனும் உயிர் தரும் என்றால்...\nஅதுவே சித்தி; அதுவே மோட்சம் என்றே நம்பும் சொர்க்கவாசி நான்.\nமனிததோல் பதினைந்து கஜத்தில், ‘ஏழு ஜோடி செருப்புகள்’ தைத்தால்\nஅவை அத்தனையும் என்னைச் சொர்க்கம் சேர்க்கும்.\nகாண இன்பம் தொடர்ந்து காண்போம்; கண்ணைப் பிறரும் காணக் கொடுத்தால்.\nகாற்றடைத்த பையின் இடத்தில், இன்னொரு உயிரை வாழவிட்டால்...ஆணாய் பிறந்த சோகம் போக்கி, தாயாய் மாறத் தேர்ந்துவிடலாம்.\nமண்ணில் புதையவும் தீயில் கரியவும்\nசொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும்\nஎத்தகைய நியாயம். ஏது இதில் லாபம்\nதானம் செய்வது தாய்மை நிகரரே\nதகனம் செய்முன் தானம் செய்வீர்\nமேலும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான இணையதள முகவரியும் மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உடல் தானம் செய்த பிறகு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதன், 7 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%83%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-07-07T07:09:57Z", "digest": "sha1:B7K7BOYGAKPTI4KKMCTMY44AMG26EQXQ", "length": 8089, "nlines": 290, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: jv:Sindrom Stockholm\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: sq:SINDROMI I STOKHOLMIT; மேலோட்டமான மாற்றங்கள்\nஇசுட்டாக்குஃகோம் கூட்டறிகுறி, இசுட்டாக்குஃகோம் நோய்க��கூட்டறிகுறி என்ற தலைப்புக்கு நகர்த்...\nசுடாக்ஹோம் கூட்டறிகுறி, இசுட்டாக்குஃகோம் கூட்டறிகுறி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ள...\n→‎பரவலர் ஊடகங்களில்: பயணம் படக்காட்சி பற்றி\n→‎பரவலர் ஊடகங்களில்: சொல்வரிசை இயல்பு, உ.தி.\nசுடாக்ஹோம் அறிகுறித் தொகுப்பு, சுடாக்ஹோம் கூட்டறிகுறி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ள...\nதானியங்கிஅழிப்பு: vi:Hội chứng Stockholm\nதானியங்கி இணைப்பு: ar:متلازمة ستوكهولم\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mahindra_Bolero/Mahindra_Bolero_B4.htm", "date_download": "2020-07-07T05:33:04Z", "digest": "sha1:DQ5YGSGPOIWFU42Y2LFYDZ23FNBWPOIQ", "length": 39674, "nlines": 594, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா போலிரோ b4 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased மீது 3 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா போலிரோ b4 Latest Updates\nமஹிந்திரா போலிரோ b4 Prices: The price of the மஹிந்திரா போலிரோ b4 in புது டெல்லி is Rs 7.98 லட்சம் (Ex-showroom).\nமஹிந்திரா போலிரோ b4 Colours: This variant is available in 3 colours: டைமண்ட் வெள்ளை, லேக் சைட் பிரவுன் and மூடுபனி வெள்ளி.\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்5, which is priced at Rs.12.39 லட்சம். மஹிந்திரா டியூவி 300 டி 4 பிளஸ், which is priced at Rs.8.54 லட்சம் மற்றும் மாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ, which is priced at Rs.8.34 லட்சம்.\nமஹிந்திரா போலிரோ b4 விலை\nஇஎம்ஐ : Rs.18,130/ மாதம்\nமஹிந்திரா போலிரோ b4 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா போலிரோ b4 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமஹிந்திரா போலிரோ b4 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.5 litre mhawk 75 bsvi டீசல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் ifs coil spring\nபின்பக்க சஸ்பென்ஷன் rigid லீஃப் spring\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2680\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கி���ைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/75 r16\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பிளாக் color orvm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கி��ைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா போலிரோ b4 நிறங்கள்\nமஹிந்திரா போலிரோ கிடைக்கின்றது 3 வெவ்வேறு வண்ணங்களில்- டைமண்ட் வெள்ளை, லேக் சைட் பிரவுன் and மூடுபனி வெள்ளி.\nCompare Variants of மஹிந்திரா போலிரோ\nஎல்லா போலிரோ வகைகள் ஐயும் காண்க\nQ. ஜம்ஷெத்பூர் ma மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 (O) Ki மீது road விலை kitne ha\nQ. காஸிபூர் me மஹிந்திரா போலிரோ ki விலை kitna h\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா போலிரோ b4 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா போலிரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போலிரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபோலிரோ b4 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமஹிந்திரா டியூவி 300 டி 4 பிளஸ்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ\nடொயோட்டா இனோவா crysta 2.4 ஜி எம்டி\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கியுள்ளது. விற்பனை நிலையங்களுக்கு வரத் தொடங்குகிறது\nபிஎஸ்6 பொலிரோ வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விற்பனை நிலையங்கள் ரூபாய் 10,000 முன்பணத்துடன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன\nபிஎஸ் 6 மஹிந��திரா பொலெரோ அறிமுகத்திற்கு முன்பு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nபிஎஸ் 6 பொலெரோ மாற்றம் செய்யப்பட்ட முன் பக்க அமைப்பைப் பெறுகிறது, இப்போது அது மோதுதல்-சோதனை செய்யப்பட்டு உள்ளது\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nமஹிந்திரா போலிரோ மேற்கொண்டு ஆய்வு\nபோலிரோ b4 இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.33 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.74 லக்ஹ\nசென்னை Rs. 9.46 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.57 லக்ஹ\nபுனே Rs. 9.18 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.03 லக்ஹ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=33077&cat=Canada", "date_download": "2020-07-07T05:24:04Z", "digest": "sha1:4NEQRFZEK3QJ7AXRX2PWXVXNRYAWS444", "length": 12380, "nlines": 179, "source_domain": "thedipaar.com", "title": "பத்தாவது ஆண்டில் உச்சங்களை தொட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!", "raw_content": "\nபத்தாவது ஆண்டில் உச்சங்களை தொட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nபத்தாவது ஆண்டில் காலடி வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், புதிய உச்சங்களை தொட்டவாறு தனது அரசவை அமர்வினை கடந்த மே22,23ம் தேதிகளில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.\n2009, போரின் இறுதிக்கட்டத்தில் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற போராட்ட வடிவத்தின் ஊடாக ஜனநாயக வழியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். மதியுரைஞர் குழுவின் வழிகாட்டுதலுக்கு அமைய 2010ம் மே18ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலாவது அரசவையினைக் கூட்டி இற்றைக்கு பத்து ஆண்டுகளை தொட்டுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அரசவை அமர்வினை நேரடியாக கூட்ட முடியாத நிலையில், இணையவழி தொழில்நுட்பத்தின் மூலம் கூட்டி, எத்தகைய சவாலான காலத்திலும் விடுதலைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற உறுதியினை வெளிப்படுத்தியுள்ளனர்.\n* இந்த அமர்வின் தொடக்க நிகழ்வில் மத்திய தென்னமெரிக்க கயானா நாட்டு முன்னாள் அதிபர் Donald Ramotar அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு, ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கான தமத�� தேசத்தின் தோழமையினை வெளிப்படுத்தியிருந்தார்.\n* முன்னராக மே18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் அதிபர் முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா அவர்கள் கலந்து கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டதுக்கான தனது தோழமையினை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇதேவேளை அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு பிரதிநிதிகளாக:\n* Stephen J. Rapp (அமெரிக்க அரசாங்கத்தின் போர்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் சிறப்புத்தூதர் United States Ambassador-at-Large for War Crimes Issues )\n* Arvin Boolell (மொறிசியஸ் நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித்தலைவர்)\nஇவ்வாறு தனது பத்தாவது ஆண்டில் தனது கடந்த கால இராஜதந்திர செயற்பாட்டின் உச்சத்தினை வெளிப்பாடுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இடம்பெற்றிருந்தது.\nமேற்சபை உறுப்பினர்களுக்கும், அரசவை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த கூட்டு கருத்துபரிமாற்றத்தின் போது, பல்வேறு செயற்திட்டங்கள் உரையாடப்பட்டிருந்தன. இதில் குறிப்பாக தமிழர்களுக்கான உலகளாவிய வங்கி ஒன்றினை நிறுவுவது, கொரோனா வைரஸ் நெருக்கடியான நாடுகளுக்கு தமிழர்களின் தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் தமிழர் மருத்துவ குழுவினை அனுப்புவது என செயற்திட்டங்கள் இனங்காணப்பட்டிருந்தன.\nஉலக அரசியல் வெளியில் நாடுகடந்த அரசியல் (Transnational Politics) என்ற கோட்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த வந்த பாதை, அதன் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு அமைச்சுக்களும் தமது செயற்பாட்டு அறிக்கையினை சமர்பித்திருந்ததோடு, அரசவை உறுப்பினர் பலரும் தமது கருத்துக்களையும் சபையில் முன்வைத்திருந்தனர்.\nபல்வேறு அரசியல் பரிமாணங்களை கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பினை இணைய ஊடகங்கள் ஊடாகவும், சமூகவலைத்தளங்கள் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததோடு பலரும் தமது பாராட்டுதல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.\nபளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் தேசிய சக்தி உத்தியோபூர்வ App அறிமுகம்.\n���ொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம்.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாரதிதாசன் மகன் இயற்கை எய்தினார்.\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.\nஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்\nஉளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்\nஇஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய�\nஅமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய நண்பர்கள்.\nமாலைத்தீவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா.\nவாக்களிப்பதற்கான கால எல்லை அதிகரிப்பு.\nபொது முடக்கத்தை மீறிய 8 இலட்சம் போ் கைது\nதமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 7.34 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/03/on-arrival-visa.html", "date_download": "2020-07-07T06:21:33Z", "digest": "sha1:4UGRY4WBCPOKUQMWPFNMHG3Y7DGFKJHH", "length": 5024, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "On arrival visa வழங்கல் இடை நிறுத்தம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS On arrival visa வழங்கல் இடை நிறுத்தம்\nOn arrival visa வழங்கல் இடை நிறுத்தம்\nஇலங்கைக்குள் நுழைவதற்கு விமான நிலையத்தில் வருகை தந்ததும் விசா பெற்றுக் கொள்ளக் கூடிய நடைமுறையை இரத்துச் செய்துள்ளது அரசாங்கம்.\nகடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஏற்பட்டிருந்த சுற்றுலாத்துறை சரிவை சீர் செய்யும் நிமித்தம் இவ்வாறு இலவச விசா வழங்கல் நடைமுறை அமுலுக்கு வந்திருந்ததுடன் அதனை விமான நிலையத்திலும் பெறக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.\nஎனினும், தற்போது கொரோனா சூழ்நிலையில் முன் கூட்டியே விசா பெற்றே நாட்டுக்குள் நுழைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்ப��ன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/08/fish-finger-fry.html?showComment=1375757412833", "date_download": "2020-07-07T05:37:20Z", "digest": "sha1:OBQHL3J4SMFK5NCXR2KA5ATAPYIHVOBO", "length": 17546, "nlines": 293, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: சமையல் - அசைவம் - ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை (Fish finger fry )", "raw_content": "\nசமையல் - அசைவம் - ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை (Fish finger fry )\nவாரா வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான். (அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்) இந்த வாரம் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கட்டுமே அப்படின்னு ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை பண்ணினேன்.இது ஒரு சைட் டிஷ்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.மீன் சாப்பிடாம இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க...என்ன........ கொஞ்சம் வேலைதான் ஜாஸ்தி...பொதுவா வஞ்சிரம், பாறை போன்ற மீன்களில்தான் செய்வாங்க.நான் நெய்மீன் எடுத்துக்கிட்டேன்.\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு\nகார்ன் மாவு- 2 டீஸ்பூன்\nலெமன் சாறு - சிறிது\nப்ரட்கிரம்ஸ் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணை- பொரிக்க தேவையான அளவு\nமுதலில் நெய் மீனை சுத்தம் செய்து வாங்கி கொண்டு அதை சுடு நீரில் கொஞ்ச நேரம் போட்டு வைக்க வேண்டும்.பின் அதில் உள்ள முட்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கார்ன் மாவு. மைதா, அரிசி மாவு, லெமன் சாறு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.கைகளில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக கூடவோ க��றைத்தோ கார்ன், அரிசி மாவினை சேர்த்துக்கொள்ளவும்.\nப்ரட் துண்டுகளை மிக்ஸியில் இட்டு நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளவும்.\nபிசைந்து வைத்திருக்கும் ஃபிஷ் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விரல் அளவில் இருக்குமாறு உருட்டி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணையை காயவைத்து அதில் இந்த பிஷ் ஃபிங்கரை முட்டையில் நனைத்து , பிரட்டில் தோய்த்து போட வேண்டும்.பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.இப்போது சுவையான ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை ரெடி....செஞ்சு சாப்பிட்டா நல்ல டேஸ்டாக இருக்கும்.\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.அது போலவே பெரியவர்களும்..நமக்கு சைட் டிஷ்க்கு சரியான பதார்த்தம்.\nசைவப்ப்ரியர்கள் மீன் இல்லாமல் காய்கறிகளை சேர்த்து முட்டை சேர்க்காமல் பொறிக்கலாம்.வெஜ் ஃபிங்கர் ஃபிரை.\nபதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்\nLabels: அசைவம், ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை, சமையல், மீன்\nதிண்டுக்கல் தனபாலன் August 2, 2013 at 5:15 AM\nவேலை கொஞ்சம் ஜாஸ்தி தான்...\nஆனா டேஸ்ட் கிடைக்கிறச்ச கவலை எல்லாம் போயே போச்சு...\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி August 2, 2013 at 6:39 AM\nவாவ்வ்வ்... சூப்பர் சமையல். மீனை சுடுநீரில் போடவேண்டுமா அல்லது கொதிக்கும் நீரில் இட்டு, லேசாக அவிக்கவேண்டுமா காரணம் முட்களை எடுக்கவேண்டுமென்றால் கொஞ்சம் அவிந்திருந்தால் எளிதாக அந்த முள் வந்துவிடும்.. அதான் கேட்டேன்.\nஇங்கே கடைகளில் விற்கப்படும் அதிவேக விற்பனை உணவு இது. சுடச்சுட வாங்கிச்சாப்பிடும்போது நாவில் சுவை இருந்துகொண்டே இருக்கும்.\nஇதற்குத் தொட்டுக்க, சாஸ் - தக்களி அல்லது சில்லி சாஸ் இதனின் சுவையினைக் கூட்டும்.\nஅதையும் நாமே செய்யலாம்.. :)\nவாங்க விஜி...சுடுநீரில் கொஞ்ச நேரம் வைத்து இருந்தால் போதும்.முள் எடுக்க தான் இப்படி செய்வது.வஞ்சிரம் மீனாக இருந்தால் கடையிலேயே ஃபிங்கர் சைசுக்கு வெட்டி வாங்கி வந்து விடலாம்.நன்றாக இருக்கும்..செம டேஸ்டாக இருக்கிறது.செய்ய செய்ய காலியாகிக் கொண்டே இருக்கி்றது.ஜாஸ் நன்றாக இருக்கும் தொட்டுக்கொள்ள\nஎங்கள் ஹோட்டலில் செய்வார்கள் சூப்பராக இருக்கும், எங்கள் ஹோட்டல் செஃப் எனக்காகவே இதை ஆபீஸ் அனுப்பி தந்து மகிழ்வார், ஆனால் இங்கே அந்த மீனின் பெயர் ஹம்மூர் என்று ச��ல்வார்கள், பஹ்ரைன் கடல்மீன் அது.\nநன்றி மனோ...ஹம்மர் கேள்வி பட்டு இருக்கேன்...இது புதுசா இருக்கு..உங்கள மாதிரி வித விதமா சாப்பிட ஆசை தான்...என்ன பண்றது..\n இன்னிக்க்கு வெள்ளிக்கிழமை, நான் விரதம் தெரியாம இங்க வந்துட்டேன்.சாரி. பை பை\nஅப்படியா...அப்போ ஆடி முடிஞ்சு ஆவணி வந்தா டாப்பா இருக்கும்\nஅடிகடி இப்படி குழந்தைகளுக்கு செய்யும் பதிவை வெளியிடுங்கள் அப்படியாவது நாங்க செய்து சாப்பிடுகிறோம் நன்றி .......படத்தை பார்த்ததும் சாப்பிட தூண்டுது\nஅப்போ இனி குழந்தைகள் தான் கமெண்ட் போடுவாங்களோ...\nமீனுக்கு கொடுத்து வச்சிருக்கு நான் சாப்பிடறேனே அப்படின்னு\nமீன் சமைக்கத்தெரியும். சாப்பிட முடியாது. நமக்கு வெஜ் ப்ரைதான்.\nஅதென்னங்க புதுசா இருக்கு...அப்போ சமைச்சு என்ன பண்ணுவீங்க...\nபார்க்கும் போதே சாப்பிடணும் போல் இருக்கு...\nவாங்க ஒரு நாள் செஞ்சு தரேன்,,,வருகைக்கு நன்றி..\nஹா ஹா... மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது... சாப்பிடலேன்னா மீனுக்கு நல்லது... நாக்கில எச்சி ஊறுது...\nபிஷ்ஷுக்கு ஏது மாப்பிளே பிங்கரு\nபதிவர் சந்திப்பு - கிளம்பிட்டோம் சென்னைக்கு\nபதிவர் சந்திப்பு - நான் வெஜ் 18+++\nகோவை மெஸ் - சென்டால் பானம்,(Cendol), சிங்கப்பூர்\nகோவை மெஸ் - தமிழக உணவுகள், சிங்கப்பூர்\nசந்தையில் ஒரு நாள் - பொன்மலை , திருச்சி\nகோவை நேரம் - சிங்கப்பூரில்\nகோவை மெஸ் - சாந்தி கேண்டீன், (SHANTHI SOCIAL SERVI...\nசமையல் - அசைவம் - ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை (Fish finge...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202650/news/202650.html", "date_download": "2020-07-07T05:48:57Z", "digest": "sha1:XGX6DR54NCM5HFMVGA5SQTVAKODQIBF7", "length": 27052, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "உணவுக்கலப்படத்தில் நம்பர் 1 ஆகிறதா தமிழகம்?! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉணவுக்கலப்படத்தில் நம்பர் 1 ஆகிறதா தமிழகம்\nசுகாதாரமாக சமைத்து, சுகாதாரமாக சாப்பிட்டால் எந்த நோயும் நெருங்காது என்பது சான்றோரின் வாக்கு. ஆனால், அதிர்ஷ்டவசமாக நாம் எடுத்துக்\nெகாள்ளும் உணவானது அரிசி முதல் அன்றாடம் பயன்படுத்தும் பல சின்னச்சின்ன உணவுப்பொருட்கள் வரை சொல்ல முடியாத அளவிற்கு தெரிந்தோ, தெரியாமலோ கலப்படமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.\nமாநில உணவு பாதுகாப்புத்துறை (Food safety department of the state) நடத்திய 2018-2019-ம் ஆண்டுக்கான ஆய்வில் உணவு கலப்படம் இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகம் என கூறியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையை மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை(Ministry of consumer affairs) வெளியி–்ட்டுள்ளது.\n‘2016-2017 மற்றும் 2018-2019-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் விதிகள் மீறி விற்கப்பட்ட பொருட்கள் மற்றும் உணவகங்கள் என 8,100 பேர் தண்டனைக்குரியவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்’ என நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அதிகாரப்பூர்வமாக லோக் சபாவில் தெரிவித்துள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டும்…\nஇந்திய நுகர்வோர் அமைப்பு தொடர்பு அலுவலர் சோமசுந்தரத்திடம் இதுபற்றிக் கேட்டோம்…\n‘‘சுகாதார நடவடிக்கைகளுக்காக 2011-ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பு கொண்டு வரப்பட்டது. இது மத்தியில் உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம் என்றும், மாநிலத்தில் மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்தகத்துறை என்ற பெயரிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 400 உணவுத்துறை அலுவலர்கள், இந்த அமைப்பில் பணியாற்றி வருகின்றனர்.\nஇதன்படி அங்கீகாரம் பெற்றுக் கொண்டுதான் உணவகங்களும் கடைகளும் நடத்த வேண்டும். அங்கீகாரம் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் நிறுவனத்தில் விதிமீறல்கள் அதாவது தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எளிதாக இருப்பதற்காக இந்த அங்கீகாரம் பெற வேண்டும்.\nஅதிகாரிகள் ஒவ்வொரு உணவகம் மற்றும் அங்காடி உரிய உரிமம் பெற்று நடத்துகிறதா என்று ஆய்வு செய்வர். உரிய அங்கீகாரம் பெற்று நடத்த வலியுறுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. சமைத்த உணவுப்பொருளை விற்கும் உணவகமாக இருந்தாலும் சரி… சமைக்காத உணவுப்பொருட்களை விற்கும் கடைகளாக இருந்தாலும் சரி… இந்த அரசு அங்கீகாரத்தைப் பெற வேண்டியது அவசியம்.\nஆனால், இந்த சட்டம் முழுமையாக அமலில் இல்லை. இன்று கலப்பட விவகாரம் இத்தனை பெரிய பிரச்னையாக உருவாகி இருப்பதற்கு இதுதான் அடிப்படை காரணம். தமிழ்நாடு மட்டும் அல்ல; மற்ற மாநிலங்களிலும் உரிமம் பெறாமலே பெரும்பாலான கடைகள்/உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nதற்போது வெளிவந்திருக்கும் கலப்பட செய்தியை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுத்துறை அலுவலர்கள் ஒவ்வொரு பல சரக்கு கடைகள், உணவகம் மற்றும் துரித உணவக கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொருட்கள் நன்றாக உள்ளதா என்று பார்க்க வேண்டும், உணவகமாக இருந்தால் சமைத்த உணவை ஆய்வு செய்ய வேண்டும், உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமற்று, வழக்கத்திற்கு மாறாக இருந்தால் அபராதம் விதிக்கப்பட வேண்டும். சமைக்கும் நபர் நகம் வெட்டியுள்ளனரா, அடிப்பட்ட காயங்களுடன் உணவு சமைக்கப்படுகிறதா, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என உள்கட்டமைப்பு பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.\nசாலையோர/ துரித உணவகங்களாக இருந்தால் சாப்பிட்ட தட்டை சரியாக கழுவுகின்றனரா, சமையல் செய்யும் இடம் மற்றும் உண்ணும் இடத்தில் ஈக்கள், கரப்பான் பூச்சி போன்ற சுகாதாரமற்ற நிலை உள்ளதா சாப்பிட்ட இடத்திலேயே கை கழுவுகின்றனரா, குப்பை தொட்டியின் அருகாமையிலே உணவகம் நடத்தப்படுகிறதா என்பனவற்றை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல்கள் இருப்பின் அபராதமும் விதிக்க வேண்டும்.\nஅரசே தற்போது ‘கண்காணிப்பு மாதிரி’ என்ற திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இவை எல்லாமே ஏற்கெனவே சட்டத்தில் இருக்கிற வழி\nமுறைகள்தான். இவற்றை முழுமையாக அமல்படுத்தினாலே போதும்.\n2018-2019-ம் ஆண்டு தூய்மையற்ற நிலையிலிருந்த உணவகம், துரித உணவகம், போதிய இடங்கள் இல்லாமல் நடத்தப்பட்ட உணவகங்கள் என்று கண்டறியப்பட்டு 2,384 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதில் 300 கடைகளுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் தரவுகள் கூறுகிறது. இதுவும் கவலைக்குரிய செய்தியாக இருக்கிறது’’ என்றவரிடம், நுகர்வோருக்குத் தேவையான விழிப்புணர்வு பற்றி சில முக்கியக் குறிப்புகளைத் தருகிறார்.\n‘‘பொருட்களை வாங்கும்போது FSSI(Food saefty standard of india) உரிமம், பதிவு எண், உணவின் பெயர், உற்பத்தியாளர் பெயர் மற்றும் முழு முகவரி, தயாரித்த தேதி, நிகர எடை, ப���ன்படுத்தக் கூடிய தேதி, காலாவதி தேதி, ஊட்டச்சத்து விபரம், எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது, சைவ அல்லது அசைவ குறியீடு, உணவு பொருட்களுக்கான கோட், பேட்ச் எண் ஆகியவை வாங்கக் கூடிய உணவு பொட்டலத்தில் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.\nசுகாதாரமான முறையில் அடைக்கப்பட்ட கேன்களில் தண்ணீர் விற்கப்படுகிறதா என்ற லேபிளையும் கவனிக்க வேண்டும். மாவட்டத்தில் எந்த இடத்தில் உணவு பொருட்கள் தரம் சரி இல்லை என்று தெரிகிறதோ உணவு பாதுகாப்புத்துறை ஆணையரகம் மற்றும் மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வாங்கும் பொருட்களில் சந்தேகம் ஏற்பட்டாலும் புகார் தெரிவிக்கலாம்.\nஉணவகத்தில் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு, கடைகளில் வாங்கிய பொருட்களில் பூச்சி மற்றும் வண்டு இருந்தால் தரமற்ற\nபொருட்கள் விநியோகம் செய்வது தெரிய வந்தாலும் அதனை படம் பிடித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை வாட்ஸ் அப் எண் 94440 42322-க்கும் தகவல் அனுப்பலாம். புகார் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சின்ன கடையாக இருந்தால் உணவு பாதுகாப்பு அலுவலரும் பெரிய நிறுவனமாக இருந்தால் நியமன அலுவலர் பார்வையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பர். அதிகாரிகளும் பதிவு செய்த புகாருக்கு ஆக்கப்பூர்வமான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநடவடிக்கை எடுத்தால்தான் மீண்டும் தவறு நடக்காமல் தடுக்க முடியும். தமிழ்நாட்டை உணவில் கலப்படம் இல்லாமல் சுகாதாரமுள்ள முதன்மை\nமாநிலமாகவும் கொண்டு வர முடியும். தெருக்களில் அல்லது உணவகங்களில் விற்கப்படும் டீ, சிக்கன் பக்கோடா, காலிஃபிளவர் பஜ்ஜி, பகோடா போன்ற எண்ணெய் பலகாரங்களில் அதிகமாக அங்கீகரிக்கப்படாத தரமற்ற கலர் ரசாயன பொடிகள் கலக்கின்றனர்.\nஅதை வாங்கி உட்கொள்ளும்போது நுகர்வோருக்கு உடல்ரீதியிலான பலவிதமான கெடுதல்கள் ஏற்படுகிறது. கல்லீரல், குடல் பாதிப்பு, புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. உப்பு ெவள்ளை நிறமாக பளிச்ெசன்று தோற்றம் தர கவர Anti caking agent மற்றும் Bleaching பயன்படுத்தப்படுகிறது. அதனால், இத்தகைய உணவுகளில் கவனம் தேவை.\nதற்போது அனைத்தும் ரெடிமேட் பொருட்களாக இருக்க வேண்டும் என்று அவற்றையே நாடிச் செல்கின்றனர். ரசம் வைக்க, பாயாசம் வைக்கக் கூட ரெடிமேட் பொருட்களை நாடிச் செல்கின்றனர். இது பொதுமக்களின் தவறான அணுகுமுறை. கடையில் விற்கப்படும் மிளகாய் பொடியில் Sudan III என்ற வேதிப்பொருள் அதன் நிறத்தை தூக்கலாகக் காட்ட கலக்கப்படுகிறது. இதேபோல் மல்லிப்பொடியில் சல்பர் கலக்கப்படுகிறது. அது விஷத்திற்கு சமம். சிறிது நாளுக்கு முன் உப்பில் சயனைட் கலந்துள்ளதாக செய்திகள் பரவின. இப்படியாக நாம் வாங்கி நுகரும் பொருட்கள் அனைத்திலும் ரசாயனம் கலந்து விற்கப்படுகிறது.\nஎனவே, கூடுதல் விழிப்புணர்வுடன் பொருட்களை வாங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத கடைகளில் பொருட்கள் வாங்குவதை நுகர்வோர் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் தெருவுக்கு தெரு காளான்கள் போன்று முளைத்து வருகின்றன. பெரும்பாலானவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. எனவே, வெளியிடங்களில் சாப்பிடுவதிலும் மிகுந்த கவனம் தேவை’’ என்று எச்சரிக்கிறார்.\nமலேசியாவில் Road side vendors என்று ஏரியா பிரித்துள்ளனர். அவர்கள் சாப்பிட்ட பின் குடிக்க தண்ணீர் கைகழுவ தண்ணீர், சாப்பிட்ட தட்டை கழுவ தண்ணீர் என்று பிரித்து தனித்தனியே அமைத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க பிரித்தும் நடைமுறைப்படுத்துகின்றனர். அதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இந்தியாவில் இந்த மாதிரி நடைமுறையில்லை. இவை அமலுக்கு வந்தால் உணவுக் கலப்படம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோவில் அமைந்துள்ள சாலையி–்ல் உள்ள உணவகங்கள் வியாபாரிகள் மற்றும் வந்து ெசல்வோருக்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமான உணவுகளை வழங்கும் மையமாகவும் அமைந்திருக்கிறது. இதனை Clean street food hub என்று சொல்கிறார்கள். உணவு எடுத்துக் கொள்ள சரியான வளாகம் (Eat right campus) என்றும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது. இத்தகைய முன்னேற்றம் இங்கும் வேண்டும்.\nஏற்கெனவே இ.பி.கோ 272 மற்றும் 273 சட்டப்பிரிவின்படி, உணவில் கலப்படம் செய்துள்ளது நிரூபணமானால் ஆயுள் தண்டனை வழங்க முடியும். ஆனாலும் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. சுகாதாரமற்ற உணவகம், உணவில் கலப்படம் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு உணவுத்துறை அதிகாரிகள் கழுகு கண் கொண்டு கண்காணிக்க வேண்டும். நுகர்வோருக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.\nதமிழகம் உணவுக்கலப்படத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பற்றி, தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம்… ‘உணவுப்பொருட்களில் கலப்படம் உள்ளதா என்று தெரிந்துகொள்ள மற்ற மாநிலத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகமான பொருட்கள் மாதிரியாக (Samples) எடுத்துக்கொள்ளப்பட்டது. சாம்பிள்ஸ் அதிக எண்ணிக்கையில் எடுக்கப்பட்டதை மீடியாக்கள் தவறாக புரிந்துகொண்டு கலப்படத்தில் இரண்டாம் இடம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதாவது, நிறைய மாதிரிகள் வைத்து ஆய்வு செய்யப்பட்டதில் அவைகளில் பெரும்பாலானவை உபயோகத்திற்கு உகந்தது அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எப்படி கலப்படம் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும். ஒரு சில மாநிலங்களில் சரியான தரவுகளைக் கூட எடுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, ஒட்டுமொத்த ஆதாரங்கள் கிடைத்தால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும் என்கிறார் பெயர் கூற விரும்பாத அந்த உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\nChina திடீரென பின்வாங்கியது ஏன்\nதிடீரென பின்வாங்கிய China… எல்லையில் என்ன நடந்தது\nGalwan பகுதியில் ஐஸ் வெள்ளம்… China – ராணுவத்துக்கு சிக்கல்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு \nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-Y8R4RN", "date_download": "2020-07-07T06:41:55Z", "digest": "sha1:AC4YXWYDVOQAVTKKXMEFCNWRES7PTS65", "length": 13205, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "மனித உரிமைகள் கழகம் கட்சியின் தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் M. பாலசுப்ரமணியன் (எ) பாலாஜி வெற்றி ;மாநில வர்த்தக அணிசெயலாளர் ஜெபசிங் பாராட்டு - Onetamil News", "raw_content": "\nமனித உரிமைகள் கழகம் கட்சியின் தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் M. பாலசுப்ரம��ியன் (எ) பாலாஜி வெற்றி ;மாநில வர்த்தக அணிசெயலாளர் ஜெபசிங் பாராட்டு\nமனித உரிமைகள் கழகம் கட்சியின் தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் M. பாலசுப்ரமணியன் (எ) பாலாஜி வெற்றி ;மாநில வர்த்தக அணிசெயலாளர் ஜெபசிங் பாராட்டு\nதூத்துக்குடி 2020 ஜனவரி 11 ;தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஒன்றியம் தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட M. பாலசுப்ரமணியன் (எ) பாலாஜி வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவரானார் .பின்பு மனித உரிமைகள் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில வர்த்தக அணிசெயலாளர் ஜெபசிங் மற்றும் மாவட்ட செய்யலாளர் வினோத் ராஜ் அவர்களை சந்தித்து மரியாதை செய்தார் .உடன் இளைஞரணி துணை செயலாளர் கிஷோர் மற்றும் அணைத்து சைவ வைணவ இந்துக்கள் உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பழனி முருகன் போன்றோர் பங்குபெற்றனர்.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.\nகொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என, 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம்\nதூத்துக்குடி ஜே.என்.டெக்ஸ்டைல்ஸ் கடை ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி கடை மூடப்பட்டது.\nதூத்துக்குடியில் இன்று கொரோனா பாசிட்டிவ் 25 ;மொத்தம் உள்நோயாளிகள் 321\nகயத்தாரில் வியாபாரி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை...\nவிளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி முத...\nவனிதா விஜயகுமார் 3 வது திரு��ணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில் ம...\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபோலீஸ்காரர் முத்துராஜ் சிறையில் அடைப்பு ;போலீசை கைது செய்து சிறையில் அடைக்க பலத்...\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேரு��்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் இன்று மட்டும் 296 கொரோனா தொற்று பாசிட்டிவ்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/guidelines-issued-for-farmers-against-locust-attack", "date_download": "2020-07-07T05:53:33Z", "digest": "sha1:YJ7VRCWYBH44NDMCA4NDLNYMMTK7RZX6", "length": 17601, "nlines": 276, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Guidelines issued for farmers against locust attack | Reach Coimbatore", "raw_content": "\nதமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு\nமரண பயத்தை கண்ணில் காட்டிய திருப்பூர் போலீஸ்.\nகொரோனா குறித்து ஈஷா கூறுவதென்ன -சிவராத்திரிக்கு...\nஅத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300...\nதமிழக காவல்துறையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு...\nசமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டு பழம் என...\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின்...\nஅறந்தாங்கி: சிறுமி குடும்பத்திற்கு திமுக 5 லட்சம்...\nஇனிமேல் ‘க்ளோ அண்ட் லவ்லி’ - நிற சர்ச்சையால்...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும்..\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும்..\nஒடிசாவில் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க வேப்ப விதைகள் கலந்த தண்ணீரை பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும் என அம்மாநில வேளாண் துறை அமைச்சர் அருண் சாகோ தெரிவித்துள்ளார்.\nகொரோனாவை தொடர்ந்து அடுத்ததாக உலக நாடுகள் சந்தித்திருக்கும் பிரச்னை வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடல் அலைபோல் வரும் இந்த வெட்டுக்கிளிக் கூட்டம் பயிர்களை நாசம் செய்து விடுகிறது.இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னார் ஐநா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என எச்சரித்திருந்தது.\nஅதன்படி ஜெய்பூர், ஒடிசா உள்ளிட்ட பல இடங்களில் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளை கையாள்வது குறித்து ஒடிசா மாநில வேளாண் துறை அமைச்சர் அருண் சாகோ விவசாயிகளுக்கு செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது “ வெட்டுக்கிளிகள் நமது எல்லைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒடிசா வேளாண் கல்லூரி வெளியிட்டுள்ள ஆலோசனைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.\nஇந்த வெட்டுக்கிளி கூட்டத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேப்ப விதைகளை தண்ணீரில் கலந்து பயிர்களுக்குத் தெளியுங்கள். அப்படி இல்லையென்றால் சந்தையில் கிடைக்கும் வேப்ப விதை கலந்த பூச்சிமருந்துகளை பயிர்களுக்குத் தெளியுங்கள் ” என அவர் கூறியுள்ளார்.\nவெட்டுக்கிளிகள் படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபடப்பிடிப்புக்காக 747 ரக நிஜ விமானத்தை விலைக்கு வாங்கி வெடிக்கச் செய்த நோலன்\nஇலவசமாக என் வலைத்தளத்தில் பகிர்கிறேன் : சிறு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நடிகர் வித்யூத்\nகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து...\nஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை:...\nதமிழ்நாட்டில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது....\nகொரோனா வைரஸ்: சக்திமான் முதல் மெட்டி ஒலி வரை - எந்த சீரியல்...\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின் பைக் பறிமுதல்\nதமிழகத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக...\nஇனிமேல் ‘க்ளோ அண்ட் லவ்லி’ - நிற சர்ச்சையால் நடந்த மாற்றம்\n“எதற்கும் தற்கொலை தீர்வாகாது”- சிலம்பரசன் அறிக்கை\nரகுமானுடன் இன்ஸ்டா நேரலையில் கமல்ஹாசன் - ’தலைவன் இருக்கின்றான்’...\nசாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய அன்றைய நாள் \nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n‘எல்லாம் வதந்தி; என் அப்பா நலமுடன் உள்ளார்’ - ஆர்.சுந்தரராஜனின்...\nவெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா\n: இந்திப்படம் குறித்து பேசிய மேகா...\nதமிழக காவல்துறையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nசமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டு பழம் என நினைத்து...\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின் பைக் பறிமுதல்\n“வாங்கையா வாத்தியார் ஐயா”- விஜய்க்காக ஒட்டப்பட்ட போஸ்டர்..\nமதுரையில் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் வைக்கப்பட்ட...\nஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஅர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தின்...\n“சோத்துக்கே வழியில்லாம இருக்கோம்யா.,” விவசாயிகளின் வலியை...\nஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. லஷ்மண்...\n“அவர் பிறந்தநாளில்தான் முதன்முதலாக சந்தித்தேன்” - இர்ஃபான்...\nஇர்ஃபான் பிறந்தநாள் அன்றுதான் முதன்முதலாக அவரைச் சந்தித்தேன் என்று நடிகை பார்வதி...\nஉலக அளவில் 59 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nதுப்பறிவாளன் 2-ல் என்னதான் குழப்பம் - மிஷ்கின் சொன்ன நிபந்தனைகள்...\nமிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் வெற்றியடையவே அதன் இரண்டாம்...\n‘வடசென்னை’யில் அந்தக் காட்சியில் நடித்தது தவறான முடிவு...\n‘வடசென்னை’ படத்தில் வழங்கப்பட்ட வேடத்தில் தான் நடித்தது என்பது தவறான...\nபழைய திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் வரும்: ஸ்டாலின்...\nபாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...\n'மக்களை மகிழ்விக்க மாட்டேன் என்பது என்ன வீம்பு\nநடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கம் மூலமாக நேரலையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-jayakumar-about-rajinikanth/", "date_download": "2020-07-07T05:04:26Z", "digest": "sha1:COL6ZSEKDDOFFRLI5H5FYCA6TN5IOO4E", "length": 14111, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்த வேர்ல்டுலயே ரஜினின் சிறந்த கண்டுபிடிப்பு இது - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்! - Minister Jayakumar about Rajinikanth", "raw_content": "\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\n'இந்த வேர்ல்டுலயே ரஜினியின் சிறந்த கண்டுபிடிப்பு இது' - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nஅரசியலில் ஒரு 'பகுதிநேர அரசியல்வாதி' என்ற முறையை கண்டுபிடித்த ஒரே ஆன்மீக ��ானி ரஜினிதான்\nசென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 10ம் தேதிக்கு முன்பாக கடலுக்கு சென்ற குமரி மீனவர்களுக்கு, ஹேம் ரேடியோ மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளனர்.\nபுயல் உருவாகும் பகுதிகளில் எந்தவித விசைப்படகுகளும் இல்லை. மகாராஷ்டிரா கடல் எல்லையில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருப்பதால் இன்னும் கரை திரும்பவில்லை.\nஓகி புயலால் காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இன்று முதல் கட்டமாக தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறார்.\nமத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்ததை நமது மாநிலத்தோடு ஒப்பிட முடியாது. நிதி தன்னாட்சியை பேணிக்காக்கும் வகையில் நாம் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம்.\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி நமக்கு குறைந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. போராடக்கூட தயங்க மாட்டோம்.\nமு.க.ஸ்டாலின் அடிக்கடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று மிகைப்படுத்தி பேசுகிறார். முதலில் செஞ்சிக்கோட்டை ஏறுகிறாரா என்று பார்ப்போம். அதன் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வரட்டும். செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் அபரிமிதமான கற்பனை கவிஞர் ஆகிவிட்டார் ” என்றார்.\nமேலும், “நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதாக கூறுகிறார். உலகத்தில் அரசியல்வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆன்மீக வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அரசியலில் ஒரு ‘பகுதிநேர அரசியல்வாதி’ என்ற முறையை கண்டுபிடித்த ஒரே ஆன்மீக ஞானி ரஜினிதான். இன்னும், 3 மாதத்தில் அரசியலில் கேஷுவல் லேபராக (தற்காலிக ஊழியராக) இருப்பேன் என்பார்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவ�� சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nமின்சார சட்ட விதிகளின்படியே, மின்கட்டணம் கணக்கீடு : தமிழக அரசு திட்டவட்டம்\nதமிழகத்தில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று; 61 பேர் பலி\nபாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\nஇந்த மாதமும் ரேஷனில் சீனி, எண்ணெய், பருப்பு இலவசம்: தமிழக அரசு\nதீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை : நீரவ் மோடி கடன்பெற்ற LOU முறை ரத்து\nபண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும் – முனைவர் கமல.செல்வராஜ்.\nஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில்லை.\nஸ்வீட்னா இப்படி இருக்கணும்… இந்தியாவின் ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்\nபட்டாசும், பலகாரமும், தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்துள்ள இரு முக்கிய அம்சங்கள். தீபாவளி இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவகையான இனிப்புகள் விசேஷமாக செய்யப்படுவது வழக்கமாகும். அப்படி பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்… 1) மைசூர் பாக் மைசூர் பாக்குக்கும் தீபாவளி பலகாரங்களில் தனி இடம் உண்டு. இந்த இனிப்பு பலகாரம் இல்லாமல் எந்த தீபாவளி இனிப்பு வகையும் முழுமை பெறாது. கர்நாடகத்தில் […]\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\nநான் பேசுவது புரியாவிட்டால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்: கமல்ஹாசன் பதில்\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\n1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்���ப் பிளானைப் பார்த்தீர்களா\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\nஇவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்… நோக்கியாவை அடிச்சுக்க முடியாது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live : பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ-க்கு கொரோனா\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?q=video", "date_download": "2020-07-07T05:17:39Z", "digest": "sha1:T7K2AZOGB2G6YUFDVROVGJZZTTFHXGFE", "length": 10553, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிசா முடிந்து அமெரிக்காவில் தவித்த ஊழியர்கள்.. சிறப்பு விமானத்தில் தாயகம் அழைத்து வந்த இன்போசிஸ்\nஇனி ஆன்லைன் வகுப்புகள்தான்.. இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயம்\nகொரோனா ஒருநாள் பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா 2-வது இடம்\nஅடிபணிந்த சீனா.. எல்லையில் திடீரென பின்வாங்கியது ஏன் சீன வெளியுறவுத்துறை கொடுத்த விளக்கம்\n2 மணி நேர வீடியோ காலில் நடந்த டிவிஸ்ட்.. சீனாவிடம் அஜித் தோவல் சொன்னது என்ன\n2 நாள்தான்.. மோடியின் \"அசால்ட்\" மெசேஜ்.. லடாக் விசிட்டை அடுத்து பின்வாங்கிய சீனா.. அதிரடி திருப்பம்\nகளமிறங்கிய அஜித் தோவல்.. ஒரே வீடியோகால்.. எல்லையில் பின்வாங்கிய சீன படை.. நேற்று நடந்தது என்ன\nஅணு ஆயுத போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா.. ஏவுகணையை அனுப்புவோம் சீனா வார்னிங்.. பரபர மோதல்\nலடாக் எல்லையில் அதிரடி திருப்பம்.. திடீரென 2 கிமீ பின்வாங்கிய சீன ராணுவ படைகள்.. என்ன நடந்தது\nசீனாவிடம் பாக். வாங்கும் உளவு டிரோன்.. பிளான் பிரிடேட்டர்- B யை கையில் எடுத்த இந்தியா.. செம திட்டம்\nஹிப்ஹாப் பாடகர்.. டிரம்பின் நண்பர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ்ட் போட்டி.. திருப்பம்\nதொட்டதெல்லாம் தோல்வி.. இந்தியாவை சீண்டி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. அச்சத்தில் ஜி ஜி���்பிங்\nசீனா எதிர்பார்க்காத சிக்கல்.. கல்வானில் பெருக்கெடுக்கும் ஐஸ் வெள்ளம்.. வசமாக சிக்கிய ராணுவ வீரர்கள்\nபெரும் திருப்பம்.. ரஷ்யாவுடன் சண்டைக்கு போகும் சீனா.. தொடங்கியது புதிய எல்லை பிரச்சனை.. ஷாக் பின்னணி\nஅட்டாக் ஹெலிகாப்டர்கள்.. ஹைடெக் போர் விமானங்கள்.. லடாக்கில் இந்தியா புதிய மூவ்.. சீனா அதிர்ச்சி\nநன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nசொன்னபடி செய்த அமெரிக்கா.. எல்லைக்கு விமானப்படையை அனுப்பியது.. சீனாவிற்கு எதிராக ஷாக்கிங் மூவ்\nதப்பு கணக்கு போடாதீர்கள்.. பாக்.சொன்ன அதே வார்த்தை.. இந்தியாவிற்கு எதிராக சீனா வெளியிட்ட ஷாக் மெசேஜ்\nபாலகோட் தாக்குதல்: இந்தியா கையாண்ட விதம் அருமை.. முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் அதிரடி கருத்து\nஅமெரிக்காவின் 7 மாநிலங்களில் கொரோனா படு வேக பரவல்.. சுதந்திர நாளில் மியாமியில் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/how-to-disable-out-of-support-full-screen-notification-on-windows-7", "date_download": "2020-07-07T05:19:11Z", "digest": "sha1:QIL72AD7E7CUFI27MHB2J4DQNCN65NZD", "length": 16078, "nlines": 191, "source_domain": "techulagam.com", "title": "விண்டோஸ் 7 இல் முழுத்திரை அறிவிப்பை எவ்வாறு முடக்குவது? - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nவிண்டோஸ் 7 இல் முழுத்திரை அறிவிப்பை எவ்வாறு முடக்குவது\nவிண்டோஸ் 7 இல் முழுத்திரை அறிவிப்பை எவ்வாறு முடக்குவது\nவிண்டோஸ்\tJan 21, 2020 0 386 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nநீங்கள் இன்னும் விண்டோஸ் 7 ஐ இயக்குகிறீர்கள் என்றால், இந்த படிகளைப் பயன்படுத்தி முழு திரை அறிவிப்பையும் முடக்கலாம்.\nவிண்டோஸ் 7 ஜனவரி 14, 2020 அன்று அதன் வாழ்க்கைச் சுழற்சியின் முடிவை எட்டியுள்ளது, மேலும் ஆதரிக்கப்படாத இயக்க முறைமையை இயக்குவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பயனர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த, ஜனவரி 15 முதல், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 இயங்கும் சாதனங்களில் புதிய முழுத்திரை பாப்அப்பை இயக்கியது. விண்டோஸ் 10 க்கு மாற பரிந்துரைக்கிறது.\nKB4530734 புதுப்பித்தலுடன் தானாக நிறுவும் புதிய “EOSNotify” திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய முழுத்திரை பாப்அப் உள்ளது.\nபுதுப்பிப்பு நிறுவப்பட்டதும், பணி அட்டவணையைப் பயன்படுத்தி, விண்டோஸ் 7 பின்வரும் செய்தியுடன் “உங்கள் விண்டோஸ் 7 பிசி ஆதரவு இல்லை” அறிவிப்பைத் தூண்டும்: “ஜனவரி 14, 2020 நிலவரப்படி, விண்டோஸ் 7 க்கான ஆதரவு முடிவுக்கு வந்துவிட்டது. உங்கள் பிசி வைரஸ்கள் மற்றும் தீம்பொருளால் பாதிக்கப்படக்கூடியது: பாதுகாப்பு புதுப்பிப்புகள் இல்லை, மென்பொருள் புதுப்பிப்புகள் இல்லை, தொழில்நுட்ப ஆதரவு இல்லை. சமீபத்திய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருளுக்கு எதிரான பாதுகாப்பிற்காக புதிய கணினியில் விண்டோஸ் 10 ஐப் பயன்படுத்த மைக்ரோசாப்ட் கடுமையாக பரிந்துரைக்கிறது. ”\nஇந்த வழிகாட்டியில், விண்டோஸ் 7 இல் ஆதரவு செய்தியின் முழு திரை பதிப்பை நிறுத்துவதற்கான படிகளை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.\nவிண்டோஸ் 7 ஐ முழு திரை செய்தியை எவ்வாறு முடக்கலாம்\n“உங்கள் விண்டோஸ் 7 பிசி ஆதரவு இல்லை” செய்தியை முடக்க, “என்னை மீண்டும் நினைவூட்ட வேண்டாம்” விருப்பத்தை சொடுக்கவும் அல்லது இந்த படிகளைப் பயன்படுத்தவும்:\nஎச்சரிக்கை: விண்டோஸ் பதிவேட்டை மாற்றியமைப்பது முறையாகப் பயன்படுத்தப்படாவிட்டால் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றும், தொடர்வதற்கு முன் உங்கள் கணினியின் முழு காப்புப்பிரதியை உருவாக்கியுள்ளீர்கள் என்றும் நாம் கருதுகின்றோம்.\nநீங்கள் படிகளை முடித்ததும், விண்டோஸ் 7 இன் ஆதரவு செய்தி இனி விண்டோஸ் 10 க்கு மேம்படுத்துவது பற்றி உங்களைத் தூண்டாது, ஆனால் இயக்க முறைமையின் ஆதரவு பதிப்பிற்கு மாறுவதை நீங்கள் கடுமையாக கருத்தில் கொள்ள வேண்டும்.\nநீங்கள் எப்போதும் “என்னை மீண்டும் நினைவூட்ட வேண்டாம்” விருப்பத்தைப் பயன்படுத்தலாம் என்றாலும், இப்போது படிகளைப் பின்பற்றுவது உங்கள் சாதனத்தில் செய்தியைப் பார்ப்பதைத் தடுக்கும்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nவிண்டோஸ் 10: ஹார்ட் டிரைவில் எது கூடிய இடத்தை எடுக்கின்றது என எப்படி அறிந்துகொள்வது\nவிண்டோஸ் 10 ஐ எவ்வாறு மீட்டமைப்பது செய்வது\nமைக்ரோசாப்டின் புதிய எட்ஜ் உலாவியை எவ்வா��ு பதிவிறக்குவது\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nடிஜிட்டல் தனியுரிமையை அழிக்கிறது - Jumbo\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\nஉங்களிடம் இந்த ஃபிட்பிட் அம்சம் இருக்கிறதா என்று பார்க்கவும்\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\nபேஸ்புக் விரைவில் மறைகுறியாக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை வழங்க...\nலாஜிடெக் ஜி 403 ஹீரோ\nக்ரோம் உலாவியில் புதிய அம்சம்\nசஃபாரியில் எப்படி கேச், வரலாறு மற்றும் குக்கீகளை அழிப்பது\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563969", "date_download": "2020-07-07T06:36:50Z", "digest": "sha1:UKHFOCJLCNBJV4VJK7CZGK7PADB7DFO5", "length": 17863, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "முன்னாள் முதல்வரிடம் சி.பி.ஐ., விசாரணை| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ... 4\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 3\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 2\nமுன்னாள் முதல்வரிடம் சி.பி.ஐ., விசாரணை\nபுதுடில்லி; மணிப்பூர் காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான, இபோபி சிங்கிடம், நிதி முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.\nமணிப்பூர் மாநிலத்தில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், மாநிலத்திற்கான வளர்ச்சி நிதியில், 322 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான இபோபி சிங்கிடம், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.மணிப்பூர் மேம்பாட்டு சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான, நபகிஷோர் சிங், இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளார்.இவரும், முன்னாள் முதல்வரும், மணிப்பூர் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமணிப்பூரில், முதல்வர், என்.பிரேன் சிங் தலைமையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களில் ஒன்பது பேர், தங்கள் ஆதரவை திரும்ப பெற்று, கூட்டணி அரசு நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், கடந்த ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும், மோசடி மீதான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவங்கியில் ஊழியரை தாக்கிய போலீஸ்காரர் அதிரடி கைது(2)\nவைகோ பெயரில் போலி கணக்கு போலீசில் ம.தி.மு.க., புகார்(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனை���ளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவங்கியில் ஊழியரை தாக்கிய போலீஸ்காரர் அதிரடி கைது\nவைகோ பெயரில் போலி கணக்கு போலீசில் ம.தி.மு.க., புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-07-07T06:07:55Z", "digest": "sha1:2LZZI7QTCAP5QTAKSKEF7WOHGTQ4A5PM", "length": 13308, "nlines": 167, "source_domain": "www.namthesam.in", "title": "'தளபதி 63' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய பிரபல சேனல்! - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\n‘தளபதி 63’ படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய பிரபல சேனல்\nவிஜய் நடித்துவரும் ‘தளபதி 63’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.\nநடிகர் விஜய்-அட்லி கூட்டணி தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளது.\nபிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.\nஇந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார் விஜய். கடந்த ஜனவரி மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது.\nஇந்தப் படத்தில், மிகப் பிரமாண்டமாக ஒரு பாடலை வைத்துள்ளார் அட்லீ. அந்தப் பாடலில், விஜய்யுடன் சேர்ந்து 1000 குழந்தைகள் நடனமாடினர். விஜய்யின் அறிமுகப் பாடலாக இது அமைந்துள்ளது.\nஇந்த வருட தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nபடப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சர்கார் படத்தின் உரிமையும் சன் பிக்சர்ஸ் வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு கூட்டமா- ஆச்சர்யத்தில் மூழ்கிய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்\nவைரலாகும் ஜடேஜாவின் புதிய வீடியோ\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nவைரலாகும் ஜடேஜாவின் புதிய வீடியோ\nசெந்தில் கணேஷ் மகளின் 2 ஆவது பிறந்தநாள்: ஊருக்கு கறிவிருந்து வைத்து சிறப்பான கொண்டாட்டம்..\nடிடிவி கட்சியில் இணைந்த பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர்\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு வ��டுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/270179/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2020-07-07T06:07:20Z", "digest": "sha1:WFCNEPVI6FBEWVPGVNGC7KDMLFRBYYCJ", "length": 8318, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "லண்டனில் மாணவிக்கு நேர்ந்த நிலை : மகளை நினைத்து உருகும் பெற்றோர்!! – வவுனியா நெற்", "raw_content": "\nலண்டனில் மாணவிக்கு நேர்ந்த நிலை : மகளை நினைத்து உருகும் பெற்றோர்\nலண்டனில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகள் பெற்றோரிடம் செல்ல முடியாமல் தவித்த நிலையில் ஒருவழியாக அவர்கள் செல்வதற்கு வழி பிறந்துள்ளது.\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் பல நாடுகள் முடங்கியதால் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்த சூழலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முகமது அசாத் என்பவரின் மகள் அல்பிரா கான் லண்டனில் தங்கி படித்து வருகிறார்.\nஅல்பிராவின் பெற்றோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் நிலையில் மகளை காணாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று லண்டனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் விமானத்தில் அல்பிரா பயணிக்கவுள்ளார்.\nஇது குறித்து அசாத் கூறுகையில், கடந்த மார்ச் 19ஆம் திகதியே லண்டனில் இருந்து இங்கு வர என் மகள் திட்டமிட்டாள். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது.\nகடந்த இரண்டரை மாதங்களாக என் மகள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார், ஏனெனில் அவளுடைய பெரும்பாலான நண்பர்கள் மற்றும் கல்லூரி தோழர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியதால் அவள் தனியாக இருந்தாள்.\nஆனால் எப்படியோ அவள் ஊருக்கு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார். அதே போல பாகிஸ்தானை சேர்ந்த ஸ்னோபர் சலிம் என்ற பெண்ணின் மகள் ஆயிஷா லண்டனில் தங்கி படித்து வருகிறார்.\nஸ்னோபரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த சூழலில் ஆயி���ாவும் தனது தாயை காண விரைவில் லண்டனில் இருந்து கிளம்பவுள்ளார்.\nஇது குறித்து ஸ்னோபர் கூறுகையில், நான் தனியாக தான் வசிக்கிறேன், எனக்கு ஆயிஷா ஒரே மகள். ஆயிஷாவால் என்னை பார்க்க வர முடியாததால் மிகவும் வருத்தமடைந்ததோடு, தனிமையில் வாடினாள்.\nஅவளுடைய நண்பர்கள், அறை தோழர்கள் அனைவரும் வெளியேறிவிட்டார்கள். அவள் மன அழுத்தத்தில் விழுந்து மிகவும் எரிச்சலடைவாள் என்று நான் பயப்படுகிறேன், விரைவில் என்னிடம் அவர் திரும்புவார் என கூறியுள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nதிருமணமான ஒருநாளில் மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன் : அதிர்ச்சிக் காரணம்\nமூன்று நாட்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பெற்றோர் நெகிழ்ச்சி தகவல்\nபெ ண் வே டமிட்டு மா ணவியை பின் தொடர்ந்து வந்த இ ளைஞன் செ ய்த மோ சமான செ யல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/147750-people-gives-grand-welcome-to-thiruvannamalai-dmk-mla-velu", "date_download": "2020-07-07T07:23:59Z", "digest": "sha1:XTWKTSBU763RMEQF44DBQIKDJFJTJDOM", "length": 13712, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே?’- அதிர்ச்சியில் எ.வ.வேலு | People gives grand welcome to Thiruvannamalai DMK MLA velu", "raw_content": "\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nஅ.தி.மு.க அரசின் மக்கள் விரோத ஆட்சி என்று கூறி அந்த ஆட்சியைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க, அப்போது நமக்கு நாமே பயணத்தின் போதும் சரி. இப்போது நடத்திய ஊராட்சி சபை கூட்டத்திலும் சரி. காலுக்கு அடியில் மலர் தூவி ஸ்டாலினுக்கு கூட வரவேற்பு கொடுக்கவில்லை யாரும். ஆனால், எ.வ.வேலு நடத்திய ஊராட்சி சபை கூட்டத்தில் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தி.மு.க வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n`முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது தமிழகத்தின் அவல நிலைக்கு' என்ற தாரக மந்திரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு கிராமங்களை நோக்கிப் படையெடுத்து ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறது தி.மு.க. இந்த ஊராட்சி சபைக் கூட்டம், மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கும் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் அசைமென்ட் கொடுத்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.\nஅதன் அடிப்படையில், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ வேலு தலைமையில், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 21-ம் தேதி அன்று சே.கூடலூர், கிழ்சிறுப்பாக்கம், ராதாபுரம், சேர்ப்பாபட்டு, வாணாபுரம், பெருந்துறைப்பட்டு உள்ளிட்ட 8 கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்தது. இதில் எ.வ வேலு கலந்துகொண்டு அ.தி.மு.க ஆட்சி அவலநிலையைப் பற்றி மக்களிடம் பேசி மக்களின் குறைகளைக் கேட்டார்.\nஎ.வ வேலுவின் சொந்த ஊரான சே.கூடலூரில் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் சென்றபோது, அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. காரை விட்டு கீழே இறங்கியதும் 20 பெண்கள் ஒன்று சேர்ந்து ஆரத்தி எடுத்தனர். கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்லும் தூரம் வரை இரண்டுப் பக்கமும் பெண்கள் நின்றுகொண்டு வேலுவின் காலுக்கு அடியில் மலர்களை தூவிக்கொண்டு சென்று வரவேற்பு அளித்தனர். மலர்கள் மீது நடந்துகொண்டே சென்று கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். இது ஒரு பக்கம் அவருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இன்னொரு பக்கம் ஒரு விதமான பதற்றமும் அவரிடம் தொற்றிக்கொண்டது. காரணம் ஊராட்சி சபை கூட்டம் எளிய முறையில் நடக்க வேண்டும் என்ற தலைமையின் உத்தரவு.\nஇது குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்,``தலைவர் ஸ்டாலின், ஊராட்சி சபைக் கூட்டம் சிம்பிளாக இருக்க வேண்டும், கட்சி பேனர் ஒன்று மட்டுமே இருந்தால் போதும், கூட்டம் எதற்காக நடத்துகிறோம் என்று மக்கள் தெரிந்துகொள்ள போஸ்டர் மட்டும் அடித்து ஒட்டினால் போதும் மற்றும் எம்.எல்.ஏ வுக்கு, மா.செ.வுக்கு மட்டுமே கூட்டம் நடக்கும் ஊராட்சியைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் மட்டும் சால்வை போட வேண்டும் மற்றவர்கள் யாரும் போடக்கூடாது என்று சில கண்டிஷன்கள் போட்டார். முக்கியமாக, பிரமாண்டம் இருக்கவே கூடாது என்றார். ஆனால், சே.கூடலூர் வேலுவின் சொந்த ஊர் என்பதால் அங்கு பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்துவிட்டார்கள். இது அவருக்கு நெருக்கமான முக்கியப் பிரமுகர் ஒருவ���் `அய்யா சொந்த ஊருக்கு வராரு பிரமாண்டமா இருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டார். அதான் ரொம்பவே பிரமாண்டம் செய்துவிட்டனர். இப்போது இது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி விட்டது. இதனால் ஸ்டாலின் கோபப்படுவாரா என்று எ.வ வேலு கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார்’’ என்றனர்.\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvizhi.in/tag/sandilyan/", "date_download": "2020-07-07T05:45:59Z", "digest": "sha1:3BPCIOA6ZMRIFCYYMFH7YAH2DDVZDKH5", "length": 3963, "nlines": 148, "source_domain": "tamilvizhi.in", "title": "sandilyan Archives | TamilVizhi", "raw_content": "\nMannan Magal Novel Pdf – மன்னன் மகள் சாண்டில்யன் நாவல்\nManjal Aaru Novel Pdf – மஞ்சள் ஆறு சாண்டில்யன் நாவல்\nMalai Vasal Novel Pdf – மலை வாசல் சாண்டில்யன் நாவல்\nUdaya Banu Novel Pdf – உதயபானு சாண்டில்யன் நாவல்\nRana Hameer Novel Pdf – ராணா ஹமீர் சாண்டில்யன் நாவல்\nRajyasri Novel Pdf – ராஜ்யஸ்ரீ சாண்டில்யன் நாவல்\nRaja Muthirai Novel Pdf – ராஜமுத்திரை சாண்டில்யன் நாவல்\nRaja Yogam Novel Pdf – ராஜ யோகம் சாண்டில்யன் நாவல்\nPandian Bavani Novel Pdf – பாண்டியன் பவனி சாண்டில்யன் நாவல்\nPallava Thilagam Novel Pdf – பல்லவ திலகம் சாண்டில்யன் நாவல்\nKadal Pura Novel Pdf – கடல் புறா சாண்டில்யன் நாவல்\nYavana Rani Novel Pdf – யவன ராணி சாண்டில்யன் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3454.html", "date_download": "2020-07-07T05:26:46Z", "digest": "sha1:PS4JZHW6PW6OHS63XMEUVQNQCFOQZGPS", "length": 6059, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருக்குர்ஆன் ஓர் அதிசயம்….!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள் \\ திருக்குர்ஆன் ஓர் அதிசயம்….\nவானம் – பிரம்மிக்க வைக்கும் அதிசயம்…\nகுர்ஆனுடன் ஒத்துப்போகும் இன்றைய நவீன விஞ்ஞானம்…\n1கோடி சவால் : ஆட்டம் காணும் கிறித்தவம்; ஏற்றம் காணும் இஸ்லாம்\nஇஸ்லாத்தின் பார்வையில் கடலும், கப்பலும்\nஅணியா��் இஸ்லாத்தை நோக்கி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்..\nஉரை : தாவூத் கைசர் : இடம் : திருத்துறைப்பூண்டி, திருவாரூர் : தேதி :\nCategory: இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள், தாவூத் கைஸர்\nஅணியாய் இஸ்லாத்தை நோக்கி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்..\nவானம் – பிரம்மிக்க வைக்கும் அதிசயம்…\nநபி வழியில் ஹஜ் செய்முறை விளக்கம் – 1\nபார்வையற்றோருக்கு ஆடியோ குர்ஆன் அன்பளிப்பு : – அழைப்புப்பணியில் புதிய மைல்கல்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_16.html", "date_download": "2020-07-07T06:12:56Z", "digest": "sha1:RRLXAZXTPEDRDOGL6MFISP6TRVPAXGSS", "length": 10290, "nlines": 170, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - சிப்ஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் எழுதும் தொடரான \"ஊர் ஸ்பெஷல்\" நிறைய பேரை கவர்ந்து வருகிறது என்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி, அதை கொண்டாடும்போதே எனது நண்பரின் மகள் ஒருவர் ஒரு முறை நாம் பல் விளக்கும் அந்த டூத் ப்ரஷ் எப்படி செய்கிறார்கள் என்று கேட்டாள். அவளுக்கு விளக்கம் சொல்ல யூ டியூப் எடுத்து பார்த்தவன் எனது மனதை அதன் செய்முறையில் பறிகொடுத்தேன் எனலாம். மனிதனின் மூளையில் உருவாகும் என்னற்ற சிந்தனைகளில் எவ்வளவு அழகு \nபொதுவாக நமது வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் எப்படி உருவாக்கபடுகிறது என்பதை கவனித்தால் நிறைய சுவாரசியமாக இருக்கிறது. உதாரணமாக பாக்கெட்டுகளில் வரும் சிப்ஸ் எப்படி ஒரே விதமான சுவை, தடிமன் என்று வருகிறது என்று கவனித்தால் அவ்வளவு ஆச்சர்யம். இந்த தொடரில் நீங்கள் தினமும் உபயோகபடுத்தும் பொருட்களை பார்க்கலாம், இந்த முறை \"சிப்ஸ்\".\nகர கர மொறு மொறு சிப்ஸ் ரசித்து தங்கள் கருத்துக்களை அளித்ததற்கு மிக்க நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎ���் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-07T05:06:59Z", "digest": "sha1:NYHM2RK6DQDZTSIJKW6DSRAK72RU3X7W", "length": 11540, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் | Athavan News", "raw_content": "\nஇந்தியாவில் ஏழு இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : 8 ஆயிரத்திற்கும் மேற���பட்டவர்களின் நிலை கவலைக்கிடம்\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – ராமதாஸ்\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nநாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும்\nநாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும்\nநாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில்மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையின்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியாவில் ஏழு இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தை கடந்துள்ளது. இ\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 399பேர் பாதிப்படைந்ததோட\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – ராமதாஸ்\nசென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை முழுமையான கடைப்பிடிக்க வேண்டும்\nவெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று\nவெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமை\nநவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்\nநவீன முறையில் போர் தளவாடங்கள் மற்றும் பயிற்சிகள் பொருந்திய பலம்மிக்க பாதுகாப்பு கட்டமைப்பை எதிர்காலத\nசுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்\nகொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம\nபாதுகாப்புக்கான புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரேல்\nமேற்காசிய நாடான இஸ்ரேல், பாதுகாப்புக்கான புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளதாக அறிவித\nபிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் – சீ.வீ.கே.சிவஞானம்\nஉதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை\nதிருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப்பட்டு கொலை\nதிருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்\nகொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 399பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு\nகாங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nநவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்\nசுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்\nபாதுகாப்புக்கான புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469840", "date_download": "2020-07-07T05:52:09Z", "digest": "sha1:S2J3K5REZQNT66ZKVLNNB3YCL2P36OX4", "length": 6811, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கனிமொழி குடியரசுத்தலைவர் சந்திப்பு!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட காவிரி குறித்த தீர்மான அறிக்கையை இன்று கனிமொழி எம்.பி. குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கச் செல்கிறார். கடந்த 13ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாயச் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயச் சங்க பிரதிநிதிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். மேலும் சட்டமன்றத்தை கூட்டி அவசர மற்றும் சிறப்பு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும். விவசாயச் சங்க பிரதிநிதிகளை கூட்டிக்கொண்டு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை, முடிந்தால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுதல்வர் ஜெயலலிதா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் அவரது பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்றார். மு.க.ஸ்டாலின் உடன் திமுக எம்.எல்.ஏ-க்கள் பொன்முடி, துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஸ்டாலின் சமர்ப்பித்தார்.\nஇந்நிலையில் இன்று, திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை திமுக எம்.பி. கனிமொழி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த�� சமர்ப்பிக்க உள்ளார். இதுகுறித்து கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “திமுக தலைவர் கலைஞர் அறிவுறுத்தலின்படி திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மனு வழங்க போகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் சம்பா, குறுவை சாகுபாடி முற்றிலும் வீணாகிக்கிறது. இடைக்கால நிவாரணத்தையாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த போகிறோம்” என்று கனிமொழி கூறியிருக்கிறார்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/07/47", "date_download": "2020-07-07T07:05:54Z", "digest": "sha1:MIGNXFTTW7JIBRSCUS3ZXOHW6J6ISHBY", "length": 3529, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nவிஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை\nசர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சர்கார் திரைப்படம் நடப்பு அரசியல் நிகழ்வுகளை மையமாகக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் கதை தம்முடையது என வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தது முதல் சர்கார் சர்ச்சை தொடர்கிறது.\nஇந்த நிலையில் சர்கார் திரைப்படத்தில் கோமளவல்லி என்கிற பெயரில் வில்லி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது அடுத்த சர்ச்சையானது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கிறது என கூறப்பட்டிருந்தது.\nதற்போது சர்கார் திரைப்படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, “சர்காரில் படத்தில் சில காட்சிகள் தொடர்பாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன. அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளை அவர்களாகவே நீக்க வேண்டும். இது நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும்” என்றார்.\nபுதன், 7 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/40211", "date_download": "2020-07-07T05:52:49Z", "digest": "sha1:D34WKPEKSQGDSEBCYWE442CPCSUPC724", "length": 25649, "nlines": 126, "source_domain": "selliyal.com", "title": "திரை விமர்சனம்: “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – புதுயுக தமிழ் சினிமாவின் வித்தியாச மிருகங்கள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் திரை விமர்சனம்: “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – புதுயுக தமிழ் சினிமாவின் வித்தியாச மிருகங்கள்\nதிரை விமர்சனம்: “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – புதுயுக தமிழ் சினிமாவின் வித்தியாச மிருகங்கள்\nஅக்டோபர் 3 – படத்தில் பாடல்கள் ஒன்று கூட இல்லை கதாநாயகன் போல வருபவர்தான் காவல் துறையினரால் படம் முழுக்க விரட்டப்படும் படத்தின் வில்லனும் கூட கதாநாயகன் போல வருபவர்தான் காவல் துறையினரால் படம் முழுக்க விரட்டப்படும் படத்தின் வில்லனும் கூட அவருக்கென்று கதாநாயகி இல்லை, வெளிநாட்டில் பாடல் காட்சிகள் இல்லை; முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை முதல் கதாநாயகனும் அவருடன் இணைந்து பயணம் செய்யும் கதாபாத்திரமாக வரும் இளைஞனும் ஒரே சட்டையில் தான் காட்சியளிக்கின்றார்கள்.\n– தமிழ் சினிமாவின் மேல் கொண்ட காதலால், சமரசம் செய்துகொள்ளாமல் தனது படைப்புக்களை உருவாக்கி வந்த இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை இன்னொரு புதிய பரிமாணத்திற்கு, அடுத்த கட்ட களத்திற்கு துணிச்சலுடன் கொண்டு சென்றிருக்கின்றார்.\nகதாநாயகப் பாத்திரத்தில் மிஷ்கினே வருகின்றார். கலைந்த முடியுடன் படம் முழுக்க அவர் பேசும் வசனங்களை ஒரு பக்கத்தில் அடக்கி விடலாம். அவரது மீதி அத்தனைக் காட்சிகளும் திரைக்கதையோடும், முக பாவங்களோடும், விறுவிறுப்பாக நகர்கின்றன.\n‘வழக்கு எண் 18/19’ படத்தில் தேநீர் கடையில் வேலை செய்து கொண்டே வேலைக்காரியைக் காதலிக்கும் பையனாக வந்த ஸ்ரீ இதில் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கின்றார், உருவத்தாலும், தனது நடிப்பாலும் இந்தப் படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் அவர்தான்.\nபடத்தின் கதையை மூன்று வரிகளில் சொல்லிவிடலாம். ஆனால் இந்தப் படத்தில் கதையை விட ‘பிலிம் மேக்கிங்’ எனக் கூறப்படும் படத்தின் உ��ுவாக்கத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் அழகியலோடும், நாம் நிமிர்ந்து உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும் வண்ணமும் படமாக்கப்பட்டுள்ளது.\nமுதல் காட்சியில் துப்பாக்கியால் சூடுபட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கும் மிஷ்கினை சந்துரு என்ற மருத்துவ மாணவன் (ஸ்ரீ) ஒருவன் காப்பாற்றுகின்றான். ஆனால், காப்பாற்றப்பட்ட மிஷ்கின் காவல் துறையினரால் தேடப்படும் ஒரு பயங்கர கொலைக் குற்றவாளி என்பது மறுநாள் தெரிய வர காவல் துறையின் நெருக்குதலுக்கு அவனும் அவனது குடும்பத்தினரும் ஆளாகின்றார்கள்.\nவிசாரணைக்குப் பின்னர் ஸ்ரீயை வைத்தே மிஷ்கினைப் பிடிக்க காவல் துறையினர் வியூகம் வகுக்க, அந்த வியூகத்திலிருந்து மிஷ்கின் எப்படி தப்பிக்கின்றார், எதற்காக அவர் காவல் துறையினரிடமிருந்து தப்பித்து ஓடுகின்றார் என்பதெல்லாம் திரைக்கதையாக விரிகின்றது.\nஇதற்கிடையில், பழைய பகைமையால் மிஷ்கினை சுட்டுக் கொல்ல நினைக்கும் போட்டி கொலைக் கும்பல் ஒன்றும் அலைகின்றது. இவர்களுக்கு உள்ளேயிருந்து ரகசியத் தகவல் அனுப்பும் துரோகக் கும்பல் காவல் துறையினரும் உண்டு.\nபடத்தின் முக்கால் வாசி வரை மிஷ்கினும் இன்னும் சிலரும் ஒரு மையத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள். அது என்ன என்பதை மிஷ்கின் சில வரிகளால், ஓநாயையும், கரடியையும், ஆட்டுக் குட்டியையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு ஒரு கதையாகச் சொல்வதும் அது நமக்கு தெள்ளத் தெளிவாகப் புரிவதும் இயக்குநரின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.\nமற்றபடி பின்னோக்கிச் சென்று கதையைச் சொல்லும் ‘பிளாஷ்பேக்’ கதைகள் எதுவும் இல்லாததும் இந்தப் படத்தில் கையாளப்பட்டிருக்கும் மற்றொரு உத்தி.\nசில காட்சிகள் நீளமாக, மெதுவாக நகர்ந்தாலும், படம் முழுக்க நம்மை நாற்காலியின் நுனிக்குக் கொண்டு வந்து, ஆடாமல் அசையாமல் அடுத்தது என்ன என்று திரையையே பார்த்துக் கொண்டிருக்கும் வண்ணம் திரைக்கதையை திறமையாக கொண்டு சென்றிருக்கின்றார் மிஷ்கின்.\nஆரம்பக் காட்சிகளைத் தவிர்த்து முக்கால் வாசிப் படமும் ஒரே இரவில் நடந்து முடிவதாக திரைக் கதையை அமைத்திருக்கின்றார்கள். எனவே, எல்லாமே இரவுக் காட்சிகள்தான் ஆனால், கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில் இரவுக் காட்சிகளை அற்புதமாகப் படம் பிடித்து நாம் நேரிலேயே அந்த இரவுக் காட்சிக்குள் இருப்பதைப் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றார் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா.\nசென்னைத் தெருக்கள் இரவு நேரத்தில் இப்படியும் அழகாக இருக்குமா என்று நாம் யோசிக்கும் அளவுக்கு ஒளிப்பதிவாளர் பாடுபட்டிருக்கின்றார்.\nபடமே தமிழ் சினிமாவைப் புதுயுகத்திற்குள் நுழைக்கும் ஒரு முயற்சி என்பதால் படத்தின் நிறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nபடத்தின் மற்றொரு சிறப்பு பாடல்களே இல்லாவிட்டாலும், பின்னணி இசையிலேயே இசை சாம்ராஜ்யம் நடத்தியிருக்கும் இளையராஜாவின் உழைப்பும் அனுபவமும். இரயில் வரும் போகும் காட்சிகளிலும், இரவு நேரங்களில் மனிதர்கள் மற்றும் வாகனங்களின் விரட்டுதல்களிலும் பின்னணி இசையின் மூலமாக, படத்தின் விறுவிறுப்பை மேலும் கூட்டியிருக்கின்றார் இளையராஜா. படத்தின் ஓட்டத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பின்னணி இசையின் மூலம் எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என ஒரு பாடமே படித்துக் கொள்ளும் அளவுக்கு தனது அனுபவத்தை இந்தப் படத்தில் இளையராஜா காட்டியிருக்கின்றார்.\nபடத்தில் வரும் காவல் துறையினர் எல்லாருமே புதுமுகங்களாக இருப்பதால் வெகு இயல்பாக நடித்திருக்கின்றனர். மிடுக்கான அதே சமயத்தில் இயல்பான அசல் காவல் துறை அதிகாரிகளை நேரில் பார்த்தவண்ணம் இருக்கின்றது. அவர்களின் பேச்சு பரிவர்த்தனைகளும் வெகு இயல்பாக நம்பும்படி, கதையோடு பொருந்தி இருக்கின்றன.\nபடத்தின் ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமான கோணங்களில் சிரமப்பட்டுப் படமாக்கியிருக்கின்றார் மிஷ்கின். சாதாரண காட்சிகள் கூட, காலியான தெருக்கள் கூட ஒளிப்பதிவாளரின் ஒளியமைப்பாலும், வித்தியாசமான கோணங்களாலும் நம்மை உன்னிப்பாக பார்க்க வைக்கின்றன. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரு மனதோடு ஒன்றித்து இணைந்து படம் முழுக்க பயணித்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது.\nஎவ்வளவுதான் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டிருந்தாலும், நெருடல்களாக படத்தில் பல இடங்களில் குறைபாடுகள் இழையோடுகின்றன.\nகாவல் துறையினரால் அவ்வளவு தீவிரமாகத் தேடப்படும் மிஷ்கின் முதல் காட்சியில் ஆள் அரவம் இல்லாத நெடுஞ்சாலையில் காயம்பட்ட உடலோடு ஒற்றை ஆளாக ஓடி வருவது நம்ப முடியாததாக இருக்கின்றது. அவரது முகத்தைப் பார்க்கும் காவல் துறையினருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. ஆனால் மொத்த காவல் துறையினராலும் தேடப்படும் அதிபயங்கர குற்றவாளியாம் அவர்\nசில காட்சிகள் வேண்டுமென்றே நீளமாக, மெதுவாக நகர்கின்றது. குறிப்பாக, வில்லன் மோட்டார் சைக்கிளை இயக்க முடியாமல் அத்தனை முறை உதைத்து முயற்சிப்பதைக் கூட அவ்வளவு நேரம் காட்ட வேண்டுமா எனக் கேட்கத் தோன்றுகின்றது.\nஎனவே, படத் தொகுப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக இறுதிக் காட்சியில் காலியான கார் நிறுத்தும் கட்டிடத்தில் வில்லன்கள் ஒவ்வொருவராக நுழைவதும் அவர்களுடன் மிஷ்கின் ஒற்றை ஆளாக சண்டையிடுவதும் பழைய பாணி சினிமாத்தனம். எவ்வளவோ தொழில் நுட்ப அம்சங்களில் வித்தியாசத்தைக் கொண்டு வந்தவர் இறுதிக் காட்சி சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் வித்தியாசத்தைக் காட்டியிருக்கலாம்.\nஅதே போல, இறுதியில் வரும் கிறிஸ்துவ கல்லறைக் காட்சியும் நீண்டு கொண்டே போகின்றது.\nபடம் முழுக்க பல கதாபாத்திரங்கள் கொலை செய்யப்படுகின்றார்கள். இந்தக் கதைக்கு இத்தனை பேர் கொல்லப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகின்றது.\nஒரே இரவில், அத்தனை காவல் துறையினரும், ரவுடிக் கும்பல்களும் அவ்வளவு சர்வ சாதாரணமாக சுட்டுக் கொல்லப்படுவது சாத்தியமானதா அதுவும் ரவுடிகள் காவல் துறையினரை தேவையில்லாமல் அவ்வளவு துணிச்சலாகச் சுட்டுக் கொல்வார்களா என்பதையும் நம்ப முடியவில்லை.\nஅதுவும் இரவு நேரத்தில் காட்டப்படும் அத்தனை சென்னைத் தெருக்களும் காலியாகக் கிடக்கின்றன. ஒருவர் கூட நடந்து செல்வதாகவோ, வாகனங்களில் செல்வதாகவோ காட்டப்படவில்லை. எங்கேப்பா இருக்கின்றது இப்படிப்பட்ட சென்னைத் தெருக்கள் எனக் கேட்கத் தோன்றுகின்றது.\nஅவ்வளவு மோசமான காயம்பட்ட நிலைமையில் இருக்கும் மிஷ்கின், அதுவும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், ஓரிரு நாட்களிலேயே சென்னைத் தெருக்களில் அவ்வளவு அனாயசமாக ஓடுவதும் குதிப்பதும் மற்றொரு நெருடல். அவரும் அதைப் புரிந்து கொண்டவர்போல் இடையிடையே சில காட்சிகளில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வலியில் துடிக்கின்றார்.\nகுடும்பத்தில் உள்ள அனைவருமே குருடர்களாகக் காட்டப்பட வேண்டுமா என்ற எண்ணமும் நமக்கு எழாமல் இல்லை. படத்தில் வரும் அத்தனை குருடர்களுக்கும் மிஷ்கினைத் தெ���ிந்திருக்கும் அளவுக்கு அவர் என்ன செய்தார் என்பதும் காட்டப்படவில்லை.\nஇருப்பினும் முழுமையான படம் முடிந்து வெளிவரும்போது நமக்கு ஏற்படும் சினிமா அனுபவத்தின் முன்னால் இவையெல்லாம் நாம் மறந்து விடும்படியான சிறு குறைபாடுகளாகவே தெரிகின்றன.\nதமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்ற முக்கிய படங்களுள் ஒன்றாக இனிவரும் காலங்களில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பேசப்படும்.\nபடத்தின் ஒளிப்பதிவையும், இளையராஜாவின் பின்னணி இசையையும் இரவு நேரக்காட்சி அமைப்புக்களின் நேர்த்தியையும் ரசிக்க வேண்டுமானால் தவறாமல் திரையரங்குகளுக்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள்.\nஎன்றும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை பார்த்த மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்\nPrevious articleலாலுவுக்கு என்ன தண்டனை\nNext articleஇலங்கை ராணுவம் பழிவாங்குகிறது தப்பி ஓடி வந்தவர் புலம்பல்\n“பெண்குயின்” – இரசிக்க முடியவில்லை கீர்த்தி சுரேஷ் நடிப்பு மட்டுமே ஆறுதல்\nதிரைவிமர்சனம் : “பொன்மகள் வந்தாள்” – விறுவிறுப்பான திரைக்கதை; சிறந்த நடிப்பு – இரசிக்கலாம்\nதிரைவிமர்சனம் : “மாஃபியா” – அருண் விஜய், பிரசன்னாவின் பரபரப்பான ஆடு-புலி ஆட்டம்\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nதிரையரங்குகள் திறக்கப்பட்டன – புதிய படங்களின் திரையீடு இன்னும் இல்லை\nமலேசிய மூத்த நடிகர் காந்திநாதன் மறைவு\n“83” கிரிக்கெட் படம் மூலம் ஜீவா இந்தித் திரையுலகில் நுழைகிறார்\nகாந்திநாதன்: கடைசியாக “ஞாபகம் இருக்கிறதா” படத்தில் தோன்றியுள்ளார்\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\nபுபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/770280", "date_download": "2020-07-07T07:12:41Z", "digest": "sha1:EQBJKTSAAK3XP66XN5PQ7DCBMSP23YA5", "length": 4916, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு அரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:02, 19 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n13 ப���ட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:04, 20 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Sodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n14:02, 19 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nதமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு [[சுர்ஜித் சிங் பர்னாலா|எசு. எசு. பர்னாலா]], தற்பொழுதைய முதல்வர் [[முஜெ.கருணாநிதி ஜெயலலிதா|மு. கருணாநிதிஜெயலலிதா]], தற்போதைய தலைமை நீதிபதி எச். எல். கோகலே.\nதமிழ் நாடு மாநிலம் [[மின் ஆளுமை|மின் ஆளுமையை]] அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.\n[[20062011]] ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் [[திமுகஅதிமுக]] தன் தோழமைக் கட்சியான காங்கிரசுடன்தேமுதிகவுடன் சேர்ந்து [[அதிமுகதிமுக]]வை வெற்றிபெற்றதன் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-07T07:06:08Z", "digest": "sha1:U3F3A4OVJ4TBEJ3H3HWY6C7ASS7H3M2L", "length": 5499, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "குண்டக்கல் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுண்டக்கல் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 269 ஆகும். இது அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது அனந்தபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]\nஇத்தொகுதியில் குந்தகல்லு(குண்டக்கல்), குத்தி, பாமிடி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பே��்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2014, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=32839&cat=India", "date_download": "2020-07-07T06:15:17Z", "digest": "sha1:VKM6GWJIEBT54V4L23ZRILIK6U2XRUJD", "length": 6645, "nlines": 167, "source_domain": "thedipaar.com", "title": "தமிழகத்தில் பல இடங்களில் கேட்ட வெடி சத்தம் - காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிரம்!", "raw_content": "\nதமிழகத்தில் பல இடங்களில் கேட்ட வெடி சத்தம் - காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிரம்\nதிருப்பூரில் இன்று காலை வெடி வெடித்தது போன்ற பல சத்தம் பல இடங்களில் கேட்டது. இது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், பல்லடம், அருள்புரம், மங்களம், அவினாசிபாளையம், பொங்கலூர், கொடுவாய், அனுப்பர்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(மே 28) காலை வெடிவெடிப்பது போன்ற பலத்த சத்தம் கேட்டது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டிருக்கலாமோ எனவும் அச்சம் தெரிவித்தனர். சத்தம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் வானிலை மைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு \"நிலநடுக்கம் போன்ற எந்த அதிர்வுகளும் பதிவாகவில்லை. வெடி சத்தம் ஏதாவது இருக்கலாம்\" என்றனர்\n56kg கஞ்சா மீட்பு; சந்தேகநபர் ஒருவர் கைது.\n84 வயது ஆசிரியையிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு ரூ. 2 இலட்சம் நிதி.\nபொலிஸ் பரிசோதகரை கைது செய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸார்.\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.\nபளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் தேசிய சக்தி உத்தியோபூர்வ App அறிமுகம்.\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம்.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருச்சி வையம்பட்டி காவல்நிலையத்தில் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு பிரச்சனை �\nபாரதிதாசன் மகன் இயற்கை எய்தினார்.\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகன் பாவலர் மன்னர் மன்னன், உடல்நலக\nதிருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.\nஉளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்\nஅமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்.\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்�\nவிபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் இறப்பவர்களின் உடல்கள் கிளிநொச்ச�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95/", "date_download": "2020-07-07T05:25:37Z", "digest": "sha1:MSS7JSTGU6BXCJ5PNGNKFNLUMPHPAYFC", "length": 14718, "nlines": 169, "source_domain": "www.namthesam.in", "title": "ஏர்டெல், வோடஃபோன், ஜியோ கட்டணங்கள் உயர்வு! - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nஏர்டெல், வோடஃபோன், ஜியோ கட்டணங்கள் உயர்வு\nஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.\nஜியோ நிறுவனத்தின் இலவச டேட்டா , வாய்ஸ்கால் மற்றும் குறைந்தக் கட்டண சேவை ஆகியவற்றால் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து அண்மையில் ஜியோ நிறுவனம் இலவச வாய்ஸ்கால் சேவையை நிறுத்தியது. நிமிடத்துக்கு 6 பைசா என்ற வகையில் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது.\nதற்போது முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்கள் டிசம்ப��் 3ஆம் தேதியிலும், ஜியோ நிறுவனம் டிசம்பர் 6ஆம் தேதியிலும் கட்டண உயர்வை அமல்படுத்தவுள்ளன. 10 முதல் 40 சதவிகிதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என்று அந்தந்த நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.\nமேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களும் இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் 90 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 118 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 2 நாட்கள், 28 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 19 ரூபாய் முதல் 2,399 ரூபாய் வரையிலான கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளன.\nஎனினும் ஜியோ நிறுவனம் புதிய கட்டணப் பட்டியல் அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் 40 சதவிகிதக் கட்டண உயர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு 300 சதவிகிதக் கூடுதல் பயன்கள் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.\nவோடஃபோனில் ஓராண்டுக்கான ரூ.1,699 என இருந்த கட்டணம் உயர்த்தப்பட்டுரூ. 2,399 ஆகியுள்ளது. 84 நாட்களுக்கான கட்டணம்ரூ. 569 என இருந்தது ரூ.699 என உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.179 பிளான் இனி ரூ. 299 என இருக்கும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஏர்டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஓராண்டுக்கான ரூ.1,699 என இருந்த கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ.2,398 ஆகியுள்ளது. 84 நாட்களுக்கான கட்டணம் ரூ.448 என இருந்தது ரூ.598 என உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.129 பிளான் இனி ரூ.148 என இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விரு நிறுவனங்களின் புதிய கட்டண முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nபிரபல குணச்சித்திர நடிகர் பாலா சிங் காலமானார் \nசிவகார்த்திகேயனுடன் இணைந்த யோகி பாபு \nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nஊரடங்கு நீட்டிப்பு… ஏப்ரல் 20 ந்தேதிக்கு பிறகு எந்தெந்த சேவைகள் இயங்கலாம் – இயங்க கூடாது முழு விவரம்\n71வது குடியரசு தினம் : டெல்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் \nகுழந்தைகள் தினம் : சுவாரஸ்ய தகவல்கள்\nஹரியானாவில் 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிருடன் மீட்கபட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சோகம்\nவிக்ரம் லேண்டரின் நிலை குறித்து இஸ்ரோ புதிய தகவல் \nசிவகார்த்திகேய��ுடன் இணைந்த யோகி பாபு \n71வது குடியரசு தினம் : டெல்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் \nகவாஸ்கர்,சச்சின்மற்றும் சேவாக்குடன் இணைந்த ரோஹித்\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-07-07T07:01:07Z", "digest": "sha1:ZCWAFXPFFKJBD67A52SP2KIII2RZ7OWI", "length": 13968, "nlines": 168, "source_domain": "www.namthesam.in", "title": "தாயும் சேயும் நலம்.. குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்த ரியோ... குவியும் வாழ்த்துக்கள்...! - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன��� 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nதாயும் சேயும் நலம்.. குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்த ரியோ… குவியும் வாழ்த்துக்கள்…\nநடிகர் ரியோ ராஜ் தான் அப்பாவானது பற்றி நெகிழ்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nபிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன்பிறகு மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தவர் நடிகர் ரியோ ராஜ்.\nதற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் ரியோ ராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்தார். பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.\nரியோவின் மனைவி ஸ்ருதி சமீபத்தில் கர்ப்பமாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நிஜ வாழ்விலும் கணவன், மனைவியாக இணைந்த சஞ்சீவ்- ஆலியா மானசா தம்பதியும் தங்களது குழந்தைக்காக காத்திருக்கின்றனர்.\nஇரண்டு தம்பதிகளும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சஞ்சீவ், ஒரே இயக்குனரிடம் ஹீரோவாக நடித்து, இப்போது ஒரே சமயத்தில் அப்பாவாக போகிறோம், அதே போல் ஒரே ஹாஸ்பிட்டலில் பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த க்யூட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.\nஇந்நிலையில் ரியோ தன் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். கர்ப்பமாக இருந்த ரியோவின் மனைவி ஸ்ருதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரியோ நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\n“என் உலகத்தை ஆட்சி செய்ய இளவரசி வந்துவிட்டாள். ஆம் எனக்கு பெண் குழந்தை பிறந்திருக���கிறது. தாயும் சேயும் நலம்” என ரியோ பதிவிட்டுள்ளார்.\nதற்போது ரியோ-ஸ்ருதி இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\n‘வலிமை’ படத்தில் 3 வில்லன்கள் – முழு விவரம்…\nடி20 மகளிர் உலகக்கோப்பை : இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இன்று இறுதி போட்டியில் மோதுகிறது\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nடி20 மகளிர் உலகக்கோப்பை : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இன்று இறுதி போட்டியில் மோதுகிறது\n5வது முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா..\nதென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு... இத்தனை மாற்றங்களா \nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான��� பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/politics/marcxiyam/marxiya-arasiyal-porulaatharaththin-adippadaigal-10006506", "date_download": "2020-07-07T05:38:43Z", "digest": "sha1:5IAQV2NEB4QZQWB6IVMCLQ6NXGTSYA75", "length": 9712, "nlines": 175, "source_domain": "www.panuval.com", "title": "மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் - எல்.லியான்டியாவ், தா.பாண்டியன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nமார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்\nமார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்\nமார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்\nஎல்.லியான்டியாவ் (ஆசிரியர்), தா.பாண்டியன் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , மார்க்சியம்\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநெல்சன் மண்டேலாநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து ..\nபிடல் காஸ்ட்ரோதோழர் தா.பாண்டியன் பேராசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, வழக்கறிஞராக சிறிது காலம் விளங்கி, பொதுவுடைமை இயக்கத்தில் தடம் பதித்தவர். அவ்வியக்கத்திலும், இலக்கிய வட்டத்திலும் நாவலராகவும், தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர்.அரிதின் முயன்று இந்நூலை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் ..\nஜீவாவும் நானும்ஒரு பத்தாண்டு காலம் ஜீவாவுடன் தோளோடு தோள் நின்று தோழமையின் முகம் கண்ட தா.பாண்டியன், இவ்வளவு காலம் கழித்து எழுதுகிறாரே என்ற ஆதங்கம் நூலைத் தொட்ட நொடியில் விலகிப் போனது. ஒவ்வொரு வரியிலும் அந்த மாமனிதரின் சுவாசக் காற்று உயிராய் உலவுகின்றது. ஜீவாவின் அர்த்த கம்பீரம் நிறைந்த வாழ்வின் இறுதி..\nமோகனராகம்”காதல், அன்பு இல்லாமல் நடைபெறுகின்ற திருமணம் கருத்தொருமித்த திருமணமாகாது. காதல்தான் திருமணத��தை புனிதமாக்குகிறது. உண்மையான திருமணம் என்பது காதலால் புனிதமடைகின்றது”. என்று இக்கதையில் வரும் நாயகன் வாயிலாக லியோ டால்ஸ்டாய் கூறியிருப்பது, இல்லறம் ஏற்கும் இளம் தம்பதிகளுக்கு வழங்கும் அரிய அறிவுறை..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2020-07-07T06:38:38Z", "digest": "sha1:KZPQWUOO3XRRZTJ6QSC4KRD3BTXBH2SB", "length": 9208, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஆப்கனுக்கு பின்னடைவு: தோனி போல் பேட் செய்யும் முகமது ஷேசாத் தொடரில் இருந்து விலகல் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | யாழில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு\nRADIOTAMIZHA | இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறப்பு\nRADIOTAMIZHA | காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | வாகனங்களை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை\nHome / விளையாட்டுச் செய்திகள் / ஆப்கனுக்கு பின்னடைவு: தோனி போல் பேட் செய்யும் முகமது ஷேசாத் தொடரில் இருந்து விலகல்\nஆப்கனுக்கு பின்னடைவு: தோனி போல் பேட் செய்யும் முகமது ஷேசாத் தொடரில் இருந்து விலகல்\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் June 8, 2019\nஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அகமது ஷேசாத் காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nஷேசாத் விலகியுள்ளதையடுத்து, அவருக்கு பதிலாக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார். தோனியின் பேட்டிங்கைப் போல் ஷ��சாத்தின் பேட்டிங் ஸ்டைல் அமைந்திருப்பதால், இவரை ஆப்கனின் தோனி என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள்\nஉலகக் கோப்பைப் போட்டியில் ஷேசாத் இரு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இதற்கு முன் பலஆட்டங்களில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறவைத்துள்ளார்.\nஇதுகுறித்து ஐசிசி விடுத்துள்ள அறிவிப்பில் ” ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷேசாத் காயம் காரணமாக தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் இருக்கிறது. ஆதலால், அவருக்கு பதிலாக இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nPrevious: பாக்-இலங்கை உ.கோப்பை ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது: இலங்கை 3வது இடம்\nNext: தோனிக்கு பதிலடி தர முடிவு-இந்தியாவின் ஒவ்வொரு விக்கெட்டையும் வித்தியாசமாக கொண்டாட பாக். திட்டம்\nRADIOTAMIZHA | ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை: ICC அறிவிப்பு\nRADIOTAMIZHA | மஹேல ஜயவர்தன:விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு\nRADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-07-07T05:23:28Z", "digest": "sha1:WX5J7YG6DN5TV7DLAXX6EZ46ZLLCQLGJ", "length": 9095, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "பதில் அமைச்சர்கள் நியமனம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது: 239 விஞ்ஞானிகள் கூட்டாக கடிதம்\nRADIOTAMIZHA | சீனாவில் இருந்து பரவும் புதிய பிளேக் தொற்று.. கொரோனாவை விட வேகமாகக் கொல்லக் கூடியது\nRADIOTAMIZHA | வடக்கிலிருந்து எமக்கு வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்- மஹிந்த\nRADIOTAMIZHA | Perpetual Treasuries நிறுவன நடவடிக்கைகள் மீதான தடை நீடிப்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / பதில் அமைச்சர்கள் நியமனம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 10, 2019\nகைத்தொழில், ���ர்த்தகம், நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக பிரதியமைச்சர் புத்திக பத்திரண பதவியேற்றுள்ளார்.\nஜனாதிபதி முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் அவர் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.\nஇராஜினாமா செய்த ரவூப் ஹக்கீமின் பொறுப்பில் இருந்த நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக லக்கி ஜயவர்தன பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.\nகபீர் ஹாஷிமின் பொறுப்பில் இருந்த அரச தொழில் முயற்சி, பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக அனோமா கமகே பதவியேற்றுள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #பதில் அமைச்சர்கள் நியமனம்\nPrevious: 115 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிப்பு\nNext: க.பொ.த சாதாரன மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை\nRADIOTAMIZHA | மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது: 239 விஞ்ஞானிகள் கூட்டாக கடிதம்\nRADIOTAMIZHA | சீனாவில் இருந்து பரவும் புதிய பிளேக் தொற்று.. கொரோனாவை விட வேகமாகக் கொல்லக் கூடியது\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | வடக்கிலிருந்து எமக்கு வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்- மஹிந்த\nவடக்கு மாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் அந்த மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1101.html", "date_download": "2020-07-07T05:34:44Z", "digest": "sha1:XWCZZCA2OAS6CTDP7N3QZN26W4OUYUXR", "length": 12659, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௱௧ - கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. - புணர்ச்சி மகிழ்தல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nகண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\nகண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும், ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளனவே\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2013/10/blog-post_9267.html", "date_download": "2020-07-07T05:09:02Z", "digest": "sha1:JCIB3YVWRVYVEVZYDKDW2QC47AX5IIGI", "length": 30867, "nlines": 478, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தீபாவளிக்கு பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து நடிகர் சூர்யா மூலம் விழிப்புணர்வு விளம்பர படம் தீயணைப்புத்துறை தயாரிப்பு", "raw_content": "\nதீபாவளிக்கு பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து நடிகர் சூர்யா மூலம் விழிப்புணர்வு விளம்பர படம் தீயணைப்புத்துறை தயாரிப்பு\nபட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக நடிகர் சூர்யா நடித்துள்ள விளம்பர படத்தை தமிழ்நாடு தீயணைப்புத்துறை தயாரித்துள்ளது. இந்த படங்களை டி.வி. சேனல்கள், தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில்\nஇதுகுறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆர்.சி.குடவாலா கூறியதாவது:-\nவிபத்து இல்லா தீபாவளிதீபாவளியை, தீ விபத்து இல்லாத பண்டிகையாக பொதுமக்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும். இதற்காக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையை சேர்ந்த அனைவரும் நூறு சதவீத அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம்.\nமுதலில் பட்டாசு கடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கும் பணிகளை தீவிரமாக பின்பற்றியுள்ளோம். அதாவது, வெடிமருந்து சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தையும் தீவிரமாக பின்பற்றும் வியாபாரிகளுக்கு மட்டுமே பட்டாசு கடை வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுகிறது.\nபட்டாசு கடை அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளது. அதில், 4,500 மனுக்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறை பின்பற்றாத 300 மனுக��கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 200 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.\nஅதேபோல, சென்னையில் 1,200 பேர் மனு கொடுத்துள்ளார்கள். அதில், 700 பேருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. 120 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.\nதீபாவளிக்கு பட்டாசு அதிகம் வெடிப்பவர்கள் மாணவர்கள்தான். அதனால், பட்டாசு எப்படி வெடிக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தி வருகிறோம். மேலும், பிள்ளைகள் பட்டாசு வெடிக்கும்போது, பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் கண்டிப்பாக அருகில் இருக்க வேண்டும்.\nஇது சம்பந்தமாக நடிகர் சூர்யா மூலம் ஒரு விளம்பர படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம், டி.வி.சேனல்கள், தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.\nஇதுதவிர பட்டாசு வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் தீயணைப்பு வீரர்கள் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்தி வருகின்றனர். வாகன மூலம் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.\nதீபாவளி பண்டிகைக்கு ராக்கெட் போன்ற பட்டாசுகள் போடும்போதுதான் தீ விபத்து ஏற்படுகிறது. இந்த ராக்கெட் பட்டாசு எங்களால் தடை விதிக்க முடியாது. வெடிமருந்து சட்டத்தின்படி, மத்திய அரசுதான் தடை செய்ய முடியும்.\nஇந்த ராக்கெட் பட்டாசு மூலம் குறிப்பாக குடிசை பகுதிகளில் அதிக அளவில் தீ விபத்து ஏற்படுகிறது. சென்னை மாநகரில் மொத்தம் 70 குடிசை பகுதிகள் உள்ளது.\nஇதில், 54 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். இதுதவிர 50 மெட்ரோ தண்ணீர் லாரிகளும் மாநகரம் முழுவதும் நிறுத்தப்பட்டு இருக்கும். தீயணைப்பு பணியில் 700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.\nசென்னையில் குறுகிய பாதைகள் கொண்ட பகுதிகள் அதிகம் உள்ளது. குறிப்பாக குடிசை பகுதிகளுக்குள் தீயணைப்பு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாது. எனவே இதுபோன்ற பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துக்களை ஆரம்ப கட்டத்திலேயே அணைப்பதற்கும், மேலும் பரவாமல் தடுப்பதற்கும் 8 தீயணைப்பு மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகிறது.\nநுரை நீர் 2 வீரர்கள் பாதுகாப்பு உடையுடன், இந்த மோட்டார் சைக்கிளில் சுற்றி வருவார்கள். அந்த மோட்டார் சைக்கிளின் பின���புறம் 2 சிலிண்டர்கள் கொண்ட 2 தீயணைப்பான் பொருத்தப்பட்டுள்ளது. இதில் தலா 10 லிட்டர் தண்ணீருடன், நுரைகள் கலந்து அடைக்கப்பட்டு உள்ளது.\nதீ மீது நுரையுடன் கூடிய இந்த தண்ணீர் அடிப்பதால், தீ பரவாமல் தடுக்கப்படும். மேலும் மின்கசிவினால் ஏற்படும் தீ விபத்தின்போது இதை பயன்படுத்தலாம். அதாவது, 250 வார்ஸ் மின்சார வயரின் மீது இந்த எந்திரத்தை பயன்படுத்தி நுரைநீரை அடித்து தீயை அணைக்கலாம். வீரர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.\nசந்தோஷமான தீபாவளிஎனவே பொதுமக்களும் தனக்கும், பிறருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல், பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு இயக்குனர் குடவாலா கூறினார்.\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nஜாக்டோ ஜியோ சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு - *CLICK HERE TO VIEW THE NEWS*\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nஇடைநிலை / மேல்நிலை துணைத்தேர்வு எழுதியவர்கள் எஸ்.எ...\nதனி ஊதியம் ரூ.5,000 வேண்டும் - CEO's & DEEO's கோரி...\nகடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு எளிதான ப...\nதனியாருடன் சேர்ந்து மத்திய அரசுப் பள்ளி- புதிய திட...\nபள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு...\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி /...\nஅலுவலக பணிகளுக்கு ஆசிரியர்களை பயன் படுத்தக் கூடாது...\nசுகாதார அமைச்சர் பதவிக்கு \" வி சென்டிமென்ட்' : பள்...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்க...\nஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக...\nபிளஸ் 2 தேர்வு: ஆசிரியர்கள் அறிவிப்பால் திடீர் பரப...\nஉங்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் காட்டவேண்டிய ஒரு காணொளி\nஆசிரியர் தகுதித்தேர்வு குளறு படி டி.ஆர்.பி., தலைவர...\nதகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்க...\nஇரட்டைப்பட்டம் இன்று (31.10.2013) வரிசை எண் 36 ல் ...\nகுரூப் 2 தேர்வு ���ேதியில் மாற்றமில்லை\nவிடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வ...\nமுதுகலை ஆசிரியர்களுக்கான 22.10.13,23.10.13 அன்று ந...\nபுதிய கல்வி அமைச்சர் மாண்பு மிகு .K.C வீரமணி\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய க...\nஇரட்டைப்பட்டம் வழக்கு-ஒரு வருட வழக்கறிஞர் ஆஜராகாதத...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முட...\nகல்வி அதிகாரியை கண்டித்து போராட்டம்: கணவன், மனைவி ...\nகல்வித் துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எ...\n1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோ...\nஇரட்டைப்பட்டம் இன்று (30.10.2013) வரிசை எண் 43 ல்...\nRMSA-தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்...\nஇந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்று...\nதமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள...\nதேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவ...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டு...\nநவ.,1 உள்ளூர் விடுமுறை அளிக்கணும் ஆசிரியர் கூட்டணி...\nமுதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதி...\nRTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ...\nநவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது ப...\nடி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு.\nதீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லாமல் பட்டாசு வெட...\nகோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர்...\nவிற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா...\nTET தேர்வு - மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை\nஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்...\n2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி ...\nதிருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் (...\nதொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கி...\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளி...\nமாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அ...\nகலை ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது\nகுரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்ப...\nபதவி உயர்வின்றி 2,000 ஆசிரியர்கள் தவிப்பு\nநீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28 )ம...\nபள்ளி, கல்லூரிகளில் சுகாதாரமான உணவுகள்: கலெக்டர் வ...\nபேராசிரியர்களின் கண்டுபிடிப்பு: மின்சாரம் வீணாவதை ...\nஉற்சாகமாக செயல்படலாம் வாருங்கள் இளைஞர்களே...\nபள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நி...\nFLASH NEWS-டிட்டோ ஜாக் கூட்டம் 9/11/13 காலை நடைபெற...\nகல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அ...\nஅரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் மறுப்பு - முதல...\nதீபாவளிக்கு பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து...\nமெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர...\nநம் ஊரில் உள்ள வங்கி தேசிய மயக்கமாட்டப்பட்டதா\nவகுப்பறையில் மொபைல் போன் விளையாட்டு-கண்டித்ததால் ம...\nபெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர்...\nகூடுதல் வேலை நாட்களிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்து...\nதமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 2...\nதவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ...\nFacebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன\nஅரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த ...\nகூட்டுப் போராடத்திற்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆச...\nபண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலைய...\nஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவத...\nகுரூப்-1 தேர்வெழுத, நேரம் போதவில்லை\" என தேர்வர்கள்...\nசெஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் அரசின் சிறப்பு திட்ட...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் பட்டிய...\n1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில்...\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் ஊதிய குழு ...\nபுதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன...\n1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெ...\nமாணவர்கள் எண்ணிக்கை குறைவான அரசு பள்ளிகளை ஒருங்கிண...\nஉயர்கல்வி தரத்தை உயர்த்துவதற்கான ஆளுநர்களின் கூட்டம்\nபுதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: TRB நடவடிக்கை\nகுரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட...\nதொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83225", "date_download": "2020-07-07T05:49:48Z", "digest": "sha1:VH2CALQCURJ5IPSN65V333CIBFWLT7N2", "length": 11174, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு 46 கோடி ரூபா செலவு | Virakesari.lk", "raw_content": "\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்ப��ப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nபாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு 46 கோடி ரூபா செலவு\nபாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு 46 கோடி ரூபா செலவு\nஇந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளமாக விளங்கும் பாடசாலை கிரிக்கெட்டை மென்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கத்துக்காக கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் 45 கோடியே 90 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியை (459,050,000) ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் செலவிட்டுள்ளது.\nஇலங்கை பூராவுமுள்ள பாடசாலைகளின் கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளத்தை கட்டியெழுப்புதல், வெவ்வேறு வயதுப் பிரிவினர்களுக்கான பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்தல், மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டித் தொடர்கள், 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியினருக்கான போட்டித் தொடர்கள், பாடசாலை கிரிக்கெட்டை கொண்டு செல்வதற்கான நிர்வாகச் செலவு ஆகியவற்றுக்காக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு செலவிட்டுள்ளது.\nகடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை கிரிக்கெட்டுக்கு சிறந்த அடித்தளம் மற்றும் பாடசாலை கிரிக்கெட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்காக 23 கோடியே 21 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேற்குறித்த இரண்டு வருட காலப்பகுதியில் 19 மற்றும் 15 வயது பிரிவுகளுக்கு உட்பட்ட தேசிய மற்றும் சர்வதேச மட்ட கிரிக்கெட் தொடர்கள் மற்றும் பாடசாலை கிரிக்கெட்டுக்கான நிர்வாகச் செலவுகளுக்காக 22 கோடியே 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nபாடசாலை கிரிக்கெட் வளர்ச்சி 46 கோடி ரூபா செலவு School cricket Development 46 crores Cost\nசச்சின் 100 சதங்கள் சாதனையை கோஹ்லி முறியடிப்பார் – பிராட் ஹொக்\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோஹ்லியால் முறியடிக்க முடியும்.\nவாகன விபத்து தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2020-07-06 12:03:52 பாணந்துரை குசல் மெண்டீஸ் Panadura\nபார்முலா -1 கார்ப்பந்தயம் : உலக சம்பியன் ஹமில்டனுக்கு ஏமாற்றம் ; பின்லாந்து வீரர் வெற்றி\nகொரோனா அச்சத்தால் கடந்த 3 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்த ஆண்டுக்கான பார்முலா - 1 கார்ப்பந்தயம் நேற்று ஆரம்பமாகியது.\nநாளைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள குசல் மெண்டீஸ்\nவாகன விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டீஸ் நாளைய தினம் பாணந்துரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nகிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-07-05 09:19:01 இலங்கை கிரிக்கெட் அணி குசல் மெண்டிஸ் கைது\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T05:44:28Z", "digest": "sha1:2U4TXVHAGDVTSFNJ3YYFFZAUPWBW6VPB", "length": 5864, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யுத்தகாலம் | Virakesari.lk", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 இளைஞர்கள் கைது\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nதொலைத்தொடர்பு சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டிரு���்த நிலையில் மீட்பு\nமன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார்...\nதமிழ் ஊடகவியலாளர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ்\nஇலங்கையில் நடைபெற்ற யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட...\nபள்ளி, கோயிலுக்கு சென்ற ஜனாதிபதி விகாரைக்கு வராத காரணம் எனக்கும் ஜனாதிபதிக்கும் தெரியும் : கண்ணீர் மல்கிய தேரர்.\nஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தும் கிழக்கின் பிரதான விகாரையான மட்டக்களப்பு மங்களராம விகாரைக்கு விஜயம் செய்யாதது ம...\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297064.html", "date_download": "2020-07-07T05:11:17Z", "digest": "sha1:3TUL5MREAPVDCKMEPQUW4NRQPHDY3P5P", "length": 10874, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு..\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு..\nஉத்தர பிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீரஜ் சேகர். இவர், முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகன் ஆவார்.\nஇந்நிலையில் நீரஜ் சேகர் நேற்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி, ராஜினாமா கடிதம் அளித்தார். அவரது ராஜினாமாவை அவைத்தலைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். மாநிலங்களவை இன்று கூடியபோது இந்த தகவலை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.\nநீரஜ் சேகர் ராஜினாமா கடிதம் கொடுத்தபோது, யாருடைய நிர்ப்பந்தத்தின்பேரில் ராஜினாமா செய்யவில்லை என்றும், தானாக முன்வந்து ராஜினாமா செய்ததாகவும் கூறியுள்ளார்.\nசமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய நீரஜ் சேகர், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் போராட்டம் – வன்முறை..\nவருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1326973.html", "date_download": "2020-07-07T06:44:39Z", "digest": "sha1:ZGOYFGGJ2VDDLKY4XLX6UONXLBYXA46M", "length": 11770, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "யா��்ப்பாணத்திற்கு சேவை வழங்க முன்வரும் விமான நிறுவனங்கள்!! – Athirady News ;", "raw_content": "\nயாழ்ப்பாணத்திற்கு சேவை வழங்க முன்வரும் விமான நிறுவனங்கள்\nயாழ்ப்பாணத்திற்கு சேவை வழங்க முன்வரும் விமான நிறுவனங்கள்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணம்- சென்னை இடையே விமானங்களை சேவையில் ஈடுபடுத்த மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில், விமான சேவைகளை நடத்துவதற்கு மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில், விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் நாளாந்த விமான சேவைகளை நடத்த அலையன்ஸ் ஏயார் நிறுவனம் முன்வந்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்வதற்கு, 50 நிமிடம் தொடக்கம் 1 மணித்தியாலமே தேவைப்படும்.\nஇதேவேளை, விமான செயற்பாட்டில் அபிவிருத்தியில் சந்தைப் பங்கை கைப்பற்றிக்கொள்ளல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று சர்வதேச விமான நிலையமொன்றாக செயற்படுதல், மற்றும் இலங்கைக்கு பொருளாதார\nமற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்கு வசதிகளை வழங்கும் வழியொன்றாக இவையமைந்துள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nபதிலளிக்க முடியாமல் தடுமாறிய கோட்டாபய\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/110/8451-2010-05-11-12-34-20", "date_download": "2020-07-07T07:06:39Z", "digest": "sha1:3KYFBZGEFXIHNNONVNJN43ZM4CSWDCYM", "length": 16254, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "அண்ணல் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் மலர் வெளியீட்டு விழா!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 1‍‍, 2010\nதனி உடைமைக்காரன்தான் மனிதனை மீறிய சக்தி இருப்பதாக நம்புகிறான் – II\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nசமகாலத் தமிழ்க் கவிதைகள்: அகமும் புறமும்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nதமிழர்களின் முகமாக விளங்கியவர் பாவேந்தர்\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nமொழிப் பற்றும் மொழி வெறியும்\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆ��்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 1‍‍, 2010\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மே 1‍‍, 2010\nவெளியிடப்பட்டது: 11 மே 2010\nஅண்ணல் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் மலர் வெளியீட்டு விழா\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை, அண்ணல் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியீட்டு விழாவைச் சென்னையில் மிகச் சிறப்பாக நடத்தியது.\nகடந்த 24.04.2010 சனிக்கிழமை சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் மாலை 6 மணிக்கு இவ்விழா தொடங்கியது.\nஇம்மலர் வெளியீட்டு விழாவுக்குத் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் தோழர் சுப.வீரபாண்டியன் தலைமை ஏற்றார். நிகழ்ச்சியின் தொடக்க மாகப் பேரவையின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் எழில். இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார், நூலக ஆணைக்குழுத் தலைவர் திரு. கயல்தினகரன், பேரவையின் வடக்குமண்டலச் செயலாளர் தோழர். மு.மாறன் முன்னிலை வகித்தனர்.\nஅண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பரதிதாசன் பிறந்தநாள் மலரைச் சென்னைப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு.திருவாசகம் அவர்கள் வெளியிட, முதல்படியைத் தமிழக அரசின் தில்லிச் சார்பாளர் திரு. கம்பம் செல்வேந்திரன் பெற்றுக்கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திராவிட முன்னேற்றக் கழக மாநிலத் தொண்டரணிச் செயலாளர் தோழர் பொள்ளாச்சி மா. உமாபதி, பேராசிரியர் அரங்கமல்லிகா ஆகிய சான்றோர்கள் செறிவு மிகு கருத்துரைகளை வழங்கினார்கள்.\nவிழாவின் சிறப்பாளர்கள் அனைவரும், புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகிய இரு பெருமக்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள், வரலாறு தழுவிய செய்திகள், அவர்களின் பகுத்தறிவுச் சமூக எழுத்துப்பணிகள், செயல்பாடுகள் பற்றியும், மலரில் இடம்பெற்ற கட்டுரைகளின் திறன்கள் பற்றியும் மிகச் சிறப்பாகவும், நயம்படவும் விளக்கமாகவும் பேசினார்கள்.\nசிறப்பு விரு���்தினர் அனைவருக்கும் பேரவையின் பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். குறிப்பாக இம்மலர் உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்து சிறந்த முறையில் ஒளியச்சு செய்து கொடுத்த இரா. உமா, அழகிய வடிவமைப்பை நூலுக்குத் தந்த இசாக், சிறந்த முறையில் மலரை அச்சிட்டு அளித்த ஜெம் கிராபிக்ஸ் உரிமையாளர் சாதிக்பாட்சா ஆகியோரும் சால்வைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டனர்.\nகூட்ட அரங்கம் நிரம்பி இருந்த மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கினார் பேரவையின் மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் சிற்பி செல்வராஜ்.\nவிழாவின் இறுதியாக விழாவைச் சிறப்பு செய்த சிறப்பு அழைப்பாளர்கள், விழாவுக்கு வருகை தந்த தோழமை அமைப்புகள், பேரவைத் தோழர்கள், பொதுமக்கள் அனைவருக்கும், பேரவையின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் மரைக்காயர் சேக்தாவூத் இனிய நன்றியினைக் கூறி விழாவை நிறைவு செய்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/168-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-16-30,-2016.html", "date_download": "2020-07-07T06:23:43Z", "digest": "sha1:TPUWMMTPPIG3TJOAG64KHWON5EEJPPQH", "length": 5800, "nlines": 78, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nபி.ஜே.பி. ஆளும் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு அவலம் தரும் ஆணை\nவயதுச் சான்றுக்கு பள்ளிச் சான்றிதல் போதுமானது\nஇந்து வெறியர்களின் எல்லை மீறலே உ.பி.கலவரம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதமிழ்வழியில் அரசுப் பள்ளியில் பயின்று ஏழ்மையிலும் முயன்று அய்.ஏ.எஸ் இளைஞர்\nவிதிவிலக்கை வைத்து விதியை உருவாக்கக் கூடாது\nஅல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு\n”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”\nவிபத்தில் சிக்கினால் 108 ஆம்புலன்ஸை அழைக்கும் தானியங்கி கருவி: மாணவர்களின் கண்டுபிடிப்பு\nவெள்ளை சீனி வேண்டவே வேண்டாம்\nஈர்ப்பாற்றல் அலைகள் கண்டுபிடிப்பு: அய்ன்ஸ்டீன் கோட்பாடு நிரூபணம்\nமதமற்ற உ���கம் விரைவில் வரும்\nகால மாறுதலுக்கேற்ப மக்கள் அறிவுநிலை மாறும்\nஅய்.இ.எஸ். என்ற பெயரில் அகில இந்திய கல்வி துறையா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/high-education-minister-k-p-anbazhagan-corona-positive/", "date_download": "2020-07-07T07:09:39Z", "digest": "sha1:57TQ5CS3LK63OLI2UOWBPW5MLNKBPGIS", "length": 10205, "nlines": 170, "source_domain": "in4net.com", "title": "உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் அனுமதி - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nசிசேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன ஏன் அது தவிர்க்க முடியாமல் போகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ���ிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஉயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரவியதாகவும், அதன் காரணமாக அவர் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் தனக்கு கொரோனா இல்லை என்றும் தான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை, தனிமை படுத்தப்படவும் இல்லை என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஆனால் மருத்துவ சோதனைக்கு பிறகு கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதமிழக காவல்துறையில் முதன் முறையாக ஜும் செயலி மூலம் விசாரணை – கோவையில் அறிமுகம்\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கத்திற்குள் வர வேண்டாம்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில்…\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_03_14_archive.html", "date_download": "2020-07-07T05:50:54Z", "digest": "sha1:VJCSLCI3ZHMX6SB3IGN6CHRABCYKCW4G", "length": 70786, "nlines": 509, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "03/14/18 - !...Payanam...!", "raw_content": "\nஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..\nஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அத...\nஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.\nஅது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.\nஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.\nஉடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.\nஅதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.\nஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .\nஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.\nசில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:\nஅதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்\nஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.\nஎடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.\nஅதிக ஆற்றலை தரும் தானியம்\nஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.\nஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.\nஅதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்\nஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.\nஇது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.\nகுறைந்த கலோரி உள்ள தானியம்\nஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.\nஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.\nஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.\nஇந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.\n உடல் கொழுப்பு அதிகமானால் ..\nநாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது. வாய்க்கொழுப்பு அதிகமானால் ச...\nநாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.\nவாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.\nஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.\nகாலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.\nநினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.\n‘வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போ நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குடும்ப நன்மைக்காகவும்தான்.\nஎன்னங்க இது கூடவா தெரியாது ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றயும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை போதும். போதுமா என்கிறீர்களா ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றயும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்���ு தோசை போதும். போதுமா என்கிறீர்களா போதும்தான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.\nதோசைக்கு எண்ணெய் விடாமல் இருப்பது நல்லது. சட்னிக்கு தேங்காய் வேண்டாம். காரம், புளி, உப்பு இவை குறைவாக வைத்துச் செய்த ஏதாவது ஒரு சட்னியைத் தொட்டுக் கொள்ளுங்கள். தோசைக்கு சொத சொதவென்று எண்ணெய் விட்டுக் கொண்டும் மிளகாய்ப்பொடியை ஏராளமாக எண்ணெய் விட்டு குழைத்துக் கொண்டும் இதுவரையில் சாப்பிட்டவர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டபடி சாப்பிடப் பிடிக்காது.\nஉண்மைதான் ஆனாலும் என்ன செய்வது நீங்கள் இதுவரையில் உங்கள் விருப்பப்படி சாப்பிட்டுவிட்டீர்கள். அது போதும். இனிமேல் உங்கள் ஆரோக்கியத்திற்காக நாக்கை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலை டிபனோடு ஒரு டம்பளர் தண்ணீரில் பாதி மூடி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, சிறிது உப்பு சேர்த்து ஜூஸாக குடியுங்கள்.\nஎனக்கு டிபன் சாப்பிட்டால் சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் திருப்தி என்ற கதையெல்லாம் வேண்டாம். காலை ஒன்பது மணிக்குள் டிபனை முடித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுங்கள்.\nபகல் உணவை வெந்த காய்கறிகள், கீரை, ஒரு சப்பாத்தி, இவற்றோடு குறைவான அளவு சாதத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், இரண்டு கப் காய்கறிகள், ஒரு கப் மோர் இவற்றோடு ஒரு கப் சாதம் என்று சாப்பிடுவ மிகவும் நல்லது.\nஇவ்வாறு சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். மூன்று மணிநேரத்திற்கு பசி இல்லாமலும் இருக்கும். நன்றாகக் கடைந்த மோர் ஒரு தம்ளர் குடியுங்கள். இதற்குப் பிறகு எதுவும் வேண்டாம். மாலை டிபன் வேண்டும் என்றால் காய்கறிகள பச்சையாக நறுக்கி அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளச் சாப்பிடுங்கள். அவசியமானால் பால் குறைவான தேநீர் அல்ல காபி அருந்தலாம். சர்க்கரையை குறைவாக உபயோகிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அவசியம்தான்.\nஇரவு நேரத்தில் நெய் விடாத சப்பாத்தி, முளைகட்டிய கடலையில் மிளகும் உப்பும் தூவி செய்த டிஷ் செய் சாப்பிடுங்கள். இது வேண்டாம் என்றால் கோதுமை ரவையுடன் பாசிப்பயறு கலந்து மிளகுத்தூள் சேர்த்து பொங்கலாக்கிச் சாப்பிடுங்கள். இது என்ன ஏக கெடுபிடியாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இவ்வாறு திட்டமிட்டுச் சாப்பிட்டால் உடம்பில் அதிக எடை சேராது. கொழுப்பும் ஏறாது. இதயநோய்களுக்கு டாடா சொல்லிவிட்டு ஆனந்தமாக வாழலாம்.\nஇரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டால் இரத்தக்குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. எனவே இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்தசைகள் ஓவர்டைம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பலம் குறைந்து நோய்களுக்கு ஆளாகிறது.\nஇரத்தத்தில் கலந்த கொழுப்பு இரத்தக்குழாய்களில் அங்கங்கே சிறுசிறு கட்டிகளாகத் தேங்கிவிடும். இதனால் இதயம் மற்றும் மூளக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும் அல்லது முழுவமாக தடைபட்டுவிடும். அதுபோன்ற நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அடைப்புகள் பெரிய அளவில் இருக்கும்போது திடீர் இறப்பும் நேரிடுவதுண்டு.\nகொலஸ்டிரால் மற்றும் உடல் எடையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமாக இதன் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். புகை பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒருகை பார்ப்பது என்று இறங்கி கண்டபடி சாப்பிட்டு விட்டால் இதய நோய்களுக்கு ஆளாகிவிடுவது உறுதி.\nஇதய அறுவ சிகிச்சை என்று போய்விட்டால் வலியும், வேதனையும், பணச்செலவும், உயிர்ப்பயமும் ஒருபக்கம் இருக்க, உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வேளைக்கு வேளை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வாழ்க்கையே வெறுதுத்ப்போய்விடும். இவைகளை மனதில் கொண்டு ருசிக்கு மட்டுமே சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.\nநம நாட்டில் நாகரிக மோகத்தின் தாக்கத்தினால் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது இளம் வயதினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக எடை கூடுவதோடு, இரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. மேலும் தற்போது கணிப்பொறியின் சந்நிதியிலேயே காலத்தக் கழிப்பதை ஆண்களும் பெண்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.\nஉடல் உழைப்பே இல்லாத நிலையில் இந்த உணவு வகைகள் உடல் எடையக் கூட்டுவதற்கும், ஊளைச்சதை போடுவதற்கும் அடிப்படையாக அ��ைகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வகைகள் இவர்கள கொலஸ்டிராலின் அளவை கணிசமான அளவிற்கு உயர்த்தி இதயநோய் தாக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன.\nஎண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவை இன்றைய இளசுகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். கணிப்பொறி வேலையப் பற்றியும், கைநிறையப் பெறும் வருமானத்தைப் பற்றியுமே கவலைப்படும் இவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மிதமிஞ்சிய இத்தனை உணவினால் எதிர்காலம் இவர்களுக்கு இருண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே ஃபேஷனுக்கு அடிமையாகி மோசம் போகாமல் இளைய தலைமுறயினர் தவறான உணவு முறையைத் தவிர்ப்பது நல்லது.\nஃபாஸ்ட் ஃபுட்டுக்குப் பதிலாக இவர்கள் பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தினமும் திராட்சைச் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது பல் சொத்தயைத் தடுக்கிறது. மேலும் இது நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி. எல்லின் அளவை ஏழு சதவீதம் வரையில் உயர்த்துகிறது. ஆகவே தினமும் திராட்சையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.\nமேலும் இரத்த சோகைஉள்ள பெண்கள் தினமும் 500 கிராம் அளவிற்கு திராட்சப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் அவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு விடைகொடுத்து பழங்களை உண்ணும் பழைய வழக்கத்திற்குத் திரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nதமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ\nதமிழ் சினிமாவையே மிகவும் அச்சுறுத்தியது பைரசி தான். அதிலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் பல தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை தான் கட்டியது. இந்...\nதமிழ் சினிமாவையே மிகவும் அச்சுறுத்தியது பைரசி தான். அதிலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் பல தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை தான் கட்டியது.\nஇந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை எப்படியும் கண்டுப்பிடித்தே தீருவேன் என்று விஷால் சபதம் எடுத்தார்.\nதற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேரை கைது செய்துள்ளார்களாம்.\nஇவர்கள் 4 பேரும் விழுப்புரத்தை சார்ந்தவர்கள், கேரளா போலிஸாரின் அதிரடியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது.\nஏனெனில் தற்போதெல்லாம் தமிழ் படங்களை போலவே மலையாள படங்களையும் இந்த ���ைட்டில் அப்லோட் செய்வது குறிப்பிடத்தக்கது.\nதனுஷ் எடுக்கும் கடுமையான ரிஸ்க், இத்தனை ஆண்டு பின்நோக்கி செல்கிறாரா\nதனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கவுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆக...\nதனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கவுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.\nஇப்படத்திற்கு பிறகு தேனாண்டாள் நிறுவனத்திற்காக தனுஷ் ஒரு படத்தை இயக்கவிருந்தது, என்ன காரணம் என்று தெரியவில்லை தேனாண்டாள் நிறுவனம் விலகிவிட்டது.\nதற்போது தனுஷே அப்படத்தை தயாரித்து இயக்கவுள்ளாராம், இப்படத்தின் மூலம் தனுஷ் மிக கடுமையான ரிஸ்க் ஒன்றை எடுக்கவுள்ளார்.\nஆம், இப்படத்தின் கதை 400 வருடங்கள் பின்நோக்கி இருக்குமாம், இதற்காக பிரமாண்டமாக செட் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் இப்படித்தானா... மக்கள் நீதி மய்யத்தின் 'சிஸ்டமும்' சரியில்லை\nபாஜக மாநிலத்தலைவர் தமிழிசை அவர்கள், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல் கட்சியில் தான் இணைந்துள்ளதாக இமெயில் வந்துள்ளதாகவும், தான் ஆன்...\nபாஜக மாநிலத்தலைவர் தமிழிசை அவர்கள், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல் கட்சியில் தான் இணைந்துள்ளதாக இமெயில் வந்துள்ளதாகவும், தான் ஆன்லைனில் அப்படி பதியாத நிலையில், இது கமல் தன் கட்சியில் ஆள் சேர்க்க, கிடைத்த எல்லா மெயில் ஐடிக்களுக்கும் மெயில் அனுப்புவதை உறுதி செய்வதாகவும் கூறியிருந்தார். இதை மக்கள் நீதி மய்யம் மறுத்து வெளியிட்டு உள்ள அறிக்கையில், தங்கள் இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இமெயில் அனுப்பப்படுவதாக தெளிவுபடுத்தி உள்ளனர்.\nஇந்த சர்ச்சை சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில், உண்மையில் இது சாத்தியமா என்று அறிய முற்பட்டோம். https://www.maiam.com/ என்ற இணையதளம் மூலம் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்குறது. இதில் சென்று \"எங்களுடன் இணையுங்கள்\" என்ற பட்டனை அழுத்தினால், உறுப்பினராக சேர விரும்புபவரின் பெயர், இமெயில் முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், எந��த மாவட்டம், தொகுதியை சேர்ந்தவர் என்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன.\nமக்கள் நீதி மய்யம் கமல்\nஇவற்றை நாம் கொடுத்ததும், நாம் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு நான்கு இலக்க ஓ டி பி எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இந்த எண்ணை கொடுத்ததும், அது சரியாக இருந்தால், நம்மை கட்சியில் இணைத்து, நமது உறுப்பினர் எண் தரப்படுகிறது. மொபைல் எண்ணில் ஓ டி பி வருவதும், அது சரிபார்க்கப்படுவதன் மூலமும், ஒரே ஆள் பல பெயர்களில் சேர்வதும், சாஃப்ட்வேர் ப்ரோக்ராம் எழுதி, அதன் மூலம் நூற்றுக்கணக்கணக்கான ஆட்களை கற்பனையாக சேர்ப்பதும் தவிர்க்கப்படுகிறது என்பது நல்ல விசயம்.\nஅதேநேரம், இதன் மூலம் வேறு ஒருவரை கட்சியில் நம்மால் இணைத்துவிட முடியுமா என்பதை சோதித்தோம். நன்கு அறிந்த நண்பர் ஒருவரது பெயர், இமெயில் முகவரி, எங்கு வசிக்கிறார் என்ற எல்லா விவரங்களும் நமக்குத் தெரியும்.\nமய்யம் இணைய தளத்திற்கு சென்று, \"எங்களுடன் இணையுங்கள்\" என்பதை அழுத்தி, உறுப்பினர் சேர்க்கை படிவத்திற்கு சென்றோம். அங்கு, நம் நண்பரின் பெயர், இமெயில் முகவரி, பிறந்த தேதியாக எதோ ஒரு தேதி, அவரது மாவட்டம், தொகுதி இவற்றை சரியாக கொடுத்துவிட்டு, மொபைல் எண் மட்டும் நமது மொபைல் எண்ணை கொடுத்தோம். மற்ற அனைத்து தகவல்களும் நண்பருடையது, மொபைல் எண் மட்டும் நம்முடையது.\nஅடுத்த பக்கத்தில் ஓ டி பி கேட்டது, நம் மொபைலுக்கு வந்த ஓ டி பி எண்ணை கொடுத்ததும், நாம் எதிர்பாராதது நடந்தது . உறுப்பினர் சேர்க்கை வெற்றியடைந்தது என்ற செய்தியுடன், உறுப்பினர் எண்ணும் திரையில் காட்டப்பட்டது. அதாவது, அவருக்குத் தெரியாமலேயே இன்றிலிருந்து நம் நண்பர் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்.\nஉறுப்பினர் எண் இருந்தாலும், அவரால் மய்யம் இணைய தளத்தில் சென்று தன் தகவல்களை சரி பார்க்க இயலாது. இந்த வசதி இருந்திருந்தால், எந்த மொபைல் எண்ணில் இருந்து உறுப்பினர் சேர்க்கை நடந்தது என்பதையாவது அவரால் கண்டுபிடிக்க இயலும். இப்போது யார் சேர்த்தது என்பதையும் அவரால் சுலபமாக கண்டுபிடிக்க இயலாது.\nதமிழிசை அவர்களுக்கு இப்படி நடந்திருக்குமா என்பது தெரியவில்லை, ஆனால் இப்படி நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இந்த தவற்றை கமல் & மக்கள் நீதி மய்யம் சரி செய்யாவிடில், மொபைல் வைத்திருக்கும் யாரோ ஒருவர், வெக��� விரைவில் மற்ற கட்சித்தலைவர்கள், சினிமாக் கலைஞர்கள், ஏன் பிரதமர், குடியரசுத் தலைவரையே கூட மக்கள் நீதி மய்யத்தில் இணைத்து விட இயலும். உண்மையில் ஒரு கட்சியில் ஆன்லைன் வசதி மூலம் ஒருவரை இணைத்ததும், அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வார்டு செயலாளர் அல்லது கிராம் கிளைச் செயலாளர் அதை உறுதி செய்ய வேண்டும். அதை எந்தக் கட்சியும் செய்வதில்லை.\nமற்ற தளங்களில் எப்படி இருக்கிறது என மேய்ந்ததில் பல கட்சி இணையதளங்களும் இப்படித்தான் இயங்குகின்றன. காங்கிரஸ் தளத்தில் பதிவு செய்த போது, 1906 என பிறந்த வருடம் குறிப்பிட்டோம். சில நொடிகளில் உறுப்பினர் அட்டை கொடுத்துவிட்டார்கள். பாஜக தளத்தில் பதிவு செய்தால், ஈமெயில் இன்பாக்ஸ்க்கு வராமல், நேரடியாக SPAM தளத்திற்கு செல்கிறது. அதிலும் அதே நிலை தான்.\nபாரம்பர்ய கட்சியானாலும் சரி, சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கமல் கட்சியானாலும் சரி எதிலும் சிஸ்டம் சரியில்லை.எல்லாமே இவ்விஷயத்தில் ஒன்று தான். எந்த மெனக்கெடலும் இல்லாமல் , ஆள் சேர்க்கிறது ரஜினியின் மக்கள் மன்றம். கட்சி இல்லை என்பதால் அமைதி காட்போம்.\nசரி, தேசிய அளவில் இருக்கும் கட்சிகள் தான் இந்த நிலை என்றால், திராவிடக் கட்சிகள் ஒருபடி மேல். திமுக இணையதளத்திலாவது பெயருக்கு ஒரு இடத்துக்கு செல்கிறது. அதிமுகவில் ரெஜிஸ்டர் செய்ய முற்பட்டால், FILE NOT FOUND தான்.\nதொகுதிவாரியாக பிரித்து “இவர்கள் எல்லாம் எங்கள் கட்சி உறுப்பினர்கள்” என இதன் அடிப்படையிலே சொல்வார்கள் என்பதால் இது முக்கிய பிரச்னை ஆகிறது. எனவே, அரசியல் கட்சிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்\nசீக்கு வந்த யானையாக சினிமா ரஜினி கமல் எங்கே\nதமிழ்சினிமா இக்கட்டில் சிக்கிக் கொண்டு தவிப்பதை கண்டு வருந்தாத சினிமாக்காரர்களே இருக்க முடியாது. எங்கு முட்டினால் தலைவலி தீரும் என்கிற நிலை...\nதமிழ்சினிமா இக்கட்டில் சிக்கிக் கொண்டு தவிப்பதை கண்டு வருந்தாத சினிமாக்காரர்களே இருக்க முடியாது. எங்கு முட்டினால் தலைவலி தீரும் என்கிற நிலைமையில் இருக்கும் அவர்களில், ஒரு சிலர்தான் உரக்க குரல் கொடுத்து வருகிறார்கள். அநத் வகையில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், தங்க மீன்கள், தரமணி போன்ற தரமான படங்களை தயாரித்த ஜே.எஸ்.கே. தனது ஆதங்கத்தை இங்கே கொட்டியிருக்கிறார்.\n“ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால் அவர்களை ஏற்றிவிட்ட ஏணி இன்று சீக்கு வந்த யானையாக சின்னாபின்னமாகிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் உங்கள் மக்கள் சேவையை தாராளமாக செய்ய ஆரம்பியுங்கள்.. ஆனால் அதற்குமுன் உங்களை வளர்த்துவிட்ட இந்த திரையுலகத்திற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்..\nஇந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சில விஷயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. தற்போதைய போராட்டத்தை வெறும் க்யூப்புக்கான போராட்டமாக மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யாமல் இந்த திரைத்துறையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே போராட்டமாக நடத்தவேண்டும்.\nநடிகர், நடிகைகள் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.. எந்த ஹீரோவாக இருந்தாலும் அதிகபட்சம் 2 கோடி ரூபாய்க்குள் சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும்.. அதன்பின் படம் ஓடுவதை வைத்து, அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து அதில் அவர்களுக்கான சதவீதத்தை கொடுக்கவேண்டும்.. இப்படி செய்யும்போது தயாரிப்பாளர்களும் நிம்மதியாக படம் தயாரிக்க முடியும்.. படம் நன்றாக ஓடும் பட்சத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் அனைவருக்குமே நல்ல லாபமும் கிடைக்கும். அதேசமயம் படம் ஓடாவிட்டாலும் அவர்களுக்கு பெரிய நட்டமும் இல்லை..\nஇந்தில இந்த சிஸ்டம் தான் இருக்கு.. இன்றைக்கு மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் மோகன்லாலின் சம்பளமே 3 கோடி தான். ஆனால் இங்கேதான் புதிதாக ஒரே ஒரு படத்தில் நடித்தவர்கள் கூட, அடுத்த படத்திற்கு 5 கோடி ரூபாய் கேட்கிறார்கள். அவங்க டிமான்ட் பண்றத கொடுத்து, இல்ல நாமே அவங்க சம்பளத்தை ஏத்திவிட்டு, நம்ம தலையில நாமளே கொள்ளி வச்சுக்கிறோம்.\nஇதேபோல இயக்குனர்களுக்கும் சம்பள விகிதம் நிர்ணயம் பண்ணவேண்டும். முதல் படம் ஹிட் என்றால் அடுத்த படத்திற்கே இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்கள். எதற்காக அவ்வளவு கொடுக்கவேண்டும்.. ஜனாதிபதிக்கே அவ்வளவு சம்பளம் கிடையாது. 3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்..\nஎல்லோருக்கும் கன்னாபின்னாவென சம்பளத்தை ஏற்றிவிடும் வேலையை நாம் செய்யவேண்டாம். அதேபோல சாட்டிலைட் உரிமையை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும் ஒத்துழைப்பு கொடுங்க.. படங்களை ரிலீஸ் செய்வதில் ஒரு வரைமுறையை கொண்டு வரவேண்ட��ம்.. இந்த பிரச்சனைகளைஎல்லாம் இப்போது நடக்கும் போராட்டத்திலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்குமாக தனித்தனியாக ஸ்ட்ரைக் பண்ணவேண்டாம்.\nஇன்னொரு பக்கம் தியேட்டர்களில் நடக்கும் சில அடாவடிகளையும் நாம் கட்டுக்குள் கொண்டுவந்தே ஆகவேண்டும்.. இன்று தியேட்டர்களில் தண்ணீர், பாப்கார்ன், காபி உள்ளிட்ட தின்பண்டங்களை மூன்று, அல்லது நான்கு மடங்கு விலை வைத்து விற்கிறார்கள்.. அவற்றை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வலியுறுத்த வேண்டும். பார்க்கிங்கில் அநியாய கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இவையெல்லாம் நம் படங்களை பார்க்க தியேட்டருக்கு தேடிவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைத்து விடுகின்றன. இதை முறைப்படுத்த வேண்டும். மேலும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மல்டிபிளக்ஸ் மட்டுமல்லாது பி அன்ட் சி என அனைத்து திரையரங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும்.\nஅதேபோல தியேட்டர்களில் நம் தமிழ் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட ஆவண செய்யவேண்டும். காரணம் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தெலுங்கு, மலையாளம், ஆங்கில படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து திரையிடப்படுகின்றன.. இப்போதுகூட நாம் இங்கே போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்கள் மற்ற மொழி படங்களை திரையிட்டு அதில் லாபம் பார்த்துவிடலாம் என நினைக்கின்றனர்.\nஅதுமட்டுமல்ல, மற்ற மொழி படங்களை டப்பிங் செய்து தமிழ்ப்படம் போல திரையிடுகின்றனர். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க கூடாது.. கேரளா, கர்நாடகா மாநிலங்கள் போல அந்தந்த மொழி படங்களை அந்த மொழியிலேயே வேண்டுமானால் திரையிட்டுக் கொள்ளட்டும். பி அன்ட் சி தியேட்டர்களில் இந்த பிரச்சனை இல்லை.. இந்த விஷயத்தில் இதுபோன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்..\nஇவ்வளவு பிரச்சனைகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்து போராடவேண்டும்.. இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்க இன்னும் ஒரு மாத கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. அனைத்திற்கும் தீர்வை கொண்டுவந்து விட்டு கோடை விடுமுறையில் இருந்து புதிய திரையுலகை நாம் கட்டமைத்து விடலாம்.. நம்மால் முடியும்.\nதிரையுலகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்த சூழ்நிலையில் ரஜினி, கமல் இருவருமே இதுபற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்.. ஒவ்வொரு ஆற்றையும் பார்த்துவிட்டு வந்து இது மாசுபட்டு கிடக்குது, இதை சுத்தப்படுத்தனும்னு கமல் சொல்றாரு.. நீங்க வளர்ந்த இந்த இடத்துல இவ்வளவு பெரிய குப்பை மொத்தமா முடங்கிப்போய் கிடக்குது.. இதை யாரு சுத்தப்படுத்துவது..\nரஜினி, கமல் ரெண்டு பேருமே நாட்டுக்கு நல்லது செய்யுங்கள்.. வேண்டாமென சொல்லவில்லை.. முதலில் நீங்கள் வளர்ந்த இடத்திற்கு செய்யவேண்டியது உங்கள் கடமை அல்லவா.. இன்னும் இந்த பிரச்சனை குறித்து இவர்கள் இருவரும் கேள்விகூட கேட்கவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நீங்கள் இருவரும் குரல் கொடுத்தால் அடுத்த 5 நிமிடத்தில் முடிந்துவிடுகிற பிரச்சனை இது. தேவைப்பட்டால் க்யூப் போல புதிதாக ஒன்றை கூட நாம் ஆரம்பிக்க முடியும்.. இதற்கான முயற்சியை நீங்கள் எடுங்கள்.. உங்கள் பின்னாடி நாங்கள் வர தயாராக இருக்கிறோம்.. இப்போதைய உங்கள் சேவை முதலில் கோடம்பாக்கத்துக்குத்தான் தேவை” என தனது மனதில் உள்ள ஆதங்கம் முழுவதையும் ஒரு தயாரிப்பாளரின் மனநிலையில் இருந்து கொட்டி தீர்த்தார் ஜே.சதீஷ்குமார் ..\nஎன்னது பாலா படத்தில் என் மகளா அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.\nதெலுங்குவில் உருவாகி மெகா ஹிட்டாகி இருந்த அர்ஜுன் ரெட்டி படம் தற்போது தமிழில் வர்மா என்ற பெயரில் ரி-மேக் செய்யப்பட்டு வருகிறது. பாலா இயக்கி...\nதெலுங்குவில் உருவாகி மெகா ஹிட்டாகி இருந்த அர்ஜுன் ரெட்டி படம் தற்போது தமிழில் வர்மா என்ற பெயரில் ரி-மேக் செய்யப்பட்டு வருகிறது.\nபாலா இயக்கி வரும் இந்த படத்தில் ஹீரோவாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கௌதமி மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇது குறித்து தற்போது கௌதமி விளக்கமளித்துள்ளார். என்னது என் மகள் நடிக்க உள்ளாரா அவர் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நடிக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என கூறியுள்ளார்.\nஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..\n உடல் கொழுப்பு அதிகமானால் ..\nதமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ\nதனுஷ் எடுக்கும் கடுமையான ரிஸ்க், இத்தனை ஆண்டு பின்...\nஇந்த விஷயத்தில் எல்லா கட்ச���களும் இப்படித்தானா\nசீக்கு வந்த யானையாக சினிமா ரஜினி கமல் எங்கே\nஎன்னது பாலா படத்தில் என் மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:47:14Z", "digest": "sha1:FMPXZSEZ4JS3R76SILF54OETLWUZBBB2", "length": 9457, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூக்குப் பொடி சித்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூக்குப் பொடி சித்தர் (இறப்பு:09 டிசம்பர் 2018) [1] என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவருடைய பெயர், ஊர் என எந்த தகவல்களும் தெரியாததால், மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தால் மூக்குப் பொடி சித்தர் என்று அழைக்கப்பட்டார். தினகரன், புதுவை முன்னாள் முதல்வர் இரங்கசாமி ஆகியோர் இவரின் பக்தர்களாக அறியப்பட்டனர்.[2] இவரை காண வரும் பக்தர்கள் இவருக்கு மூக்கிப் பொடியை காணிக்கையாகத் தந்தனர்.\nமூக்குப் பொடிச் சித்தரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர் ஆகும். இவர் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள இராஜபாளையம் என்ற ஊரில் பிறந்தார்.[3] இவரின் மனைவி இறந்த பிறகு திருவண்ணாமலை வந்தார். சிதம்பரத்தில் அதிக நாட்கள் இவர் தங்கிருந்ததாக செய்திதாளில் குறிப்பிடப்படுகிறது.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் மூக்குப் பொடிச் சித்தரை சந்தித்தை ஊடகங்கள் அதிகம் கவனம் கொடுத்தன. அதன் பின் மூக்குப் பொடி சித்தர் அனைவரும் அறிந்தவர் ஆனார். இவர் டிசம்பர் 09, 2018 அதிகாலை நான்கு மணி அளவில் இறுதியாக தங்கிருந்த கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் இறந்தார்.\nகடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் புயலால் சேதமாகும் என்பதையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் முன்கூட்டியே இவர் கூறியுள்ளார். இவர் ஓரிடத்தில் தங்காமல் அடிக்கடி வேறு வேறு இடங்களில் தங்கி வந்தார். நினைவு தெரிந்து சித்தர் குளிப்பதே இல்லை எனவும், இருந்தும் அவருடைய உடலில் இருந்து நறுமண வாசனை வருவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். சித்தரின் பார்வை பட்டாலே நல்லது நடக்கும் என பக்தர்கள் நம்பினர். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அரசியல் பிரபலங்கள் மூக்குப் பொடி சித்தரின் பக்தர்களாக இருந்தனர்.[4]\n↑ \"ஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\". விகடன் (09 டிசம்பர் 2018)\n↑ \"தினகரனிடம் திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் சொன்னது என்ன\".விகடன் (11 ஆகத்து, 2017)\n↑ \"திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்\".\n↑ \"மூக்குப்பொடி சித்தரைக் காண வெளி மாநில பக்தர்கள் வருகை\". தினமலர் (22 டிசம்பர், 2015)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/srinidhi-shetty/about", "date_download": "2020-07-07T05:39:53Z", "digest": "sha1:L7NXJDRKJGLNB424GVG3AOHU4KYMX6IW", "length": 3548, "nlines": 98, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Srinidhi Shetty, Latest News, Photos, Videos on Actress Srinidhi Shetty | Actress - Cineulagam", "raw_content": "\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..\nபிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/", "date_download": "2020-07-07T06:40:44Z", "digest": "sha1:4Q7WR5SYZHQU7WM743TBUYU2IV53SPGL", "length": 11144, "nlines": 107, "source_domain": "www.123coimbatore.com", "title": "Coimbatore City News | Recent Updates in City | Kovai News", "raw_content": "\nஉதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத் தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம் வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை கவின் ரசிகர்களின் புதிய சாதனை கவின் ரசிகர்களின் புதிய சாதனை லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா இணையத்தில் வைரலாகு���் லொஸ்லியாவின் புகைப்படம் லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை\nகோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணி தீவிரம்\nகோவை: கோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணி செய்வதற்கு 1,500 பேர்‌ நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். ஒரு வார்டுக்கு 15 பேர்‌ வீதம்‌ மொத்தம்‌ 1,500 பேர்‌ நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்‌ ஒரு பகுதியாக, வீடுவீடாக கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் கொரோனா நோய்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ உள்ளனரா வெளியூர்‌, வெளி மாவட்டங்களில்‌ இருந்து வந...\nவாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் சர்வீஸ்) பிரிவில் கிட்டத்தட்ட 20,000 பேருக்கு தற்காலிகமாக ( பருவகால) வேலைவாய்ப்பை வழங்குவதாக அமேசான் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. புதிய வேலை வாய்ப�...\nஇந்தியாவில் கூகுள் பே செயலிக்கு தடையா \nகடந்த சில நாட்களுக்கு முன் இணையம் முழுக்க கூகுள் பே தடை செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செயலி ஆர்பிஐ விதிகளின் கீழ் செயல்படவில்லை. என்பிசிஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார�...\nசீன எல்லையில் அமெரிக்கா போர் படைகள்\nதென் சீன கடல் பகுதியில் திடீர் என்று அமெரிக்கா போர் கப்பல்கலை குவித்து வருகிறது. இது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியா - சீனா இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில் தற்போது தென்...\nசீனா செயலிகள் மற்றும் பொருட்களால் ஆபத்து\nஇந்தியா மற்றும் சீனாக்கிடையே மோதல் நிலவிவரும் சூழலில், இதோ நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில செய்திகள்: சமூக வலைத்தளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர், அவை என்ன�...\nகோவை நொய்யல் நதியை தூருவார ரூ.230 கோடி ஒதுக்கீடு\n கோவை விவசாயிகள் மகிழ்ச்சி நொய்யல் நதி பாரம்பரியமான நதி, இந்த நதியை தூருவார பல ஆண்டுகளாக முயற்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளு...\nகோவை: ஸ்மார்ட் சிட்டி பொதுமக்களுக்காக பல்வேறு வசதிகள் கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ��ீழ் ரூ.998 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் உக்கடம் ப...\nஒரே நாளில் இது வரை இல்லாத அளவில் தமிழகத்தில் பாதிப்பு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,244 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் கொரோனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை தெளிவாக காட்டுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த 15 �...\nவதந்தியை நம்பி கூடிய கூட்டம்\nஇந்தியாவில் கொரோன அதிகம் பரவி வரும் இந்நேரத்தில் சிலரின் அலட்சிய செயலால் நடந்தது இந்த விபரீத சம்பவம். இந்தியாவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள இடங்களில் ஒன்று தான் மும்பை. இன�...\nசீனாவின் மூலம் உலக நாடுகளுக்கு பரவும் கொரோன வைரஸ் நம் அனைவரையும் மிரள செய்துள்ளது. இந்நிலையில் பிஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் ஆகிய பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள...\nகொரோனாவிற்கு உண்மையான மருந்து ரெடி\nசீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்காவே விழி ப�...\nகொரோனவுக்கு கடவுள் துணை இருக்கா\nஉலகில் பரவலாக பரவி வரும் கொரோன நோயை பார்த்து உலக நாடுகள் அச்சம் கொள்ளும் இந்நேரத்தில், இந்தியாவிலும் இந்நோய் பரவி வருவதை பார்க்கும் போது நம் அனைவரின் கண்கலங்க தான் செய்கின்றது. வடஇந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-07-07T05:40:59Z", "digest": "sha1:STUNSEVLIFZI5L4JZRIWLULUFMXRJWUZ", "length": 12984, "nlines": 169, "source_domain": "www.namthesam.in", "title": "கோவில்பட்டி ‘கடலை மிட்டாய்’ க்கு புவிசார் குறியீடு..! - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோவில்பட்டி ‘கடலை மிட்டாய்’ க்கு புவிசார் குறியீடு..\nகோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வந்த புவிசார் குறியீடு தற்போது வழங்கப்பட்டுள்ளது.\nஒரு பொருளின் தனித்தன்மைக்கு அது தயாரிக்கப்படும் ஊரும் காரணமாக இருக்கும் பட்சத்தில் அளிக்கப்படும் சிறப்பு அந்தஸ்துகளில் ஒன்று புவி சார் குறியீடு. உதாரணத்துக்குக் காஞ்சிபுரம் பட்டு, மணப்பாறை முறுக்கு, மதுரை மல்லி,பத்தமடைப் பாய் போன்றவை தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்.\nஅந்தவரிசையில் தற்போது, சுவைமிகுந்த கோவில்பட்டி நிலக்கடலையைக் கொண்டு, தனித்துவமிக்க செய்முறையில் உருவாக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\nஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விட்டால், அந்தப்பகுதி அல்லாத மற்ற பகுதிகளில் அந்த ஊரின் பெயரைப் பயன்படுத்தி தயாரிக்க முடியாது. அதாவது, இனி கோவில்பட்டியை தவிர வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் `கோவில் பட்டி கடலை மிட்டாய்’ என்ற பெயரை பயன்படுத்த முடியாது.\n2014ஆம் ஆண்டு முதல் இதற்கான விண்ணப்பம் மீது பரிசீலனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனை மாநில செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் கொடுத்துள்ளது.\nகல்லூரிகளுக்கான தேர்வு தேதி யுஜிசி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nநாளை டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் விலை அதிரடியாக ரூ10 முதல் ரூ20 வரை உயர்வு \nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோ���ா தொற்று\nகல்லூரிகளுக்கான தேர்வு தேதி யுஜிசி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று\nநாளை டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் விலை அதிரடியாக ரூ10 முதல் ரூ20 வரை உயர்வு \nகொரோனா பாதிப்பில் இத்தாலி, பிரிட்டனை முந்தியது ரஷ்யா\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82830", "date_download": "2020-07-07T06:36:35Z", "digest": "sha1:QUQWPFJMZC4MHEFBAXSQTLOCZ3Y7I6QI", "length": 12410, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன் | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவில் 7 இலட்சத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nமட்டக்களப்பில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவு\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவது��் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் -இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.\nஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு, இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.\nதோட்ட உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகம்\nதொண்டமான் இருந்த காலப்பகுதியில் என்னுடன் சேர்ந்து யாழ் மாவட்ட மக்களுக்காக பல வீட்டுத்திட்டங்களையும் மலையக வாழ் யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கான பல உதவி திட்டங்களையும் செய்தார்.\nகடந்த பெப்ரவரி 21ம் யாழ் வருகை தந்தபோதும் தெல்லிப்பளை பிரதேச செயலக பகுதியில் வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். யாழ் மக்களுக்காக வீட்டுத் திட்டங்களை தொடர்ந்து தருவதாக உறுதியளித்தார். அவரது பிரிவு என்னால் இன்னும் ஈடுஇணை செய்யமுடியாமல் உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\n- அங்கஜன் இராமநாதன் -\nஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை மரணம் இரங்கல் செய்தி அங்கஜன் இராமநாதன்\nமட்டக்களப்பில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்���ளவில் குறைவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் டெங்கு நோய்த் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.\n2020-07-07 11:52:50 மட்டக்களப்பு டெங்கு நோய் Batticaloa\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் -இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nபாடசாலைகளை நடத்துதல் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\n2020-07-07 11:44:37 பாடசாலைகள் நடைமுறை பின்பற்றல். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nமுன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n2020-07-07 11:13:42 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.\n2020-07-07 11:02:40 சமூக வலைத்தளங்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தேர்தல் வன்முறை\nஇந்தியாவில் 7 இலட்சத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/tirukkarthigai-ceremony-in-kovilpatti-kalugumalai-temple/", "date_download": "2020-07-07T07:02:37Z", "digest": "sha1:XCPRHRA4RHGWI7NEZHK2QJDLRXP4UU3T", "length": 8620, "nlines": 87, "source_domain": "vtv24x7.com", "title": "கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருக்கார்த்திகை விழா – VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nகோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருக்கார்த்திகை விழா\nகோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருக்கார்த்திகை விழா\nகோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது.\nஇக்கோயிலில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.\n9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யவாஜனம், கும்ப பூஜை, சண்முகர் ஜெபம் நடைபெற்றது. பின்னர் 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயர், சுப்பிரமணியருக்கு 21 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனையடுத்து, மாலை 6 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயர், சுப்பிரமணியர் சுவாமிக்கு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபின்னர் 7.30 மணிக்கு கார்த்திகேயர், வள்ளி, தெய்வானை மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரரான கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஹரி பட்டர், மணி பட்டர், அரவிந்த் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள முருகர் சன்னதியிலும் திருக்கார்த்திகை தீப விழா நடைபெற்றது. இரவு சுமார் 7.30 மணிக்கு கோயில் முன்பு சொக்கப்பானை ஏற்றப்பட்டது.\nஇத்திருக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மேலவாசலில் சொக்கப்பானை ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.\nKalugumalai temple, Tirukkarthigai Ceremony in Kovilpatti, கழுகுமலை கோயில்களில் திருக்கார்த்திகை விழா, கோவில்பட்டி\nலிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி\nகணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’..\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்��ாணிப்பாளர் விஜயகுமார்\nமும்பை மாணவர்களும் ஆல் பாஸ் தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு, முன்னெடுத்த பேரவைச் செயலாளர்\nதமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2017/09/7400.html", "date_download": "2020-07-07T07:37:25Z", "digest": "sha1:REHPNYN7RWL2SBD3TNUH6L36UNCEMBVA", "length": 17187, "nlines": 211, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: ஜாக்பாட் ஜாப்ஸ்: ரூ7400 வரை சம்பாதிக்கும் வாய்ப்பு", "raw_content": "\nஜாக்பாட் ஜாப்ஸ்: ரூ7400 வரை சம்பாதிக்கும் வாய்ப்பு\nநமது டாப் 10 தளங்களில் ஒரு சர்வே தளத்தில் இந்த சர்வே கிடைக்கின்றது.(எந்த தளம் என்பது கோல்டன் கார்னரில் குறிப்பிடப்பட்டுள்ளது)\nஇது PHILIPS நிறுவனத்தின் சர்வேயாகும்.\nஇவர்கள் தங்கள் நிறுவனத்தின் LIGHTING PRODUCTS களை பற்றி பரிசோதித்துப் பார்ப்பதற்கும்,நுகர்வோர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளவும் தகுதியான நபர்களை இந்த சர்வேயின் மூலம் தேர்ந்தெடுக்கின்றார்கள்.\nஅவர்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் நபராக நாம் நம்மை எப்படி தகுதிப்படுத்திக் கொள்வது என்பதை இந்த 5 நிமிட வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\nஎனவே இந்த சர்வே கிடைப்ப‌வர்கள் வீடியோவினைக் கவனமாகப் பார்த்து ஒவ்வொரு ஸ்டெப்பினையும் சரியாகச் செய்யவும்.\nஒரு ஸ்டெப் தவறாகச் செய்தாலும் தகுதியிழக்கம் செய்யப்படுவீர்கள்.\nஇந்த சர்வேயின் முடிவில் உங்களுடைய உண்மையான பெயர்,முகவரி,மொபைல் நம்பரையே கொடுக்க வேண்டும்.\nஇதற்கு அடுத்த ஸ்டெப்பில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் (02 OCT 2017,TIME 21:00 hrs)உங்களைத் தொடர்பு கொள்ள வசதியாக நேரம் கொடுத்திருப்பார்கள்.\nஅந்த தேதியினைத் தேர்ந்தெடுத்தால் அந்த தேதியில் உங்களை மெயில் மூலம் அல்லது வாட்ஸப் அல்லது த‌ங்கள் மெசெஞ்ர் மூலம் சாட் செய்ய அழைப்பார்கள்.\nஎன்ன கேட்பார்கள் ஏது கேட்பார்கள் என்று பயப்பட வேண்டாம்.\nஅந்த தேதிக்கு முன்பாக இந்த சர்வேயில் வரும் Philips hue ப்ராடெக்ட்களைப் பற்றி கூகுளில் தேடி அதன் விலை,பெயர்களை கொஞ்சம் அறிந்து கொண்டால் போதுமானது.\nமுடிந்த வரை தெரிந்த பதிலைச் சொன்னால் போதுமானது.\nஅதன் பிறகு அல்லது அதற்கு முன்பாக‌ அவர்களின் Philips Online community யில் சேரச் சொல்லி மெயில் வரலாம்.\nஅதில் இணைந்து கொண்டு அவர்கள் கொடு���்கும் சின்னச் சின்ன டாஸ்குகளை (Likes,comments) 4 வாரங்கள் செய்தால் போதும்.\nஇறுதியில் உங்களின் செயல்பாட்டிற்கேற்ப ரூ7400 வரை மதிப்புள்ள வவுச்சர் அல்லது பேபால் வழியாகப் பேமெண்ட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nநாம் ஏற்கனவே ஒரு டாப் 10 சர்வே தளத்தில் இது போல முடித்த‌ ரூ 1000 வரை சம்பாதிக்கும் வாய்ப்புள்ள‌ ஒரு சர்வேயினை இங்கு ஏற்கனவே பகிர்ந்துள்ளோம்.\nஇது குறித்த பதிவுகள் தொடர்ந்து கோல்டன் கார்னரில் அப்டேட் செய்யப்படும்.\nநம் தளத்தின் கோல்டன் மெம்பர்களுக்கு தினசரிப் பணிகளுடன் இது போன்ற அரிய வாய்ப்புகளும் கோல்டன் கார்னரில் அப்டேட் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே ஆன்லைன் ஜாப்பின் அடிப்படை அறிவினை வளர்த்துக் கொள்ளுங்கள்.ஆக்டிவாக இருந்தால் ஆன்லைன் ஜாப்பில் அவ்வப்பொழுது\nஇது போல ஜாக்பாட்டினையும் அள்ளலாம்.\nலேபிள்கள்: DEMO VIDEOS, சர்வே ஜாப்ஸ், ஜாக்பாட் ஜாப்ஸ்\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்க...\nஜாக்பாட் ஜாப்ஸ்: ரூ7400 வரை சம்பாதிக்கும் வாய்ப்பு\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்���ன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19075", "date_download": "2020-07-07T06:36:08Z", "digest": "sha1:FRFPKL4VA7HNHH3IOH65BXSWBMGA4AJX", "length": 5758, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "BPO (epub projets) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயாராவது BPO (PDF to epub projects) ல் வேலைபார்க்கிறீர்களா அதில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. அதை பற்றி கேட்கத்தான். & BPO projects வீட்டில் இருந்து தோழிகள் யாராவது செய்கிறீர்களா\nனீஙக child jesus school in thirunelveli il படிச்சீஙலா.ஏன்னா என் கூட Anju nuஒரு பொன்னு படிச்சாஙக ஒருவேல அவங்கலா இருகுமோனு கெட்கிரென்.\nதுபாய் தோழிகள் உதவுங்கள் ப்ளீஸ்...\nமெஸ் ஆரம்பிக்க என்னென்ன செய்ய வேண்டும்\nஹோட்டல் மேனேஜ்மென்ட் பற்றி ஆலோசனை தேவை\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/06/surya-in-selvaraghavan-movie-watch.html", "date_download": "2020-07-07T05:29:30Z", "digest": "sha1:YP4HLCF2MMZZCERMIMLZQV5KDQTVDMHD", "length": 10310, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சூர்யா செல்வராகவன் இயக்கத்தில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சூர்யா செல்வராகவன் இயக்கத்தில்.\n> சூர்யா செல்வராகவன் இயக்கத்தில்.\nசெல்வராகவன் சிறந்த ப்ளேயர். ஆனால் கோல் அடிக்க மட்டும் தெரியாது. கடைசிநேர சொதப்பல்கள் ஆளை எப்போதும் கவிழ்த்துவிடும்.\nஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு விக்ரமை வைத்து க்ரைம் த்ரில்லர் எடுப்பதற்காக வடக்கே வண்டியேறினார். ஒரே வாரத்தில் யு டர்ன். படம் ட்ராப். அடுத்து கமல்ஹாசன். படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே புஸ்ஸ்ஸ்...\nஇந்தப் பின்னணியில்தான் இந்த செய்தியை ஆராய வேண்டியிருக்கிறது. தற்போது ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை எடுத்து வருகிறார் செல்வா. படத்தை எடுப்பதற்குப் பதில் தயாரிப்பாளரை படுத்தி எடுப்பதாக கேள்வி. இந்நிலையில் இவரின் இயக்கத்தில் நடிக்க சூர்யா சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். தயாரிப்பு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா.\nஆக்ஷன் அதகளம் இல்லாமல் அண்ணன் தம்பி படம் நடிப்பதில்லை. அப்படியிருக்க செல்வாவின் படத்தில் நடிக்க சூர்யா எப்படி ஒப்புக் கொண்டார் அதைவிடவும் முக்கியமான கேள்வி இந்தமுறையாவது செல்வா கோல் அடிப்பாரா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவ��ரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகின் அதிவேக கேமரா\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்கள��ப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE-2", "date_download": "2020-07-07T07:20:46Z", "digest": "sha1:5OEJS6PJKJMMUNDT7CLKV4G5JIVLA3TJ", "length": 8877, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா?! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா\nகடந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட பண்டல்கண்ட் (bundelkhand) பச்சைப் பசேலென உள்ளது பிரேம் சிங்கின் வயல்வெளி. உலகமெங்கும் முக்கியமாக சில மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் கூட, அவரது வயலில் புழுக்கள், தவளை போன்ற பல்லுயிரினங்களும், தேவையான அளவு தண்ணீரும் உள்ளது. மேலும், அவரது வயலில் பழம் தருகின்ற மரங்கள், கால்நடைகள் ஆகியவை உள்ளன.\nஇவர் இயற்கை விவசாயத்தையும், பண்டைய கால முறையில் பின்பற்றபட்ட பயிர் சுழற்சி முறையையும் செய்து வருகிறார். இம்முறையை பின்பற்றுவதால் நாட்டில் எங்கு பஞ்சம் வந்தாலோ, இவரது வயல் மட்டும் பசுமையுடன் இருக்கிறது. இவரது வயல் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, ஒன்றில் பழமரங்கள், மற்றொன்றில் கால்நடை வளர்ப்பு. மீதமுள்ளதில் விவசாயம் என பிரித்து செய்து வருகிறார்.\nமேலும், இவர் ஜோஹன் டி ஹல்ஸ்டர் (Johan D’hulster) எனும் பெல்ஜியம் எழுத்தாளரோடு இணைந்து, நீடித்து நிலைக்கும் (sustainable farming) விவசாயம் பற்றிய புத்தகம் வெளியிட்டுள்ளார். 52 வயதான இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்து விட்டு, பசுமைப் புரட்சியின் தீமைகளைக் எதிர்த்து இயற்கை விவசாயித்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். “பசுமைப் புரட்சி நமது பழமையான விவசாய முறையை அழித்து விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்” என்கிறார்.\nஇதுவரை பண்டல்கண்ட் 17 வறட்சியைச் சந்தித்துள்ளது. அதில் 10 வறட்சி, போதிய மழை இல்லாததால் ஏற்பட்டது. கடந்த 30 வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமே, பாரம்பர்ய விவசாயத்தை அடியோடு அழித்து விட்டது. எனினும் இத்தனை வறட்சியை தாண்டியும் இவரது வயல்வெளி மட்டும் பசுமை போர்வையுடன் இருக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நிலத்தடி நீர்\nமஹிந்திராவின் டிரைவர் இல்லாத டிராக்டர்\n← பருவநிலை மாற்றம்: அதிவேகமாக வெப்பமடைந்து வரும் உலகின் முக்கிய ஏரிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2020-07-07T06:14:04Z", "digest": "sha1:KKPC6BFZLLWYITNJZZ7VRI5HI4H4QIUM", "length": 10857, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாம்பழம் பழுக்க ரசாயன கல் பயன்பாடு தவிர்ப்பது எப்படி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாம்பழம் பழுக்க ரசாயன கல் பயன்பாடு தவிர்ப்பது எப்படி\nமாம்பழம் விற்பனை துவங்கிய நிலையில் பழங்களை பழுக்க வியாபாரிகள் ரசாயனகற்களை பயன்படுத்துவதை சுகாதார துறையினர் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nதமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.\nமாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பல இடங்களில் வீசிய சூறாவளி காற்றால் மாங்காய்கள் உதிர்ந்து வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் சூறாவளி காற்று அதிகரிக்கும் என்பதால் மாங்காய்களை முன்கூட்டியே அறுவடை செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகடந்த காலத்தில் மாங்காய்கள் மரங்களில் பழுத்த பின்னரே தோப்புகளில் இருந்து மா பறிக்கப்படும். இவ்வாறு பறித்த மாங்காய்களை வியாபாரிகள் பெரிய இருட்டறையில் வைக்கோல் போட்டு புகை மூட்டி பழுக்கவைப்பார்கள்.\nஇருட்டறையில் வைக்கோல் கொண்டு பழுக்க வைக்கும் போது மாங்காய்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் பழுப்பதில்லை. மேலும், பறிக்கப்பட்ட காய்கள் பழுக்க குறைந்தது ஒரு வார காலத்திற்கு காத்திருக்வேண்டும்.\nவைக்கோல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்கள் சுவை சுமாராக இருந்தாலும் இவ்வகை பழங்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிடும் போது எவ்வித பாதிப்பும் இல்லாமல�� இருந்தனர்.\nதற்போது, வியாபாரிகள் மாங்காய்களை சீராக பழுக்க வைக்கவும், இனிப்பு தன்மை அதிகம் கிடைக்க வசதியாக “கார்ஃபைட்’ என்ற ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.\nமாங்காய்கள் ரசாயனக்கல் கொண்டு பழுக்க வைக்கும் போது குறைந்த நாட்களில் பழமாகும் என்பதால் இம்முறையை அதிக வியாபாரிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.\nமாம்பழம் பழுக்க இந்த முறை எளிய வழியாக இருந்தாலும் ரசாயனக்கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை பொதுமக்கள் சாப்பிடும் போது வயிற்று வலி, வயிற்று போக்கு ஆகிய நோய்கள் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்து வருகின்றனர்.\nகுறிப்பாக சிறுவர்கள் ரசாயன கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடுவதால் வயிறு சம்மந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.\nமாம்பழ அறுவடை டிப்ஸ் பற்றி பசுமை விகடனில் வந்த செய்திகளை இங்கே படியுங்கள்.\n“கால்சியம் கார்பைட்” போன்றவற்றை மாம்பழங்களை பழுக்க வைக்க பயன் படுத்த வேண்டாம். ஆவாரம் பூக்களையும், இலைகளையும் மாம்பழத்தோடு போட்டு வைத்தால் பழங்கள் சீக்கிரமாக பழுப்பது மட்டும் இன்றி, தங்க நிறத்திலும் நல்ல வாசனை உடனும் இருக்கும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாழையில் ஊடுபயிராக கொத்தவரை சாகுபடி →\n← கோவையில் இயற்கை விவசாயம் பயிற்சி\nOne thought on “மாம்பழம் பழுக்க ரசாயன கல் பயன்பாடு தவிர்ப்பது எப்படி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/category/english/technology-english/", "date_download": "2020-07-07T06:17:29Z", "digest": "sha1:STQ65GJI63QSZ6VZ23SB3CW7SLVFTXQ6", "length": 7898, "nlines": 132, "source_domain": "mininewshub.com", "title": "TECHNOLOGY Archives - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமை���ளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:11:40Z", "digest": "sha1:ZSIAGWLOMFXIPSQ6PSWBELBAJ3SCTOZN", "length": 15447, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நா. மகாலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nநா. மகாலிங்கம் (N. Mahalingam, மார்ச் 21, 1923 - அக்டோபர் 2, 2014)[1] தமிழகத் தொழிலதிபரும், குறிப்பிடத்தக்க மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும் ஆவார். பொள்ளாச்சியை சேர்ந்த இவர், சக்தி குழுமத்தின் அதிபர் ஆவார். 'பொள்ளாச்சி' மகாலிங்கம் என்றும் அழைக்கப்படுவார்.\nபொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு\nஅண்ணா பல்கலைக்கழகம், சென்னை லயோ��ா கல்லூரி\nதொழிலதிபர், அரசியல்வாதி, சமூக சேவையாளர்\nதிரு.நாச்சிமுத்து கவுண்டர், திருமதி.ருக்மணி அம்மையார்\nகருணாம்பாள், மாணிக்கம், பாலசுப்பிரமணியம், ஸ்ரீனிவாசன்\n4 பதவிகள் மற்றும் பெருமைகள்\n5 பட்டங்கள் மற்றும் விருதுகள்\nதிரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும், திருமதி.ருக்மணி அம்மையாருக்கும், 1923ஆம் வருடம் மார்ச் 21ஆம் நாள் நா.மகாலிங்கம் பிறந்தார். நா.மகாலிங்கம் அவரது தாத்தா பழனிக்கவுண்டர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர்.[2] நா.மகாலிங்கம் அவரது பாட்டியின் பெயர் செல்லம்மாள். பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்ற பின், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்தார்.தனது அத்தை மகள் மாரியம்மாள் அவர்களை 1945இல் மணமுடித்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர். மகாலிங்கம் அவரது தந்தை நாச்சிமுத்து அவர்கள் மாட்டுவண்டிகளில் தொழில் தொடங்கி, கார்களாகவும், லாரிகளாகவும், பேருந்துகளாகவும் உயர்ந்து பின் 1931இல் ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட்(ஏ.பி.டி) என்று தொடங்கிய நிறுவனம், சக்தி குழுமத்தின் நிறுவனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. 21 பேருத்துகளில் தொடங்கிய ஏ.பி.டி நிறுவனம் 1946இல் 100 பேருந்துகளை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. நாச்சிமுத்து அவர்கள் பொள்ளாச்சி நகராட்சி தலைவராகவும் இருந்தவர். 1934இல் நாச்சிமுத்து அவர்கள் மகாத்மா காந்தியை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது காந்தியைச் சந்தித்த மகாலிங்கம் சிறு வயதிலிருந்தே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தார்.\nஅவர் தந்தை நாச்சிமுத்துக் கவுண்டர் நகராட்சித் தலைவராக இருந்த காரணத்தினால் அவரும் அரசியலில் ஆரம்ப காலம் முதல் ஆர்வமாக இருந்தார். இவர் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 29 வயது இளைஞர் மகாலிங்கம் அவர்கள். பின்னர் 1957 மற்றும் 1962 ஆண்டுகளிலும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய உந்துதலால் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மற்றும் பல்வேறு சமுதாய மற்றும் விவசாயத் திட்டங்களைப் பொள்ளாச்சிக்குப��� பெற்று தந்திருக்கிறார். 1969 முதல் தீவிர அரசியலில் இருந்து விலகி, சமூக முன்னேற்றத்திற்காகக் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிப் பணிகளில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த தொழில் கொள்கைகளைப் பயன்படுத்தி பல்வேறு தொழில் மற்றும் வணிகங்களைத் தொடங்கிருக்கிறார். இன்று சக்தி குழுமம் சர்க்கரை ஆலை, நிதி தொழில், வாகன உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டிற்கிறது.\nஇக்குழமத்தில் உள்ள மற்ற தொழில்கள்:\nநான்கு சக்கர வாகன உற்பத்தி\n91 வயது வாழ்ந்த இவர் பல்வேறு குழுமங்களுக்குத் தலைவராகவும் கவுரவத் தலைவராகவும் இருந்திருக்கிறார். மாநிலத் திட்டக் குழுமத்தில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றிற்கும் பல்வேறு சமுதாய சேவைக்கும் பண உதவியும் செய்து வருகிறார். சென்னையில் அமைந்திருக்கும் ஆசிய ஆராய்ச்சிக் கழகம் இவரது உந்துதலால் 1981 ஆம் ஆண்டு உருவானது. இதுவரை 46க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். 1974யில் 'கிசான் வேர்ல்ட்' என்ற வேளாண்மை மாதயிதழ் மற்றும் 1983யில் ஓம் சக்தி மாத இதழைத் தொடங்கினார். இவரது முக்கியமான கனவு, ரோமானிய மற்றும் கிரந்த லிபிகளை இணைத்து 52 எழுத்துக்கள் கொண்ட வடிவமாய் உருவாக்க பிரத்யேகமான மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்துவதாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் மொழியின் விளக்கக் கூறுகளையும் உச்சரிப்பையும் பெருமளவு இணைய வாசகர்களுக்கு கற்பிக்க முடியுமென அவர் நம்பினார்.ஆங்கிலத்தில் MRG (Mahalingam Roman Grantha Script) என்று அவர் அதனை அழைத்தார்.\n1983 - காஞ்சி சங்கராச்சாரியார் பல்கலைக்கழகம்\n1984 - பாரதியார் பல்கலைக்கழகம்\n1988 - அண்ணா பல்கலைக்கழகம்\n1988 - சென்னைப் பல்கலைக்கழகம்\n2000 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்\n1989 - இந்திரா காந்தி ஒருமைப்பாடு பட்டம்\n1989-1992 ஆண்டுகளுக்கான மொரீஷியஸ் அரசின் விருது\n2007 - பத்ம பூஷண் விருது (இந்திய அரசு)\n↑ \"தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காலமானார்\". தினமணி. பார்த்த நாள் 2 அக்டோபர் 2014.\n↑ திணமணி(21 அக்டோபர் 2014). \"மணதெல்லாம் மகா ஜோதி\". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 21 அக்டோபர் 2014.\nசக்தி குழமத்தை பற்றி ஒரு சின்ன முன்னுரை\nவே���ுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2020, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-07-07T07:29:21Z", "digest": "sha1:T3LIG6Q2ETKCMRB5IAMCUJGBDHM2RYST", "length": 9906, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரதொவான் கராட்சிச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாஸ்கோவில் மார்ச் 3, 1994 இல் ரதொவான் கராட்சிச்\nசுரூப்ஸ்கா குடியரசின் 1வது அதிபர்\nரதொவான் கராட்சிச் (Radovan Karadžić, Радован Караџић, râdovaːn kâraʤiʨ; பிறப்பு: ஜூன் 19, 1945) ஒரு முன்னாள் பொஸ்னிய சேர்பிய அரசியல்வாதியும் போர்க்காலத் தலைவரும் ஆவார். இவர் போர்க்காலக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமனநோய் மருத்துவராக பட்டம் பெற்ற இவர் பொசுனியா எட்சகோவினாவில் சேர்பிய மக்களாட்சிக் கட்சியை அமைத்தார். 1992 முதல் 1996 வரையில் சுரூப்ஸ்கா குடியரசின் அதிபராக இருந்தார்.\nஐநாவின் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் போர்க் குற்றங்களுக்காகக் குற்ற்ம் சாட்டப்பட்டு 1996 ஆண்டு முதல் 2008 வரையில் தலைமறைவாக இருந்தார்[1]. 1992-1995 காலப்பகுதியில் இடம்பெற்ற பொஸ்னியப் போரின் போது பல்லாயிரக்கணக்கான பொஸ்னிய முஸ்லிம், மற்றும் குரொவேசியர்களின் படுகொலைகளுக்காக இவர் தேடப்பட்டு வந்தார்[2]. தலைமறைவாயிருந்த காலத்தில் இவர் பெல்கிறேட் நகரில் \"டாக்டர் டிராகன் டாபிச்\" என்ற பெயரில் மாறு வேடத்தில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்[3]. 2007 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் \"பீட்டர் குளூமாச்\" என்ற பெயரில் மருத்துவ விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்[4].\nகராட்ஜிச் ஜூலை 21, 2008 இல் பெல்கிறேட் நகரில் கைது செய்யப்பட்டார்[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-07T07:33:49Z", "digest": "sha1:Q4RVVTH6BXK447K23JL3CKOJBFLECI4Z", "length": 8073, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "வினையியல் (நன்னூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் இரண்டாவது இயல் வினையியல் ஆகும். இதில் மொத்தம் 32 நூற்பாக்கள் (320-351) உள்ளன.\nகீழுள்ள தலைப்புகளில் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது:\nபவணந்தி முனிவர், நன்னூல் உரையாசிரியா்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2015, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/48", "date_download": "2020-07-07T05:55:58Z", "digest": "sha1:EGDS5BO64CV2IDGV6NZXX25IZ6MCVMVC", "length": 32433, "nlines": 148, "source_domain": "tamilayurvedic.com", "title": "மன அழுத்தம் மேலாண்மை தீர்வு - Tamil Ayurvedic", "raw_content": "\nமன அழுத்தம் மேலாண்மை தீர்வு\nமன அழுத்தம் மேலாண்மை தீர்வு\nமன அழுத்தத்தை குறைக்கும் எப்படி\nஅதை நீங்கள் மன அழுத்தம் பற்றி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றலாம். பில்கள் வரும் நிறுத்த மாட்டேன், அங்கு நாளில் அதிக நேரம் இருக்க முடியாது, உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்ப பொறுப்புகளை எப்போதும் கோரி வேண்டும். ஆனால் நீங்கள் நினைக்கலாம் விட அதிக கட்டுப்பாடு வேண்டும். உண்மையில், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த எளிய உணர்தல் அழுத்த மேலாண்மை அடித்தளம். மன அழுத்தத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எடுத்து குறித்த அனைத்து: உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், அட்டவணை, மற்றும் நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க வழி\nமன அழுத்தம் மேலாண்மை திட்டம் # 1: தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும்அனைத்து மன அழுத்தம் தவிர்க்க முடியாது, அது கவனிக்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை தவிர்க்க ஆரோக்கியமான இல்லை. நீங்கள் குறைக்க முடியும் என்று உங்கள் வாழ்வில் அழுத்தங்களை எண்ணிக்கை, எனினும், வியப்பு. உங்கள் வரம்புகளை அறிந்து அவற்றை ஒட்டி – “இல்லை” என்று எப்படி என்பதை அறிக. உங்கள் தனிப்பட்ட அல்லத��� தொழில்முறை வாழ்க்கையில் என்பதை, நீங்கள் நெருங்கிய அவர்கள் அடையும் என்று இருக்கும்போது கூடுதல் பொறுப்புகள் ஏற்க மறுக்கின்றனர். நீங்கள் கையாள முடியும் விட எடுத்து மன அழுத்தம் ஒரு surefire செய்முறை.\nநீங்கள் வெளியே வலியுறுத்தி மக்கள் தவிர்க்க – யாரோ தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் காரணமாக, நீங்கள், உறவு திரும்பி நீங்கள் அந்த நபரை செலவிட நேரம் அளவு குறைக்க அல்லது முற்றிலும் உறவை முறிக்க முடியாது என்று.\nமாலை செய்தி நீங்கள் ஆர்வத்துடன் செய்தால், தொலைக்காட்சி அணைக்க – உங்கள் சூழலில் கட்டுப்பாட்டை எடுத்து. போக்குவரத்து நீ பதற்றமாக இருக்கிறது என்றால், ஒரு நீண்ட ஆனால் குறைவான செல்ல பாதைகளும். சந்தைக்கு சென்று ஒரு விரும்பத்தகாத சோர் இருந்தால், உங்கள் மளிகை கடைக்கு ஆன்லைன் செய்ய.\nசூடான பொத்தானை தலைப்புகள் தவிர்க்க – நீங்கள் மதம் அல்லது அரசியல் சோகமடையவேண்டும் இருந்தால், அவர்கள் உங்கள் உரையாடலை பட்டியலில் இருந்து கடந்து. நீங்கள் மீண்டும் மீண்டும் அதே மக்கள், அதே பொருள் பற்றி வாதம் என்றால், அதை கொண்டு நிறுத்த அல்லது விவாதத்தின் தலைப்பு போது எங்கேனும்.\nஉங்கள்-செய்ய பட்டியல் கீழே பரே – உங்கள் அட்டவணை, பொறுப்புகள், மற்றும் அன்றாட பணிகளை அனலைஸ். உங்கள் தட்டில் அதிக கிடைத்திருக்கிறது என்றால், “shoulds” மற்றும் வேறுபடுத்தி “musts.” பட்டியல் கீழே உண்மையிலேயே தேவையான அல்லது முற்றிலும் அவற்றை நீக்க கூடாது என்று டிராப் பணிகள்.மன அழுத்தம் மேலாண்மை திட்டம் # 2: சூழ்நிலை ஆல்டர்நீங்கள் ஒரு இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க முடியாது என்றால், அதை மாற்ற முயற்சி.சிக்கல் எதிர்காலத்தில் தன்னை தற்போது இல்லை, அதனால் நீங்கள் மாற்ற என்ன செய்ய முடியும் கண்டுபிடித்தார்கள். பெரும்பாலும், இந்த நீங்கள் தொடர்பு மற்றும் உங்கள் தினசரி வாழ்வில் இயங்க வழி மாறும் அடங்கும்.\nஅவர்கள் பாட்டில் இடப்படுவதற்கான பதிலாக உங்கள் உணர்வுகளை. ஒன்று அல்லது யாராவது உங்களை இருந்தால், ஒரு திறந்த மற்றும் மரியாதையான முறையில் உங்கள் கவலைகளை தொடர்பு. உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக என்றால், மனக்கசப்பை உருவாக்கும் நிலைமை வாய்ப்பு அதே இருக்கும்.\nசமரசம் செய்ய தயாராக இருக்க வேண்டும். அவர்களின் நடத்தையை மாற்ற யாரையாவது போது, அதே செய்ய தயாராக இருக்க வேண்டும். நீங்கள் இருவரும் குறைந்தது ஒரு சிறிய வளைந்து தயாராக இருந்தால், நீங்கள் ஒரு மகிழ்ச்சியான நடுத்தர தரையில் கண்டறியும் ஒரு நல்ல வாய்ப்பு வேண்டும்.\nமேலும் உறுதியான இருக்கும். உங்கள் சொந்த வாழ்க்கையில் பின்னோக்கி போய்விடுவார்கள். எதிர்பார்க்கலாம் அவர்களை தடுக்க உங்கள் சிறந்த செய்து, அன்று பிரச்சினைகள் தலை சமாளிக்க. நீங்கள் படிக்க ஒரு பரீட்சை கிடைத்துவிட்டது உங்கள் வம்பளக்கிற ரூம்மேட் வீட்டிற்கு வந்தது என்றால், நீங்கள் மட்டும் பேச ஐந்து நிமிடங்கள் முன் வரை என்று.\nநல்ல நேரம் பார்த்து. ஏழை நேரம் மேலாண்மை அழுத்தம் நிறைய ஏற்படுத்தும்.நீங்கள் மிக மெல்லிய நீட்டி மற்றும் பின்னால் இயங்கும் போது, அது அமைதி மற்றும் கவனம் இருக்க கடினமாக உள்ளது. நீங்கள் மேலே திட்டமிட மற்றும் நீங்கள் பணியாளர்கள் அதீத உழைப்பை இல்லை என்பதை உறுதி இருந்தால், ஆனால், நீங்கள் கீழ் இருக்கும் அழுத்த அளவு மாற்ற முடியும்.மன அழுத்தம் மேலாண்மை திட்டம் # 3: அழுத்திக்கான பொருத்துநீங்கள் அழுத்தி மாற்ற முடியாது என்றால், உங்களை மாற்ற. நீங்கள் மன அழுத்தம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் எதிர்பார்ப்புகளை மற்றும் அணுகுமுறை மாற்றுவதன் மூலம் உங்கள் உணர்வு கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முடியும்.\nReframe பிரச்சினைகள். ஒரு நேர்மறை முன்னோக்கு இருந்து இறுக்கமான சூழ்நிலைகளில் பார்க்க முயற்சி. ஒரு போக்குவரத்து நெரிசல் பற்றி எரிந்து விட, உங்களுக்கு பிடித்த வானொலி கேட்க, அல்லது சில தனியாக நேரம் அனுபவிக்க, இடைநிறுத்தப்பட்டு ஒரு வாய்ப்பாக இதை பார்த்து மீண்டும்.\nபெரிய படத்தை பாருங்கள். இறுக்கமான சூழ்நிலை முன்னோக்கு எடுத்து. இது நீண்ட காலத்தில் எவ்வளவு முக்கியமான நீங்களே கேளுங்கள். அது ஒரு மாதம் பிரச்சினையில்லை ஒரு வருடம் இது விசனமடைகிறாய் மதிப்புள்ள உண்மையில் பதில் இல்லை என்றால், வேறு உங்கள் நேரம் மற்றும் ஆற்றல் கவனம்.\nஉங்கள் தரத்தை சரி. சரியாக தவிர்க்கப்பட அழுத்தம் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. சரியான கோரி மூலம் தோல்வி உங்களை அமைக்க நிறுத்து. உங்களை மற்றும் மற்றவர்களுக்கு நியாயமான தரத்தை அமைக்க, மற்றும் நன்றாக இருக்க கற்று “நல்ல போதும்.”\nநேர்மறை கவனம். மன அழுத்தம் நீ இறங்க போது, நீங்கள் உங்கள் சொந்த நேர்மறையான தகுதிகள் மற்றும் பரிசுகளை உட்பட, உங்கள் வாழ்க்கையில் பாராட்ட அனைத்து விஷயங்களை பிரதிபலிக்கும் நேரம் எடுத்து கொள்ளுங்கள்.இந்த எளிய மூலோபாயம் நீங்கள் முன்னோக்கு விஷயங்களை வைத்து உதவ முடியும்.உங்கள் போக்கில் மாற்றம்எப்படி என்று உங்கள் உணர்ச்சி மற்றும் நல்வாழ்வை உடல் மீது ஆழ்ந்த விளைவை ஏற்படுத்தும். அது ஒரு பதற்றம் நிறைந்த சூழ்நிலை throes இருந்தால் என உங்களை பற்றி எதிர்மறையான சிந்தனை என்று ஒவ்வொரு முறையும், உங்கள் உடல் சொல்கிறான். உங்களை பற்றி நல்ல விஷயங்களை பார்த்தால், நீங்கள் நன்றாக அதிகமாக; தலைகீழ் கூட உண்மை. இத்தகைய “எப்போதும்,” “,” “வேண்டும்” மற்றும் எப்போதும் போல் அகற்றுவதற்கான “வேண்டும்.” இந்த சுய தோற்கடித்து எண்ணங்கள் சரியற்ற மதிப்பெண்கள் உள்ளன.மன அழுத்தம் மேலாண்மை திட்டம் # 4: நீங்கள் மாற்ற முடியாது விஷயங்களை ஏற்கவும்மன அழுத்தம் சில ஆதாரங்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் தடுக்க அல்லது நேசிப்பவருக்கு, ஒரு கடுமையான நோய், அல்லது ஒரு நாட்டின் பொருளாதார மந்தநிலை மரணம் போன்ற அழுத்தங்களால் மாற்ற முடியாது. இது போன்ற சந்தர்ப்பங்களில், மன அழுத்தத்தை சமாளிக்க சிறந்த வழி என தான் ஏற்க வேண்டும். ஏற்று கடினமாக இருக்கலாம், ஆனால் நீண்ட கால, அதை நீங்கள் மாற்ற முடியாது ஒரு நிலைமையை எதிராக வரிசைப்படிக்கட்டு விட எளிதாக இருக்கிறது.\nகட்டுப்படுத்த முடியாத கட்டுப்படுத்த முயற்சிக்க கூடாது. வாழ்க்கையில் பல விஷயங்கள், மற்ற மக்கள் எங்கள் கட்டுப்பாட்டில்-குறிப்பாக நடத்தை அப்பால் இருக்கும். மாறாக அவர்கள் மீது வலியுறுத்தி விட, இது போன்ற சிக்கல்களை செயல்படும் தேர்வு வழியாக கட்டுப்படுத்த முடியாது விஷயங்களை கவனம்.\nதலைகீழாக இருக்கும். சொல்லிக்கொண்டே போகிறது, “நம்மை வலுவான செய்கிறது என்ன கொல்ல முடியாது.” பெரும் சவால்களை எதிர்கொள்ளும் போது, தனிப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகளை பார்த்தால் அவர்கள் முயற்சி. உங்கள் சொந்த ஏழை தேர்வுகள் ஒரு இறுக்கமான சூழ்நிலை பங்களிப்பு இருந்தால், அவர்கள் மீது பிரதிபலிக்க உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்று.\nஉங்கள் உணர்வுகளை பகிர்ந்து. ஒரு நம்பகமான நண்பர் பேச அல்லது ஒரு சிகிச்சை ஒரு சந்திப்பு செய்ய. நீங்கள் என்ன செய்கிற��ர்கள் வெளிப்படுத்தும் நீங்கள் இறுக்கமான சூழ்நிலையை மாற்ற செய்ய ஒன்றுமில்லை கூட, மிகவும் துப்புரவாக்கும் முடியும்.\nமன்னிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நாம் ஒரு நிறைவற்ற உலகில் வாழ என்று மக்கள் தவறு என்ற உண்மையை ஒப்பு கொள்கிறேன். கோபம் மற்றும் சீற்றத்துடன் சென்றுவிடலாம். மன்னித்து மற்றும் நகர்த்துவதன் மூலம் எதிர்மறை ஆற்றல் உங்களை விடுவித்து.மன அழுத்தம் மேலாண்மை திட்டம் # 5: வேடிக்கை, ஓய்வு நேரம் கொள்ளுங்கள்ஒரு எடுத்து பொறுப்பு அணுகுமுறை மற்றும் ஒரு நேர்மறையான அணுகுமுறை அப்பால், நீங்கள் வளர்க்கும் உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தை குறைக்க முடியும். நீங்கள் அடிக்கடி கேலி, ஓய்வு நேரம் செய்தால், அவர்கள் தவிர்க்க முடியாமல் வரும் போது வாழ்க்கை அழுத்தங்களால் கையாள ஒரு நல்ல இடத்தில் முடியும்.ஓய்வு மற்றும் ரீசார்ஜ் செய்ய ஆரோக்கியமான வழிகளில்\nஒரு நல்ல நண்பன் என்று.\nஒரு நல்ல பயிற்சி மூலம் பதற்றம் அவுட் வியர்வை.\nகாபி அல்லது டீ ஒரு சூடான கப் நறுமணம்.\nஒரு நல்ல புத்தகம் கொண்டு சுருட்டு.\nஒரு நகைச்சுவை பார்க்கலாம்.எனவே நீங்கள் உங்கள் சொந்த தேவைகளை கவனித்து கொள்ள மறக்க வாழ்க்கை ஒரே அடிதடியாக ஒன்றில் சிக்கும் இல்லை.உங்களை வளர்க்கிறோம் ஒரு தேவை, ஒரு ஆடம்பர உள்ளது.\nஓய்வு நேரம் ஒதுக்கி. உங்கள் தினசரி அட்டவணையில் உள்ள மற்ற ஓய்வு அடங்கும். மற்ற கடமைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்க வேண்டாம். இந்த அனைத்து பொறுப்புகள் இருந்து விலகிக்கொள்ள உங்கள் பேட்டரிகள் ரீசார்ஜ் செய்ய உங்கள் நேரம்.\nமற்றவர்களுடன் இணைக்க. உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த யார் நேர்மறையான மக்கள் நேரத்தை செலவிட. ஒரு வலுவான ஆதரவு அமைப்பு அழுத்தம் எதிர்மறை விளைவுகளை நீங்கள் தாங்குவதற்கு.\nநீங்கள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்க ஏதாவது. இது, stargazing பியானோ, அல்லது உங்கள் சைக்கிளில் வேலை வேண்டும் என்பதை, நீங்கள் சந்தோஷத்தை கொண்டு ஓய்வு நேர நடவடிக்கைகள் நேரம் செய்ய.\nஉங்கள் உணர்வு நகைச்சுவை வைத்து. இந்த உங்களை சிரிக்க திறனை கொண்டுள்ளது. சிரிக்க செயலை பல வழிகளில் உங்கள் உடல் சண்டை அழுத்தம் உதவுகிறது.மன அழுத்தம் மேலாண்மை திட்டம் # 6: ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றநீங்கள் உங்கள் உடல் நலத்தை வலுப்படுத்தி மூலம் மன அழுத்தம் உங்���ள் எதிர்ப்பை அதிகரிக்க முடியும்.\nதொடர்ந்து உடற்பயிற்சி. உடல் செயல்பாடு அழுத்தம் விளைவுகளை குறைத்தல் மற்றும் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி குறைந்தது 30 நிமிடங்கள், வாரத்திற்கு மூன்று முறை நேரம் செய்ய. எதுவும் மூடப்பட்ட அப் அழுத்தம் மற்றும் பதற்றம் வெளியிடுவதற்கு ஏரோபிக் உடற்பயிற்சி துடிக்கிறது.\nஒரு ஆரோக்கியமான உணவு சாப்பிட. நன்கு ஊட்டச்சத்து உடல்கள் நல்ல மன அழுத்தத்தை சமாளிக்க தயாராக, எனவே நீங்கள் சாப்பிட என்ன கவனத்தில் இருக்கும். வலது காலை உங்கள் நாள் தொடங்கும், மற்றும் நாள் முழுவதும் சீரான, சத்தான உணவு உங்கள் ஆற்றல் மற்றும் உங்கள் மனதை தெளிவாக வைத்து.\nகாஃபின் மற்றும் சர்க்கரை குறைக்க. தற்காலிக “அதிகபட்சம்” காஃபின் மற்றும் சர்க்கரை மனநிலை மற்றும் ஆற்றல் ஒரு விபத்தில் உடன் அடிக்கடி வழங்கும்.காபி அளவை குறைத்து, குளிர்பானங்கள், சாக்லேட், உங்கள் உணவில் சர்க்கரை சிற்றுண்டி, நீங்கள் கொஞ்சம் நிம்மதியாக மற்றும் நீ நன்றாக தூங்க வேண்டும்.\nமது, சிகரெட், மற்றும் மருந்துகளை தவிர்க்க வேண்டும். மது அல்லது போதை மருந்து சுய medicating அழுத்தம் இருந்து எளிதாக தப்பித்து வழங்க, ஆனால் நிவாரணம் மட்டுமே தற்காலிக இருக்கும். தவிர்க்க அல்லது கையில் பிரச்சினையை மறைக்க வேண்டாம்; பிரச்சினைகள் மீது தலை மற்றும் ஒரு தெளிவான மனம் கொண்ட ஒப்பந்தம்.\nதூங்க போதுமான. போதுமான தூக்கம் எரிபொருள்கள் உங்கள் மனம், அதே போல் உங்கள் உடல். அதை நீங்கள் அறிவுக்கு பொருந்தாத என்று ஏற்படுத்தலாம் என்பதால் சோர்வாக உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும்.\nகழுத்துவலியை குறைக்கும் அனுசாசன் முத்திரை\nஅரிப்பு ஏற்பட்டால் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்\nபருவகால மாற்றத்தின்போது தாக்கும் நோய்கள்….\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceoftamil.in/india/nirgaya-cyclone-crossed-near-in-mumbai/", "date_download": "2020-07-07T06:36:01Z", "digest": "sha1:LNL3HHS3RTNBEWNIY7JETXZWJORZ4IDZ", "length": 8319, "nlines": 65, "source_domain": "voiceoftamil.in", "title": "நிஷர்கா தீவிர புயலாக மாறியது; மும்பை அருகே கரையை கடக்கிறது - Voice of Tamil", "raw_content": "\nமதுரை மாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் - முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பில் இத்தாலியை இந்தியா முந்தியுள்ளது\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து - அமைச்சர் செல்லூர் ராஜு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30152 ஆக உயர்வு இந்தியா முழுவதும் பாதிப்பு 2.26 லட்சத்தை கடந்தது ..\nகொரோனா பாதிப்பு 67 லட்சத்தை தாண்டியது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 3.9 லட்சத்தை தாண்டியது.\nடிஜிபி அலுவலகத்தில் எஸ்பி, மயிலாப்பூர் துணை கமிஷனர் உட்பட 11 போலீசாருக்கு கொரோனா\nநிஷர்கா தீவிர புயலாக மாறியது; மும்பை அருகே கரையை கடக்கிறது\nதென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிஷர்கா புயல் இன்று கரையை கடக்கும் என்பதால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். “நிஷர்கா” புயலாக மாறி நேற்று முதல் மகாராஷ்ட்ரா மற்றம் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த நிசார்கா தீவிர புயலாக மாறியுள்ளது. மும்பை அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ உள்ளிடோர் தயார் நிலையில் உள்ளனர்.\nஇதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக மாறி வடக்கு திசையில் நகரும். இதனால் லட்சத்தீவு கேரள கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் கர்நாடக மற்றும் கோவா கடலோர பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.\nஎனவே, தமிழகத்தில், கடலோ�� பகுதியில் வசிக்கும் மீனவர்கள் நாளை (4ம் தேதி) வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 17 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் அருண் அனுமதி\nNext திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆந்திர அரசு அனுமதி\nநிசர்கா புயலில் சிக்கி ஆட்டம் கண்ட கப்பல்.. வளைந்து நிமிர்த்த மரங்கள்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆந்திர அரசு அனுமதி\nபுதுச்சேரியில் சுற்றுலா தலங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் அருண் அனுமதி\nபிரம்மா, விஷ்ணு, சிவன் மூலவர்களாக வீற்றிருக்கும் திருமூர்த்திமலை\nவைகாசி விசாகம் என்றால் என்ன \nஅன்றாட உணவில் புடலங்காய் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்…\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/sports-gallery", "date_download": "2020-07-07T06:20:27Z", "digest": "sha1:5ZP2HVNMKVBIAR35Y6RH7UH7PXTAXSLA", "length": 5660, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nதாயகம் திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு\nஒலிம்பிக் தீபம் ஜப்பானிடம் ஒப்படைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு 2020\nமகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலிய சாம்பியன்\nபயிற்சியைத் தொடங்கினார் தோனி: சேப்பாக்கை மிரட்டும் புகைப்படங்கள்\nஒரே நாளில் 16 விக்கெட்டுகள்.. முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது நாள்..\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nமுதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா பரிதாப தோல்வி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஇலங்கையைத் திணறடித்த இந்தியப் பந்துவீச்சாளர்கள்\nகிளப் கோப்பையை கைப்பற்றியது லிவர்பூல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட��டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-07-07T07:03:52Z", "digest": "sha1:SMMUGKJTZFYR4LM4TY5G2KKKNPBRN2DM", "length": 14413, "nlines": 178, "source_domain": "www.namthesam.in", "title": "வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2! - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2\nநிலவின் தென் துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்ய இந்தியா அனுப்பும் சந்திரயான் 2 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய அனுப்பியது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய அனுப்பியது.\nஅத்திட்டம் வெற்றி பெற்றதையடுத்து நிலவில் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.\nஅனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ம் தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.\nஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட���டது.\nதொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ந்தேதி (நாளை) மதியம் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.\nஇதையடுத்து, ராக்கெட் ஏவுவதற்கான 20 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை தொடங்கியது.\nசந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று தெரிவித்திருந்தார்.\nஇன்று, பிற்பகல் 2.43 மணிக்கு செயற்கைக்கோள் ஏவப்படுவதை ஒட்டி, பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 2 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.\n978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 செயற்கைக்கோள், 2 மாதங்களில் நிலவை சென்றடையும்.\nநேர்கொண்ட பார்வை-யுவன் இசையில் மிரட்டும் ‘தீ முகம்தான்’ பாடல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஓய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nஊரடங்கு நீட்டிப்பு… ஏப்ரல் 20 ந்தேதிக்கு பிறகு எந்தெந்த சேவைகள் இயங்கலாம் – இயங்க கூடாது முழு விவரம்\n71வது குடியரசு தினம் : டெல்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் \nஏர்டெல், வோடஃபோன், ஜியோ கட்டணங்கள் உயர்வு\nகுழந்தைகள் தினம் : சுவாரஸ்ய தகவல்கள்\nஹரியானாவில் 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிருடன் மீட்கபட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சோகம்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஓய்வு\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nநேர்கொண்ட பார்வை:புதிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”கள��க்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T05:52:44Z", "digest": "sha1:73YNJKLNHWJLZHAFIPOKB52JG2Q6R6UT", "length": 4517, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்டுப்படுத்தல் சட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கட்டுப்படுத்தல் சட்டம்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 64 ஆயிரம் பேர் கைது\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையி...\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்��ை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/newses/srilanka/37906-2016-07-28-08-30-25", "date_download": "2020-07-07T06:09:47Z", "digest": "sha1:NBKGPUZEY5KVLAU64F4RM5MEHVVRHBGO", "length": 4632, "nlines": 75, "source_domain": "aananthi.com", "title": "நாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.\n'ஹெலோ கோப்' நிறுவனத்திடமிருந்து 125 மில்லியன் ரூபாய்க்கான பங்குகளைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே, நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காக, நாமல் ராஜபக்ஷவுக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும், அதனால், அவர் உள்ளிட்ட அறுவர் மீது, பணச் சலவைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கூறியே, இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/tamil-nadu-vibrates-from-nittila-today-samudrakani/c76339-w2906-cid257072-s10996.htm", "date_download": "2020-07-07T06:03:32Z", "digest": "sha1:BT54AMJHHVKV7YT7PX2QQMH6V4JGZS4W", "length": 5571, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "இன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி", "raw_content": "\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி\nதல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘விவேகம்’ டீசர் வெளியான அடுத்த வினாடியில் இருந்து டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்கள் அனைத்துமே அதிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இந்த படத்தின் டீசரை வைரலாக்க முடிவு செய்துளனர். மேலும் ‘பாகுபலி 2’ படத்தின் டிரைலர் சாதனையையும் முறியடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்து பிரபல இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி கூறியபோது, ‘கடைசியாக நாம்\nதல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘விவேகம்’ டீசர் வெளியான அடுத்த வினாடியில் இருந்து டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்கள் அனைத்துமே அதிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இந்த படத்தின் டீசரை வைரலாக்க முடிவு செய்துளனர். மேலும் ‘பாகுபலி 2’ படத்தின் டிரைலர் சாதனையையும் முறியடிக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்து பிரபல இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி கூறியபோது, ‘கடைசியாக நாம் காத்திருந்த நாள் வந்துவிட்டது. தற்போது தமிழ்நாடு இயல்பாக உள்ளது. ஆனால் நள்ளிரவு 12.01க்கு பின்னர் தமிழ்நாடு இதற்கு முன்னர் பார்த்திராத, இனிமேலும் பார்க்க முடியாத ஒரு பரபரப்பை பார்க்கும் என்று கூறியுள்ளார்.\nசமுத்திரக்கனி கூறியபடி 12.01க்கு பிறகு தமிழ்நாடு எந்த அளவுக்கு பரபரப்பு அடைகிறது என்பதை இன்னும் சில மணி நேரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1333532.html", "date_download": "2020-07-07T06:27:20Z", "digest": "sha1:UDVNVNK27KWQ44T4SM3RYVCHV5ANNHUS", "length": 27733, "nlines": 201, "source_domain": "www.athirady.com", "title": "விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nவிடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்\nவிடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்\nஎட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும்.\nநாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும்.\n1983ஆம் ஆண்ட���, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா – புலிகளுக்கு இடையிலான போரும், மீண்டும் 1990ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை இராணுவம் புலிகள் போர் என, 1983ஆம் ஆண்டு தொடக்கம், 1993ஆம் ஆண்டு வரையான பத்து ஆண்டு காலம், போரால் அழிந்து, சிதைந்து, நொந்து தமிழினம், அமைதி, சமாதானத்தை எதிர்பார்த்து, ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்றது; அதனை வரவேற்றது.\nஇதேபோல, நான்காம் கட்ட ஈழப்போராக, 2006இல் தொடங்கி 2009 மே 18 முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் துர்ப்பாக்கிய நிலை வரை, வார்த்தைகளில் வடிக்க முடியாத, மனிதம் முழுமையாக மரணித்த பேரவலத்தைக் கண்டு, அதன் பின்னரும் 2015ஆம் ஆண்டு வரை, மூச்சு விடக் கூட மூச்சை அடக்கிய தமிழினம், சமாதானத்தை எதிர்பார்த்து, ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்றது; அதனை வரவேற்றது.\nஇந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் மீது, தமிழ் மக்களது நம்பிக்கைகள் அதிகரித்தமையால் வாக்களிப்பு சதவீதமும் அதிகரித்துக் காணப்பட்டது. அத்துடன், ஒருவித இனம் புரியாத எழுச்சி, தமிழ் மக்களிடையே உணரப்பட்டது.\nஅத்துடன், ஏனைய தேர்தல்கள் போலின்றி, 2015 தேர்தலில் தெற்கின் இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தேசிய அரசாங்கம் அமைக்கப் போகின்றன. ஆகவே, இனி இந்நாட்டில் இனப்பிரச்சினை இருக்காது என்ற உணர்வு, தமிழ் மக்கள் மத்தியில் உயர்வாகக் காணப்பட்டது.\nஆதலால், 2015 ஜனவரி எட்டில் அன்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம், திண்ணமாக இருந்தது. ஆனால், தமிழ் மக்கள் கட்டியவைகள் எல்லாமே, வெறும் மணல் கோட்டைகள் என, காலம் உறைக்க உரைத்து விட்டு, அமைதியாகக் கடந்து செல்கின்றது.\nபொதுவாக, இந்நாட்டில் நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தல்களில், பெரும்பான்மை மக்கள் ஒரு கோணத்திலும் சிறுபான்மை மக்கள் பிறிதொரு கோணத்திலும் வாக்களித்து வந்துள்ளார்கள்; வருகின்றார்கள்.\nசம்பள அதிகரிப்பு, வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, உரத்திலிருந்து உப்பு வரை விலைக் குறைப்பு, தரமான சுகாதார சேவைகள், உயர்வான கல்விச் சேவைகள் எனப் பெரும்பான்மை மக்களின் தேவைப் பட்டியல் தொடர்கின்றது. பெரும்பான்மை மக்களுக்கு உள்ள அதே அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, நிலஅபகரிப்பும் காணிகள் விடுவிப்பும், கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என முடிவுகள் இன்றி நீட்சி பெறுகின்றன, தமிழ் மக்களின் பிரச்சினைகள்; இவை இனப்பிரச்சினையின் விளைவுகளாகும்.\nஆகவே, தெரிவாகப் போகின்ற ஜனாதிபதி தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும் எனப் பெரும்பான்மை மக்கள் எதிர்பார்க்கின்றர். அதேவேளை, தெரிவாகப் போகின்ற ஜனாதிபதி, தங்களுக்குப் புதிய வாழ்வையே வழங்க வேண்டும் எனத் தமிழ் மக்கள் பாரிய அங்கலாய்ப்புடன் வாக்களித்து வருகின்றார்கள்.\nபிரித்தானியரின் வெளியேற்றத்தோடு, இனப்பிரச்சினை இலங்கையில் உள் நுழைந்தது. ஏனெனில், 1948இல் நாடு சுதந்திரமடைந்த அடுத்த ஆண்டே விவசாய விரிவாக்கம் எனும் போர்வையில், காணி அபகரிப்புக்கும் குடியேற்றத்துக்கும் அம்பாறையில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இதன் நீட்சியாக, நாடு 1978ஆம் ஆண்டளவில், இரண்டு இனக் கலவரங்களைக் (1956, 1977) கண்டது.\nஇந்நிலையில், 1978ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அன்று, அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ், நான்கு தசாப்தங்கள் (41 ஆண்டுகள்) கடந்து, நாடு ஆளப்பட்டு வருகின்றது.\n“ஆணைப் பெண்ணாக்க முடியாது; பெண்னை ஆணாக்க முடியாது; இதனைத் தவிர இது (ஆட்சி முறை), அனைத்தையும் செய்யும்” என, முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறைமையை உருவாக்கியவருமான ஜே. ஆர் ஜெயவர்தன கூறிப் பெருமை கொண்டார்.\nஇவ்வாறாக, 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பும் ஜனாதிபதி ஆட்சி முறையும் அப்படிப்பட்ட உச்ச அதிகாரங்களை, ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தாலும், ஆட்சி புரிந்த எவருமே அதைக் கொண்டு, இனப்பிணக்கைச் சுமூகமாகத் தீர்க்க முயலவில்லை.\nஇந்நிலையில், அன்று தொட்டு இன்று வரை, தமிழ் மக்களை வெறும் 12 சதவீதமான சிறுபான்மை மக்களாகவே, பேரினவாதம் பார்த்துப் பழகி விட்டது. மாறாக, வரலாற்றுப் பூர்வீகத்தைக் கொண்ட, ஒரு தேசிய இனமாகத் தமிழ் மக்களை, இன்னமும் பேரினவாதம் பார்க்கவும் இல்லை; பார்க்கப் போதும் இல்லை.\nமுன்னைய ஜனாதிபதிகளான ஜே. ஆர் ஜெயவர்தன, சந்திரிகா குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இரு தடவைகள் ஆட்சி புரிந்து உள்ளார்கள். ரணசிங்க பிரேமதாஸ ஒரு முறையும் (ஆட்சி முடியும் முன்னர் அமரராகி விட்டார்) இறுதியாகத் தற்போதைய மைத்திரிபால சிறிசேன ஒரு தடைவையும் ஆட���சி புரிந்து உள்ளார்கள்.\nஇந்நிலையில், 2015 ஜனாதிபதித் தேர்தலில், தான் தோல்வி அடைந்திருந்தால், காணாமல் போயிருப்பேன் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் என, வெற்றி ஈட்டிய பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஅவ்வகையில், ஜனாதிபதி காணாமல் போகாமலும், சிறையில் அடைக்கப்படாமலும் நாட்டின் ஜனாதிபதி என்ற உயர் பதவியை அடையவும் அலங்கரிக்கவும் சிறுபான்மை இனத்தவர்களே அனுமதியும் அங்கிகாரமும் வழங்கினார்கள்.\nஅக்காலப் பகுதியில், எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப் பிணக்குக்குப் பரிகாரம் காணும் பொருட்டு, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு, எதிர்க்கட்சியாக இல்லாது ஆளும் தரப்பின் ஓர் அங்கமாக இருந்து, பெரும் உதவியும் ஒத்தாசையும் புரிந்தார்கள்.\nஉண்மையில் அரசியல்த் தீர்வு விடயங்களை யாருமே புறக்கணிக்க முடியாது. இது, இலங்கையின் முதலாவது பிரதமர் தொடக்கம், இன்றைய ஜனாதிபதி வரை அனைவருக்கும் பொருந்தும்.\nஆனால், உத்தேச புதிய அரசமைப்பு விடயத்தில், ஜனாதிபதி பெரிதாகக் கவனம் காட்டவில்லை. இன்று புதிய அரசமைப்பு கருவில் கலைந்த விடயமாகப் போய் விட்டதாகவே, தமிழ் மக்கள் கருதுகின்றனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்கள் விடயத்தில் ஒன்றும் செய்யவில்லை எனக் கூற முடியாது. ஆனாலும், யானைப் பசியாக உள்ள தமிழ் மக்களது தேவைகளுக்குச் ‘சோளப்பொரி’ போட்டு விட்டே செல்கின்றார்.\nநாட்டின் ஜனாதிபதி என அவருக்கு இருந்த உச்ச அதிகாரங்களைக் கொண்டு, பறிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு, முன்னாள் போராளிகள் மறுவாழ்வு, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் விவகாரம், என இன்னும் பல விடயங்களில் (சிறப்பக்) கூடுதல் கவனம் செலுத்தி, கருமங்களை முடித்திருக்கலாம்.\n2015 ஜனவரி எட்டில் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ் மக்கள் துடிப்புடன் வாக்களித்தமையால், ஜனாதிபதிக்கு மறுவாழ்வு கிடைத்தது. ஆனால், தனக்கு மறுவாழ்வு வழங்கிய தமிழ் மக்களுக்குத் தன்னால் இயன்ற அளவிலேனும், புதுவாழ்வு வழங்க ஜனாதிபதி பின்னடித்து விட்டார் அல்லது முன்வரவில்லை என்றே, தமிழ் மக்கள் வருந்துகின்றார்கள்.\n“நானே யுத்தத்தை முடித்து வைத்தேன்” எனக் கூறுவதில், பெருமையும் புகழும் அடைய முற்படுகின்ற எந்தவொரு பெ��ும்பான்மையைச் சேர்ந்த நபரும், “நானே, தீராத இனப்பிணக்கைத் தீர்த்து வைத்தேன்” எனப் பெருமை அடைய விரும்பவும் இல்லை; முயலவும் இல்லை.\nஇதுவே, இலங்கையின் அரசியல் நிலைவரம். என்னதான், தமிழ் மக்களது கோரிக்கைகள் நியாயமானவைகளாக இருந்தாலும் அவை அநியாயமாக மறுக்கப்படுகின்றன. 2009 வரை காலமும் தமிழ் மக்களது கோரிக்கைகளை, பயங்கரவாதமாகச் சித்திரித்து, சிங்கள மக்களிடம் திரித்துக் கூறினார்கள்.\nஇன்று தமிழ் மக்கள், தங்களது நீதியான நியாயமான தேவைகள், கோரிக்கைகளை முன்வைத்தால், அவை புலிகளது கோரிக்கைகளைக் காட்டிலும், அதிகமானது எனப் பொய் உரைக்கின்றார்கள்.\nஇந்நிலையில், ஐந்து ஆண்டுகள் ஜனாதிபதியாகக் கடமையாற்றிய ஜனாதிபதி, இன்னும் ஐந்து நாள்களில் விடை பெறுகின்றார். “என்னால் விடை அளிக்க முடியும்” என, ஜனாதிபதியால் அன்றைய தேர்தல் பரப்புரைக் காலங்களில் கொட்டப்பட்ட வாக்குறுதிகள், இன்னமும் அவ்வாறாகவே உள்ளன.\nஆகவே, புதிதாதக இன்னமும் ஐந்து நாள்களில் பதவி ஏற்கவுள்ள புதிய ஜனாதிபதி பொறுப்புக் கூறுவாரா\nதனியார் பேரூந்து துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவை\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும�� மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldentamilcinema.net/index.php/events/178-59?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-07T04:54:17Z", "digest": "sha1:273R7B4MQ4D3KLKJC3XAQ2ZSKWE5XBG3", "length": 8099, "nlines": 16, "source_domain": "www.goldentamilcinema.net", "title": "ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது - GoldenTamilCinema.net", "raw_content": "\nரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது\nசென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் துவங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வரை தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர், திரைப்படத்துறையில் சாதனை படைத்த 56 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார். அவர்களின் பெயர் வருமாறு:–\nநடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், பிரபு, விவேக்,\nநடிகைகள் சரோஜா தேவி, மனோரமா, எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ, சாரதா, காஞ்சனா, ஜமுனா, கிருஷ்ணகுமாரி, சவுகார் ஜானகி, மீனா, சிம்ரன், திரிஷா, ஜெயசுதா, ஜெயபிரதா,\nஏவி.எம். ஸ்டூடியோ சார்பில் ஏவி.எம். சரவணன், பிரசாத் ஸ்டூடியோ சார்பில் ரமேஷ் பிரசாத், விஜயா புரடெக்ஷன் சார்பில் வெங்கட்ராம ரெட்டி, ஆனந்தா எல்.சுரேஷ் (வினியோகஸ்தர்), ஜோகர் (கோவை டிலைட் தியேட்டர்),\nடைரக்டர்கள் சி.பி.ராஜேந்திரன், மகேந்திரன், பி.வாசு,\nஇசையமைப்பாளர் இளையராஜா, வயலின் கலைஞர் என்.சுப்பிரமணியம், பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி,\nபாடலாசிரியர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆரூர்தாஸ்,\nஒளிப்பதிவாளர் பாபு, எடிட்டர் விட்டல், டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் சார்பில் அவருடைய மகன் ராஜூசுந்தரம், தாரா, ஸ்டண்ட் கலைஞர் கே.எஸ்.மாதவன், ஒலிப்பதிவாளர் கண்ணன், மேக்கப் மேன் சி.மாதவராவ், ஆடை வடிவமைப்பாளர் கொண்டையா, தொழில்நுட்ப கலைஞர் சாமிக்கண்ணு, ஸ்டில் போட்டோகிராபர் ஏ.சங்கர்ராவ், பின்னணி குரல் கலைஞர் கே.என்.காளை, அனுராதா, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், படஅதிபர் ஆர்.பி.சவுத்ரி, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள் தயாரிப்பு நிர்வாகி என்.ராமதுரை, லைட்மேன் வி.சுந்தரம், சக நடிகர் ஏ.ராமராவ், சினி ஏஜெண்ட் ஜி.ஆறுமுகம், செட் டிசைனர் வி.துரை, தயாரிப்பு உதவியாளர் சி.என்.சுந்தரம், உடல்நிலை குறைவு காரணமாக விழாவுக்கு வர முடியாததால் நடிகை பி.எஸ்.சரோஜாவுக்குரிய விருது அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த விருதுகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சுமார் 40 நிமிடங்கள் நின்று கொண்டே வழங்கினார். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் நினைவு பரிசு வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். விழா இறுதியில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர் எல்.சுரேஷ் நன்றி கூறினார். தொடக்க விழா நிறைவடைந்ததை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.\nஇந்த கலை நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர்கள், நடிகைகள் நடனமாடினர். விழாவில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சத்யராஜ், சிலம்பரசன், தனுஷ், கார்த்தி, ஷாம், விஷால், அர்ஜுன், பரத், அதர்வா, ஆர்யா, சந்தானம். நடிகைகள் அனுஷ்கா, திரிஷா, அமலாபால், ஹன்சிகா, தன்சிகா, ராதா, கார்த்திகா, துளசி, ரோஜா, தேவயானி, டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாலா, தங்கர்பச்சான், சசிகுமார், சமுத்திரகனி, தரணி, பேரரசு, மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019/11/blog-post_951.html", "date_download": "2020-07-07T05:40:29Z", "digest": "sha1:L7QEMKRV6RAWXCIUGV346LZKTZYQHLGK", "length": 53958, "nlines": 787, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : மாணவி அல்பியா ஜோஸ் : கல்வி பிராமணர்களுக்கு மட்டுமே என்ற மனுதர்மத்தினை உயர்த்தி பிடிக்கிறது ஐ ஐ டிக்களும் ஐ ஐ எம் போன்ற", "raw_content": "\nவெள்ளி, 15 நவம்பர், 2019\nமாணவி அல்பியா ஜோஸ் : கல்வி பிராமணர்களுக்கு மட்டுமே என்ற மனுதர்மத்தினை உயர்த்தி பிடிக்கிறது ஐ ஐ டிக்களும் ஐ ஐ எம் போன்ற\nஃபாத்திமாவிற்கு ஆதரவாக ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்...\nமெட்ராஸ் ஐஐடியில் நிறுவனக் கொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீபிற்கு ஆதரவாக ஐஐடி மெட்ராஸின் மானுடவியல் துறை ஆராய்ச்சி மாணவி அல்ஃபியா ஜோஸ் ஆங்கிலத்தில் எழுதிய பதிவின் மொழிபெயர்ப்பு.\nநான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவன். எனது கல்வி வளாகம் வரு ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைபிடிக்கிறது.\nநவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவன் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் குறித்தும் நான் பயப்படுகிறேன்.\nஒட்டுமொத்த கல்வி வளாகமும் இந்த பிரச்சினையில் மாணவர்கள் மனநலன், இயலாமை மற்றும் கோபம் குறித்து மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் புரிந்துகொள்ள முடியாத புள்ளி ஒன்று இருக்கிறது.( இவை கூட இவர்களின் திட்டமிட்ட பாதுகாப்பான நாடகமாக இருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன்) அந்த புள்ளி என்னவெனில் மாணவர்கள் அடையும் மன வேதனைகளுக்கான காரணம் தனிப்பட்டதல்ல.., மாறாக அவை திட்டமிட்டே கட்டமைக்கப்படுகின்றன.\nஇந்த கல்வி வளாகத்தில் ஏன் தற்கொலைகள் பொதுவானவையாக மாறிவிட்டன என்ற கேள்வியை நாம் கேட்க தவறிவிட்டோம் அதோடு தற்கொலைகள் ஒருபோதும் தனிப்பட்ட அல்லது சமூக அரசியலுக்கானது என்பதை உண்மையென ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம். மாணவர்கள் கல்வி சார்ந்து சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி இந்த \"உயர்' கல்வி நிறுவனங்களை அடைவதற்கே தொடர்ந்து தங்களது \" தகுதி��ை \" எல்லா கட்டங்களிலும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.\nஇங்குள்ள முரண்பாடு என்னவெனில் பாத்திமாவின் தற்கொலையை சுருக்கி ஒரு மதம் சார்ந்த விடயமாக்குவதின் மூலம் குறிப்பிட்ட குழுக்களுக்கான பிரச்சினை போல சித்தரித்து பாத்திமாவின் தற்கொலை குறிப்புகளை வலுவிழக்கச் செய்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் வலியுறுத்த விரும்புவது பாரபட்சமற்ற, முறையான, நேர்மையான நீதி விசாரணை நடக்க வேண்டும் என்பதே.\nஐஐடி மெட்ராஸ் கல்வி வளாகத்தில் குறிப்பாக மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு மற்றும் சாதிய உணர்வுகளால் நிரம்பியுள்ளது. எங்கள் வகுப்பறைகளில் நிலவும் ஒவ்வொரு விவாதத்தின் முடிவிலும் பாகிஸ்தானை இழுப்பதும், முஸ்லிம் பெண்களின் அடையாளங்களை குறிப்பிடுவதாகவே அமையும். \"பெருமளவு மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்களும் , கிருஸ்துவர்களும் ஏன் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒப்பீட்டளவில் பிராமணர்கள் இரண்டு சதவிகிதமே இருக்கும் பொழுது முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் தான் சிறுபான்மையினரா..\" என்ற கேள்வியை ஒரு முஸ்லிம் பெண் ஆய்வாளரை பார்த்து கேட்கிறார் எனது பேராசிரியர். பிராமணர்கள் சிறுபான்மையினராக இருக்க நினைப்பதென்பது அவர்களது பிராமணிய மனோநிலை. அந்த பிராமணியம் தான் கல்வியை குறிப்பிட்டு பிராமணர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டுமென போதிக்கிற மனுதர்மத்தினை உயர்த்தி பிடிக்கிறது.\nஉயர்சாதி அல்லாத மாணவர்களது வருகை என்பது ஐஐடி வளாகத்தில் சாதிய கவலையை அவர்களுக்கு உருவாக்குகிறது.\nஒரு முஸ்லிம் ஆய்வு மாணவர் சொல்கிறார் \" முஸ்லிம் மாணவனாக இருப்பதினால் எனது ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு தொடர்ந்து பலகட்டங்களாக சரிபார்க்கப்பட்டது\" , நான் தொடர்ந்து கல்விரீதியாக இது சரியானதுதான் என வாதிட்டேன். ஒரு கட்டத்துக்கு பிறகு ஒரு மூத்த துறைத்தலைவர் என்னிடம் வந்து \"நன்றாகத்தானே நிதி வருகிறது(Internship) , தலைப்பை மாற்றிவிட்டு வேறு வேலையை கவனிக்கலாமே \" என்று சொன்னார். இந்த கல்வி வளாகம் இஸ்லாமிய வெறுப்பையும்(இஸ்லாமோபோபிக்), சாதிய ஆதிக்கத்தையும் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க இன்னும் எத்தனை உதாரணங்கள் வேண்டும். (மன்னிக்கவும் கொலையுண்டவர் மீண்டு வந்து ���ொல்லும் வரை இஸ்லாமிய வெறுப்பு (இஸ்லாமோபோபிக்) என்ற சொல்லை பயன்படுத்த முடியாது. ஆதலால் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் அறிஞர்கள் இன்று கூறியிருப்பது போல இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகள் என்று சொல்வது நாகரீகமாக இருக்கும்.)\nஐஐடி கல்வி வளாக மாணவர்களுக்கு பாத்திமா தற்கொலை செய்து ஆறு நாட்கள் கடந்துவிட்டன. இந்த தருணம் வரை ஒரு மாணவர் சமூகமாக அநீதிக்கெதிராக நான் ஒன்றிணையவில்லை. ஃபாத்திமாவின் நீதிக்காக மற்ற பல்கலைகழக மாணவர்கள் போராடுகையில் ஐஐடி மெட்ராஸ் மட்டும் அமைதியாக இருக்கிறது. எந்த அமைப்பு பாத்திமாவை கொன்றதோ அந்த அமைப்பினூடாக மௌனமாகவும், தந்திரமாகவும் கடந்து செல்ல இந்த வளாகத்தில் அனைவரும் காத்திருக்கிறார்கள்.\nதமிழில் : அஹ்மது யஹ்யா அய்யாஷ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசென்னை ஐ ஐ டி ... பாத்திமா லதீப் .. சில விபரங்க...\n600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதிய வச...\nஇலங்கை: மலையகத்தில் பெருமளவு வாக்குப் பதிவு செய்த ...\nவடநாட்டு டி டி ஆரின் அடாவடிக்கு சிதம்பரம் சரவணன் ...\nஇலங்கை அதிபர் தேர்தலில் வாக்களித்தோர் ... மாவட்ட ...\nபஞ்சமி நிலம்.... உதயநிதிக்கு ஆணை \nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த 10 பெண்களை திருப்ப...\nஇலங்கை அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது\nBBC : இலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து...\nஉயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை ... எல்...\nதிருச்சியில் ஜார்கண்ட் மாணவி தற்கொலை ....: கல்லூர...\nஎன் மகளுக்கு தூக்கு கயிறு எப்படி கிடைத்தது.. சுதர்...\nமாற்றப்படும் திமுக மாசெக்களின் பட்டியல்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்...\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது .. ந...\nஇஸ்லாமிய சமூக பெண்கள் படிப்புக்காக வெளியே வருவதை ப...\n என் ஜாதியை கேட்கிறார்கள் .. முனைவர...\nஅமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் 2014ல் வெறும் 79 லட...\nசென்னை மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிடமாட்டார் ....\nகரூர் .. 400 க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் அமைச்சர்...\nசபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்- ...\nபாத்திமா மரணம் தற்கொலை அல்ல- மு.க.ஸ்டாலின்\nஉச்ச நீதிமன்றத்தின் ஊழல் .. ..பிரசாந்த் பூஷன்\nசீமானுக்கு பின்னே இருப்பது மாபா பாண���டியராஜன்.....\nஊடகங்கள் மறைக்கும் மக்கள் பிரச்சனைகள் ... பட்டியல்\nதிருக்குறளில் இடைச்செருகல்கள் .. கடவுள் வாழ்த்து...\nஅதானி கம்பனி ஒன்பது மாதத்தில் 200 மடங்கு லாபம் பார...\nமகாராஷ்டிரா .. பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில்...\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் .... கருத்து கணிப்புகளும் ...\nமாணவி அல்பியா ஜோஸ் : கல்வி பிராமணர்களுக்கு மட்டு...\nஇந்தோனேசியா நிலநடுக்கம் 7.1 ரிச்டர் அளவில் .. சுன...\nஐ ஐ டிக்களில் படிப்பை பாதியில் விட்டு ஓடும் பட்டிய...\nBBC இலங்கை குடியரசு தேர்தல்: 'குறைவான வன்முறை........\nகைதியை சுட்டுக்கொன்ற போலீஸ் காளிதாசுக்கு ஆயுள் தண்...\nமிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்\nதேர்தல் ஆணைய செயலாளர் அதிமுகவுக்கு சாதமாக மாற்றம்\nசென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டி\nமு.க.அழகிரி : தமிழக அரசியலில் தலைமைக்கான வெற்றிடத்...\nசபரிமலை வழக்கு ஏழு பேர் கொண்ட விரிவான அமைப்புக்கு ...\nமகாராஷ்டிரா - 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 ...\nதிருச்சிராப்பள்ளி காட்டுக்குள்ளே.. காருக்குள்ளேயே ...\n5 புதிய மாவட்டங்கள் உதயம் .... தாலுகாக்கள் ஒதுக்கீ...\nஉள்ளாட்சி: திமுக கூட்டணியில் காங்கிரசின் 30 வீத இட...\nரஃபேல்:ஊழல் . சபரிமலை நுழைவு .. உச்ச நீதிமன்றத்தி...\nதிருமாவளவனின் தேர்தல் அரசியலை பகுஜன் சமாஜ் தொடர்ந்...\nசென்னை ஐ ஐ டி மாணவியின் இறப்புக்கு மூன்று பேராசிரி...\nஉத்தர பிரதேசம் .. ஆசிரியையைத் தாக்கிய மாணவர்கள்: வ...\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: சிக்கிய ஆதாரம் - பேராசி...\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் நாளை ப...\nRTI ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவ...\nகோவையில் மயில்களுக்கு விஷம் வைக்கிறார்கள் .. பயிர்...\nகாங்கிரஸ் : மகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் ...\nசிவசேனைக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில...\nஎடப்பாடியின் கதை ...பங்காளிகளை கொலை செய்துவிட்டு ஊ...\nசென்னை ஐ ஐ டி மாணவி பாத்திமா லதீப் கொலை\nமிசா ..1976 இவர்கள் ஸ்டாலினை அடித்தே கொன்றுவிடுவா...\nஈரப்பலாக்காய் அல்லது கறிப்பலாக்காய் (தமிழ்நாட்டில்...\nகேரளா ..மாவோயிஸ்ட் அஜிதா போலீஸ் என்கவுன்ட்டரில் .....\nஅதிமுக கொடிகம்பம் விழுந்து ராஜேஸ்வரி படு காயம் ...\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப...\nலத்தியை எறிந்து பெண்ணை கொன்ற போலீஸ்காரர் .. ஹெல்மெ...\nமேலவளவு கொலையில் சிறையில் இருந்த 13 ப��ர் திடீர் வி...\nதெலங்கானா ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... ...\nபுலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஉள்ளாட்சித் தேர்தல்; வரும் 14-ம் தேதி முதல் விருப்...\nFlashback ஜேப்பியார் என்கின்ற ஜேசு அடிமை பங்கு ரா...\nஜேப்பியார் குழுமம் ரூபாய் 350 கோடியை கணக்கில் காட்...\nமயங்கி விழுந்து பள்ளியிலேயே மாணவி உயிரிழப்பு .. அத...\nஊடகங்களால் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்ட மக்கள் பி...\nஇரா சம்பந்தர் : பிரபாகரனை நிராகரித்திருந்தால் இந்த...\nசசிகலா விடுதலைக்கு சுப்பிரமணியன் சாமியும் சந்திரல...\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களி...\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங். ஆட்சி அமைக்க ஆளுநர...\nசந்தையூர் சுவரின் புனிதத்துக்காக போராடியவர்கள் ..இ...\nசிவசேனா பாஜக 35 வருட கூட்டணி முறிந்தது ,, சிவசேனா...\nமோடியிடம் அமைச்சர் பதவி கேட்கும் ஜி கே வாசன் ... ...\nசிவசேனாவை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு\nபுகழ் பெற்ற இயக்குநர் அருண்மொழி மறைவு.. குறும்பட ....\nவன்னியர் சமுதாய மூத்த தலைவர் ஏ.கே.நடராஜன் காலமானார...\nமகாராஷ்டிரா: சிவசேனா பஜக தொடர்பை துண்டிக்கவேண்டும்...\nடி.என் .சேஷன் காலமானார் .. முன்னாள் தலைமை தேர்தல்...\nமு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதி...\nகங்கை அமரனின் வீடு பறிபோன கதை .. கங்கை அமரன் : ஜெ...\nபாலு ஜுவெல்லரி .... சசிகலா ஜெயலலிதா பறித்த நகை மா...\nசத்யம் தியேட்டர்... உரிமையாளரை மிரட்டி பறித்த சச...\nமுகேஷ். ரவுடி கும்பலில் சேர மறுத்ததால் சுட்டேன் .....\nஸ்டாலின் : திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தமிழகம...\nவெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்தி...\nசிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல்வருக்கு...\nதிருநங்கைகள் திமுகவில் சேரலாம்: பொதுக் குழுவில் தீ...\nமகாராஷ்டிரா ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆ...\nஅமெரிக்கா ..'எச்-1 பி' ஊழியர்களின் மனைவிக்கு விசா ...\nதமிழகத்தில் போனியாகாத பிரசாந்த் கிஷோர் சரக்கு… கதவ...\nஅர்ஜுன் சம்பத்தின் தாய் தந்தை மனைவி . மொத்த குடும்...\nஸ்டாலினின் மிசா சிறை ஆவணங்கள்: வெளியிட்ட திமுக\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகம��ள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன���கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்க��ிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T05:51:17Z", "digest": "sha1:NU5MITR4QGWPH4PCD4236YYL6MDN3KZ6", "length": 11503, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீடு: Latest வீடு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த இடங்களுக்கு அருகில் உங்க வீடு இருந்தால் உங்க வாழ்க்கை அவ்வளவுதான்.... உடனே வீட்டை காலிபண்ணுங்க.\nசொந்த வீடு வாங்குவது என்பது பலரின் வாழ்க்கை இலட்சியமாக இருக்கும். புதிய வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது சாதாரணமான காரியமல்ல அதேசமயம் எளிதான ...\nஉங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்\nஒருவர் வாழ்க்கையில் முன்னேற அவர்களின் உழைப்பைப் போலவே அதிர்ஷ்டமும் கொஞ்சம் அவசியமாகும். கண்திருஷ்டி என்பது ஒருவரின் முன்னேற்றத்தை நேரடியாகவும், ...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் அருகிலிருக்கும் பேய் உங்களுடன் பேச விரும்புகிறது என்று அர்த்தம்...\n என்பது உலகம் தோன்றிய காலம் முதலே விவாதத்திற்கு உரிய கேள்வியாகும். ஆனால் அனைவரின் ஆழ்மனதிலும் பேயைப் பற்றிய பயம் என்பது கண...\nவீட்டில் இருந்தபடியே தேவையற்ற இடங்களில் இருக்கும் முடியை பாதுகாப்பாக ஷேவ் செய்வது எப்படி தெரியுமா\nகொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர்த...\nஅக்னி நட்சத்திரத்தில் உங்கள் வீட்டை செலவே இல்லாமல் எப்படி கூலாக வைத்திருக்கலாம் தெரியுமா\nஇந்த வருடம் கோடைகாலம் தொடங்கிய நாள் முதலே வெயில் வாட்டிக்கொண்டு இருக்கிறது, அதிலும் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. சுற்றுசூழல் ஆய்வா...\nவாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த சமையலறை தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்\nஇந்தியர்களின் வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திரம் என்பது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இங்கு புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் கிட்டதட்ட அனைத்...\nகைத்தட்டுதல், விளக்கேற்றுதலை தொடர்ந்து மோடி இன்னைக்கு மக்களுக்கு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nகொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வர...\nதுணி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா உடைகள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க இப்படித்தான் துவைக்கணுமாம்...\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தொற்றுநோயால் எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்வா...\nஉங்க எலும்புகளை இரும்பு போல் ஆக்க இந்த கீரை ஜூஸ் குடிங்க போதும்...\nகீரை ஆரோக்���ியமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டிய மிக முக்கியமான பச்சை இலை காய்கறியாக கருதப்படுகிறது. சிறு வயதிலிருந்தே, கீரையின் முக்கியத்துவத்தை ...\nகொரோனா காலத்தில் உங்க குழந்தைகளுடன் குதூகலமாக இருக்க இத ட்ரை பண்ணி பாருங்க...\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இன்றைய நவீனகாலத்தில் மக்கள் அதிக நாட்கள்...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க... அப்புறம் பாருங்க...\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 37ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...\nகொரோனா வராமல் இருக்க உங்க சமையலறையை எப்படி வைசிக்கணும் தெரியுமா\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 6 லட்சத்திற்கும் அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan17.html", "date_download": "2020-07-07T05:58:26Z", "digest": "sha1:WXCPIL55JZAUMXNYQMPZVEATGN7KSXP6", "length": 38452, "nlines": 120, "source_domain": "www.answeringislam.net", "title": "2017 ரமளான் (17) - நிலமெல்லாம் இரத்தம் - மகா அலேக்சாண்டர் தான் துல்கர்னைன் அரசனா?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\n2017 ரமளான் நிலமெல்லாம் இரத்தம் (17) - மகா அலேக்சாண்டர் தான் துல்கர்னைன் அரசனா\nகடந்த ஆண்டு(2016) ரமளான் மாத தொடர் கட்டுரைகளுக்காக, பா ராகவன் அவர்கள் எழுதிய நிலமெல்லம் இரத்தம் புத்தகத்தை எடுத்து தூசு தட்டினேன். நான் 15வது பதிலை முடிக்கும் போது, பீஜே அவர்களின் குகைவாசிகள் என்ற விளக்கவுரைக்கு பதில் கொடுக்க நேரிட்டது, எனவே அதனை கையில் எடுத்தேன். பீஜே அவர்கள் தம்முடைய விளக்கவுரையில் சவக்கடல் பற்றி தம்முடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்காத விளக்கத்தை கொடுத்தபடியினால், அந்த சவக்கடலில் அவரையும், அவரது கண்மூடித்தனமான வாதங்களையும் கொஞ்சம் முக்கி எடுக்கலாம் என்று எண்ணி, சவக்கடல் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கத்தை தொகுத்து எழுதினேன். சவக்கடலில் இப்படி முக்கி எடுத்தாலாவது, அந்த அறியாமை அவரை விட்டு அகலும் என்ற ஆசையில் இப்படி செய்தேன். முக்கி எடுக்கும் படலம் முடிந்து திரும்பி பார்க்கும் போது, ரமளானும் முடிந்துவிட்டது, எனவே பாராவை கொஞ்சம் பாராமல் விட்டுவிட்டேன். 2017ம் ஆண்டின் ரமளானும் இதோ வந்துவிட்டது. இவ்வாண்டு, நிலமெல்லாம் இரத்தத்தில் பாராவை முக்கி எடுக்கலாம் என்று எண்ணி, விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன்.\nமுஹம்மதுவின் நபித்துவத்தை சோதிப்பதற்காக யூதர்கள் கேட்கச்சொன்ன மூன்று கேள்விகளில், முதலாவது கேள்வி பற்றி முந்தைய கட்டுரைகளில் கண்டோம். இப்போது, இரண்டாவது கேள்வி பற்றி பாரா அவர்கள் எழுதிய சில வரிகளை சுருக்கமாக கண்டு, அதன் பிறகு நம் விமர்சனத்தை முன்வைப்போம்.\nநிலமெல்லாம் ரத்தம் 16 - அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி\n\"ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார் அவரது சிறப்பு என்ன யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களுக்கு முகம்மது நபி என்ன பதில் சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கேள்விகளிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா\n\"சர்வநிச்சயமாக முகம்மதுவுக்கு விடைகள் தெரிந்திருக்காதென்று அவர்கள் நம்பியதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில், முதல் இரு வினாக்களுமே சரித்திரம் தொடர்பானவை. முகம்மது நபியின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு இது சரித்திர வினா என்றால், இக்கேள்விகளின் வயதை யூகித்துப் பார்க்கலாம். ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது. அதற்கும் முன்னால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதிகளை உள்ளடக்கிய வினாக்கள் அவை.\"\nஅதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.\nயூத ரபிக்களின் இரண்டாவது வினா, கிழக்கையும் மேற்கையும் பயணத்தால் அளந்த யாத்ரீகரைப் பற்றியது. அவரது பெயர், துல்கர்னைன். (இச்சொல்லுக்கு இரண்டு கொம்புகள் உடையவர் என்று பொருள்.)\nஇங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், துல்கர்னைன் என்பவன் பற்றி பாரா அவர்கள் எழுதியது இரண்டு வரிகள் தான். ஆனால், குர்ஆனில் பல வசனங்கள் துல்கர்னைன் பற்றி சொல்லப்பட்டுள்ளது. குர்-ஆன் விவரித்த துல்கர்னைன் நிகழ்ச்சி ஒரு சரித்திர நிகழ்ச்சி என்று பாரா அவர்கள் கருதியது வருத்தப்படவேண்டிய விஷயம்.\n அவனைப் பற்றி குர்ஆன் சொல்லும் விவரங்���ள் என்ன அவ்விவரங்களில் உள்ள சரித்திர பிழைகள் என்னவென்பதை சுருக்கமாக காண்போம். முஹம்மது சுயமாக தன் பொது அறிவை பயன்படுத்தி பதில் அளித்தார், அதனால் தான் அந்த பதிலில் சரித்திர பிழைகள் உள்ளது என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால், அந்த பதிலை கொடுத்தவன் முக்காலங்களையும் அறிந்தவன் என்று போற்றப்படும் அல்லாஹ். எனவே, கடந்த கால சரித்திர‌ விவரங்களை அல்லாஹ் சொல்லும் போது அவைகளை குர்-ஆன் பதிக்கும் போது, அவைகளில் பிழைகள் இருக்கக்கூடாது.\nதுல்கர்னைன் பற்றி குர்ஆனின் வசனங்கள்:\nகுர்‍ஆன் பதினேழு வசனங்களில் (குர்‍ஆன் 18:83-99), துல்கர்னைன் பற்றி விவரிக்கிறது. ஆனால், பாரா அவர்கள் வெறும் இரண்டு வரிகளில் மேலோட்டமாக தொட்டுவிட்டு முடித்துவிட்டார். ஒருவேளை, குர்-ஆனின் இந்த கட்டுக்கதைப் பற்றிய முழுவிவரமும் பாரா அவர்களுக்கு தெரிந்திருக்குமோ\nகுர்‍ஆனின் மேற்கண்ட பதினேழு வசனங்களை ஆய்வு செய்யும் போது, பல சரித்திர பிழைகளை குர்‍ஆன் செய்துள்ளதை காணமுடியும்.\nகுர்‍ஆனில் 17 வசனங்களில் துல்கர்னைன் என்பவரைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது:\n) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.\n18:84. நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.\n18:85. ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.\n18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.\n18:87. (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: “எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.\n18:88. ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.\n18:89. பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.\n18:91. (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.\n18:92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;\n நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா\n18:95. அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்” என்று கூறினார்.\n18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).\n18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.\n18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.\n18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பி��கு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)\nமேற்கண்ட வசனங்களிலிருந்து துல்கர்னைன் பற்றி அறியப்படுபவைகள்:\n1) அவர் ஒரு நல்ல அல்லாஹ்வின் அடியார், அதாவது அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் முஸ்லிம்.\n2) அவர் ஒரு மகா அரசன், அல்லாஹ் அவருக்கு விசாலமான ஆட்சி அதிகாரத்தை கொடுத்து இருந்தான்.\n3) அவருக்கு அல்லாஹ் வெளிப்பாடுகளையும் கொடுத்திருந்தான், அதாவது முஹம்மதுவோடு பேசியது போல, இவரோடும் அல்லாஹ் பேசியுள்ளான். முஹம்மதுவிடம் ஜிப்ரீல் தூதனை அனுப்பி அல்லாஹ் பேசினான், இவரோடு நேரடியாக பேசினானோ அல்லது தூதர்களை அனுப்பி பேசினானோ தெரியாது. ஆனால், இவரோடு அல்லாஹ் பேசியதற்கு குர்ஆனே சாட்சி.\n4) கடைசி காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்னறிவிப்புக்களாக (தீர்க்கதரிசனங்களாக) இவர் அல்லாஹ்வின் உதவியுடன் அறிவித்துள்ளார்.\n5) மொத்தத்தில் இவர் முஹம்மதுவைப் போல ஒரு நபி.\nஇப்படிப்பட்ட சிறப்பு குணங்களைப் பெற்ற அல்லாஹ்வின் நல்லடியாராகிய இவர் யார் துல்கர்னைன் என்பது ஒரு பட்டப்பெயர், அது உண்மையான பெயர் அல்ல.\nதுல்கர்னைன் என்றுச் சொன்னால், அரபி மொழியில் \"இரண்டு கொம்புகளை உடையவர் அல்லது இரண்டு கொம்புகளுக்கு சொந்தக்காரர்\" என்று அர்த்தம். இவருடைய சொந்தப்பெயரையும், வாழ்ந்த காலத்தையும் குர்‍ஆன் குறிப்பிடாததினால், இஸ்லாமிய அறிஞர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லமுடியும், இவர் கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவராக இருந்திருக்கிறார். ஏனென்றால், முஹம்மதுவின் காலத்துக்கு முன்பு வாழ்ந்த இவரின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பதாக குர்‍ஆன் வசனம் சொல்கிறது(18:83). பாரா அவர்கள் எழுதும் போது இவரது காலம் பற்றி தம்முடைய சிறப்பான பாணியில் ‘ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது’ என்று அழகாக குறிப்பிட்டுள்ளார்.\nதுல்கர்னைன் மகா அலேக்சாண்டர் தான்:\nபல இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள், குர்‍ஆனின் விளக்கவுரைகளை எழுதிய அறிஞர்கள் 'இந்த துல்கர்னைன் என்பவர் மகா அலேக்சாண்டர்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇப்னு இஷாக் (சீரத் ரஸூலல்லாஹ்):\nஇஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இப்னு இஷாக், இந்த துல்கர்னைன் என்பவர் 'எகிப்து மற்றும் கிரேக்கத்துக்கு சம்மந்தப்பட்டவன்' என்றுச் சொல்கிறார்.\nசரித்���ிர ஆசிரியர் இப்னு இஷாம், துல்கர்னைன் என்பவர் 'மகா அலேக்சாண்டர்' என்று குறிப்பிடுகிறார்.\nஇஸ்லாமுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல்களில் துல்கர்னைன்:\nஇஸ்லாமுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதைகளில் துல்கர்னைன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை இப்னு இஷாக் தம் சரித்திரத்தில் பதிவு செய்துள்ளார்.\nஇஸ்லாமிய அறிஞர் ஜலலைன் தம் குர்‍ஆன் விளக்கவுரையில், துல்கர்னைன் என்பவர் மகா அலேக்சாண்டர் என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், அவர் நபி அல்ல என்றுச் சொல்கிறார்.\nஅல் ராஜி (Fakhr al-Din al-Razi - 1149-1209 AD) என்ற அறிஞர் தம்முடைய அல்கபீர் என்ற தஃப்ஸீரில், துல்கர்னைன் என்பவர் அலேக்சாண்டர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅல்துல்லாஹ் யூசுஃப் அலி (1872–1953 AD) என்ற இஸ்லாமிய அறிஞர் (குர்‍ஆன் ஆங்கில மொழியாக்கம் செய்தவர்) கூட, துல்கர்னைன் என்பவர் அலேக்சாண்டர் என்றே அடையாளப்படுத்துகிறார் ( The Holy Quran, Translation and Commentary by Yusuf Ali, Appendix 7, page 763 (1983)).\nதுல்கர்னைன் என்பவன் மகா அலேக்சாண்டர் இல்லை என்றுச் சொல்பவர்கள், இப்பெயரின் பொருள் என்னவென்பதை பார்க்க தவறுகிறார்கள். துல்கர்னைன் என்றால், 'இரண்டு கொம்புகளை உடையவன்' என்று பொருள். இதே பெயர் மகா அலேக்சாண்டருக்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே, அலேக்சாண்டரின் பெயரில், அவரது முகம் பதித்த வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது, அதில் அலேக்சாண்டர் கொம்புகளை (ஆட்டைப்போல) உடையவராக காணப்படுகிறார். [1]\nயூத சரித்திர ஆசிரியர், ஜோசபஸ் (கி.பி. 30 லிருந்து கி.பி. 100), தம்முடைய சரித்திரத்தில் அலேக்சாண்டர், ஜெருசலேமை பிடிக்க வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். [1]\nஅலேக்சாண்டர் ஜெருசலேமில் வந்த போது, யூத பிரதான ஆசாரியன், தானியேல் 8:3-8ல் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட‌ வசனங்களை எடுத்துக்காட்டி, அங்கு குறிப்பிடப்பட்டுள்ள \"இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா\" என்பது கிரேக்க அரசனாகிய உம்மை குறிக்கும் என்றுச் சொன்னாராம். அவ்வசனங்களின் படி, பெர்சிய அரசனை வெல்லும் அந்த கிரேக்க அரசன் நீர் தான் என்று எடுத்துக்காட்டினாராம். அதனைக் கண்டு, ஜெருசலேமை பிடிக்காமல் அலேக்சாண்டர் சென்றுவிட்டாராம்.\nஇது மட்டுமல்ல, இஸ்லாமுக்கு முன்பு, பல கட்டுக்கதைகள் அலேக்சாண்டர் பற்றி கிறிஸ்தவ வட்டாரங்களில் உலாவிக்கொண்டு இருந்தன. அவைகளில், இரண்டு கொம்புகள் பற்றிய விவரமும், அவர் அலேக்சாண்டர் என்றும் சொல்லப்பட்டுள்ளது [1].\nஇப்படி பலவிதங்களில், இரண்டு கொம்புகளை உடையவன் (துல்கர்னைன்) என்பவன் அலேக்சாண்டர் தான் என்று பரவலாக அறியப்பட்ட விவரமாக இருந்துள்ளது.\nஇதுவரை பார்த்த விவரங்களின் படி, துல்கர்னைன் என்பவர் யார் என்று அல்லாஹ் குறிப்பிடாதபடியினால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் புத்திக்கு எட்டிய அளவிற்கு ஆய்வு செய்து, அவர் அலேக்சாண்டர் என்று சொல்லியுள்ளார்கள். துல்கர்னைனுக்கும், மகா அலேக்சாண்டருக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுவதினால், இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள். வேறு சில முஸ்லிம்கள், அவர் அலேக்சாண்டர் அல்ல, அவர் சைரஸ் என்ற அரசர் என்றுச் சொல்கிறார்கள். இதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.\nஅலேக்சாண்டரையும் ஏற்கமாட்டோம், சைரஸையும் ஏற்கமாட்டோம் என்று முஸ்லிம்கள் சொல்ல முடியாது. ஏனென்றால், துல்கர்னைன் பற்றி குர்‍ஆனில் அது ஒரு சரித்திர நிகழ்ச்சி என்று சொல்லப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, அந்த காலத்தில் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி ஆட்சி செய்தவர் என்றுச் சொல்லும் போது, சரித்திரத்தில் அவரைப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டு இருந்திருக்கவேண்டும். ஆக, குர்‍ஆன் சொல்லும் துல்கர்னைன் என்பவர் ஒரு நிஜ சரித்திர நபராக இருக்கவேண்டும். ஆகையால், முஸ்லிம் அறிஞர்கள் கூட்டி கழித்து பார்க்கும் போது, பொதுவாக அலேக்சாண்டர் தான் அவர் என்ற முடிவிற்கு வந்துள்ளார்கள்.\nநீங்கள் நிலமெல்லாம் இரத்தம் என்ற புத்தகத்தில் பாலஸ்தீன-இஸ்ரேல் சண்டைகள் பற்றி எழுத விரும்பியிருந்தால், அவைகள் பற்றிய தற்கால நிகழ்வுகளை எழுதியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, முஹம்மது ஒரு நபி என்று நீங்களே ஒப்புக்கொண்டது போல எழுதியது, உங்களுக்கே தலைவலியாக மாறுகிறது.\nமுஹம்மது ஒரு நபி என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா\nஅப்படி ஒப்புக்கொண்டால், எப்போது நீங்கள் முஸ்லிமாக மாறப்போகிறீர்கள்\nகிறிஸ்தவத்திலே ஞானஸ்நானம் (ஞானம் வந்த பிறகு ஸ்நானம் எடுப்பது) இருப்பது போல, இஸ்லாமிலே ஸ்நானம் இல்லை (ஞானமும் இல்லை). ஆனால், ஆண்களுக்கு மட்டும் ஒரு சடங்கு உண்டு, அதாவது விருத்தசேதனம் என்று சொல்லக்கூடிய கத்னா உண்டு. நீங்கள் எப்போது கத்னா செய்துக்கொள்ளப்போகிறீர்கள் இப்படி நான் ��ழுதுகிறேன் என்று கோபம் கொள்ளாதீர்கள், முஸ்லிம்களைப் பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. நீங்கள் இப்படிப்பட்ட புத்தகம் எழுதியிருப்பதினால், இன்றிலிருந்து பல ஆண்டுகள் கழித்து, (50 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோமே, இன்றுள்ள நம் வயதை கணக்கில் கொண்டால், நான் இருவரும் இருக்கமாட்டோம்), சில முஸ்லிம்கள் “பா ராகவன் அவர்கள் முஸ்லிமாக மாறியிருந்தார், அவர் எப்படிப்பட்ட புத்தகம் எழுதினார் என்று பாருங்கள் என்று நிச்சயம் சொல்வார்கள்”. எனவே, அவர்கள் நம்பிக்கையை நாம் ஏன் கெடுக்கவேண்டும் இப்படி நான் எழுதுகிறேன் என்று கோபம் கொள்ளாதீர்கள், முஸ்லிம்களைப் பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. நீங்கள் இப்படிப்பட்ட புத்தகம் எழுதியிருப்பதினால், இன்றிலிருந்து பல ஆண்டுகள் கழித்து, (50 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோமே, இன்றுள்ள நம் வயதை கணக்கில் கொண்டால், நான் இருவரும் இருக்கமாட்டோம்), சில முஸ்லிம்கள் “பா ராகவன் அவர்கள் முஸ்லிமாக மாறியிருந்தார், அவர் எப்படிப்பட்ட புத்தகம் எழுதினார் என்று பாருங்கள் என்று நிச்சயம் சொல்வார்கள்”. எனவே, அவர்கள் நம்பிக்கையை நாம் ஏன் கெடுக்கவேண்டும் அதற்காகத் தான் கேட்டேன், மற்றபடி எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை.\nஇந்த தொடரின் அடுத்த பாகத்தில், அலேக்சாண்டர் ஒரு முஸ்லிமா அல்லது நபியா\n2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்\nரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/53231860/tributes", "date_download": "2020-07-07T06:59:52Z", "digest": "sha1:A3Q3PT4VJMJAD2BJOT7XKQKJJIWUSH23", "length": 10817, "nlines": 183, "source_domain": "www.ripbook.com", "title": "Gnanasree Inisha (விஜி) - RIPBook", "raw_content": "\nஅன்னாரின் மரணச் செய்தி அறிந்து இதயம் நொறுங்கி விட்டோம்..😭💔 சில மணிப் பொழுதே பழகி இருந்தாலும் அன்பால் எம்மையும் உறவாக்கி விட்டுச் சொல்லாமல் இறைவனடி அடைந்தீரே..😭 அன்னாரின் பிரிவால்...\nஅன்புத்தங்கையே இறைவனிடம் சரணாகதி அடைந்து விட்டீர்கள்.உண்ங்கள் ஆத்மசாந்திக்குப் பிரார்த்தனை செய்கிறேன். வை.விஜயராஜன், பிள்ளைகள். Ruislip. U K\nவேதனைகளை சொல்லியழ முடியாமல் விழிகள் இரண்டும் கலங்கி நிற்க நம்மையெல்லாம் விட்டு இவ்வளவு விரைவில் நீ விண்ணுலகம் சென்றதேன் விஜி நம்மையெல்லாம் விட்டு இவ்வளவு விரைவில் நீ விண்ணுலகம் சென்றதேன் விஜி உன் ஆத்மா சாந்தி பெறட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி😭\nஉன் அழகன சிரிப்பில் சிவன் உன்னை அழைத்தானோ, நீ என்றும் சிவன்னோடோய பாதத்தில் அமர்க. இவ்வுளவில் வாழும்வரை....வாழும்போது...\nசிலமணித்துளிகளே பாா்த்து பழகியிருந்தாலும் உங்கள் பிாிவை எங்களால் தாங்கிகொள்ள முடியவில்லை😭😭😭. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் 🙏🙏🙏..\nஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் இவரது பிரிவில் வாடும் தாங்கள் அனைவரும் இதிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக சிவசுப்ரமணியம் குடும்பம் சிறுப்பிட்டி\nதிருமதி. ஞானசிறி இனிஷா அவர்கள் இளம் வயதினிலே மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைகின்றோம். மண்ணுலகில் வந்து உதித்தோர் மாய்வதில் மாற்றம் இல்லை எனினும் கண்ணான உன் கணவன் ஞானசிறி கதிகலங்க...\n மிகுந்த வேதனையோடு எங்கள் இறுதி அஞ்சலிகள் இறையன்போடு இருந்த நீங்கள் இறைவனடி சேர ஏன் இந்த அவசரம் இறையன்போடு இருந்த நீங்கள் இறைவனடி சேர ஏன் இந்த அவசரம் உங்கள் ஆன்மா அமைதியாக உறங்கட்டும் உங்கள் ஆன்மா அமைதியாக உறங்கட்டும் ஓம் சாந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/date/2020/06/21/", "date_download": "2020-07-07T06:44:11Z", "digest": "sha1:653TZV6ZMTJUIIXPQC7TPP26HJAWNQAC", "length": 5490, "nlines": 111, "source_domain": "www.vavuniyanet.com", "title": "June 21, 2020 – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு 20000 டொலர் அன்பளிப்பு : இணையத்தில் நடக்கும் பாரிய மோசடி\nமன்னாரில் சேதமாக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள்\nவானிலிருந்து இலங்கையில் விழுந்த கல் : ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் தீவிர விசாரணை\n16 ஆண்டுகளுக்கு முன்னர் உ யிரிழந்த கணவன் : மீண்டும் தற்போது அவருடன் இணைந்த...\nஉடையால் சர்ச்சைக்குள்ளான ரஷ்ய செவிலியர் இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா\n17 வயது கர்ப்பிணிக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் தெரிந்த உண்மை : ஆச்சரியப்பட்ட குடும்பம்\nசற்று நேரத்தில் தாங்கள் உ யிரிழக்கப்போவது தெரியாமல் நடனமாடிய சகோதரிகள்\nகாதலனுடன் வீட்டில் இருந்த போது வந்த யோசனை : இளம்பெண்ணுக்கு அ டித்த அதிர்ஷ்டம்\nஅனாதையாக கிடந்த சூட்கேஸில் இளம்பெண்ணின் சடலம் : இணையத்தள நட்பால் ஏற்பட்ட விபரீதம்\nக தறிய காவலர் குடும்பம் : ஒரு நிமிஷம் அப்பா முகத்தை பார்ப்பதற்கு கெஞ்சிய...\nவெளிநாட்டில் கணவன் : சொந்த ஊரில் மனைவிக்கு நேர்ந்த பரி���ாபம்\nபிரதமருக்கு ஐயாயிரம் ரூபாவை அனுப்பி வைத்தவருக்கு கிடைத்த வாய்ப்பு\nயாழில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82832", "date_download": "2020-07-07T06:04:40Z", "digest": "sha1:CCQDMSFW6XKNIMLDSSB457LZYTA73ASA", "length": 9979, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது | Virakesari.lk", "raw_content": "\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமேலும் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் பூதவுடல் நாளை (28.05.2020) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும்.\nமறுநாள் (29) கொத்மலை, வேவண்டனிலுள்ள தொண்டமான் 'பங்களாவில்' மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டு, அதன் பின்னர் கொட்டகலை சி.எல்.எவ். வளாகத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும்.\nமே 31 ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.\nஆறுமுகன் தொண்டமான் பூதவுடல் அஞ்சலி கொழும்பு ArumuganThondaman\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசா���ணை\nமுன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n2020-07-07 11:13:42 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.\n2020-07-07 11:02:40 சமூக வலைத்தளங்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தேர்தல் வன்முறை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,078 ஆக அதிகரித்துள்ளது.\n2020-07-07 10:57:20 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nஜேர்மனிக்கான இலங்கையின் புதிய தூதுவராக கூட்டுறவு தொழில் வல்லுனர் மனோரி உனம்புவா நியமிக்கப்பட்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/03/26/korono-virus-issue-news-42/", "date_download": "2020-07-07T05:34:58Z", "digest": "sha1:V62EOPQP3WBPSNX7HIPHPQ5RVKRZIVML", "length": 16281, "nlines": 142, "source_domain": "keelainews.com", "title": "கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளிலும், விரிவான முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்திலும், அதே போன்று அரசு ஊழியர்கள் காப்பீடு திட்டத்திலும் சேர்க்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளிலும், விரிவான முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்திலும், அதே போன்று அரசு ஊழியர்கள் காப்பீடு திட்டத்திலும் சேர்க்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்…\nMarch 26, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளிலும், விரிவான முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்திலும், அதே போன்று அரசு ஊழியர்கள் காப்பீடு திட்டத்திலும் சேர்க்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்…\nகொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்,\nஇந்திவிலும் இது வேகமாக பரவிருகிறது குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இந்தியவிற்கு வருபவர்களிடமிருந்து பரவுகிறது,,இந்தியாவில் 600கும் மேள்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள், சிக்கிச்சை பலன் இல்லாமல் இதுவரையில் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.\nதமிழகத்திலும் இதுவரையில் 23 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையாக பெற்றுவருகிறார்கள் இதுலே மதுரையை சேர்ந்த ஒருவரும் உயிர் இறந்துள்ளர், தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அனைத்து ரேசன் அட்டைதாரர்களும் நிவாரணமாக ரூ.1000 மற்றும் ரேசன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் அமைப்பு சாரா தொழிலாளர் அட்டோ ஓட்டுநர் , கூடுதலாக ஆயிரம் கூடுதலாக ரூ 1000 வழங்குழவது வரவேற்றதக்கது, மருத்துவப்பணி செய்யும் அனைவுருக்கும் ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்பது வலவேற்க தக்கது, அதே போன்று தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுப்படும் ஊழியர்கள் மற்றும், காவல்த்துறையினரும் சிறப்பூதியம் வழங்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்,\nகொரோனா வைரஸ் சம்மந்தமாக பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளும் மேற்கொள்ளலாம் என்று முதல்வர் அவர்கள் அறிவித்திருக் கின்றார்கள் அதற்கு விதிக்கும் கட்டணம் ரூ.4500குள் இருக்கவேண்டும் என்று அறிவித்திருப்பதை கூட்டமைப்பு வரவேற்கிறது.\nகொரோனா வைரஸ் பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளிலும் அனைவரும் மேற்கொள்ளும் பொருட்டு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் சேர்த்து அந்த செலவை காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்ள விதமாக சேர்க்கவேண்டும் ,அதேபோன்று அரசு ஊழியர்கள் ஆ��ிரியர்களின் விரிவான காப்பீடு திட்டத்திலும் சேர்க்கவேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேலூர் CMC தனியார் மருத்துவமனையில் இன்று முதல் கொரோனா பரிசோதனை மையம்\nவாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு கை கழுவ தண்ணீர் சேர்ப்பு\nநிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).\nமதுரை பாராளமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,\nவிவசாயிகளின் நலன் கருதி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி\nஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவிய அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).\nவேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு\nஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…\nமாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..\nவங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..\nமதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..\nசுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…\nதனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.\nமாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீ���்பு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு ஸ்டேட் வங்கி ரூ.30 லட்சம் விபத்து காப்பீடு நிதி\nதமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.\nசெங்கம் அருகே, விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த, நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன், படுகாயம்.\n, I found this information for you: \"கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளிலும், விரிவான முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்திலும், அதே போன்று அரசு ஊழியர்கள் காப்பீடு திட்டத்திலும் சேர்க்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்… \". Here is the website link: http://keelainews.com/2020/03/26/korono-virus-issue-news-42/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/jithan2-review/", "date_download": "2020-07-07T05:13:31Z", "digest": "sha1:W6MY55B2P4E3FH57I66IZRO6D2HBBQV4", "length": 16086, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "ஜித்தன்2 - விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nபோன ஜென்மத்துல போண்டாவா பொறந்திருந்தா, இந்த ஜென்மத்துல எண்ணை சட்டியாகவாவது பொறந்துருக்கணும் அந்த ஜென்ம ப்ராப்தி துளியும் இல்லாமல் வருகிற பார்ட்2 படங்களையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது. நல்லா ஓடுன பழைய ஜித்தன் படத்துக்கும், பார்க்குற ஜனங்களையெல்லாம் ‘நல்லா ஓட வச்ச’ இந்த பார்ட் 2 ஜித்தனுக்கும் ஒரு ஜென்ம பிராப்தியும் இல்லை. அது வேற… இது வேற… ஒருவேளை இரண்டிலேயும் ரமேஷ்தான் ஹீரோ என்பதால் இதுவும் பார்ட் 2 ஆகிவிட்டதோ என்னவோ\nஉடல் முழுக்க சேறு பூசிக் கொண்டு, ஒரு பிணம் போல கிடக்கும் ஜித்தன் ரமேஷ் உயிர் பெற்று எழுவதுதான் முதல் காட்சி “கதவ திற… அந்த மகா லட்சுமியே உள்ள வருவா…”, “இனிமே உனக்கு நல்ல காலம்தான்” என்று பேனாவில் மட்டும் ஆசிர்வாதங்களை ஊற்றி ஓப்பனிங் சீன்களை வைத்திருக்கிறார் டைரக்டர் ராகுல். ஆனால் ஒரு காட்சியை கூட கோர்வையாக சொல்லவும் முடியாமல், சொல்ல வந்த கதையை உருப்படியாக ‘கன்வே’ பண்ணவும் முடியாமல், ஜித்தன் ரமேஷுக்கு மறுபடியும் ஒரு பதினாலு வருஷ ஓய்வு கொடுத்து “உட்காருங்க பிரதர்” ஆக்கியிருக்கிறார். கிரேன் வைத்து தூக்கினாலும் எழ முடியாத பள்ளத்திலிருக்கும் இவருக்கு, ‘சூப்பரும் குட்’டும் இனி எப்போது கிட்டுமோ\nஒரு அழகான பங்களா கிடைத்துவிட்டது. அல்ப சொற்ப சம்பளத்தில் நடிக்க ஆட்களும் கிடைச்சாச்சு. ���து போதும் என்று நினைத்து சீன்களை எழுதியிருக்கிறார் டைரக்டர் ராகுல். பேய் வந்து சிலபல டென்ஷன்களை ஏற்படுத்துவதும், அந்த பங்களாவிலிருந்து பயந்தடித்துக் கொண்டு ரமேஷ் வெளியே ஓடிவருவதுமாக முதல் பாதி முடிகிறது. இன்டர்வெல் நேரத்தில், வெள்ளை கவுன், மற்றும் வெல்லக்கட்டி லுக்குடன் வருகிறார் சிருஷ்டி டாங்கே. இவர்தான் அந்த பங்களாவிலிருக்கும் ஆவி. “விபத்தில் என்னுடன் செத்துப்போன லவ்வரை கண்டு பிடிச்சுக் கொடு. பங்களாவ விட்டுட்டு போயிடுறேன்” என்று அவர் டிமாண்ட் வைக்க, பேய்களோடு பேசும் மயில்சாமி உதவியுடன் அந்த காதலனை தேடிக் கிளம்புகிறார் ஜித்தன் ரமேஷ். அவன் கிடைச்சானா, சிருஷ்டி கிளம்பினாரா, இதுதான் இந்த ஜித்தன்2\nவாழ்நாள் முடிவதற்குள் ஒரு வீடு கட்டிவிடணும் என்று ஆசைப்படும் அப்பா. அவருக்கு ஒரு அப்பாவி மகன். பின் அவனே முயன்று வீடு வாங்குவதற்குள் அப்பா போய் சேர்ந்துவிட, அவன் வாங்கும் அந்த வீட்டுக்கு அப்பாவின் பெயரை வைத்து அவர் நினைவுகளை யோசிக்கும் அற்புதமான கவித்துவமான சம்பவங்களுடன்தான் படம் துவங்குகிறது. ஒருவேளை இந்த படத்தின் மூல கர்த்தா என்று சொல்லப்படும் டைரக்டர் வின்சென்ட் செல்வா அதுவரைக்கும்தான் இந்த படத்தில் வேலை பார்த்தாரோ என்னவோ அதற்கப்புறம்…தாறுமாறு. தக்காளி சோறாக்கி விடுகிறார்கள் நம்மை.\nநடுவில் அந்த பங்களாவுக்கு வாடகைக்கு வரும் ஆந்திரா ரவுடி யோகி பாபுவின் காமெடி தியேட்டரை ரிலாக்ஸ் ஆக்குகிறது. யாரு செஞ்ச புண்ணியமோ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டால், அடுத்த இருபதாவது நிமிஷம் மீண்டும் பழைய குருடி… பாக்கு கொட்டைய இடிடி… ஆக்கிவிடுகிறார்கள்.\nபடத்தின் ஒரு ஆறுதல் யோகி பாபு என்றால், இன்னொரு ஆறுதல் மிச்சேல் என்ற புதியவரின் கேமிரா. அழகும் திகிலுமாக மிரள வைக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இலங்கை பாப் இசை பாடல் ஒன்றை சுட்டு போட்ட அந்த ட்யூன் செம. அதற்கப்புறம் அவரும் பேக்கப் பண்ணிக் கொள்கிறார்.\nஇந்தப்படம் செய்திருக்கும் ஒரே நல்ல காரியம்… தமிழ்சினிமாவில் நிலவி வரும் பேய் பட கொடூரத்தை ஒழித்துக் கட்டியதாகதான் இருக்கும். அந்த வகையில் டைரக்டர் ராகுலுக்கும், ஜித்தன் ரமேஷுக்கும் ஒரு பெரிய வணக்கம்.\nகோடம்பாக்கம் ஆயிரம் கதைகளோடும், ஆயிரம் வருங்கால இயக்குனர்களோடும் ஒரு பூமி மாதாவின் ப���றுமையோடு சுற்றிக் கொண்டிருக்கிறது. ஜித்தன் ரமேஷ் மாதிரியான ஹீரோக்களின் கண்களில் ஒருவரும் தென்படாமல் போவதால், தியேட்டர்கள் எல்லாம் ஈயாடுகிறது. இந்த சாபத்தையும் பாவத்தையும் போக்குகிற வித்தை தெரிந்த மவராசன்கள் வராவிட்டால், தமிழ்சினிமாவே பேய் வீடாகித் தொலையும். அதில் ஒரு கூக்குரல்தான் இந்த படமும்.\nடிமான்ட்டி காலனி – விமர்சனம்\nஉனக்கென்ன வேணும் சொல்லு- விமர்சனம்\nஹலோ நான் பேய் பேசுறேன்- விமர்சனம்\nஇன்னுமா உலகம் நம்பள நம்புது\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kottagai.com/the-imitation-game-hollywood-2014/?unapproved=20116&moderation-hash=aee0ff66c3a93a0bd313d3768ccd2dcd", "date_download": "2020-07-07T06:31:08Z", "digest": "sha1:BLWR4UUC2FO5EM7HQVKJQITOPOJB6QII", "length": 38088, "nlines": 754, "source_domain": "www.kottagai.com", "title": "THE IMITATION GAME (2014) | டூரிங் டாக்கீஸ்", "raw_content": "\nTHE IMITATION GAME (2014) திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nONLINE-ல4K ப்ரிண்ட் படம் தேடிட்டு இருக்கும்போது சிக்குனதுதான் “தி இமிடேஷன் கேம்”. படம் பார்க்க மொத காரணம் நம்ம ஹீரோ “BENEDICT CUMBERBATCH“, அப்பறம் தான் மத்ததெல்லாம் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் டிவி SERIES பார்த்த பல பேருக்கு இவரை தெரிஞ்சிருக்கும், NETFLIX-ல இருக்கு முடிஞ்சா பாருங்க ஷெர்லாக் ஹோல்ம்ஸ் டிவி SERIES பார்த்த பல பேருக்கு இவரை தெரிஞ்சிருக்கும், NETFLIX-ல இருக்கு முடிஞ்சா பாருங்க சரி, இந்த படத்துக்கு வருவோம், இது 1992 ஆம் ஆண்டு வெளியான ALAN TURING: THE ENIGMA என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போதுபிரிட்டனில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதைய��ப் பற்றியவரலாற்றுப் பதிவே சரி, இந்த படத்துக்கு வருவோம், இது 1992 ஆம் ஆண்டு வெளியான ALAN TURING: THE ENIGMA என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போதுபிரிட்டனில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதையைப் பற்றியவரலாற்றுப் பதிவே ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுப்பது என்பது ரொம்பவே கஷ்டம் ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுப்பது என்பது ரொம்பவே கஷ்டம் ஏன்னா, பாதி பேருக்கு மேல கதைதெரிஞ்சிருக்கும் இதனால, ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர் கொள்ளணும் மற்றும் பல பேரிடம் ஒப்புதலும் (COPY RIGHTS) வாங்கணும். இந்தப்படமும் இதுக்கு விதிவிலக்கல்ல\nஏன்னா, பட ரிலீசிற்கு பிறகு ஏகப்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள், எதிர்மறை கருத்துக்கள்னு பல வந்துச்சு. BUT, ஒருத்தனும் இதை கண்டுக்கவே இல்லைனு சொல்லணும், ஏன்னா, படம் BOX OOFICE-ல தாறுமாறு ஹிட்டு\n1951, இரு போலீஸ் அதிகாரிகள் ஒரு திருட்டு சம்பந்தமாக ஆலன் டூரிங் வீட்டிற்கு விசாரிக்க வருகிறார்கள். ஆலனின் பேச்சும் அவரது நடவடிக்கைகளும் அவர் மீது சந்தேகத்தை வரவழைக்ககின்றன.\nஅவரது முன்னாள் வாழ்க்கையை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இதனால் ஆலனை சோவியத் ரஷ்யாவின் உளவாளியாக இருக்க கூடும் என்று சந்தேகித்து அவரை பின்தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பிக்கிறது. ஒருநாள் PUB-ல் ஆலன் ஒருவனிடம் பார்சல் ஒன்றைத் தருகிறான், அவனை பிடித்து விசாரணை செய்யும்போது அவன் MALE PROSTITUTE என்றும் ஆலன் அவனது CUSTOMER என்றும் கூறுகிறான் .\nஅந்த சமயத்தில் பிரிட்டனில் ஓரினச் சேர்க்கையாளருக்கு எதிராக சட்டம் இருந்தது. இந்த சட்ட ஒழுங்கு மீறலை காரணமாக வைத்து போலீஸ் ஆலனை கைது செய்து விசாரிக்க ஆரம்பிக்கிறது பின் ஆலனின் பார்வையில் படம் விரிகிறது.\n1939, பிரிட்டன் ஜெர்மனியின் மேல் போர் பிரகடனம் அறிவிக்கிறது. ஜெர்மன் தான் தாக்கப்போகும் இடம், நாள், தாக்கும் வழிமுறை போன்றவற்றை சங்கேத குறியீடுகளாக மாற்றி தன் படைக்கு அனுப்புகிறது. இதனால் பிரிட்டனுக்கு போரில் மிகப்பெரிய இழப்பு ஏற்ப்டுகிறது.\nபிரிட்டனால் அவர்கள் அனுப்பும் சங்கேத வார்த்தையை கண்டறிய முடிகிறது ஆனால் அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதற்காகவே அவர்கள் BLETCHLEY PARK என்ற இடத்தில் அலாஸ்டர் டென்னிஸ்டன் தலைமையில் ஒரு குழுவை அ���ைத்து கண்டறிய முயல்கிறார்கள்.\nஆலனின் சிடு சிடு குணமும் யாரையும் மதிக்காத நடவடிக்கையும் மற்றவரை வெறுப்படைய வைக்கின்றன. அனைவரும் ஒவ்வொரு CODE-ற்கும் அர்த்தங்களை கண்டறிய முயல்கிறார்கள் அனால் ஆலனோ அனைத்திற்கும் சேர்த்து ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால், அதற்கான பண உதவி டென்னிஸ்டனால் நிராகரிக்கப்படுகிறது.\nஇதனால், ஆலன் வின்ஸ்டன் சர்ச்சிலிற்கு கடிதம் எழுதி தன் கண்டுபிடிப்பிற்கு தேவையான பணம் மற்றும் அந்த குழுவிற்கு தலைவனாகவும் பொறுப்பேற்க்கிறான். அவனும் அவனது குழுவும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்த இயந்திரத்திற்கு “CHRISTOHER” என்று ஆலன் பெயர் சூட்டுகிறான். அவன் ஏன் அந்த MACHINIE-ற்கு “CHRISTOPHER” என்று பெயர் வைத்தான் என்று FLASHBACK காட்சியின் மூலம் பதிலளிக்கிறார்கள்.\n1927, பள்ளிப் பருவத்தில் ஆலனை மற்ற மாணவர்கள் சீண்டி கொடுமைப் படுத்த கிறிஸ்டோபர் அவனை காப்பாற்றுகிறான். அவனுக்கு சங்கேத வார்த்தைகளையும் சொல்லிக்கொடுக்கிறான். இதனால் ஆலனிற்கு கிறிஸ்டோபர் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது. பள்ளி விடுமுறை முடிந்து வரும் கிறிஸ்டோபரிடம் இதை தெரிவிக்கலாம் என்று காத்திருக்கிறான். ஆனால் அவனோ காச நோயால் இறந்துவிடுகிறான். அவனது நினைவுகளே அந்த பெயருக்கு காரணம்.\nஅவர்கள் அந்த இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தினால் ஜெர்மனுக்கு சந்தேகம் வரும், இதனால் அவர்கள் வேறு சங்கேத வார்த்தைகள் உபயோகிக்க கூடும் என்றெண்ணி சிறிது சிறிதாக செயல்படுத்தி போரில் வெற்றியும் அடைகிறார்கள்.\n1945, ஆலனின் சங்கேத குறியீடுகளை கண்டறியும் கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான அனைத்து காகிதங்களும் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இது தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் வெளியுலகுக்கு தெரியாமல் மறைக்கப் படுகின்றன, அவர்களையும் இதை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆலனின் கண்டுபிடிப்பால் உலகெங்கும் ஏறக்குறைய 50 கோடிக்கும் அதிகமான மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் அப்போது யாரும் இது பற்றி அறிந்திருக்கவில்லை\n1951, வெளி உலகுக்குத் தெரியாத இந்த தகவல்கள் அனைத்தையும் விசாரணை அதிகாரியிடம் ஆலன் கூறுகிறான். ஆனாலும் அவன் ஒழுங்கு மீறலுக்கான தண்டனைக்கு ஆளா��ிறான். இருவிதமான வாய்ப்புகள் அவனுக்கு தரப்படுகின்றன. ஒன்று, 2 வருட சிறை தண்டனை இரண்டாமவது, 2 ஆண்டுகளுக்கு CHEMICAL CASTRATION எனப்படும் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்தி கொள்வது. அவன் இரண்டாமவதை எடுத்துக்கொள்கிறான். தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்வதாலும், தனிமையும் சேர்ந்து அவரது அறிவையும், உடலையும் பாதிப்படைய வைக்கிறது. பல மில்லியன் உயிர்களை காப்பாற்றிய அந்த கணித மேதை 1954-ஆம் ஆண்டு, தன் 41 வயதில், தற்கொலை செய்தி கொள்கிறார் என்ற செய்தியோட படம் நிறைவடைகிறது.\nமுடிந்தவரை படத்தின் கதையமைப்பை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இது தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகள் உள்ளன. குறிப்பாக படத்தின் வசனங்கள் உதாரணமாக, ஆலன் வேலை தேடி BLETCHLEY PARK செல்லும்போது அலாஸ்டர் டென்னிஸுடனுடன் நடக்கும் இன்டெர்வியூ காட்சி, தன் குழுவிற்கு ஆள் சேர்ப்பதற்காக ஆலன் நடத்தும் இன்டெர்வியூ காட்சி, இப்படி பல\nஉங்களுக்காக எனக்கு பிடித்த சில வசனங்கள்:\nஅடுத்ததாக படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ் அனைவரது நடிப்பு குறிப்பாக BENEDICT CUMBERBATCH படத்தை பற்றி பல எதிர் மறை விமர்சனங்கள் வந்திருந்தாலும் ஒருத்தர் கூட இவரது நடிப்பை தப்பா பேசல\nஎந்த படத்தை பத்தி BLOG எழுதினாலும், அதப்பத்தி இன்டர்நெட்ல நெறைய படிப்பேன். நெறைய புது விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். அப்படி, இந்த படத்துல நான் COLLECT பண்ண எல்லாமே இதோட CONTROVERSIES தான்\nபட ரிலீசிற்கு பிறகு எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றதோ அதே அளவுக்கு கிழித்தும் தொங்கவிடப்பட்டது அப்டி என்ன பிரச்னைனு நெனைக்கறீங்களா எழுதப்பட்ட புக்கிற்கும் அதை வச்சு எடுத்த படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்கிறது தான் பிரச்னையே\nஅப்டி என்னதான் பிரச்சனைனு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதி இருக்கேன்,\nபடத்தில் காண்பிக்கப்படும் ஆலன் டூரிங்கிற்கும் நிஜ ஆலன் டூரிங்கிற்கும் நெறைய வேறுபாடுகள் படத்தில் வருபவன் எதற்கும் சிரிக்க மாட்டான், எப்போதும் சிடு சிடுன்னு இருப்பான், மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பான் எனவும் காண்பிக்கப் படுகிறது. ஆனால் நிஜத்திலோ ஆலன் இயல்பிலே மிகவும் HUMOURUS-ஆனவன். அனைவருடனும் நெருக்கமாகவே பழகவும் செய்தான்.\nபடத்தில் ஆலன் “ENIGMA CODE BREAKER மெஷினை கண்டுபிடித்ததாக காண்பித்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில், 1938-ஆம் ஆண்டு POLISH CRYPTANALYST MARIAN REJEWSKI என்பவர் கண்டுபிடித்த இயந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட மறு உருவாக்கமே\nஆலன், GORDON WELCHMAN என்ற மற்றுமொரு கணிதவியல் அறிஞருடன் இணைந்து தான் மெஷினை கண்டுபிடித்தார். ஆனால் படத்தில் அவரை பற்றிய குறிப்புகள் எதுவும் சொல்லவில்லை\nபடத்தில் 5 பேர் கொண்ட குழு தான் இந்த மெஷினை கண்டுபிடித்ததாக சொல்லியிருப்பார்கள். ஆனால் உண்மையில் 200-ருக்கும் மேற்பட்டவர்கள் இதற்கு உதவியிருந்தார்கள்\nஆலன் ENIGMA CODE BREAKER மெஷினிற்கு “CHRISTOPHER” என்று பெயர் வைத்ததாக படத்தில் சொல்லியிருப்பார்கள் ஆனால் நிஜத்தில் வைத்த பெயரோ “VICTORY“\nபடம் பார்க்கலாமா வேணாமானு ரொம்ப யோசிக்காம கட்டாயம் பாருங்க மிகவும் அருமையான WAR திரில்லர்\nபல கோடி மக்களின் உயிரை காப்பாற்றிய ஒருத்தன் மக்களாலும் அரசாங்கத்தாலும் கவனிக்கப்படாமலே செத்து போகிறான் எப்போதும் போல, இறந்த பின்பு அவனது சாதனைகளை உலகம் கொண்டாடுகிறது \nஅதற்கு ALAN TURING-ம் ஒரு உதாரணம்\nSeptember 25, 2016\twritten by +செந்தில் ஆறுச்சாமி\tin உலக சினிமா\n எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே\nமிகவும் அருமையான பதிவு. தாங்கள் தேர்வு செய்யும் திரைப்படமும் அதற்கான காரணங்களும் மற்றும் படத்தின் விரிவாக்கமும் தான் என்னை படிக்க தூண்டுகிறது.\nமீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nதிரையரங்கில் நான் ரசித்த கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.moe.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=671:2020-2&catid=8:special-notices&lang=ta&Itemid=244", "date_download": "2020-07-07T05:08:13Z", "digest": "sha1:7WP42H5CCUNP4DY34TIMNCSCOQLAVWA6", "length": 11793, "nlines": 205, "source_domain": "www.moe.gov.lk", "title": "National Level ICT Championship Competition -2020", "raw_content": "\nஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்\nவிவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி\nவர்த்தக மற்றும் வணிகக் கல்வி\n\"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" வேலைத்திட்டம்\nதிட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nகல்வி வௌியீட்டு அறிவுரைக் குழு\nவௌிநாட்டு நிறுவனம் மற்றும் வௌிநாட்டு அலுவல்கள்\nமனித வள அபிவிருத்தி கிளை\nமுகாமைத்துவம் மற்றும் தரமதிப்பீட்டுக் கிளை\nஆய்வு மற்றும் அபிவிருத்திக் கிளை\n13 வருட உத்தரவாத கல்வித்திட்டம்\nஆசிரியர் கல்வி நிர்வாக கிளை\nஆங்கிலம் மற்���ும் வெளிநாட்டு மொழிகள்\nவிவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி\nவர்த்தக மற்றும் வணிகக் கல்வி\n\"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" வேலைத்திட்டம்\nதிட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nகல்வி வௌியீட்டு அறிவுரைக் குழு\nவௌிநாட்டு நிறுவனம் மற்றும் வௌிநாட்டு அலுவல்கள்\nமனித வள அபிவிருத்தி கிளை\nமுகாமைத்துவம் மற்றும் தரமதிப்பீட்டுக் கிளை\nஆய்வு மற்றும் அபிவிருத்திக் கிளை\n13 வருட உத்தரவாத கல்வித்திட்டம்\nஆசிரியர் கல்வி நிர்வாக கிளை\nதவறவிட்ட கற்றல் நேரத்தை தழுவூம் முகமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக...\nநாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 1 மற்றும் 2இ முன்பள்ளிகள்இ...\n2020 க.பொ.த. (உயர் தர) பரீட்சை நடாத்தப்படும் திகதி தொடர்பான...\nஅனைத்து அரசு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிக்குழுவினர்; நாளை...\nபதிப்புரிமை © 2020 கல்வி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 06 July 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/05/", "date_download": "2020-07-07T05:31:36Z", "digest": "sha1:FTHYOIIFVDHQA36L4R3WSK545WXTIO2A", "length": 148321, "nlines": 546, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: May 2011", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமஞ்சள் துண்டு ரகசியம் - கலைஞரின் தத்துபித்துவங்கள்\nதேர்தல் தோல்விக்கு பலர் பல காரணங்கள் சொன்னாலும் - ஊழல் , இலங்கை பிரச்சினை, குடும்ப அரசியல், சினிமா , வெயில் - கலைஞர் இதையெல்லாம் ஏற்கவில்லையாம். அவர் ஜாதகத்தில் குரு வலுவிழந்தது விட்டதுதான் காரணம்,. இனி மஞ்சள் துண்டு வேண்டாம் , வெள்ளை துண்டு அணியுங்கள் என சொல்லி சில ஜோசியர்கள் காசு வாங்கி சென்று விட்டனராம்..\nஎனவேதான் இப்போது வெள்ளை துண்டு அணிய ஆரம்பித்து இருக்கிறாராம் கலைஞர்,,\nஇந்த செய்தியை அவர் இன்னும் உறுதி செய்யவில்லை.. ஏன் வெள்ளை துண்டுக்கு மாறினார் என இனிமேல்தான் விளக்கம் அளிப்பார்..\nஇது ஒரு புறம் இருக்க, அவர் என் மஞ்சள் துண்டு அணிகிறார் என புதிய அரசியல் நோக்கர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. எனவே பொது நலன் கருதி, மஞ்சள் துண்டுக்கு அவர் அளித்த விளக்கங்களை திரட்டி தருவதில் பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் பெருமைப்டுகிறது...\n1 சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சள் ஆடை அணிவது பொருந்தாது என்றும், தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதாக \"ஓஷோ' வின் \"தம்மபதம்' எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நான் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்'\nஎனவேதான் ஓஷோவை பின்பற்றி மஞ்சள் துண்டு அணிகிறேன்\n2 புத்த மத தத்துவத்தின் அடிப்படையில் மஞ்சள் துண்டு அணிகிறேன்\n3 டாக்டர் ராமதாஸ் ஒரு நிகழ்ச்சியின் போது , மஞ்சள் துண்டு அணிவித்தார். அவர் நட்புக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் மஞ்சள் துண்டு அணிகிறேன்\n4 எனக்கு கழுத்து வலி ஏற்பட்டபோது சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கழுத்து பகுதிக்கு இதமான வெப்பம் தேவை.. இதமான வெப்பம் அளிக்கும் தன்மை மஞ்சள் துண்டுக்கு உண்டு என்று கூறிய அந்த மருத்துவ அடிப்படியில்தான் மஞ்சள் துண்டு அணிகிறேனே தவிர வேறல்ல.\n5 ஒரு நாள் தற்செயலாக மஞ்சள் துண்டு அணிந்தேன்.. அது எனக்கு பொருத்தமாக இருப்பதாக , நேர்த்தியாக இருப்பதாக குடும்பத்தினர் , கட்சியினர் கூறவே , அதையே பின்பற்ற துவங்கினேன்\n6 எம் ஜி ஆர் என்றால் தொப்பி, பெரியார் என்றால் தாடி என்பது போல ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கும்.. எனக்கும் ஒரு அடையாளம் தேவை என்பதால்தான் மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தேன் .\nகாங்கிரசுக்கு பாடம் புகட்டியதற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் \nதேர்தலில் திமுக தோற்றதை பலரும் பேசுகிறார்கள்.. இதில் ஒரு விஷயம் பத்திரிக்கைகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.. வீழ்ந்தது தி முக அல்ல… இதை விட பெரிய தோல்விகளை எல்லாம் அது சந்த்தித்து இருக்கிறது…\nஆனால் பல வருடங்களாக தோல்வியையே காணாத காங்கிரஸ் முதல் முறையாக வீழ்ந்து இருக்கிறது…\n1980 – காங்கிரஸ் , திமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி… எம் ஜி ஆரின் அ இ அ தி மு க இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி\n1984 – காங்கிரஸ்- அ இ அ தி மு க அபார வெற்றி\n1991- காங்கிரஸ்- அ தி மு க வெற்றி\n1996 – தமா கா – தி மு க வெற்றி\n2001 – த மா கா – அ இ அ தி மு க வெற்றி\n2006 – காங்கிரஸ் – திமுக வெற்றி\nகாங்கிரஸுடன் சேரும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலையே இங்கு நிலவியது..\nஎனவேதான் என்ன நடந்தாலும் சரி, காங்கிரஸை கோபித்து கொள்ள கூடாது என கலைஞர் (தப்பு) கணக்கு போட்டு, இலங்கை பிரச்சினையில் சொதப்பினார்…\nஇவ்வளவு வலுவாக இருந்த காங்கிரசுக்கு மேல் மக்களுக்கு இருந்த கோபத்தை எதிர் வாக்குகளாக மாற்ற தமிழ் உணர்வாளர்கள், தலைவர்கள், பதிவர்கள், ட்விட்டர்கள் என பலரும் படாத பாடு பட்டனர்…\nஇதில் எதுவும் வீன் போகவில்லை என்பது, வாக்களிக்க பல புதியவ்ரகள் வந்ததில் இருந்தே புரிந்தது…\nஇதில் நாம் தமிழர் இயக்கம், காங்கிரசை மட்டும் குறி வைத்து பிரச்சாரம் செய்தது … நடு நிலை வாக்க்காளர்களை கவர இது உதவியது….\nஇந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய சீமானுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும், மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n\"கடந்த மே 13 தேதி வெளியான தமிழக தேர்தல் முடிவுகளானது, உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு காரணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை இனவெறி அரசு, ஈழத்தில் காவுக்கொள்ள துணைப்போன காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் வாங்கிய பலத்த அடிதான். தமிழனை அழிக்க துணைப்போன காங்கிரஸ் கட்சி, இப்பொழுது தமிழ்நாட்டில் அழிந்து போகும் நிலை வந்துள்ளது.\nதமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளில், 58 தொகுதிகளில் தோல்வியை கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிரிந்ததால்தான், அந்த 5 தொகுதிகளில் கூட காங்கிரஸ் வென்றுள்ளது. தமிழக மண்ணில், காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள இந்த மிகப்பெரும் சரிவுக்கு காரணம், அக்கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளே.\nகாங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோத போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் உண்மையான முகத்திரையை தமிழக மக்கள் முன் கிழித்ததில் நாம் தமிழர் அமைப்புக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.\nகாங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், அக்கட்சியின் தமிழர் விரோத போக்கிற்கு உடந்தையாக இருந்த திமுகவும் நடந்து முடிந்த தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்த���ல் நடந்த மிகப்பெரும் அமைதிப் புரட்சிக்கு காரணம் 2- ஜி காற்றலை ஊழல் விவகாரம் தான் என்பது போன்ற ஒரு தோற்றத்தை முன்வைத்து, தமிழீழ விவகாரமும், நாம் தமிழர் இயக்கம் மற்றும் தங்களின் அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவை எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயலலாம்.\nஇருப்பினும், தமிழக தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு தமிழருக்கும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அனைவருக்கும் தெரியும் தமிழகத்தில் நடந்த முடிந்துள்ள அமைதிப்புரட்சியில் தங்களின் பங்கும், நாம் தமிழர் இயக்கத்தின் பங்கும் என்னவென்பது.\nதமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கயிருக்கும் இத்தேர்தலுக்கு பிறகு, தமிழீழ விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை உலகதமிழர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இலங்கையில் நடந்தது இன அழிப்பு போர் என்றும், அவ்வின அழிப்பை போரை முன்னெடுத்த மகிந்த இராஜபக்சே, கோத்தபய இராஜபக்சே மற்றும் இராணுவ உயரதிகாரிகள் போர் குற்றவாளிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றபட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஒருமித்த கருத்தாகும்.\nஅத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு, தாங்களும் நாம் தமிழர் இயக்கமும் அழுத்தம் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன். எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால், உங்களையும் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகளையும் கண்டிப்பாக வந்து சந்திக்கின்றேன்.\nஎனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய தம்பி செந்தமிழன் சீமான் அவர்களே, உங்கள் தமிழின சேவை என்றென்றும் தொடர எனது உள்ளம் நிறைந்த வாழ்துகள்,\nசெய்தி தாள்களை , பத்திரிக்கைகளை படிக்கும் போது , சில சம்பவங்களை பார்க்கும்போது ஏன் இப்படி என கேட்க வைக்கின்றன சில செய்திகள்..\n1 முன்பெல்லாம் பத்திரிகைளில் கவிஞர் கனிமொழி என குறிப்பிட்டுவார்கள்..இப்போது கருணாநிதியின் மகள் என்றோ திமுக எம் பி என்றோ குறிப்பிடுகிறார்கள்... ஏன்\n2 ஊழல்தான், திமுகவின் தோல்விக்கு காரணம் என பலரும் எழுதுகிறார்கள்... இலங்கை பிரச்சினையையும் ஒரு காரணம் என யாரும் எழுதுவதில்லையே \n3 சினிமாவில் ஒரு கட்சியையோ, இயக்கத்தையோ நேரடியாக திட்டுவது போல காட்சி இருக்காது.. ஆனால் கோ படத்தில் ந��்சல் இயக்கத்தை நேரடியாக பெயர் சொல்லி திட்ட அனுமதித்து இருக்கிறார்களே \n4 முன்பு கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட பரபரப்பு , இப்போது கனி மொழி கைது செய்யப்பட்ட போது ஏற்படவில்லையே \n5 சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ஸ்டீபன் ஹாவ்கிங் புத்தகத்தில் கடவுள் குறித்த கருத்துக்கள், மத நூல்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன ( நேரடியாக பார்த்தல் அவர் கடவுள் இல்லை என சொல்வது போல தோன்றினாலும் ) .. ஆன்மீக பதிவர்கள் இது குறித்து எதுவும் இன்னும் கருத்து சொல்லவில்லையே\nபுத்தகங்களில் பல வகை உண்டு என்பதை போல , ஒரு புத்தகத்துக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பிலும் பல வகை உண்டு. ஒரு புத்தகம் எப்படி அறிமுகமாகிறது, படித்து முடித்த பின் என்ன தோன்றியது என்பதை வைத்து ஒரு புத்தகமே எழுதலாம்..\nதேடிப்படிக்கும் புத்தகங்கள் ஒரு வகை..\nசமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகம் தேடி படித்தது அல்ல... ஒரு நண்பர் சிபாரிசு செய்ததால் வாங்கினேன்.. அப்படியே வைத்து விட்டேன், படிக்காமலேயே... படிக்க வேண்டும் என நினைத்ததும் இல்லை...\nதற்செயலாக ஒரு நாள் எடுத்தேன்.. புரட்ட ஆரம்பித்தேன் .. அடடா... என்ன ஓர் அற்புதமாக புத்தகம் என தோன்றியது...\nஎதிர்பாராமல் கிடைத்த விருந்து போல் தோன்றிய அந்த புத்தகம்தான், Tuesdays with Morrie ...\nஒரு மாணவனுக்கு பிரத்தியேகமாக ஒரு பேராசிரியர் எடுக்கும் வகுப்புதான் இந்த புத்தகம்... எதைப்பற்றிய வகுப்பு வாழ்வை பற்றிய , சாவை பற்றிய வகுப்பு.. இந்த வகுப்பில் புத்தகம் எதுவும் இல்லை,, அனுபவத்தை அடிப்படையாக கொண்ட பாடம்தான் இங்கு கற்பிக்க படுகிறது...\nதன் மீது பேரன்பு கொண்ட பேராசிரியருடன்,(morrie) நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு மாணவன்,( புத்தக ஆசிரியர் ) அவர் விரைவில் இறக்கப்போகிறார் என அறிந்து அவரை சந்திக்கிறான்...\nஎப்படி இந்த செய்தியை அறிந்தான்\nஎந்த பேராசிரியர் கொடிய நோய் ஒன்றால் தாக்கப்பட்டு விரைவில் மரணமடைய போகிறார் என்பது அவருக்கு தெரிய வருகிறது...\nதனக்கு மரணம் வரப்போகிறதே என அஞ்சி , வருந்தி இறந்து போகலாம்.. அல்லது மிச்சம் இருக்கும் நாளை அர்த்தம் உள்ளதாக மாற்றலாம்.. இந்த இரு வாய்ப்புகள் அவர் முன் உள்ளன.. இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறார் இவர்..\nஇது வரை அவர் சொல்லி கொடுத்த பாடங்களை போல மரணம் என்பதைப்பற்றியும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார் இவர்... தன்னையே ஒரு புத்தகாமாக நினைத்து யார் வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம் என அறிவிக்கிறார்.. நான் விரைவில் இறக்க இருப்பவன்.. இன்னும் உயிரிடன் இருப்பவன்.. எனவே இறப்புக்கும், வாழ்வுக்கும் பாலமாக இருக்கும் என்னை பயன்படுத்தி மரணம் என்றால் என்ன மரணம் அடையும் போது என்ன உணர்வுகள் இருக்கும் மரணம் அடையும் போது என்ன உணர்வுகள் இருக்கும் வாழ்க்கையை பற்றி மரணம் அடைய இருப்பவன் என்ன நினைப்பான் வாழ்க்கையை பற்றி மரணம் அடைய இருப்பவன் என்ன நினைப்பான் என்பது போன்ற விஷ்யங்களை அறிந்து கொள்ள்ளுங்கள் என அறிவிக்கிறார்...\nஇவரை பற்றி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது... அதை பார்த்துதான், அந்த மாணவன் அவரை பார்க்க வருகிறான்..\nஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அவரை பார்த்து , பல விஷ்யங்களை பற்றி அவர் கருத்துக்களை கேட்கிறான்...\nமரணம் அடையும் கடைசி நாள் வரை அவர் நடத்தும் சிறப்பு பாடம்தான் இந்த புத்தகம்...\nதத்துவம் , ஆன்மீகம் , மனவியல், காதல் , திருமணம் என பல விஷ்யங்களில் ஒரு தெளிவான பார்வையை அளிக்கிறது புத்தகம்..\nஎளிய , இனிமையான நடை ..ஆங்காங்கு நகைச்சுவை என கடினமான விஷ்யங்களை எளிமையாக சொல்லி செல்கிறது புத்தகம்...\nநான் ரசித்த சில வரிகள்\nவாழ்க்கை என்பது எதிர் எதிர் துருவங்களால் ஆனது... ஒன்றை செய்ய நினப்போம். ஆனால் இன்னொன்றை செய்வோம். சிலவற்றை அலட்சியாமாக நினைப்போம். அது தவறு என்றும் உணர்வோம். சில நம்மை புண்படுத்தும்...அப்படி புண்பட தேவையில்லை என்பதும் நமக்கு தெரியும்..\nஇருபுறமும் இழுக்கப்பட்ட ரப்பர் பேண்டின் நடுவில் வாழ்வது போலத்தான் நம் வாழ்க்கை இருக்கிறது..\n“ வாழ்க்கை ஒரு ஒரு மல்யுத்த போட்டி போல தோன்றுகிறது”\nஅவர் சிரித்தார் “ அப்படியும் சொல்லலாம் “\n“ கடைசியில் யார் வெல்வார்கள்” கேட்டேன் நான்...\n “ என்னை பார்த்து குறும்பாக சிரித்தார்..\n“ அன்பு வெல்லும்.. அன்புதான் என்றும் வெல்லும் “\nஅப்போது ஓ ஜே சிம்ப்சன் வழக்கு நடந்து வந்தது.. பலரும் ஆர்வத்துடன் வழக்கை கவனித்து வந்தனர்.. அதை பற்றியே எங்கும் பேசி வந்த்னர்...அவர்களுக்கு ஓஜே சிம்பசனுடன் பழக்கம் இல்லை.. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடனும் எந்த தொடர்பும் இல்லை... யாரோ ஒருவரின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள தம் நாட்களை பலர் வீணடித்து கொண்டு இருந்தனர்..\nஎப்படி இறப்பது என கற்று கொண்டால், எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்ளலாம்..\nகோபம் , காமம் , ஏமாற்ரம் போன்ற உணர்வுகளை முழுதாக அனுபவியுங்கள்.. ஆனால் அதிலேயே சிக்கி கொள்ளாதீர்கள்... முழுதாக அனுபவித்து விட்ட நிலையில் , அந்த உணர்வை பற்றிய முழு அறிவும் உங்களிடம் இருக்கும்... உதாரணமாக, துக்கம் ஏற்பட்டால், இதுதான் துக்கமா இதுதான் எனக்கு முன்பே தெரியுமே... அடுத்து என்ன என யோசிக்க வேண்டும்... துக்கம் என்பதிலேயே சிக்குண்டு போக கூடாது ...\nஇளைஞனான என்னை பார்த்து முதியவரான உங்களுக்கு பொறாமை இல்லையா\nஎன்னிடம் இல்லாத ஒன்று உன்னிடம் இருந்தால் பொறாமை படலாம்.. நீ இப்போது இருக்கும் நிலையில் நானும் இருந்து இருக்கிறேனே.. நான் இளைஞனாக இருக்கும் நேரம் ஒன்று இருந்தது... அதை அனுபவித்தேன்..இப்போது நீ இளைஞனாக இருக்கும் நேரம்.. இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது\nநமக்கு என்ன தேவை என்பதற்கும் நாம் என்ன விரும்புகிறோம் என்பதற்கும் இடையே பெரிய குழப்பம் நிலவுகிறது.. நமக்கு தேவை உணவு,தண்ணீர்.. நாம் விரும்புவது பீட்சா, கோலா , பீர் ..\nமரணத்தை பற்றி பல்வேறு இனங்களின் நம்பிக்கைகளை ஆங்காங்கு சொல்லி இருப்பது, பல்வேறு பிளாஷ் பேக்குகள், சுவையான நிகழ்ச்சிகள், மகாத்மா காந்தி போன்றோரின் பொன் மொழிகள் என இந்த புத்தகம் சுவையான பொக்கிஷமாக திக்ழ்கிறது...\nபிளஸ் : சுவையான நடை, ஆழமான கருத்துக்கள்\nமைனஸ் : ஒரு ஞானி போல பேசும் பேராசிரியர் சில சமயம் சாதரண மனிதர்களின் நம்பிக்கைகளை ஒட்டி பேசுவது , அந்த பேராசியருக்கும் இளம் வயதில் இந்த நோய் ஏற்பட்டு இருந்தால் அதை எப்படி எதிர் கொண்டு இருப்பார் என்ற கேள்வி வருவது, வேலையில் சில பிரச்சினைகள் வருவதால், தன் ஆசிரியரை பார்க்க இந்த மாணவனுக்கு நேரம் கிடைக்கிறது.. இல்லாவிட்டால், இதில் அக்கரை காட்டி இருக்க வாய்ப்பில்லை... எனவே ஆர்வத்தால் பாடம் கற்றானா( ரா ) அல்லது குருட்டு அதிர்ஷ்டத்தில் பாடம் கற்றானா ( ரா ) அல்லது குருட்டு அதிர்ஷ்டத்தில் பாடம் கற்றானா ( ரா ) என்ற சந்தேகம் வருவது\nவெர்டிக்ட் : காரணம் எதுவாக இருந்தாலும், மைனஸ் இருந்தாலும், அவுட் பு சிறப்பாக இருக்கிறது...\n1 . சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய ஊழல் என்ற பெருமையை 2 ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுள்ளது. பதவியை தவறாக பயன்படுதியவ்ர்கள் பட்டியலில் ஏ ராசா முக்கிய ���டம் பிடித்துள்ளார்..\nடைம் பத்திரிக்கை இந்த “ பெருமையை “ தமிழ் நாட்டுக்கு வழங்கியுள்ளது...\n2 58 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. இதில் ப்ளூ பிலிம் இயக்குனர் படங்களுக்கு விருது கிடைக்காதது மகிழ்ச்சி ஏற்படுத்தியது... காப்பி அடித்தல், தமிழ் இலக்கியத்தை படிக்காமல் இருப்பதை பெருமையாக நினைத்தல் போன்றவற்றை இனிமேலாவது இவர் கை விட்டால் நல்லது...\n3 பாண்டிச்சேரியில் , தனித்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது மூலம் அதிமுகவுக்கு துரோகம் செய்து விட்டதாக ரங்கசாமி மீது ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.. ஜெவை விரைவில் சந்திக்கப்போவதாக ரங்கசாமி கூறினார்\n4 கர்னாடக முதல்வர்- கவர்னர் பிரச்சினை முடிந்தது போல நேற்று தோன்றியது.. ஆனால் கவர்னர் மீண்டும் பிரச்சினையை துவக்கி விட்டார்... சட்டசபை கூட்ட தொடருக்கு இப்போது அனுமதி இல்லை... டிஸ்மிஸ் குறித்து மத்திய அரசு ஒரு முடிவுக்கு வ்ரும் வரை பொறுத்து இருக்கலாம் என சொல்லி விட்டார்... இதனால் வெறுத்துப்போன எடியூரப்பா ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை புறப்பட்டு சென்று விட்டார்\nகர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல்வர் சமாதானம்\nகர் நாடகத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அமைத்தது.. தினந்தோறும் பிரச்சினைகள்தான்..\nதிடீரென சில எம் எல் ஏக்கள் ஆதரவை விலக்கி கொண்டனர்.. எனவே ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது... ஆனால் சபானாயகர் அதிரடியாக செயல்பட்டு, எதிர்ப்பு எம் எல் ஏக்களை டிஸ்மிஸ் செய்து அரசை காப்பாற்றினார்.\nஇந்த டிஸ்மிஸ் செல்லாது என கோர்ட் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து மீண்டும் பிரச்சினை ஆரம்பித்தது.. கர்னாடக அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் பரிந்துரைத்தார்... இதை எதிர்த்து முதல்வர் உள்ளிட்ட எம் எல் ஏக்கள் , அமைச்சர்கள் டில்லி விரைந்தனர்...\nகவர்னரை டிஸ்மிஸ் செய்ய கோரினர்..\nஇப்போது சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது..\nகர்நாடக பப்ளிக் கமிஷன் வைர விழா, பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் பரத்வாஜும், முதல்வர் எடியூரப்பாவும் ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக் கொண்டனர்.முன்னதாக விழாவிற்கு வந்த கவர்னரை, முதல்வர் நேரடியாகச் சென்று வரவேற்றார்.\nஇவ்விழாவில் கவர்னர் பரத்வாஜ் பேசியதாவது:கர்நாடக கவர்னராக நான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன். என்னை ராஜினாமா செய்யச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னை பதவியிலிருந்து எடுக்க வேண்டுமென்றால், ஜனாதிபதியால் மட்டுமே முடியும்.கர்நாடக மாநில வளர்ச்சிப் பணிகள் திருப்தியாக உள்ளது. எனக்கு கர்நாடகத்தில் யாரும் விரோதிகள் கிடையாது. கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு, என் கடமையை செய்து வருகிறேன். அதிகாரத்தை மீறி எதையும் செய்யவில்லை. நியாயமாக எதைச் செய்ய வேண்டுமோ, அதை செய்துள்ளேன், செய்தும் வருகிறேன்.கர்நாடக மாநிலத்தில் கெங்கல் ஹனுமந்தய்யா, நிஜலிங்கப்பா, ஜாட்டி உட்பட சக்தி வாய்ந்த முதல்வர்கள் பணிபுரிந்துள்ளனர். அந்த வரிசையில், எடியூரப்பாவும் கர்நாடக வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். தினமும், 18 முதல், 20 மணி நேரம் வரை உழைக்கிறார்.கர்நாடக மக்களால் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மை பலத் தை அவர் பெற்றிருப்பதால், எந்த பிரச்னையும் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னை தேவையற்றது, பொறுத்தமற்றது. நாங்கள் அரசியல் சட்டத்தை மதித்து நடந்து வருகிறோம். என் கைகள் சட்டத்தினால் கட்டப்பட்டுள்ளது. ஒரு விருந்தினர் கடவுளுக்கு சமமானவர். அந்த வகையில், கர்நாடகாவுக்கு விருந்தினராக வந்துள்ளேன்.எனக்கு கர்வமோ, ஆசையோ கிடையாது. அரசியலில் தலையிட்டு பெயர் வாங்கும் எண்ணமும் கிடையாது.கர்நாடக கவர்னர் பதவி வகிப்பதில் சந்தோஷப்படுகிறேன். மாநில காவல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.எனக்கும், எடியூரப்பாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. யாரையும் வேறுபாட்டுடன் பார்ப்பது கிடையாது. என் அலுவலக பியூன் முதல், செயலர் வரை அனைவரிடமும் அன்புடனும், பாசத்துடனும் பழகி வருகிறேன். இதையே நானும் எதிர்பார்க்கிறேன்.குறிக்கோளுடன் வாழ்ந்து, ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.சட்டசபையில் ஓட்டெடுப்பு நடந்தபோது, கொஞ்சம் அவசரப்பட்டு விட்டனர். அப்போது, சபாநாயகர் எடுத்த முடிவு சரியாக அமையவில்லை என்றார்.\nஇதற்கு பதிலளித்து முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:நான் அரசியலுக்கு வருவதற்கு முன், அரசு துறையில் சாதாரண பணியாளராக பணிபுரிந்துள்ளேன். முதல்வரான பின், நான் ந��றைய பாடம் கற்றுள்ளேன். வரும் இரண்டு ஆண்டுகளில், மாநில நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவேன். இந்த வகையில், அனைவருடனும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவேன் என்றார்.\nகவர்னர் பேசும்போது, முதல்வரும், முதல்வர் பேசும்போது கவர்னரும் மாறி மாறி கைதட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.\nஇதையடுத்து, நேற்று மாலை, கர்நாடக ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் பரத்வாஜை, முதல்வர் எடியூரப்பாவும், அமைச்சர்களும் சந்தித்து பேசினர். ஜூன் 2ம் தேதி, சட்டசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.\n மாறியது யார்-- கலைஞர் vs நெடுமாறன்\nஅந்த காலத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த நேரத்தில், காமராஜ், ராஜாஜி, இந்திரா காந்தி போன்ற கில்லாடிகள் இருந்த நேரத்தில் , அவர்களை வெல்ல முடியும்.. தமிழ் நாட்டை ஆள் முடியும். ஸ்பெக்ட்ரம், சினிமா என்றெல்லாம் கலைஞர் சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை..\nதமிழ் , பகுத்தறிவு , சமூக நீதி என்ற சில கொள்கையின் அடிப்படையில்தான் அன்று அரசியலுக்கு வந்து இருப்பார்.. இப்போது அவர் மீது ஆயிரம் தவறு சொன்னாலும், திராவிட ஆட்சியால் பல நன்மைகள் ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது... தீமைகளும் ஏற்பட்டுள்ளன...\nபல தேர்தல் களங்களை கண்ட கலைஞருக்கு, இந்த தேர்தலின் போக்கு கண்டிப்பாக முன்பே தெரிந்து இருக்கும்... எனவேதான் தேர்தல் முடிவுகளை பற்றி கவலைப்படாமல், எப்படி இருந்த தான் , இப்படி ஆகி விட்டேனே என்ற வேதனையில் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் அவர்.. அந்த காலத்தில் தன் சகாக்களாக இருந்தவர்கள் , இப்போது தன்னை விட்டு விலகி விட்டதை எண்ணி வருந்தி இருந்தார்.. அதில் அவரது தனிமையும் , வேதனையும் தெரிந்தது...\nநண்பர்கள் ஏன் மாறினார்கள்.. நான் யாருக்கு என்ன தீமை செய்தேன் என்றெல்லாம் பரிதாபமாக புலம்பி இருந்தார்...\nஇதற்கு பழ நெடுமாறன் பதில் அளித்துள்ளார்...\nசில நேரங்களில் சில மனிதர்கள் - கலைஞர்\n எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது விளக்கிட இருக்கிறேன்.\nஎன் வாழ்க்கையில் எத்தனையோ இனிய நண்பர்கள் - அரசியல் ஈடுபாடு காரணமாக - கலை, இலக்கிய தொடர்பு காரணமாக என்னுடன் பழகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் என் மீது எந்தக் குற்றமும் இல்லாமல், புராணீகர் மொழியிலே சொல்ல வேண்டுமென்றால் - விதி வசத்தாலோ அல்லது கால வித்தியாசத்தாலோ தோழமை உணர்வைத் துண்டித்துக் கொண்டார்கள் - நட்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் எதிர்முனையில் போய் நின்றுகொண்டு ஏசியும், பேசியும் எதிர்ப்புக் கணைகளை வீசியும் மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஆனால் என்னைப் பொறுத்தவரையில் நட்பாக இருந்தபோது - அவர்கள்மீது கொண்டிருந்த பாசத்தை - நேசத்தை - பல்லாயிரம் முறை, பல கோடி முறை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான்; நான் எப்பொழுதுமே அப்படித்தான்\nநட்பு அறுந்து போய்விட்டது என்பதற்காக - நாராச மொழிகளில் நான் அவர்களை அர்ச்சித்தது கிடையாது. ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் பேசினார்கள் எப்படியெல்லாம் எழுதினார்கள் இப்பொழுதுகூட அந்த முறையைத்தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். எப்படி இருந்தவர்கள் - என் மீது எவ்வளவு அன்பு செலுத்தியவர்கள் - இப்போது காரணமின்றி நம் மீது சேறு வாரி வீசுகிறார்களே என்று எண்ணிக் கொண்டே - நான் படித்து முடித்த - புத்தக அடுக்குகளைப் பிரித்துப் பார்க்கும்போது - அதில் உள்ள ஒரு கடிதத்தைக்கண்டு, வியப்பு மேலிட்டவாறு - அதைப் படிக்கத் தொடங்கினேன்.\nஅதுதான் இதோ அந்தக் கடிதம் முரசொலிமாறன் உடல்நிலை கேடுற்ற நிலையில் இருந்தபோது இந்தக் கடிதம் எனக்கு ஒரு சிறைச்சாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. எந்தச் சிறைச்சாலை முரசொலிமாறன் உடல்நிலை கேடுற்ற நிலையில் இருந்தபோது இந்தக் கடிதம் எனக்கு ஒரு சிறைச்சாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. எந்தச் சிறைச்சாலை யார் எழுதியது என்பதையெல்லாம் நீயே படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்\n\"அன்பு கனிந்த தலைவர் கலைஞர் அவர்கட்கு,\nசிறை வாழ்க்கையின் தனிமையும் வெம்மையும் எத்தகையது என்பதை என்னிலும் நன்குணர்ந்தவர் தாங்கள் என்பதால் \"தொல்காப்பிய பூங்கா''வையே சிறைக்குள் அனுப்பி தமிழ் மணம் நுகர்ந்து மகிழச் செய்த தங்களின் உழுவலன்பு கண்டு நெகிழ்ந்தேன்.\nமருத்துவமனையில் நான் இருந்த போது இள.புகழேந்தி என்னைச் சந்தித்து தங்கள் சார்பில் உடல்நலம் உசாவியதோடு \"தொல்காப்பிய பூங்கா'' நூலினை அளித்தபோது பெரும் புதையல் கிடைத்த மகிழ்ச்சியடைந்தேன். நூலினைப் படிக்கப் படிக்க நோயும் மறைந்தது, தனிமையும் பறந்தது.\nநண்பர் மாறன் உடல்நிலை பற்றிய கவலை ஒருபுறம் வாட்ட, தமிழ் மீது தாங்கள் கொண்டுள்ள கரை காணாக் காதல் மறுபுறம் தூண்ட, தொல்காப்பியப் பூங்காவைப் படைத்தளித்தப் பாங்கினைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nமுதுகலைப் பட்ட வகுப்பில் எனது பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் - எழுத்து - நச்சினார்க்கினியமும், தங்களின் ஆசிரியராக விளங்கியவரும் எனக்கும் ஆசிரியராக இருந்தவருமான மகா வித்வான் ச.தண்டபாணி தேசிகர் தொல்காப்பியம் - சொல் - சேனாவரையமும் - பேராசிரியர் மு.அண்ணாமலை தொல்காப்பியம் - பொருள் - இளம்பூரணமும் கற்பித்தனர். ஆனாலும் தொல்காப்பியம் படிக்கப் புகும்போதே இனம்புரியாத அச்சமும், தயக்கமும் மாணவப் பருவத்தில் என்னை வாட்டியதுண்டு. பெரும் பேராசிரியர்கள் பாடம் நடத்தி ஒருவாறாக அச்சத்தைப் போக்கினர்.\nஅந்த நாளிலேயே நீங்கள் \"தொல்காப்பிய பூங்கா'' நூலை எழுதியிருந்தால் தேவையற்ற அச்சமும், தயக்கமும் என்போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.\nகற்றறிந்த புலவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய நூல் \"தொல்காப்பியம்'' என்ற நிலைமையை மாற்றி அனைத்துத் தமிழர்களும் விரும்பிச் சுவைத்துப் படிக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.\nதொல்காப்பியத்தின் சிறப்பை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக, தங்களுக்கே உரிய அழகுத் தமிழில், உருவகக் கதைகளாக வடித்துத் தந்துள்ள தங்களின் இந்தத் தொண்டு தமிழர்களால் என்றென்றும் நன்றியோடு நினைவுகூரப்படும் என்பதில் ஐயம் இல்லை. நூலினைத் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைத்தபோது நூறு மலர்களோடு நிறுத்திவிட்டீர்களே என்ற ஏக்கம்தான் ஏற்பட்டது.\nசிறையிலிருந்தாலும் நினைவுகூர்ந்ததோடு தங்களின் பேரன்பினைப் பொதித்து நூலினை அனுப்பியமைக்கு என்றும் கடப்பாடுடையேன்.\nதங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை. தமிழன்னைக்கு மேலும் பல மலர்களைப் படைக்க வேண்டிக் கொண்டு, தங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு\nமாறன் பூரண நலம்பெற்றுத் தாயகம் திரும்பி, தனது பணியில் தொடர விழைகிறேன்.\nபேராசிரியருக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் எனது அன்பைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.\n எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பாய் இதைப்போல இன்னும் எத்தனையோ நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர்களுக்கு நான் கனவில்கூட தீங்கு எண்ணா�� நேரத்தில், அவர்கள் ஏன் தான் என் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, எனக்குத் தெரியாது இதைப்போல இன்னும் எத்தனையோ நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர்களுக்கு நான் கனவில்கூட தீங்கு எண்ணாத நேரத்தில், அவர்கள் ஏன் தான் என் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, எனக்குத் தெரியாது தேவையில்லாமல் என்னைத் திட்டி எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்\nஆனாலும் நான் முதலில் எழுதியபடி அவர்கள் மீது துவேஷத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. எப்படி இருந்தவர்கள், இப்படி மாறி விட்டார்களே, அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருக்கிறேன். இப்படிப்பட்டவர்களை நினைத்துத்தான் \"சில நேரங்களில் சில மனிதர்கள்'' என்று என் நண்பர் ஜெயகாந்தன் எழுதினாரோ\nபக்குவம் பத்தாது - பழ நெடுமாறன்\nமதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.\n\"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.\nதேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.\n\"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய \"தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.\nஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.\n1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப���பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.\nஎந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.\n1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.\n1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய \"டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.\nஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nகாமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.\nகாமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.\nஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணை���ி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.\nதனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.\nஇதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே\nகடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.\nநேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.\n1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.\n1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிர���் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.\nபல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.\n1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.\nஅதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.\nதேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.\nஅவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்\nநீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்\nதி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன் மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன் மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன் நீங்கள் சிந்தித்தது உண்டா\nஇலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன் இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா\nமுள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே\nஉங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.\nதிரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது \"மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.\nஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.\nஉங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.\nமதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன் பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன் பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன் அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு\nகடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, \"அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன் \"மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.\nபொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.\nதமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற��றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன் இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா\nஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்\n\"\"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nபழ கருப்பையா vs ஞானி - யார் சொல்வது சரி \nகல்கி இதழில் எழுத்தாளர் ஞானி தனது கட்டுரையில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சில ஆலோசனை கள் கூறி இருந்தார்..\nசசிகலாவை துணை முதல்வர் ஆக்கக வேண்டும்.. அப்போதுதான் அவரை விமர்சிக்க முடியும்.. ஒரு நிழல் தலைவராக அவர் இருப்பது நல்லதல்ல என்பது ஜெயலலிதாவுக்கு அவர் தந்த ஐடியா.\nகலைஞர் ஒய்வு எடுத்து கொள்ள வேண்டும்.. ஸ்டாலினை தலைமையை அழகிரி உட்பட அனைவரும் ஏற்க வேண்டும்.. கலைஞரின் மற்ற குடும்பத்தினர் ஒதுக்கப்பட வேண்டும் என்பது கலைஞருக்கு அவர் தந்த ஐடியா.. தேர்தலுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை என்பதால், திமுக ஜெயித்தால் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என சொல்லி இருந்தார்..\nஇதற்கு பதில் அளிக்கும் விதமாக , அதிமுக எம் எல் ஏயும் , எழுத்தாளருமான பழ கருப்பையா விடுத்துள்ள அறிக்கை...\nகருணாநிதிக்கே இல்லாத கவலை ஞாநிக்கு என்ன வந்தது\nஎழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குள்ள சிக்கல் வாரா வாரம் எதையாவது எழுதியாக வேண்டிய கட்டாயம்\nஇந்த வாரம் ஒரு வாரப் பத்திரிகையில் ஸ்டாலின் முதலமைச்சராவதைக் கற்பனை செய்து பார்த்திருக்கிறார் ஞாநி கத்தரிக்காய் விற்பவன்கூட ஒரு முதல்வராக வருவதாகக் கற்பனை செய்து சில பக்கங்கள் நிரப்ப விரும்பும் எழுத்தாளர்களை யாரும் மறிக்க முடியாது. ஆனால் அந்தக் கற்பனை நியாயப்படுத்தப்பட வேண்டாமா\nஅலைக்கற்றை ஊழல் போன்ற, ஓர் இந்தியக் குடிமகனின் கற்பனைக்கெட்டாத அளவுக்கு 1.76 லட்சம் கோடி ஊழல் செய்த கருணாநிதியின் குடும்பம் மீண்டும் அதிகாரத்தை அடைந்தால், இந்த நாட்டை இனி விலை கூவி விற்றுவிட மாட்டார்களா நினைக்கவே நெஞ்சு பதறும் இந்தக் கொடுமை மீண்டும் மக்களுடைய அறியாமையால்கூட பீடம் ஏறிவிடக்கூடாது எ���்று எச்சரிக்க வேண்டிய ஓர் எழுத்தாளன் அப்படி ஓர் ஊழல் நடந்ததாகவே கண்டுகொள்ளவில்லை என்றால் அந்த எழுத்தால் யாருக்கு என்ன பயன்\nஆட்சி என்பது சிவப்பு விளக்குக் கார்களின் பவனி அல்ல அது மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு\nகடந்த ஆட்சிக்காலம் முழுவதும் நாடு பல மணி நேரம் இருளில் மூழ்கியது. அம்மாவின் ஆட்சிக் காலத்தில் உபரி மின்சாரம் பக்கத்து மாநிலங்களுக்கு விற்கப்பட்டது\nபுதிய தேவைப் பெருக்கத்தின் விளைவாக இந்த மின்வெட்டு என்றால் புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி மின்வெட்டை ஈடுசெய்ய மூன்றரையிலிருந்து நான்காண்டுகள் போதும். ஐந்தாண்டுகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் மின்வெட்டு சென்னையையும் சேர்த்துக் கவ்விக் கொண்டதுதானே கண்ட பலன்\nஉற்பத்தியைப் பெருக்காமல் புதிய கிராமங்களுக்கு கருணாநிதி அந்தக் காலத்தில் மின்சாரம் வழங்கியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டபோது, கம்பி நீட்டுகிறார் கருணாநிதி என்று காமராசர் கேலி செய்தார் கருணாநிதியின் ஆட்சித் திறன் அன்றும் இன்றும் இது தான்\nஅழகிரியை, ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொண்டு ஒரு மாநில அமைச்சராகப் பணியாற்றச் சொல்லுங்கள் என்று கருணாநிதிக்கு யோசனை சொல்கிறார் ஞாநி\nதா. கிருட்டிணன் தன்னைத் தானே வெட்டிக்கொண்டு செத்தார் என்பதும், மதுரை செய்தி அலுவலகத்தில் மூன்று பேர் தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு செத்தார்கள் என்பதும் ஞாநியின் கருத்துப்போலும்\nஇவ்வளவு பெரிய பாதகச் செயலைச் செய்தவர்கள் அரசியலில் இருக்கலாமா என்று கேட்க வேண்டிய ஞாநி, அழகிரி ஸ்டாலினின் தலைமையை ஏற்காவிட்டால் குடிமுழுகிப் போய்விடும் என்று கசிந்துருகுகிறார் அந்தக் குடி ஒன்றிணைந்து பணியாற்றி மீதிக் கொள்ளையை அடிக்க வேண்டுமானால் அழகிரி, ஸ்டாலினின் தலைமையை ஏற்பது இன்றியமையாதது என்று கருணாநிதிகூடச் சொல்லவில்லை. ஞானி சொல்கிறார் அந்தக் குடி ஒன்றிணைந்து பணியாற்றி மீதிக் கொள்ளையை அடிக்க வேண்டுமானால் அழகிரி, ஸ்டாலினின் தலைமையை ஏற்பது இன்றியமையாதது என்று கருணாநிதிகூடச் சொல்லவில்லை. ஞானி சொல்கிறார் கருணாநிதிக்கே இல்லாத கவலை ஞானிக்கு\n2006​ல் அம்மாவின் ஆட்சி இறுதிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 11.89 விழுக்காடு. 2011​ல் கருணாநிதி காலத்தில் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 4.49 விழுக்காடு. நாட்டின் வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காகச் சரிந்துவிட்டது. ஜார்க்கண்டிற்கும் சத்தீஸ்கருக்கும் கீழே தமிழ்நாட்டைக் கொண்டு போய்விட்ட தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு யோசனை சொல்லும் எழுத்து தமிழ்நாட்டின் நலனில் அக்கறை உடைய எழுத்தாக இருக்க முடியுமா\nதன்னுடைய ஆட்சிக் காலத்தில் மழை நீ ர் சேமிப்பு உடனடி இன்றியமையாப் பணி என்று உணர்ந்த நிலையில் முதலமைச்சர் அம்மா மக்களை நெருக்கி அதை நடைமுறைப்படுத்தி அடி ஊற்றைப் பெருக்கச் செய்யவில்லையா தான் செயல்படுவது மட்டுமல்ல; மக்களையும் செயல்படச் செய்பவர்தான் நல்ல தலைவர்\nதனியார் பள்ளிகளின் கட்டணத்தைச் சீர்படுத்த எண்ணிய கருணாநிதி அரசு குழு மேல் குழுவாகப் போட்டதுதான் கண்ட பலன் இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க முடிந்ததா இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க முடிந்ததா மாணவர்களின் துயரத்தைப் போக்க முடிந்ததா மாணவர்களின் துயரத்தைப் போக்க முடிந்ததா பராசக்திக்கு வசனம் எழுதுவது வேறு, ஆட்சித் திறன் என்பது வேறு\nசந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு கர்நாடகத்திலிருந்து பணம் வருத்தி தூதுவர்கள் மூலம் கொடுத்து, மீதி யானைகளையும், மீதி அதிகாரிகளையும் கொல்வதற்கு வழிவகுத்துக் கொடுத்த பரிவில்லாக் கோழை கருணாநிதி. அவனைச் சுட்டுக்கொன்று சந்தனக் காடுகளையும், யானைகளையும் காத்த வீராங்கனை அம்மா எது ஆட்சித் திறன்\nஜெயலலிதா நாட்டுப் பணியாற்றுகிறவர்கள்; அவர்களின் காரியங்களைப் பார்க்க ஒரு நம்பிக்கையான ஆள் வேண்டும். ஜெயலலிதாவை எந்த நேரமும் நெருங்கி நல்லது கெட்டதை அறிந்து செயல்பட வேண்டும். ஜெயலலிதா ஒரு பெண். தன்னந்தனியாக வசிப்பவர்கள். அவர்களை எந்த நேரத்திலும் நெருங்கிச் செயல்படவும், துணையாக உடனிருக்கவும் இன்னொரு பெண்ணால்தான் இயலும். அந்தத் தேவையை நிறைவு செய்கின்ற ஊழியராக, தோழியாக, உடன்பிறவாச் சகோதரியாக 27 ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்கள் சசிகலா\nநேற்றுவரை கனிமொழியும் ஆ.ராசாவும் வேறோ நான் வேறோ என்று பாட்டுப் பாடினார்கள். இன்று நீதிமன்ற நெருக்கடி வந்துவிட்டது என்றவுடன் யாரோ நான் யாரோ என்று அறுத்துக் கொண்டு விட்டார்கள்\nமெல்லுவதற்கு எதுவும் இல்லாதபோது சசிகலாவை இழுத்துவைத்துப் பேசுவது சில எழுத்தாளர்களின் இயல்பு\nவாசந்தி, ஜெயல��ிதாவைப்பற்றி எழுதி இருந்த நூலுக்கு ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதை, சகிப்பு மனப்பான்மை அற்ற தன்மை என்கிறார் ஞாநி\nஜான்சனோடு பாஸ்வெல் இரண்டறக் கலந்து அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அம்மாவோடு வாசந்தி பழகியவருமில்லை; அவரை அறிந்தவருமில்லை\nஜெயலலிதாவின் தனி வாழ்க்கை குறித்த செய்திகளை வாசந்தி அறிந்திருக்க நியாயமில்லை. ஜெயலலிதாவிடம் கேட்டறிந்து எழுதியிருக்க வேண்டும் அல்லது தன்னிடமிருந்த செய்திகளை ஜெயலலிதாவிடம் சரிபார்த்துக் கொண்டிருக்க வேண்டும்\nபுத்தகத்தில் சூடேற்றுவதற்காகத் தாறுமாறான செய்திகளை உண்மைபோல் சொல்ல முற்பட்டால், அந்தப் புத்தகத்தின் பிறப்பைத் தடுத்து நிறுத்துவது அறிவுலகின் கடமை\nஉண்மைக்கும் உண்மைத் திரிபுக்கும் வேறுபாடு தெரியாமல் வாசந்திக்குப் பரிந்து நிற்கிறார் ஞாநி வாசந்தியின் எழுத்து உண்மைத் திரிபு வாசந்தியின் எழுத்து உண்மைத் திரிபு ஈழத்தைச் சுடுகாடாக்கத் துணை நின்ற கருணாநிதி ஒரு தமிழினத் துரோகி அவருடைய ஆட்சி தொடர்வதை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டு எழுதுவதைப் படிக்கும்போதுகூட அடிவயிற்றில் குமட்டுகிறது\nகருணாநிதியுடன் நாளும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, அவரைப் புகழ்கிற விழாக்களுக்கெல்லாம் சென்று முதல் வரிசையில் அமர்ந்து கைதட்டிவிட்டு, ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்\nதேர்தலும் கருத்து கணிப்பும் பிரிக்க முடியாதவை... பலரும் கருத்து கணிப்புகளை வெளியிடுகிறார்கள்...\nசில பலிக்கின்றன.. சில பலிப்பதில்லை...\nதாம் சொன்னது நடந்து விட்டால், அந்த பெருமையை ஏற்றுகொள்ளும் பத்திரிக்கைகள், அது நடக்காவிட்டால், விளக்கம் எதுவும் அளிப்பதில்லை..\nஇந்த நிலையில் நக்கீரன் கணிப்புகள் வெளி வந்து இருந்தன.. அந்த அடிப்படையில், திமுகதான் வெல்லும் என தேர்தல் முடிவு வெளிவரும் சற்று முன்பு கூட நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டு இருந்தார் நக்கீரன் கோபால்..\nஆனால் அவர் நம்பிக்கை பொய்த்தது...\nஓகே...இதற்கு விளக்கம் அளிப்பாரா , அல்லது இதை அப்படியே மறந்து பத்திரிக்கை “ தர்மத்தை “ காப்பாரா என எதிர்பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி..\nமுதல் பக்கத்திலேயெ , நடந்த த்வறுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்..\nஅவரை பாராட்டுவது நம் கடமை..வேறு யாரும் இப்படி செய்து நாம் பார்த்தது இல்லை...\nசென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை.. ஆனால் இந்த முறை தவறி விட்டது.\nகருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..\nதற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.\nபிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம்.. நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது..\nஎன்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளீக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.\nஎன்ன செய்ய போகிறது திமுக ..\nதமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சி , எதிர் கட்சி என்பதை தாண்டி மூன்றாவது கட்சியும் குறிப்பிட இடம் பெற்று வந்து இருக்கிறது.\nஇந்த மூன்றாவது இடம் என்பது முக்கியமானது.. ஆனால் வெகு சில கட்சிகளே இதை உணர்ந்து செயலாற்றி பயன் பெற்றுள்ளன... நாட்டுக்கும் சேவை செய்துள்ளன.. சில கட்சிகள் அந்த வாய்ப்பை வீணடித்துள்ளன...\nசற்று சுருக்கமான வரலாற்று பார்வை..\n1 . அசத்திய அறிஞர் அண்ணா\nசுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி என்ற பெயரில் வலுவான ஆளுங்கட்சியாக இருந்தது காங்கிரஸ்.. அப்போது இரண்டாவது இடத்தில் இருந்த கட்சிகளால் காங்கிரசுக்கு சவாலாக இருக்க முடியாத நிலையில், மூன்றாவது இடத்தில் திமுக தான் , சவாலாக இருந்தது... காலப்போக்கில் ஆட்சியை பிடித்தது...\nதமிழ் வளர்ச்சி, சமூக நீதி போன்ற நன்மைகளுக்கும் காரணமாக இருந்தது...\n2 எதிர் நீச்சலில் வென்ற எம் ஜி ஆர்..\nஅதன் பின் திமுக ஆளுங்கட்சியாகவும், காங்கிரஸ் எதிர்கட்சியாகவும் இருந்தன.. இவை இரண்டையும் மீறி மூன்றாவது அணியாக புறப்பட்ட எம் ஜி ஆர், மூன்றாம் இடத்தில் ஒரு போதும் இருக்கவில்லை.. ஆரம்பத்திலேயே முதல் இடத்தை பிடித்தார்.. காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது..\nமூன்றாவது கட்சி என்ற பொறுப்பு மிகுந்த வேலையை காங்கிரஸ் சரியாக செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்... அதிமுக , திமுக என மாறி மாறி கூட்டு வைத்தல், தற்காலிக பலன்களை மட்டுமே பார்த்தல் போன்ற தவறான நடவடிக்கைகளால், மூன்றாவது இடத்தை சிறிது சிறிதாக , தே மு திகவிடம் இழந்தது\n4 வெற்றி பாதையில் விஜய்காந்த்\nதிமுக , அதிமுக வுக்கு அடுத்த மூன்றாவது இடத்துக்கு பாஜக , கம்யூனிஸ்ட் , என எத்தனையோ கட்சிகள் முயன்று பார்த்தாலும் , அந்த இடத்தை பிடித்தவர் விஜய்காந்த்தான்.\n2006 தேர்தலில், பல இடங்களில் வெற்றி தோல்வியை மாற்றி அமைத்தார் அவர்.. அதன் பின் திமுக ஆட்சிக்கு வந்தாலும், மூன்றாவது கட்சி என்ற இடத்தை செம்மையாக பூர்த்தி செய்து, படிப்படியாக இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் இவர்..\nஇந்த தேர்தலில் கிடைத்த இடங்களை வைத்து மட்டும் அல்ல... அவரது ஓட்டு வங்கியை வைத்தும் சொல்லலாம்... தனித்து நின்றால் திமுகவை விட அதிக ஓட்டுக்களை பெறக்கூடிய நிலையில் இருக்கிறார்... வலுவான கூட்டணி அமைந்தால், அதிமுகவை மிஞ்சும் வாய்ப்பும் இருக்கிறது...\n5 என்ன செய்ய போகிறது திமுக ..\nஇன்றைய நிலயில், அதிமுக மற்றும் தேமுதிக வுக்கு அடுத்த நிலையில், மூன்றாவது நிலையில் இருக்கும் திமுக, என்ன செய்ய போகிறது என்பதே கேள்வி..\nமூன்றாம் இடம் என்பது ஆபத்தான் இடம்.. காங்கிரஸ் போல நடந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாம் இடத்தியும் இழக்க போகிறதா அல்லது அண்ணா காலத்தில் இருந்தது போல போர் குணத்துடன் , நேர்மையுடன் நடந்து கொள்ளப்போகிறதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்...\nதிமுக தலைமையில் மூன்றாவது அணி\nதேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்தான். ...அதை தாண்டி அடுத்து என்ன என்பதை பார்க்க வேண்டும்..\nதமிழ் நாட்டில் மூன்றாவது அணி என்பது ஒரு டம்மி அணியாக , ஒரு கனவாகவே இருந்து வந்தது.. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் மூன்றாவது அணிக்கு உயிர் கொடுத்துள்ளன..\nசீட்டு எண்ணிக்கையிலும், ஓட்டு எண்ணிக்கையிலும் தேமுதிக தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது... ஆனால் திமுக, க���ங்கிரஸ் , பாமக, வி சி போன்ற கட்சிகள் தேமுதிக தலைமையை ஏற்று , எதிர்கட்சிகளாக செயல்படுமா என்பது சந்தேகமே..\nஇந்த நிலையில் திமுக மூன்றாவது அணி அமைப்பதை தவிர வேறு வழி இல்லை... ஆட்சி இல்லாத நிலையில் அதில் எத்தனை பேர் சேருவார்கள் என்பது சந்தேகத்துக்கு உரியது... அதே போல, தனித்து நின்று தேமுதிக பெற்ற வாக்குகளை , தனித்து நின்று திமுக பெற முடியுமா என்பதும் சந்தேகமே... இது வரை அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணி அமைத்தே போட்டி இட்டு இருக்கிறது...\nஇதை பயன்படுத்தி, மூன்றாவது அணி தலைமையை ஏற்க காங்கிரஸ் முயலக்கூடும்.. தன் தலைமையின் கீழ் திமுகவை கொண்டு வர முயலக்கூடும்.. ஆனால் இது வெற்றி பெறாது... கலைஞருக்கு இருக்கும் தலைமை அனுபவம் காங்கிரசுக்கு இல்லை...\nஅல்லது அனைவரும் விஜய்காந்த் தலைமையில் ஆக்க பூர்வ எதிர்கட்சிகளாக செயல்பட வேண்டும். இதற்கு திமுகவின் ஈகோ இடம் கொடுக்காது..\nஎனவே திமுக தலைமியிலான மூன்றாவது அணி காலத்தின் கட்டாயம்.\nஎத்தனையோ அறிவியல் புத்தகங்கள் வந்துள்ளன. அதில் சற்றே வித்தியாசமான புத்தகம்தான் , ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியுள்ள த கிராண்ட் டிசைன் என்ற புத்தகம்..\nஉலகம், இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது… நாம் எப்படி உருவானோம் என்பது மனித இனத்தின் நீண்ட நாள் தேடல்… எப்படி தோன்றியது என்பது ஒர் கேள்வி என்றால் ஏன் தோன்றியது என்பது இன்னும் சுவாரஸ்யமான கேள்வி..\nஇதற்கு ஆன்மீகம் சில விடைகளை தருகிறது… அறிவியல் சில விடைகளை தருகிறது… ஒரு தரப்பு சொல்வதை இன்னொரு தரப்பு ஏற்பதில்லை.\nஎனவே இது சம்பந்தமாக எழுதப்படும் புத்தகங்கள் பெரும்பாலும் ஒரு தலைப்பட்சமாக இருக்கும். தகவல்களை மறைத்தோ, திரித்தோ எழுதுவார்கள்…\nஇந்த நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியல் மேதை , இந்த டாபிக் குறித்து என்ன எழுதி இருக்கிறார் என தெரிந்து கொள்ளும் ஆவலுடன் புத்தகத்தை புரட்டினேன்..\nபடிக்க படிக்க சந்தோஷம் , வியப்பு, பரவசம், என பல்வேறு உணர்ச்சிகள் ஏற்பட்டன…\nஉலகத்தை படைக்க கடவுள் தேவை இல்லை… இயற்பியல் விதிகளே போதுமானவை…\nஉலகை யாரேனும் ஒருவர் உருவாக்கி இருக்க முடியாது.\nகடவுள் உலகை உருவாக்கி இருந்தாலும், அவர் இஷ்டத்துக்கு உருவாக்கி இருக்க முடியாது..இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே அவர் செயலாற்றி இருக்க முடியும்..\nஇதை எல்லாம் ���ொல்லி விட்டு , வேறு என்ன சொல்கிறார் என்பதே புத்தகத்தை சுவை மிக்கதாக்குகிறது..\nஒன்றும் இல்லாத நிலையில் இருந்தே ( சூனியத்தில் இருந்தே ) உலகம் தோன்றி இருக்கிறது… உலகம் அழிந்து சூனியம் ஆகி விட்டாலும், அந்த சூனியத்தில் இருந்து மீண்டும் உலகம் தோன்றும்.\nஅறிவியல் சொலவ்து எல்லாம் முழு உண்மை என சொல்ல முடியாது… ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து உலகை பார்க்கும் மீன், தன் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ அதைத்தான் உண்மை என நம்பும்.. அதை பொருத்தவரை அதுதான் அதற்கு அறிவியல் உண்மை. அதே போல , நம் புலன்களுக்கு புலப்படும் விஷ்யங்களை வைத்து சில முடிவுகளுக்க்கு வருகிறோம். இது முழு உண்மை என சொல்ல முடியாது… நம் புலன்கள் சார்ந்த உண்மைதான் இது..\nசில விஷயங்களை தீர்மானமாக கண்டு பிடிக்கவே முடியாது\nசில பொருட்களை பார்க்க முடியாது.. சில சோதனைகள் மூலம் அவை இருக்கின்றன என நிரூபிக்க முடியும்\nநாம் செய்யும் சோதனை , சோதனையின் முடிவை பாதிக்க கூடும்..\nகாலம் என்பது மாறக்கூடியது… ஒருவருக்கு நூறு வருடங்கள் என்பது இன்னொருவருக்கு ஒரு நாள் ஆக இருக்கலாம் ( சில சினிமாக்களை பார்க்கும் போது வெகு நேரம் படம் ஓடுவதாக தோன்றும். சில படங்கள் சீக்கிரம் முடிவது போல இருக்கும். இது மன ரீதியானது… புத்தகம் பேசுவது இதை அல்ல )\nக்ரியேஷன் என்பதன் சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை… ஒவ்வொன்றும் அதனதன் அளவில் உண்மைதான்..\nஅறிவியலின் ஆழத்துக்கு செல்ல செல்ல, நம் அன்றாட வாழ்வின் உண்மைகள் அர்த்தம் இழக்கின்றன….\nஇதை எல்லாம் படித்தால், அறிவியல் போல தோன்றுகிறதா அல்லது ஆன்மீகம், தத்துவம் போல தோன்றுகிறதா\nஅறிவியல் பூர்வமாக உலகம் எப்படி தோன்றியது கடவுள் இருக்கிறாரா\nஒசாமாவுக்காக தொழுகை - என் கருத்து\n1 அன்றொரு நாள் ஒரு நண்பனிடம் இருந்து தொலை பேசி அழைப்பு.\n“ டேய்.. ச்தாம் ஹுசைனை கொன்னுட்டாங்கடா.... டி வில காட்டுறாங்க..என்னால் பார்க்க முடியல.... ”\nஎனக்கும் சதாம் ஹுசைனை பிடிக்கும்... அவர் மீது சிலருக்கு விமர்சனங்கள் இருக்கலாம்.. ஆனால் அவரை எனக்கு பிடிக்கும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.. அன்று முழுதும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது..\n2 இன்னொரு நண்பன் இதே போல கால் செய்தான், அமெரிக்காவில் அல் குவெய்தா தாக்குதல் நடத்தியபோது...\nஅமெரிக்காவுக்கு செம நோஸ் கட் என குதூகலித்தான்... ஆனால் ��வனுடன் என்னால் ஒத்து போக முடியவில்லை... அப்பாவிகளை கொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.. ஆனால் அவனுக்கு அமெரிக்கா அடி வாங்கியதில் மகிழ்ச்சி....\n3. இப்போது இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது எனக்கு ஈர்ப்பு இல்லை.. ஆனால் இம்ரான்கான் தலைமியில், வாசிம் அக்ரம் , சலீம் மாலிக், வக்கார் யூனுஸ் போன்றவர்கள் இருந்த டீம் என்க்கு மிகவும் பிடிக்கும்...\nஇதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் மனிதனின் விருப்பு வெறுப்புகள் எப்படியும் இருக்கலாம்... இதை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும்...\nஇந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறதா என்பது கேள்வி குறி..\nமேற்கண்ட 3 அம்சங்களில் எல்லோராலும் வெளிப்படையாக கருத்து சொல்ல முடியாது என்பதே உண்மை..\nசமீபத்தில் , ஒசாமா பின் லேடன் மறைவை ஒட்டி இறுதி சடங்குகளை சிலர் சென்னையில் நடத்தினர் சிலர்..எங்கோ இறந்தவருக்கு இங்கு நடத்தி என்ன பயன் என கேட்பதில் பயன் இல்லை... எம் ஜி ஆர் மறைவுக்கு பலர் இறுதி சடங்குகளை ஆங்காங்கு நடத்தவில்லயா\nமதம் என்பதை தாண்டி சிலரை சிலருக்கு பிடித்து இருக்கலாம்.. அதை அவரவரர்கள் நம்பிக்கையை ஒட்டி வெளிப்படுதவும் செய்யலாம்.இது இயல்பானது...\nஇது த்வறு என நினைத்தால் , அவர்களை விமர்சிக்கலாம்... ஆனால் அவர்கள் நம்பிக்கைகளை, அவர்கள் மதத்தை விமர்சிப்பது தவறு...\nஎன்னை பொறுத்தவரை ஒசாமாவை ஏற்கவில்லை..\nஆனால் அவரை போற்றும் நண்பர்கள் பலரை பெற்று இருக்கிறேன்... அதை அவர்கள் பெருமையாக சொல்வதையும் ஏற்கிறேன்..\nஆனால் இஸ்லாமிய நண்ப்ரகள் இது போன்ற விஷ்யங்களில் பொதுவான கருத்துக்களை சொல்ல முடியாமல் இருப்பதை பார்த்து வருந்துகிறேன்\nநர்சிம் – என் கருத்து\nதமிழர்களுக்கே உரிய மனோபாவம் ஒன்று இருக்கிறது. ஒருவரை ஏன் பாராட்டுகிறோம் என்று புரியாமலேயே பாராட்டுவது , ஏன் திட்டுகிறோம் என புரியாமலேயே திட்டுவது..\nஉதாரணமாக யாராவது ஒரு சாமியாரை எல்லோரும் புகழ்வார்கள்.. அந்த சாமியார் யாராவது ஒருவரை புண்படுத்தி விட்டார் அல்லது ஏமாற்றி விட்டார் என்றால் சம்பந்தப்பட்டவர் திட்டினால் அது நியாயம். ஆனால் , அவரால் நன்மை அடைந்தவர்கள் கூட அவரை திட்ட ஆரம்பித்து விடுவார்கள்..\nஎனக்கு தெரிந்து, ஒரு சாமியார் பெயரால் , அவர் சொல்லி கொடுத்த வழிமுறைகள் படி, இயற்கை வைத்திய சாலை ஒன்று நடத்தி வந்தனர் சிலர்.. அதனால் பலர் பயன் பெற்றும் வந்தனர்.. ஒரு நாள் அந்த சாமியார் சர்ச்சையில் சிக்கினார்.. அவ்வளவுதான்… அந்த வைத்திய சாலையில் இருந்த சாமியார் படம் அகற்ற பட்டது..\nஇவர்களுக்கும் அந்த சாமியார் சர்ச்சையில் மாட்டிய விவாகரத்துக்கும் சம்பந்தம் இல்லை… அவரால் இவர்கள் பலன் தான் அடைந்தனர்.. ஆனாலும் அவரை கை கழுவி விட்டனர் அவர்கள்…\nஎல்லா துறையிலும் இது போல பார்க்க முடியும்.. நம் கருத்துகள் பிறர் பார்வையிலேயே அமைகின்றன..\nஇந்த பின்னணியில் நண்பர் நர்சிம் அவர்களை பற்றி சொல்ல விரும்புகிறேன்..\nஅவர் நல்லவர்… கவி உணர்வு படைத்தவர் , தமிழ் ஆர்வம் மிக்கவர் என்பது பலருக்கு தெரியும்..\nஒரு கவிதையில் சந்தேகம் கேட்டதற்காக , தன் வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி, எனக்கு கால் செய்து பல நிமிடங்கள் விளக்கம் அளித்தவர் அவர் என்பது பலருக்கு தெரியாது… அந்த விளக்கத்தில் தமிழ் அருவியாக கொட்டியது.. அதில் பல கேள்விகளை பிறகு கேட்டேன்.. அத்தனைக்கும் விளக்கம் அளித்தவர் அவர்..\nஅவர் தமிழால் கவரப்பட்டவர்கள் பலர்…\nஇதை தவிர அவரது நல்ல மனம் , உதவும் குணம் போன்றவற்றையும் அறிந்தவர்கள் பலர்..\nஇந்த நிலையில், அவரது சில நண்பர்கள் , நட்பின் உரிமையால், நட்பு சார்ந்த கோப தாபங்களால் , அவரை கண்டித்து எழுத வேண்டிய நிலை.. அது நண்பர்கள் என்ற முரையில் அவர்கள் உரிமை…\nஆனால் இதை வைத்து அவரை ஒட்டு மொத்தமாக தவறாக நினைத்து விமர்சிக்கின்றனர் , இந்த விவாகரத்தில் சம்பந்தப்படாத , சிலர்.. இது முற்றிலும் தவறு..\nஒரு மனிதன் என்ற முறையில் நர்சிம் மீது எந்த தவறும் இல்லை… மாறாக நேர்மையுடன் நடந்து கொண்டுள்ளார்… யாரையும் ஏமாற்றவில்லை.. பலருக்கு நன்மைதான் ஏற்பட்டு இருக்கிறது..\nஆனால் நண்பர்கள் என்ற முரையில் சிலருக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்ற தவறி இருக்க கூடும்… ஒரு பொது மனிதன் என்ற நிலையில், தன்னை பற்றிய முழு விபரத்தையும் அப்படியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… ஆனால் நண்பன் என்ற முரையில் சிலர் இதை எதிர்பார்ப்பார்கள்.. இது அவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டியது..\nஇதை வைத்து ஒட்டு மொத்தமாக அவர் மீது சேறை வாரி இறைப்பது ஏற்க தக்கதல்ல…\nஅக்கறையோடு சிலர் வைக்கும் விமர்சனங்கள் நல்லதுதான்.. அது வேறு விஷயம்..\nஎன்னை பொருத்தவரை, நண்பர் நர்சிம் அவர்களுக்கு என தார்மீ�� ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமஞ்சள் துண்டு ரகசியம் - கலைஞரின் தத்துபித்துவங்கள்\nகாங்கிரசுக்கு பாடம் புகட்டியதற்கு வாழ்த்து தெரிவித...\nகர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல...\n மாறியது யார்-- கலைஞர் vs...\nபழ கருப்பையா vs ஞானி - யார் சொல்வது சரி \nஎன்ன செய்ய போகிறது திமுக ..\nதிமுக தலைமையில் மூன்றாவது அணி\nஒசாமாவுக்காக தொழுகை - என் கருத்து\nநர்சிம் – என் கருத்து\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/06/saguni-fight-with-billa-2-copy-of.html", "date_download": "2020-07-07T06:30:11Z", "digest": "sha1:RQRKZRDBIVU5CJCRPJHB63W2YUYU4U6I", "length": 11935, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சகுனியாட்டத்தின் வெற்றி பெற்ற பில்லா 2. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சகுனியாட்டத்தின் வெற்றி பெற்ற பில்லா 2.\n> சகுனியாட்டத்தின் வெற்றி பெற்ற பில்லா 2.\nதமிழ் சினிமாவில் ஆழமாக காலூன்றிய அ‌‌ஜீத்துக்கும், முந்தாநாள் கால் பதித்த கார்த்திக்கும் போட்டி என்ற போடு கோடம்பாக்கம் கொஞ்சம் அதிர்ந்துதான் போனது. இது ஆணவம் அன்றி வேறென்ன\nதயா‌ரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் இந்த சகுனியாட்டத்தின் ஒரு பகுதியாக பில்லா 2-வை விட சகுனி அதிக விலைக்கு விற்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டது. அடுத்து ‌ரிலீஸ் தேதி. சென்சார் காரணமாக பில்லா 2 பின்வாங்க கெத்தாக, மாமா ரெடியா என்று சவால்விட்டார்கள். மேலும் 1,500 திரையரங்குகளில் சகுனி வெளியாவதாகவும் பில்டப் செய்யப்பட்டது.\nமேலே சொன்ன அதிரடியால் கலங்கிப் போன பில்லா டீம் சகுனி சுமார்தான் என்ற ‌ரிசல்டால் தெம்பாகியிருக்கிறது. சகுனியின் சறுக்கள் பில்லாவுக்கு நக்கல் ஜூலை 13 படம் ‌ரிலீஸ் என கன்ஃபார்ம் செய்திருப்பவர்கள் சகுனியை சதாய்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். சகுனி 1,150 திரையரங்குகளில் வெளியானால் பில்லா 2 வை 1,200 திரையரங்குகளில் வெளியிடு��ிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என் தென்னிந்தியா முழுக்க டேவிட் பில்லா - தி பிகினிங் என்ற பெய‌ரில் படத்தை வெளியிடுகிறார்கள். வட இந்தியாவிலும் இதே பெய‌‌ரில் வெளியாகிறது.\nபிரான்சில் 10 தியேட்டர்களில் ஃபிரெஞச் சப் டைட்டிலுடன் வெளியிடுகிறார்கள். இதேபோல் மலேசியாவில் மலேய மொழியிலும், அரபு நாடுகளில் அரபு சப் டைட்டிலுடனும் மற்ற வெளிறாடுகளில் ஆங்கில சப் டைட்டிலுடனும் வெளியிடுகிறார்கள்.\nஎப்படியும் சகுனியை முந்த வேண்டும் என்பதே டார்கெட். சபாஷ் ச‌ரியான போட்டி... ரொம்ப நல்லாயிருக்கு.\nகொசுறு தகவல் - அகதியாக வந்து பெ‌ரிய டானாக மாறும் அல்பசினோவின் ஸ்கார் பேஸ் படத்தின் தழுவலே பில்லா 2 என்கிறார்கள். உண்மையா சக்‌ரி டோலட்டி\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகின் அதிவேக கேமரா\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர��கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-27-05/", "date_download": "2020-07-07T05:16:33Z", "digest": "sha1:GVRPNMYK4MD326PLWZA5OAHHG5YBKTPE", "length": 16252, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசிபலன் 27-05-2020 - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசிபலன் 27-05-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வீட்டிற்கு தேவையான பொருட்களை முக்கியமான சில பொருட்களை இன்றைய தினம் வாங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். வாகனத்தில் செல்லும் போது சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்றைய தினம் முடிந்தவரை யாரிடமும் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. தாயின் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சற்று சுமாரான தினமாக தான் இருக்கப் போகின்றது. அலுவலக பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து பேசுவது மிகவும் அவசியம். இன்றைய சூழ்நிலையில் கையிலிருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வது உங்களுடைய சாமர்த்தியம். அனாவசிய பேச்சு குறைத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் ஆரோக்கியம் தேவை. நிதானத்தைக் கடைப்பிடித்தால் வரும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தன வரவு அதிகமாக வரப்போகின்றது. நீங்கள் எத���ர்பாராத வருமானம் கூட உங்கள் கைக்கு வந்து சேரும். சந்தோஷத்தில் திக்கு முக்காட போகிறீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானத்தை சிக்கனமாக செலவு செய்தால் பிற்காலத்தில் கஷ்டப்படாமல் தப்பித்துக் கொள்ளலாம்.\nகடக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகின்றது. என்ற ஒரு முடிவை எடுக்க வேண்டியதாக இருந்தாலும், நிதானத்தோடு சிந்தித்து முடிவெடுங்கள். அவசரம் வேண்டாம். நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களது நாளை தொடங்கினாலே போதும். மன உறுதிதான் உங்களுக்கு தேவை. அவ்வப்போது சில மன குழப்பங்கள் வந்தாலும் இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துவது நல்லது.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாகத்தான் அமையப்போகின்றது. யாரிடமும் அனாவசிய பேச்சு வேண்டாம். வம்பு சண்டை வந்தாலும், ஒதுங்கி போவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதாக இருந்தால், எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உங்களது உறவினர்களின் அருமை பெருமைகளைப் புரிந்து கொள்ளும் நாளாக அமையலாம். ஏனென்றால், உங்களுடைய பிரச்சினைக்கு செவி சாய்த்து, அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கப் போவது உங்களது உறவினர்கள் தான். ஆகவே, எல்லோரையும் அனுசரித்து செல்வது நல்லது. முன் கோபம் வேண்டாம். அலுவலகத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைத்துவிடும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும். நீங்கள் எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்ட போகிறது என்றே சொல்லலாம். உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது அவசியம். அலுவலகத்தில் யாரையும் நம்பி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.\nவிருச்சக ராசியாளர்களுக்கு இன்று சந்தோஷத்தை தரும் நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி உங்களை வந்து சேரும். அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் நல்��� முன்னேற்றத்தோடு செல்லும். வருமானம் சீராக இருக்கும். பிரச்சனைகளுக்கு வாய்ப்பில்லை.\nதனுசு ராசிக்காரர்கள் இன்று எந்தப் பிரச்சனையிலும் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. வம்பு சண்டை தேடி வந்தாலும், ஒதுங்கி சென்றுவிடுங்கள். தேவை இல்லாமல் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. எதையோ இழந்தது போல் ஒரு மன குழப்பம் இருக்கும். அதுவும் சரியாகிவிடும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்தோஷமான தினமாக தான் இருக்கப் போகின்றது. இருப்பினும் உங்களது மனது, எதையும் ஏற்றுக்கொள்ளாது. ஏதோ ஒரு பயம் உள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், பிரச்சனை என்று எதுவும் இல்லை. எந்த ஒரு வேலையாக இருந்தாலும், தைரியத்தோடு தொடங்கினால் வெற்றி நிச்சயம் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். இறைவழிபாட்டில் கவனத்தை செலுத்துங்கள்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிகப்படியான சுமைகளை சுமக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகரிக்கத்தான் செய்யும். சொந்தத் தொழிலில் சில இடர்பாடுகள் ஏற்படலாம். ஆனால், முயற்சி செய்து வெற்றியடையும் திறமை உங்களிடம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். பொறுமையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டு.\nமீன ராசியாளர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக தான் அமையப்போகின்றது. புதிய முயற்சிகள் எடுக்கலாம். நிச்சயம் வெற்றி அடையும். அலுவலகப் பணியில் நீங்கள் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. அது நிச்சயம் உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும் வகையில் தான் அமையும். அனாவசிய பேச்சை குறைத்துக் கொண்டு மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.\nஇன்றைய ராசி பலன் – 7-7-2020\nஇன்றைய ராசி பலன் – 6-7-2020\nஇன்றைய ராசி பலன் – 5-7-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/why-we-are-decorating-god/", "date_download": "2020-07-07T06:03:33Z", "digest": "sha1:BRODMQA4O5LA64ZUZGEHYIFIGEMVEI6D", "length": 10272, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "இறைவனை அலங்கரிப்பது ஏன் தெரியுமா ? | Kovil alangaram", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இறைவனை ��லங்காரம் செய்வதற்கு பின் உள்ள சூட்சுமம் தெரியுமா \nஇறைவனை அலங்காரம் செய்வதற்கு பின் உள்ள சூட்சுமம் தெரியுமா \nஎங்கும் எதிலும் உள்ள பரம்பொருளை சிலையாகவோ அல்லது புகைப்படமாகவோ வைத்து நமது வீடுகளிலும் கோவில்களிலும் அளகரிப்பதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். இன்று நேற்று அல்ல காலம் காலமாக இந்த வழக்கம் நமது கலாச்சாரத்தில் பின்னி பிணைந்த ஒன்றாக இருக்கிறது. ஆதி அந்தமற்ற இறைவனுக்கு எதற்காக அலங்காரம் அதில் உள்ள சூட்சுமம் என்ன வாருங்கள் பார்ப்போம்.\nஒரு கற் சிலையையோ அல்லது புகைப்படத்தையோ தெய்வம் என்று கூறி மக்களை தரிசிக்க சொன்னால் மக்களும் தரிசிப்பார்கள் ஆனால் மக்களின் மனமானது அதில் லயித்து போகுமா என்றால் சந்தேகம் தான்.\nஇறை பக்திக்கு மிக முக்கியமாக கருதப்படுவது எண்ணங்களை ஒருமுக படுத்துவதே, இறைவனை சிறப்பாக அலங்காரம் செய்வதன் மூலம் நம் கண்களானது அவனை தவிர வேறு எதையும் பார்க்க நினைக்காது. நம் மனமானது தன் எண்ணங்களை இறைவன் மீதே செலுத்தும் இதன் மூலம் நமது மனம் அமைதி கொண்டு இறைபக்தியில் மூழ்கும்.\nதங்க நகைகளையும், வைர வைடூரியங்களையும் வாசனை மிக்க மலர்களையும் கொண்டு இறைவனை அலங்கரிப்பதற்கான முக்கிய காரணம் இதுவே. இப்படி அலங்காரம் செய்வதன் மூலம் இறைவனின் உருவம் நம் மனதில் நன்றாக பதிந்துவிடும், நாம் கோவிலிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய சில மணி நேரம் வரை இறைவனின் அலங்காரம் நமது மனதில் நிலைத்திருக்கும். நமது சிந்தையானது அவனை பற்றியே யோசிக்கும்.\nநமது முன்னோர்கள், மக்களை இறை பக்தியில் மூழ்க செய்ய எத்தனையோ வழிகளை கண்டறிந்தனர் அதில் ஒன்று தான் இந்த அலங்காரம். இறைவன் என்பவன் அழகுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். நாம் அலங்கரிப்பதால் இறைவன் புதிதாக அழகாக மாறப்போவதில்லை. அவனை அலங்கரிப்பதன் மூலம் நாம் ஒரு வித தியான நிலைக்கு செல்கிறோம் என்பதே உண்மை.\nகைலாயத்தில் தோன்றிய சிவனின் உருவம் – படம் பிடித்த கூகிள் மேப்\nஆன்மிகம் சம்மந்தமான இது போன்ற மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nசங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை இப்படி வழிபட்டால், எப்படிப்பட்ட பண பிரச்சனையும் தீரும்\nபிள்ளையாரை மட்டுமல்ல, இவரையும் மஞ்சள் பிடித்து வைத்து வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும் தெரியுமா\nநீங்கள் சுமங்கலிப் பெண்களுக்கு தானம் கொடுக்கும் பொழுது இந்த 1 பொருளையும் சேர்த்து தானம் கொடுத்தால் பலன் என்ன தெரியுமா கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை நீங்களே செலவழித்து விடுவீர்களா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4680/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3F", "date_download": "2020-07-07T07:07:46Z", "digest": "sha1:BSXJ2O6ADKSI3CVHZIINAWWGEFWJZEBD", "length": 4681, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "எப்படி நுழைந்தீர்கள் இந்த எழுத்தில்? | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nஎப்படி நுழைந்தீர்கள் இந்த எழுத்தில்\nஎழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-07T07:16:25Z", "digest": "sha1:IOKOKZERIIYB6ZTQZE6AQDPOJHDVDKBV", "length": 7668, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "கிர்ணி பழ சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதற்போது நல்லாத்தூர் உட்பட பல பகுதிகளில் கிர்ணி பழம் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகிர்ணி சாகுபடி செய்ய ஏக்கருக்கு 200 கிராம் விதையே போதுமானது.\nஒரு கிலோ கிர்ணி பழ விதைகள் ரூ 13,500 ஆகும்.\n11 நாளான நாற்றுகளை 4 அடி அகலத்தில், 2 அடி இடைவெளியில் நடவு செய்யப் படுகிறது.\nநடவு செய்த 14ம் நாள் டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் ஆகியவை கலந்து உரமிட வேண்டும்.\n5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டும் போது சிறிதளவு உரமிட்டால் செடிகள் நன்கு வளரும்.\nசாதாரண முறையிலும், சொட்டு நீர் பாசன முறையிலும் தண்ணீர் செலுத்தலாம்.\nசெடிகள் பூக்கும் சமயத்தில் பூச்சிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகளை தெளிக்க வேண்டும்.\n30 நாட்களில் காய்க்க துவங்கி 45 நாட்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகின்றன.\nதற்போது ஒரு கிலோ பழம் சில்லரை விற்பனையில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஒரு டன் கிர்ணி பழம் 13,000 ரூபாய் ஆகும். ஒரு ஏக்கரில் 15 டன் கிர்ணி பழங்கள் கிடைக்கும்,\nஇதன் மூலம் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பழ வகைகள்\nஅமிர்த கரைசல் செய்முறை விளக்கும் வீடியோ →\n← மலை உச்சியிலும் இயற்கை வேளாண்மை\n3 thoughts on “கிர்ணி பழ சாகுபடி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-07T06:44:05Z", "digest": "sha1:B2SAUPMAOLJHOQDSJDHEF2VFJOQORECA", "length": 12845, "nlines": 171, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாமரத்தை தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழிகளும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாமரத்தை தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழிகளும்\nமாம்பழ ரகங்கள்: மாவில் நீலம், பெங்களூரா (தோத்தாப்புரி), அல்போன்சா, ரொமானி, பங்கனப்பள்ளி, பத்தர், செந்தூரா, மல்கோவா, மல்லிகா, சிந்து, ரத்னா உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் உள்ளன.\nமல்லிகா, சிந்து போன்ற ரகங்கள் விதையில்லாத ரகங்கள்.\nஅல்போன்ஸா, பங்கனப்பள்ளி, தோத்தாப்பூரி ஆகிய பழங்கள் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.\nதானே புயல் காரணமாகவும், தட்டவெட்ப சூழ்நிலை மாற்றத்தாலும் மாமரத்தில் தற்போது இயல்பாகவே பூக்கள் குறைவாக உள்ளன.\nமாமரங்களில் பூக்கள் நன்றாக வருவதற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் யூரியாவை கலந்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட வேண்டும்.அப்போது பூக்கள் நன்றாக வரும்.\nபிப்ரவரி 29-ம் தேதிக்கு மேல் தட்வெட்ப நிலை மாறும் சூழல் இருப்பதால் அத் தேதிக்கு பிறகு இதுபோல் யூரியா கலந்த தண்ணீரை விடக் கூடாது.\nஇவ்வாறு பூக்கள் வரும்போது அதனை சில பூச்சிகள் தாக்குகின்றன.இந்த பூச்சி தாக்குதல் குறித்தும், இந்த தாக்குதலில் இருந்து பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்தும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் கூறியது:\nதற்போது மா மரங்களை தத்துப்பூச்சி, சூட்டிமோல்ட், ஆந்த்ராக்னோஸ் ஆகிய பூச்சிகள் தாக்குகின்றன. புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மா மரங்களில் இதுபோன்ற பூச்சி வகைகள் அதிகம் காணப்படுகின்றன.\nமுறையான மருந்துகள் தெளிப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.\nஇவ்வகை பூச்சிகள் ஒரு உமிழ்நீரை பூவில் சுரக்கும்.\nஇதன் காரணமாக பூ பழுப்பு நிறமாக மாறிவிடும்.\nஇதனால் பூவில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் மகசூல் பாதிக்கும்.\nபுவியில் அதிக வெப்பம், காற்றில் அதிக ஈரப்பதம் ஆகிய காரணங்களால் இவ்வகை பூச்சிகள் உருவாகின்றன.\nஇவ் வகை பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டருக்கு 5 மி.லி வேப்ப எண்ணெய் கலந்து, இவற்றுடன் அசிட்டேட் 75 எஸ்பி ஒரு கிராம் சேர்த்து, பூவின் மேல் அடிக்க வேண்டும்.\nஅவ்வாறு அடிக்கும்போது வேகமாக அடிக்கக் கூடாது. வேகமாக அடித்தால் பூக்கள் கொட்டிவிடும்.\nஅதேபோல் ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 மி.லி வேப்ப எண்ணெய் கலந்து கார்பைல்-50 டபிள்யு பி என்ற மருந்தை 2 கிராம் சேர்த்தும் தெளிக்கலாம்.\nபெவேரியா பேஸியான என்ற உயிர்ரக பூஞ்சான் மருந்தை ஒரு ஏக்கருக்கு 4 கிலோ என்ற விகித்தில் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.\nஇது புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் கிலோ ரூ.120-க்கு கிடைக்கிறது.\nமாவுப் பூச்சி எனப்படும் பூச்சிகள் மாமர இலைகளைத் தின்று பின்னர் தேன் போன்ற திரவத்தை இலை மற்றும் பூக்கள் மீது பரவவிடுகின்றன. இதனால் பூக்கள் பாதிக்கும்.\nஇதனை கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதா அல்லது ஸ்டார்ச்சை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.\nலேசாக ஆறிய பின் இதனை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் பாஸ்கோ மிடான் 40 எஸ்.என். என்ற மருந்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇந்த பூச்சி தக்குதலால் மா-வின் காம்பு, இலை ஆகியவற்றில் நுணி கருகும்.\nஇவற்றை தடுக்க ஒரு லிட்டர் தண்ணீர��ல் ஒரு கிராம் கார்பன்டாஸிம் மற்றும் மேன்கோ செப் கலந்து தெளிக்க இவ்வகை பூச்சி தாக்குதலை தடுக்கலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநவீன கரும்பு சாகுபடியால் விளைச்சலை அதிகரிக்கலாம் →\n← சாமந்தி பூ பயிரிட்டால் வருமானம்\n2 thoughts on “மாமரத்தை தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழிகளும்”\nமாமரத்தில் பட்டையை ஊடுருவும் புழு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-07-07T07:10:04Z", "digest": "sha1:FNWLL37X5B5H773YU46XLUD4LERE6AAV", "length": 9984, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "தொடர் மழையில் இருந்து வாழையை காப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதொடர் மழையில் இருந்து வாழையை காப்பது எப்படி\nதொடர் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் தங்கி நிற்பதால் வாழை சாகுபடியில் 25 சதவிகிதம் வரை ஏற்படும் மகசூல் இழப்பை தடுப்பது எப்படி என்பது குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆலோசனை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக, சாகுபடி செய்யப் பட்டுள்ள பெருவாரியான வாழைத் தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்க அதிகம் வாய்ப்புள்ளது, இந்த தண்ணீரை தோட்டங்களில் இருந்து வடிக்கும்போது 2 மற்றும் 3ம் தவணையாக இடப்பட்டுள்ள பொட்டாஷ் உரம் தண்ணீரில் கரைந்து வீணாகும் நிலை உருவாகிறது. இதன் காரணமாக வாழைக்கு தேவையான பொட்டாஷ் உரம் சரிவர கிடைக்காத சூழல் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் வாழையில் 20 முதல் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படலாம்.\nஇதைத் தவிர்க்க பருவமழை நின்ற உடன், வாழை மரம் ஒன்றுக்கு 100 கிராம் யூரியா, 150 கிராம் மூரியேட் ஆஃப் பொட்டாஷ் மற்றும் 100 கிராம் டோலமைட் (கால்சியம் – மக்னீசி யம் கார்பனேட்) உரங்களை மண்ணில் இடவேண்டும். இலை வழியூட்டமாக, 1 சதவிகித பொட்டாஷியம் நைட்ரேட் கரைசலையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்), 1 சதவிகித கால் சியம் நைட்ரேட்டையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு���் 10 கிராம்) இலை மேல் தெளிக்க வேண்டும். மேலும், வாழைக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் நுண்ணூட்டச் சத்துகளும், மழை நீரை தோட்டங்களில் இருந்து வடிக்கும்போது வீணாக வாய்ப்புள்ளது.\nஇதுகுறித்து திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் பால.பத்மநாபன் கூறுகையில், வாழையில் இழப்புகளை சரிகட்ட, வாழைக்கு நுண்ணூட்டச் சத்துகள் இடுவது மிகவும் அவசியம். இதற்கு, வாழை நுண்ணூட்டக் கலவையான பனானா சக்தியை இரண்டு சதவிகித கரைசலாக (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம்) இலைமேல் தெளிக்கவும். ஒரு கிலோ பனானா சக்தி நுண்ணூட்ட உரத்தின் விலை ரூ.150ஆகும். எனவே வாழை சாகுபடியில், தேங்கி நிற்கும் மழை நீரால் ஏற்படக்கூடும் இத்தகைய பொட்டாஷ் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் இழப்புகளை, மேற்குறிப்பிட்ட முறையில் நிவர்த்திச் செய்து, அதிக மகசூல் பெறலாம். மேலும் விவரங்களுக்கு இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தோகைமலை சாலை, தாயனூர் அஞ்சல், திருச்சி- 620102 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 09344353587 என்ற அலைபேசி எண்ணில தொடர்புகொள்ளலாம் என்றார்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமழைநீர் தேங்கியதால் பருத்தியில் வாடல் நோய் →\n← மழையினால் நெற்பயிராய் தாக்கும் நோய்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/lvb-donates-rs-68-lakhs-to-pm-cares-and-tamil-nadu-chief-ministers-general-relief-fund/", "date_download": "2020-07-07T06:17:31Z", "digest": "sha1:SCLOAXVQWREYJTWVTRVBZVUN6FPYE2JT", "length": 10719, "nlines": 169, "source_domain": "in4net.com", "title": "பிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 68 லட்ச ரூபாய் வழங்கியது எல்விபி - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nச���சேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன ஏன் அது தவிர்க்க முடியாமல் போகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 68 லட்ச ரூபாய் வழங்கியது எல்விபி\nதமிழ்நாட்டின் பழமையான தனியார் வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி மொத்தமாக68,15,000/- ரூபாய் (அறுபத்தெட்டு லட்சம் பதினைந்தாயிரம் மட்டும்)பங்களிப்பை, உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக போராட உருவாக்கப்பட்ட பிரதமரின் ‘பிஎம்கேர்ஸ்’ நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது லட்சுமி விலாஸ் வங்கியின் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை பங்களிப்பாக வழங்கியதன் மூலம் இந்த நிதியை வழங்கியிருக்கிறார்கள்.\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், சுமார் 4000-க்கும் அதிகமான ஊழியர்கள் ஒன்றிணைந்து தங்களது பங்களிப்பை வழங்கி இருக்கின்றனர். பிரதமரின் ‘PM CARES Fund’மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான இந்தபங்களிப்பு, கோவிட்-19-க்கு எதிரான ஒரு ஒன்றிணைந்த போராட்டமாகவும், வைரஸ் பரவலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா சோதனைக்காக இந்தியாவின் முதல் மொபைல் வாகனம் அறிமுகம்\nபோர் தளத்தில் ரோபோக்களை வைத்து மிரட்டும் சீனா\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோ���ா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில்…\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/201292?ref=archive-feed", "date_download": "2020-07-07T06:19:33Z", "digest": "sha1:ZWKDCQW5V7GCWCV6QQOYG64I5XZSGHEH", "length": 8115, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "உடல் எடையை சட்டென குறைக்கும் வினிகர்.... இப்படி ட்ரை பண்ணி பாருங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் எடையை சட்டென குறைக்கும் வினிகர்.... இப்படி ட்ரை பண்ணி பாருங்க\nஉடல் எடையினை குறைக்க நினைப்போருக்கு வினிகர் சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.\nஇதை உணவில் சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வந்தாலே முழு உடலுக்கு நன்மை கிடைக்கும்.\nதற்போது வினிகரை வைத்து உடல் எடையை சட்டென குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.\nதேங்காய் நீர் 1 லிட்டர்\nமுதலில் தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சர்க்கரை சேர்த்து சூடு செய்யவும்.\nநன்றாக கலக்கி சர்க்கரை கரைந்த பின்னர் அதை இறக்கி ஆற விடவும்.\nகுளிர்ந்த பிறகு இதனை கண்ணாடி ஜாரில் மாற்றி கொள்ளவும்.அடுத்து இதனை 1 வாரத்திற்கு சூரிய ஒளி படாத இடத்தில் வைக்கவும்.\nஅதன் பின் இதனுடன் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதனை 4 முதல் 12 வாரங்கள் அப்படியே வைத்து விட்டு அதன் பின்னர் பயன்படுத்தலாம். சமைக்கும் உணவில் இதை தண்ணீருடன் கலந்து சாப்பிடலாம்.\nதேங்காய் வினிகரை உணவில் சேர்த்து கொள்வதால் பசியை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும்.\nமேலும், அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருக்க வேண���டும் என்கிற எண்ணத்தை இது தடுத்து விடும். கூடவே எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/207621", "date_download": "2020-07-07T05:25:19Z", "digest": "sha1:2SPCY3NWOSVWRKIHLNTZGD4EIWEMRUIW", "length": 5916, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார்\nவடகொரியத் தலைவர் கிம் ஜோங் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார்\nபியோங்யாங் – வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார் என அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்தத் தகவலை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. எனினும் அந்த அறுவை சிகிச்சை எத்தகையது, கொவிட்-19 தொடர்புடையதா போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nPrevious article“அரசு ஊழியர்கள் வீட்டுக் கடனை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை\nNext articleபழம்பெரும் டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் ஜீன் டீச் 95-வது வயதில் காலமானார்\nவடகொரியா: வெளிநாட்டு உணவு உதவியை நாட நேரிடும்\nவடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்கா, வட கொரியா உறவில் தளர்வு, நிலைமையை கட்டுப்படுத்த இயலாது\nஹாங்காங் மீதான சீனாவின் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேறியது\nசிங்கப்பூர் : போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட லீ குவான் இயூவின் இளைய மகன்\nகொவிட்19: அமெரிக்காவில் ஒரே நாளில் 55,000 புதிய சம்பவங்கள் பதிவு\nஉலகின் பெரிய அளவிலான போதைப்பொருள் மாத்திரைகளை இத்தாலி பறிமுதல்\nமியான்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலி\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\nபுபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/211581", "date_download": "2020-07-07T07:25:40Z", "digest": "sha1:QGKAL5ME254RJKAINR3RDELXB7JCN5IQ", "length": 7144, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "விரைவில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும்!- அன்வார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 விரைவில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும்\nவிரைவில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும்\nகோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.\nஅண்மையில் மக்களவை அமர்வின் போது, நாடாளுமன்ற விவாதம் நடைபெறாதது அரசாங்க அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான ஓர் அனுமதியாக போய் விட்டதாக அவர் கூறினார்.\nஇது சில “தகுதியற்ற” நபர்களை தேசிய கூட்டணி அரசாங்கத்தால் நியமிக்க காரணமாக அமைந்தது என்று பிகேஆர் தலைவருமான அவர் கூறினார்.\n“ஆயிரக்கணக்கானவர்கள் வேலையின்றி இருக்கும் இந்நேரத்தில் தகுதியற்றவர்களை பதவியில், பணியில் அமர்த்துவது..”\n“இவை அனைத்தும் சீர்தூக்கிப் பார்க்கும் நிலை ஏற்படாது. ஆலோசனை இல்லை, கண்டிப்பதில்லை.” என்று அன்வார் ஒரு பேட்டியில் கூறினார்.\nஎந்த பெயர்களையும் குறிப்பிடவில்லை என்றாலும், அரசு மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதை அன்வார் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.\nஅரசாங்க நிறுவனங்களில் முக்கியமான பதவிகளை வகிக்க ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சில அரசியல்வாதிகள் நீதிமன்றத்தில் இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nNext articleகொவிட்19: சிங்கப்பூரில் 408 பேருக்கு புதிதாகப் பாதிப்பு\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nநான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடை\nமொகிதின் பிரதமர் விவகாரத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\nநான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடை\nமலேசிய மூத்த நடிகர் காந்திநாதன் மறைவு\nமொகிதினுக்கு ஆதரவு – ஆனால் தேசியக் கூட்டணி அதிகாரபூர்வ உருவாக்கம் பெறவில்லை\nதேர்தல் ஆணையத் தலைவர் சபாநாயகர்- இங்கா உறுதிப்படுத்தினார்\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை : பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-cars+10-lakh-15-lakh", "date_download": "2020-07-07T06:25:50Z", "digest": "sha1:SXKPSFPTWOKJZ3AAVGGO73FSJACLOIGL", "length": 35868, "nlines": 567, "source_domain": "tamil.cardekho.com", "title": "27 கார்கள் 15 லட்சத்தின் கீழ் இந்தியாவில் - சிறந்த கார்கள் 15 லட்சத்தின் கீழ் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்கார்கள் between ஆர்எஸ் 10 லட்சம் க்கு ஆர்எஸ் 15 லட்சம்\nகார்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் இந்திய கார் சந்தையில் 27 வெவ்வேறு கார் பிராண்டுகளிலிருந்து புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. அவற்றில், 10 லட்சம் இந்த விலை அடைப்பில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்று. உங்கள் நகரத்தின் சமீபத்திய விலை மற்றும் சலுகைகள், மாறுபாடுகள், விவரக்குறிப்புகள், படங்கள், மைலேஜ் மற்றும் மதிப்புரைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழேயுள்ள விருப்பங்களில் நீங்கள் விரும்பும் கார் மாதிரியைத் தேர்ந்தெடுக்கவும்.\ntop 5 கார்கள் under 15 லட்சம்\nவிலை in நியூ தில்லி\nஹூண்டாய் க்ரிட்டா Rs. 9.99 - 17.2 லட்சம்*\nஹோண்டா சிட்டி Rs. 9.91 - 14.31 லட்சம்*\nமஹிந்திரா ஸ்கார்பியோ Rs. 12.39 - 15.99 லட்சம்*\nஹூண்டாய் வேணு Rs. 6.69 - 11.5 லட்சம்*\nஇந்தியா இல் Rs 10 லட்சம் to Rs 15 லட்சம் சார்ஸ் பேட்வீன்\n10 லட்சம் - 15 லட்சம்×\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n20.8 கேஎம்பிஎல்1493 cc5 சீட்டர்\nக்யா Seltos HTK ஜி (பெட்ரோல்)Rs.10.49 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTK Plus ஜி (பெட்ரோல்)Rs.11.59 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTX ஜி (பெட்ரோல்)Rs.13.34 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTX IVT ஜி (பெட்ரோல்)Rs.14.34 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் (பெட்ரோல்)Rs.15.54 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் Plus (பெட்ரோல்)Rs.16.39 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் Plus AT டி (டீசல்)Rs.17.34 லட்சம்*, 1493 cc, 17.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் Plus DCT (பெட்ரோல்)Rs.17.34 லட்சம்*, 1353 cc, 16.8 கேஎம்பிஎ���்\nக்யா Seltos HTE ஜி (பெட்ரோல்)Rs.9.89 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n21.4 கேஎம்பிஎல்1493 cc5 சீட்டர்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் டீசல் (டீசல்)Rs.11.49 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ் (பெட்ரோல்)Rs.11.72 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ் டீசல் (டீசல்)Rs.12.77 லட்சம் *, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் (பெட்ரோல்)Rs.13.46 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் (டீசல்)Rs.14.51 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் IVT (பெட்ரோல்)Rs.14.94 லட்சம்*, 1497 cc, 16.9 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா இ டீசல் (டீசல்)Rs.9.99 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் (பெட்ரோல்)Rs.9.99 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் AT (டீசல்)Rs.15.99 லட்சம்*, 1493 cc, 18.5 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt டீசல் (டீசல்)Rs.15.79 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt டீசல் AT (டீசல்)Rs.17.2 லட்சம்*, 1493 cc, 18.5 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt IVT (பெட்ரோல்)Rs.16.15 லட்சம்*, 1497 cc, 16.9 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt டர்போ (பெட்ரோல்)Rs.17.2 லட்சம்*, 1353 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ (பெட்ரோல்)Rs.16.16 லட்சம்*, 1353 cc, 16.8 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n17.4 கேஎம்பிஎல்1497 cc5 சீட்டர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\nஹோண்டா சிட்டி வி MT (பெட்ரோல்)Rs.10.65 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி விஎக்ஸ் MT (பெட்ரோல்)Rs.11.82 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி வி CVT (பெட்ரோல்)Rs.12.01 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் MT (பெட்ரோல்)Rs.13.01 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி விஎக்ஸ் CVT (பெட்ரோல்)Rs.13.12 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் CVT (பெட்ரோல்)Rs.14.31 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி எஸ்வி MT (பெட்ரோல்)Rs.9.91 லட்சம்*, 1497 cc, 17.4 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n16.36 கேஎம்பிஎல்2179 cc7 சீட்டர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்5 (டீசல்)Rs.12.39 லட்சம்*, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்7 (டீசல்)Rs.14.2 லட்சம்*, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 (டீசல்)Rs.14.83 லட்சம் *, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\nமஹிந்திரா ஸ்கார்பிய��� எஸ்11 (டீசல்)Rs.15.99 லட்சம்*, 2179 cc, 16.36 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n23.7 கேஎம்பிஎல்1493 cc5 சீட்டர்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Dual Tone டீசல் (டீசல்)Rs.10.27 லட்சம் *, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Opt டர்போ (பெட்ரோல்)Rs.10.84 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Opt டர்போ DT (பெட்ரோல்)Rs.10.94 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Plus டர்போ DCT (பெட்ரோல்)Rs.11.35 லட்சம்*, 998 cc, 18.15 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Opt டீசல் (டீசல்)Rs.11.39 லட்சம்*, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Opt Dual Tone டீசல் (டீசல்)Rs.11.49 லட்சம்*, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Plus டர்போ DCT DT (பெட்ரோல்)Rs.11.5 லட்சம்*, 998 cc, 18.15 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு இ (பெட்ரோல்)Rs.6.69 லட்சம்*, 1197 cc, 17.52 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் (பெட்ரோல்)Rs.7.39 லட்சம்*, 1197 cc, 17.52 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு இ டீசல் (டீசல்)Rs.8.09 லட்சம்*, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ (பெட்ரோல்)Rs.8.45 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் டீசல் (டீசல்)Rs.9.0 லட்சம்*, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ DCT (பெட்ரோல்)Rs.9.59 லட்சம்*, 998 cc, 18.15 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் டர்போ (பெட்ரோல்)Rs.9.78 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Dual Tone டர்போ (பெட்ரோல்)Rs.9.93 லட்சம் *, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் டீசல் (டீசல்)Rs.9.99 லட்சம்*, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n18.76 கேஎம்பிஎல்1462 cc5 சீட்டர்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.10.5 லட்சம்*, 1462 cc, 18.76 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ Plus AT (பெட்ரோல்)Rs.11.15 லட்சம்*, 1462 cc, 18.76 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza எல்எஸ்ஐ (பெட்ரோல்)Rs.7.34 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.8.35 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza விஎக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.9.75 லட்சம்*, 1462 cc, 18.76 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.9.1 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ Plus (பெட்ரோல்)Rs.9.75 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ Plus Dual Tone (பெட்ரோல்)Rs.9.98 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n17.0 கேஎம்பிஎல்1956 cc5 சீட்டர்\nடாடா ஹெரியர் எக்ஸ்இ (டீசல்)Rs.13.69 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் எக்ஸ்எம் (டீசல்)Rs.15.0 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் XMA AT (டீசல்)Rs.16.25 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் எக்ஸ்டி (டீசல்)Rs.16.25 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் (டீசல்)Rs.17.5 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் Dual Tone (டீசல்)Rs.17.6 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் Dark Edition (டீசல்)Rs.17.7 லட்சம் *, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் Plus (டீசல்)Rs.18.75 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் XZA AT (டீசல்)Rs.18.8 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் Plus Dual Tone (டீசல்)Rs.18.85 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் XZA Dual Tone AT (டீசல்)Rs.18.9 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் Plus Dark Edition (டீசல்)Rs.18.95 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா ஹெரியர் XZA Plus AT (டீசல்)Rs.19.99 லட்சம்*, 1956 cc, 17.0 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n17.0 கேஎம்பிஎல்1199 cc5 சீட்டர்\nடாடா நிக்சன் XZA Plus AMT (பெட்ரோல்)Rs.10.1 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus எஸ் (பெட்ரோல்)Rs.10.1 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் டீசல் (டீசல்)Rs.10.19 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof எஸ் (பெட்ரோல்)Rs.10.3 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus (O) (பெட்ரோல்)Rs.10.4 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof (O) (பெட்ரோல்)Rs.10.6 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus AMT எஸ் (பெட்ரோல்)Rs.10.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DualTone Roof AMT எஸ் (பெட்ரோல்)Rs.10.9 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus (O) AMT (பெட்ரோல்)Rs.11.0 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus டீசல் (டீசல்)Rs.11.0 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DT Roof (O) AMT (பெட்ரோல்)Rs.11.2 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof டீசல் (டீசல்)Rs.11.19 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus AMT டீசல் (டீசல்)Rs.11.6 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus டீசல் எஸ் (டீசல்)Rs.11.6 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DT Roof AMT டீசல் (டீசல்)Rs.11.79 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof டீசல் எஸ் (டீசல்)Rs.11.8 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus (O) டீசல் (டீசல்)Rs.11.9 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof (O) டீசல் (டீசல்)Rs.12.1 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus AMT டீசல் எஸ் (டீசல்)Rs.12.2 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DT Roof AMT டீசல் எஸ் (டீசல்)Rs.12.4 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus (O) AMT டீசல் (டீசல்)Rs.12.5 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்இ (பெட்ரோல்)Rs.6.94 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம் (பெட்ரோல்)Rs.7.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XMA AMT (பெட்ரோல்)Rs.8.3 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் (டீசல்)Rs.8.45 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் (பெட்ரோல்)Rs.8.69 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம் டீசல் (டீசல்)Rs.9.19 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus (பெட்ரோல்)Rs.9.5 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof (பெட்ரோல்)Rs.9.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XMA AMT டீசல் (டீசல்)Rs.9.79 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n14.16 கேஎம்பிஎல்1451 cc5 சீட்டர்\nஎம்ஜி ஹெக்டர் Style MT (பெட்ரோல்)Rs.12.83 லட்சம் *, 1451 cc, 14.16 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Super MT (பெட்ரோல்)Rs.13.63 லட்சம் *, 1451 cc, 14.16 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Style டீசல் MT (டீசல்)Rs.13.99 லட்சம்*, 1956 cc, 17.41 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஹைபிரிடு Super MT (பெட்ரோல்)Rs.14.21 லட்சம்*, 1451 cc, 15.81 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Super டீசல் MT (டீசல்)Rs.14.99 லட்சம்*, 1956 cc, 17.41 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஹைபிரிடு Sharp MT (பெட்ரோல்)Rs.16.63 லட்சம் *, 1451 cc, 15.81 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் MT (பெட்ரோல்)Rs.15.31 லட்சம்*, 1451 cc, 15.81 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Sharp AT (பெட்ரோல்)Rs.17.55 லட்சம்*, 1451 cc, 13.96 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Sharp டீசல் MT (டீசல்)Rs.17.88 லட்சம்*, 1956 cc, 17.41 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஸ்மார்ட் AT (பெட்ரோல்)Rs.15.99 லட்சம்*, 1451 cc, 13.96 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் ஸ்மார்ட் டீசல் MT (டீசல்)Rs.16.49 லட்சம்*, 1956 cc, 17.41 கேஎம்பிஎல்\nகார்கள் by bodytypeஐ காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n17.99 கேஎம்பிஎல்1462 cc7 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nமாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.10.13 லட்சம் *, 1462 cc, 17.99 கேஎம்பிஎல்\nமாருதி எர்டிகா எல்எஸ்ஐ (பெட்ரோல்)Rs.7.59 லட்சம்*, 1462 cc, 19.01 கேஎம்பிஎல்\nமாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.8.34 லட்சம்*, 1462 cc, 19.01 கேஎம்பிஎல்\nமாருதி எர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐ (சிஎன்ஜி)Rs.8.95 லட்சம்*, 1462 cc, 26.8 கிமீ / கிலோ\nமாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.9.17 லட்சம் *, 1462 cc, 19.01 கேஎம்பிஎல்\nமாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.9.36 லட்சம்*, 1462 cc, 17.99 ��ேஎம்பிஎல்\nமாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ Plus (பெட்ரோல்)Rs.9.71 லட்சம்*, 1462 cc, 19.01 கேஎம்பிஎல்\n50 லட்சம் - 1 கோடி (97)\n1 கோடிக்கு மேல் (132)\nunder 10 கேஎம்பிஎல் (5)\n10 கேஎம்பிஎல் - 15 கேஎம்பிஎல் (9)\n15 கேஎம்பிஎல் மற்றும் மேலே (123)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (135)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (94)\nபின்புற ஏசி செல்வழிகள் (106)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (86)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (47)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/137652-market-street", "date_download": "2020-07-07T07:14:40Z", "digest": "sha1:A7MRAGOU74OWM2XHRG6Y3HTRUZUTNAQ2", "length": 13244, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 14 January 2018 - அங்காடித்தெரு! - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை! | Market street - Nanayam Vikatan", "raw_content": "\nவளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்\nபணத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்\nபி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nமிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... இனி உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nநிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு\nபிசினஸ் ஜர்னலிசத்துக்கு பளிச் எதிர்காலம்\nஅவசரகால நிதியைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களா\nடார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை\nஇனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்\n - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\n - மெட்டல் & ஆயில்\nமகள் திருமணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் A to Z - சென்னையில்...\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nஅங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு\nஅங்காடித் தெரு - 21 - பாரம்பர்யப் பெருமைமிக்க நாகை பெரிய கடைத்தெரு\nஅங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு\nஅங்காடித் தெரு - 19 - பழைமை மாறாத குடோன் தெரு\nஅங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்\nஅங்காடித் தெரு - 17 - நேரு பஜார்... சிவகங்கையின் சிறப்பு\nஅங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு\nஅங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’\n - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி\n - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு\n - 11 - ஜொலிக்கும் காஞ்சி\n - 10 - நெல்லையப்பர் கோயில் ரத வீதிகள்... - குழந்தைகள் பொம்மைகள் முதல் வைர நெக்லஸ் வரை..\n - 9 - தேனியைத் தீர்மானித்த முக்கூட்டுச் சாலை சந்தை\n - 8 - கவர்ந்திழுக்கும் கரூர் ஜவஹர் பஜார்\n - 7 - பனியன்களின் கூடாரம் திருப்பூர் காதர்பேட்டை\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\n - 5 - சேலம் செவ்வாய்பேட்டை\n - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்\nஅங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி\n -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்\n - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-07T06:16:38Z", "digest": "sha1:7OZPZVOFY2H5ZBWDTMOTETDIK32TYHYP", "length": 13257, "nlines": 65, "source_domain": "siragu.com", "title": "தற்போதைய தேவை கூட்டணி « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\n‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய க��ள்கைக்கு எதிராக இப்போதிருக்கும் பா.ச.க ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது மிகப்பெரிய அழிவு சூழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மத்திய மதவாத பா.ச.க அரசு, ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆலோசனை பேரில் மிகப் பல மக்கள் விரோத செயல்களிலும், மதவெறியைத் தூண்டும் விதத்திலும், சிறுபான்மையினர் பாதுகாப்பின்மையிலும், பெண் விடுதலைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கவும், மாநில உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nநம் தேசம் ஒரு நாடு அல்ல. பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகள், பல வாழ்க்கை முறைகள் என வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம். இதில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற குரலில், ஒரே பரந்த இந்து தேசமாக மாற்றுவதற்கு பா.ச.க துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளிலும் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலமாக தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, ஆதிக்கமுறையை செலுத்தி வருகிறது. அதற்கு தக்க சான்றுகளாக தற்போது நடந்த கோவா, மணிப்பூர் சட்டசபைத் தேர்தல்கள்.\nஇவ்விரு மாநிலங்களிலும் காங்கிரசை விட குறைவான இடங்களில் வெற்றிபெற்றும், தங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். குதிரை பேரம் முறையில் சட்டசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தங்கள் ஆட்சியை நிறுவி இருக்கிறார்கள். இதற்கு ஆளுநர்களும் உடந்தையாகவே இருக்கிறார்கள். உத்திரப்பிரதேச மாநிலத்திலும், பணப்பட்டுவாடா மற்றும் கள்ள ஓட்டுகள் மூலம் வெற்றி பெற்றுகிறது பா.ச.க. மேலும் வாக்கு இயந்திரங்களில் குளறுபடிகள் செய்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.\nஅடுத்து வரும் மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஒடியா ஆகிய மாநிலங்களிலும் தங்கள் ஆட்சியை அமைக்க, தங்களுக்கே உரிய பல தகிடுதித்த வேலைகளை ஆரம்பிக்கிறது இந்த மதவாத மோடி அரசு. இவர்களை ஆட்டுவிக்கும் காரணியாக இருப்பது, மூன்றுமுறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான். இவர்களின் தூண்டுதலின் பேரில் தான், பசுவதை தடுப்பு, மாட்டிறைச்சி தடை, சிறுபான்மை மதத்தினர், குறிப்பாக இசுலாமிய சமூகத்திற்கு அச்சுறுத்தல் என அனைத்து சனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது மோடி அரசு.\nஅவர்கள் ஆட்சி அதிகாரம் இல்லாத மாநிலங்களில் எல்லாம், ஆளும் கட்சியை உடைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது. பா.ச.க. உத்திரப்பிரதேசம், ஒடியா என இரு மாநிலங்களிலும் தங்கள் கொல்லைப்புற வேலைகளை நடத்தி முடித்து விட்டு, இப்போது தமிழ்நாட்டிற்குள் கால் வைத்திருக்கிறது. அ.தி.மு.க-வை உடைக்க வேண்டும் என்ற முயற்சியில் தான் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியை உருவாக்கி, அதன் பின்னே ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க இருந்து இயக்கிக்கொண்டிருக்கின்றன. கேரளாவிலும் தங்கள் காலடியை பதிக்க அதிவேகமாக முயற்சி செய்கிறது. அவர்கள் நினைத்தது போல் அனைத்து மாநிலங்களிலும் தங்கள் ஆட்சியை எப்படியாகிலும் நிறுவி விட வேண்டும். ஒரே ஆட்சியின் கீழ் இந்தியா என்ற இந்துநாடு இருக்க வேண்டுமென்றும் என்ற ஒரு கொள்கையை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள். பிறகு சனநாயகத்திற்கே முழுக்குப் போட்டு சர்வாதிகார நாடாக மாற்றி விட்டாலும் வியப்பில்லை. அந்த அளவிற்கு அவர்களின் செயல் மூர்க்கமாகவும், தந்திரமாகவும் இருக்கின்றன.\nஊழல் என்பதை கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாநிலமாக வலம் வருகிறது பா.ச.க.. ஊழலை விட அதிபயங்கரமானது மதவாதம். அப்படித் தான் அவர்கள் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சியா என்றால் அதுவும் இல்லை. நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல், பா.ச.க ஆளும் மத்தியப்பிரதேசத்தில் நடக்கும் வியாபம் ஊழல் தான். இவ்வளவு பெரிய சதியை முறியடிக்க வேண்டுமென்றால், நாட்டில் உள்ள அனைத்து மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இது தற்போதைய காலத்தின் கட்டாயம். பீகார் மாநிலத்தில், எப்படி அனைவரும் சேர்ந்து பா.ச.க-வை தோற்கடித்தார்களோ, அம்மாதிரி அனைத்து மாநிலங்களிலும் பா.ச.க-விற்கு எதிரான கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் இப்போது வந்திருக்கிறது. அது மட்டுமல்ல. அடுத்த 2019 பாராளுமன்றத் தேர்தலில், இந்த ஆர்.எஸ்.எஸ், பா.ச.க- வினற்கு எதிராக அனைத்து மாநிலங்களில் உள்ள முற்போக்குக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு புது அணியை உருவாக்கி, அதனை வெற்றிபெறச் செய்ய வேண்டும். நாம் ஒற்றுமையுடன் செயல்படவில்லை என்றால் மதவாதமும், சாதீயவாதமும் தலைவிரித்து ஆடத் தொடங்கிவிடும். ஆதலால், அந்தந்த மாநிலக்கட்சிகள் இதனை நன்றாக சிந்தித்து, ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு, இந்�� மதவாத மோடி அரசை ஆளும் அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.\nமதவாதத்தை முறியடிப்போம் … மதச்சார்பற்ற ஆட்சிக்கு அடிகோலுவோம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “தற்போதைய தேவை கூட்டணி”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1326977.html", "date_download": "2020-07-07T06:19:12Z", "digest": "sha1:7PWEQFGEKMISRA56OL7EMED6JM7KHJ6N", "length": 13157, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு!! – Athirady News ;", "raw_content": "\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு\nபாதுகாப்பு குறித்து அறிவோ தேவையோ இல்லாத அமைச்சரவை உள்ள நாட்டில் பாதுகாப்பு கிடைக்கும் என்று ஒருபோதும் கருத முடியாது என பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். ஹொரன நகரில்\nநடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர்,\nநாட்டை பாதுகாக்குமாறே மக்கள் எம்மிடம் கேட்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் தெளிவாக திட்டம் மேற்கொண்டிருந்தோம். தெளிவான புலனாய்வு சேவை இணைப்பை ஏற்படுத்தி பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுத்தோம்.\nஆனால் 10வருடங்கள் கூட செல்ல முன்னர் இந்த அரசின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் ஆலயங்களில் குண்டு வெடித்தன. படைவீரர்களின் கௌரவம் இல்லாமல் போனது. புலனாய்வு பிரிவு செயலிழந்தது. தேசிய பாதுகாப்பிற்கு\nமுன்னுரிமை வழங்கப்படவில்லை. இதனால் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட்டது.\nசமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடொன்றை நாம் கட்டியெழுப்புவோம். தெளிவான பொருளாதார திட்டத்துடனே நாம் ஆட்சிக்கு வருவோம். நாம் வழங்கும் வாக்குறுதிகளை அதே போன்று செயற்படுத்துவோம்.30வருட யுத்தத்தை குறுகிய\nகாலத்தினுள் நிறைவு செய்தோம். பொருளாதாரத்தை பலப்படுத்தினோம். எம்முடன் திறமையான குழுவே உள்ளது.\nபொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. முழுநாட���ம் வெளிநாட்டவர்களுக்கு விற்கப்படுகிறது. பிறக்காத குழந்தையும் கடன் சுமையுடனேயே பிறக்கிறது. 5வருடங்கள் ஆட்சிக்கு வரும் அரசிற்கு பிறக்க இருக்கும் பிள்ளைகளுக்குரிய சொத்துக்களை விற்கும் எந்த உரிமையும் கிடையாது.மக்களை நேசிக்கும் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய தலைவருக்கு வாக்களிக்குமாறு கோருகிறோம்.\nமக்கள் எம்முடன் இணைந்து வருகின்றனர். பிரதேச சபையையும் தமது தொகுதியையும் தோற்கப் போகும் ஒரே ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச என்பது உறுதியாகும் என்றும் அவர் கூறினார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nயாழ்ப்பாணத்திற்கு சேவை வழங்க முன்வரும் விமான நிறுவனங்கள்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அரிய புகைப்படம்\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – டிரம்ப்…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு..\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nகொரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் –…\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்..\nகொரோனா காலத்தில் உலகளவில் போர் நிறுத்தம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ்…\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது..\n5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்..\nகைகளே கவசம்.. முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த பிரபல நடிகை..…\nவாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு\nவரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உ��்மை இல்லை\nகாதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை \nபல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு\nஅரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு\nஇலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\n888 கடற்படையினர் இதுவரையில் பூரண குணம்\nமழையுடன் கூடிய காலநிலை நிலவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/tag/coronavirus/", "date_download": "2020-07-07T06:40:48Z", "digest": "sha1:O7RNCR3S74BMNK74OHFM75L2PYZ6VFF6", "length": 10741, "nlines": 127, "source_domain": "mininewshub.com", "title": "coronavirus Archives - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்��ில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nடிரம்பின் மகளின் உதவியாளருக்கு கொரோனா – அதிர்ச்சியில் வெள்ளைமாளிகை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பணியாற்றி வரும் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கே இவ்வாறுகொரோனா தொற்றியுள்ளது. இந்நிலையில், வெள்ளை...\nஉலகையே நிலை குலையச் செய்துள்ள கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோருகின்றனர். இத்தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ கூறியதாவது: '...\nரஷ்யாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 10,633 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொலைகார கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளில் ரஷ்யாவும் உள்ளது. ஆனால் கடந்த...\nரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று\nரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சீனாவின் வுஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகில் பெரும்பலான நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இதேவேளை, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2017_06_25_archive.html", "date_download": "2020-07-07T07:25:16Z", "digest": "sha1:QAOC54CZVZE526TAUDQVDGJDV7XLOQK7", "length": 43251, "nlines": 460, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "06/25/17 - !...Payanam...!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 14 இல்ல 15 பிரபலங்கள் இவர்கள்தான் - ஆனால் அனைவரையும் கவர்ந்தது தமிழச்சி தான்\nஉலகநாயகன் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி Bigg Boss. 14 பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிர...\nஉலகநாயகன் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுத்துவழங்கும் நிகழ்���்சி Bigg Boss.\n14 பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிரமாண்ட வீட்டுக்குள்ள எந்தவித தொலைதொடர்பு வசதிகளும் இருக்காது. கழிவறை, குளியலறை தவிர எங்கு திரும்பினாலும் கேமராக்கள் இருக்கும்.\nஇதில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் யாரென்று சில தகவல்கள் தவறாக பரவியது. தற்போது இன்று இந்த நிகழ்ச்சி இன்று ஆரம்பமானது.\nஇதில் கலந்து கொண்டவர்கள் விபரம்\nஆரார் (சைத்தான் படத்தில் நடித்தவர்)\nஜுலி (ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான தமிழச்சி)\n15வதாக நமீதா கலந்து கொண்டார். இவர் தன் மேல் இருக்கும் தவறான எண்ணத்தை மக்கள் மாற்றிக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று இதில் கலந்து கொண்டுள்ளாராம்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர் மக்களுக்கு அதிகம் பரிட்சயப்படாதவர்கள்தான்.\nஜுலி என்ற பெண்ணை இணையவாசிகளுக்கு மட்டுமே நன்றாக தெரியும். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரையும் தமிழச்சியாக கவர்ந்தார். இந்நிகழ்ச்சியில் இவரின் பேச்சுதான் அனைவரையும் கவர்ந்தது. இதை உலகநாயகனே மேடையில் தெரிவித்தார்.\n'ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது': துரைமுருகன் ஓப்பன் டாக்\n'சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது' என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் கிழக்கு மாவட்ட ...\n'சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது' என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nவேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், முத்துக்கடையில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா குறித்து துரைமுருகன் பேசினார்.\nதுரைமுருகன் பேசும் போது, \"கருணாநிதி நலமுடன் உள்ளார். நாள்தோறும் பத்திரிகைகளைப் படிக்கவைத்து கேட்டுக்கொள்கிறார். யாரைப் பிடிக்கும் என்ற மருத்துவரின் கேள்விக்கு, 'அண்ணாவைப் பிடிக்கும்' எனக் கூறுகிறார் கருணாநிதி. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமலிருப்பது சோகமாக உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது இருந்த கட்டுப்பாடு, அ.தி.மு.க-வில் தற்போது இல்லை\" என்றார்.\nஇதனிடையே, \"ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன. அரசு செய்யும் பணிகளை நாங்கள் செய்துவருகிறோம்\" என்று ஸ்டாலின் பேசினார்.\nவனமகன் - ஏ.எல்.விஜய்க்கு ஒரு “ஒஹோய்…”\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே அவன் ஆதி வாசியாக இருந்தாலும் சரி. பங்களாவாசியாக இருந்தாலும் சரி. இடம் மாறுகிற எதற்கும...\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே அவன் ஆதி வாசியாக இருந்தாலும் சரி. பங்களாவாசியாக இருந்தாலும் சரி. இடம் மாறுகிற எதற்கும் அவன் மட்டும் பொறுப்பல்ல. சுற்றமும் சூழலும்தான் என்பதை பக்காவான ஒரு காதல் கதையாகவும், பரிதாபமான ஒரு காட்டுக் கதையாகவும் சொல்ல நினைத்திருக்கிறார் ஏ.எல்.விஜய். படம் முடிந்தபின்பு எந்தெந்த காட்டிலிருந்து எத்தனையெத்தனை மலைவாழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை வெளியிட்டு, ஒரு சின்ன ‘ஷாக்’ கொடுக்கிறார் அவர். காட்டு பலாப்பழத்தை கையாலேயே உரித்து, கலகலப்பாக ஊட்டியதில் கமர்ஷியல் ருசியும் கலந்திருப்பதால் ஏ.எல்.விஜய்க்கு ஒரு “ஒஹோய்…”\nஅந்தமான் காட்டுப்பக்கம் விசிட் அடிக்கும் ஹீரோயின் சாயிஷா அண்டு பிரண்ட்ஸ் குரூப், தங்கள் காரில் அடிபட்டு விழும் காட்டுவாசி ஜெயம் ரவியை விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்த்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நழுவுகிறார்கள். காட்டைத் தவிர எதையும் கண்டிராத ரவி ஆஸ்பிடலையே துவம்சம் செய்ய… எப்படியோ மீண்டும் கொண்டு வந்து சாயிஷாவிடம் காட்டுவாசியை சேர்த்துவிடுகிறது ஆஸ்பிடல். அப்புறம் அந்த கா.வாசிக்கும், இந்த கனகாம்பரத்திற்கும் நடுவே முகிழ்க்கும் சொல்ல முடியாத சொச்ச மிச்ச சோன்பப்டி…. வேறென்ன லவ்தான்\nகாட்டு பாஷையை தவிர வேறெதுவும் தெரியாத ரவியை, அதே காட்டில் விட்டுவிட்டு வரக்கிளம்பும் கோடீஸ்வரி சாயிஷாவுக்கு தன் மீதல்ல… தன் சொத்தின் மீது கண் வைத்திருக்கும் அங்க்கிளின் சுயமுகம் தெரியவர… சாயிஷாவின் முடிவென்ன\nபடம் முழுக்க ஜெயம் ரவி பேசுவது ஒரே ஒரு தமிழ்வார்த்தை. அதுவும் காதலியான காவ்யா என்ற பெயரை திக்கி திக்கி.. காட்டுக்குள் போனபின் அவர் பேசும் பாஷை யாருக்கும் புரியப்போவதில்லை. பேசினால் என்ன, பேசாவிட்டால்தான் என்ன காட்டுக்குள் போனபின் அவர் பேசும் பாஷை யாருக��கும் புரியப்போவதில்லை. பேசினால் என்ன, பேசாவிட்டால்தான் என்ன பட்… தன் எக்ஸ்பிரஷன்கள் அனைத்தையும் வார்த்தைகளை மூடி வைத்துவிட்டு காட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கும் ரவி, ச்சும்மா பிய்த்து உதறியிருக்கிறார். சவாலான அந்த கேரக்டரை, தன் அனுபவத்தால் கடந்துவிடும் ரவியின் வித்தியாசமான கதை தேர்வுக்காகவே கூடை நிறைய பாராட்டுகள்.\nஒவ்வொரு முறையும் சாயிஷாவுக்காக சண்டை போட்டுவிட்டு, பாராட்டுகளை வேண்டி முதுகு காட்டி குனியும் அந்த பவ்யம் அழகோ அழகு சண்டைக்காட்சிகளில் புயல் போல சீறியிருக்கும் ரவியின் புயல் வேகத்திற்கு தியேட்டர் குதூகலமாகிறது. குறிப்பாக அந்த பார்ட்டி சீன் பிரமாதம் சண்டைக்காட்சிகளில் புயல் போல சீறியிருக்கும் ரவியின் புயல் வேகத்திற்கு தியேட்டர் குதூகலமாகிறது. குறிப்பாக அந்த பார்ட்டி சீன் பிரமாதம் மிக சிறப்பாக கம்போஸ் செய்த ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுக்கும் தனி பாராட்டுகள்.\nஇன்னும் கொஞ்ச நாளைக்கு சாயிஷாவே தமிழ்சினிமாவின் கனவுக் கன்னி. த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னாவின் ஒட்டுமொத்த கலவையாக இருக்கிறார். உதடும் கண்களும் கன்னங்களும் மட்டுமல்ல. வழுக்கிவிடும் இடுப்பு கூட பாடல் காட்சிகளில் பேசுகிறதேய்யா…\n‘மேடம் பாப்பா மேடம் பாப்பா’ என்று கூவிக்கொண்டே வருகிற தம்பி ராமய்யா, ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். டிபிக்கல் வில்லனாக பிரகாஷ்ராஜ். “இரண்டு கோடியை இரண்டாயிரம் கோடியாக்கியிருக்கேன். சும்மா இல்ல…” என்று ஒரு வசனத்தில் தன் உண்மை முகம் புரிய வைக்கிறார்.\nசண்முகராஜா குழந்தையை பறிகொடுத்துவிட்டு தவிப்பது போல ஒரு காட்சியும் இல்லை. திடீரென அவர் தன் மகளை ஆதிவாசி கூட்டத்தில் பார்க்கிற போதும் கூட ஷாக் இல்லை. அந்த ஒரு காரணத்தினாலேயே அதற்கப்புறம் அழுது புரள்வது எதுவும் ஒட்டவும் இல்லை.\nகாட்டுவாசிகளின் தேவை மற்றும் சுதந்திரம் குறித்து இன்னும் கூட பேசியிருக்கலாம். ஆனால் போதனைக்குள் அடங்கிவிட்டால் என்னாவது என்கிற அச்சம் காரணமாகவே தவிர்த்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.\nவிஸ்தாரமான காடு. அதை தன் சின்ன லென்சால் அகலமாகவும் ஆழமாகவும் விழுங்கியிருக்கிறது திருநாவுக்கரசின் கேமிரா. இயற்கை வெளிச்சத்தில் அந்த காடு அப்படியே நம் கண் முன் வந்து மிரட்டுகிறது. பாராட்டுகள் சார்.\nஹாரிஸ் ஜெயராஜ��க்கு இது 50 படம். அட்வான்ஸ் கொடுக்கும் போதே அதை கொஞ்சம் அழுத்தமாக ஞாபகப்படுத்தியிருக்கலாம்.\nஒருகாட்டுவாசி. அவனை ஏதோ ஒரு விதத்தில் அன்பு பாராட்டும் ஒருத்தி. அது காதலாகதான் இருக்க வேண்டுமா விஜய் அதுவும் பல நூறு கோடிகளுக்கு அதிபதியான அவள் இப்படியெல்லாம் முடிவெடுப்பாளா அதுவும் பல நூறு கோடிகளுக்கு அதிபதியான அவள் இப்படியெல்லாம் முடிவெடுப்பாளா\nஇதுபோன்ற சின்ன சின்ன குறைகளை ஜெயம் ரவி போலவே அசால்டாக தாண்டிவிடுகிறது ரசிகனின் மூளை.\nகாரணம் வனம்… அதன் மீது போகுதே மனம்\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் - போங்கய்யா… நீங்களும் ஒங்க ட்ரிப்பிள் ஏ-வும்\nஉசுரே இல்லாத கோழி, ஓடே இல்லாத முட்டை போட்டுச்சாம். அதை விரலே இல்லாத சமையல்காரன் எடுத்து நெருப்பே இல்லாத அடுப்புல வேக வச்சானாம். கடைசியில என...\nஉசுரே இல்லாத கோழி, ஓடே இல்லாத முட்டை போட்டுச்சாம். அதை விரலே இல்லாத சமையல்காரன் எடுத்து நெருப்பே இல்லாத அடுப்புல வேக வச்சானாம். கடைசியில என்னாச்சு ஒரு காலத்துல கதையா சொல்லி அசத்துன டிஆர் மகன் அதையும் ஆம்லெட்டுன்னு நினைச்சு ஆசையா விழுங்குனாராம். போங்கய்யா… நீங்களும் ஒங்க ட்ரிப்பிள் ஏ-வும்\nசிம்பு கால்ஷீட் கிடைச்சா போதும். வெறும் சட்டியில வித்தை காட்டிடலாம் என்று நினைத்த இப்படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனை குறை சொல்வதா நம்ம குலப் பெருமை சொல்லி கும்புடு போட ஒருத்தன் கிடைச்சான். பழம் பெருமை பேசியே பசியாறிடலாம்னு நினைச்ச சிம்புவை குறை சொல்வதா நம்ம குலப் பெருமை சொல்லி கும்புடு போட ஒருத்தன் கிடைச்சான். பழம் பெருமை பேசியே பசியாறிடலாம்னு நினைச்ச சிம்புவை குறை சொல்வதா அல்லது இவங்க இரண்டு பேரையும் நம்பி கோடி கோடியா கொட்டுன படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை குறை சொல்வதா அல்லது இவங்க இரண்டு பேரையும் நம்பி கோடி கோடியா கொட்டுன படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை குறை சொல்வதா மொத்தத்தில் சிம்புவின் கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டில், மவுலிவாக்கமே விழுந்து மண்ணை மூடிய அதிர்ச்சி.\nரசிகர்களின் ஆராதனையை சூடமாக நினைத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டிய சிம்பு, தன் தொழிலில் காட்டிய அலட்சியம்தான் இப்படி அருவருப்பாக வந்து விடிந்திருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரனின் டைரக்டர் சங்க உறுப்பினர் அட்டையை பிடுங்கி பல்லாயிரக்கணக்கானோர் புடை சூழ அதை கடலில் எறிவதைவிட சிறந்த விமோசனம் ஏதும் இருந்தால், அதை கூட செய்யுங்கள். வேண்டாம் இனி… இப்படி ஒரு ‘டான்’ கதையை இப்படி‘டான்’ எடுப்பாங்களா ஆதிக்\n‘முது’ரை மைக்கேல் (ஏம்பா… சரியாதான் சொல்றேனா) சிம்பு ஜெயிலில் இருந்து தப்பிப்பதுதான் முதல் பிளாஷ்பேக். அதற்கு முன்பு படத்தில் ஒரு ‘பேக்’ இருக்கிறது. அது கஸ்தூரியின் ‘பேக்’) சிம்பு ஜெயிலில் இருந்து தப்பிப்பதுதான் முதல் பிளாஷ்பேக். அதற்கு முன்பு படத்தில் ஒரு ‘பேக்’ இருக்கிறது. அது கஸ்தூரியின் ‘பேக்’ தன் உதட்டை என்னவோ போல நாக்கால் தடவிக் கொண்டு என்ட்ரி கொடுக்கிறார் அவர். அவரது காஸ்ட்யூமும், நடிப்பும்… தன் உதட்டை என்னவோ போல நாக்கால் தடவிக் கொண்டு என்ட்ரி கொடுக்கிறார் அவர். அவரது காஸ்ட்யூமும், நடிப்பும்… ‘கவர்ச்சியா ஒரு ஆன்ட்டி வேணும்’ என்று நினைத்தது கூட ஒ.கே. அதற்கு இவர்தானா கிடைத்தார் ஆதிக். ‘கவர்ச்சியா ஒரு ஆன்ட்டி வேணும்’ என்று நினைத்தது கூட ஒ.கே. அதற்கு இவர்தானா கிடைத்தார் ஆதிக். இவர் காட்டுகிற அருவறுப்பான கவர்ச்சிக்கே தியேட்டர் உவ்வே ஆகிக் கிடக்க, மரத்தமிழச்சிடா… என்று அவர் குரலுயர்த்துவது ஐயே… ஐயய்யே இவர் காட்டுகிற அருவறுப்பான கவர்ச்சிக்கே தியேட்டர் உவ்வே ஆகிக் கிடக்க, மரத்தமிழச்சிடா… என்று அவர் குரலுயர்த்துவது ஐயே… ஐயய்யே\nஅதற்கப்புறம் படத்தில் சிம்பு, தமன்னா, விடிவி கணேஷ் தவிர மற்றதெல்லாம் ஈயம் பித்தளைக்குக் கூட தேறாத கேஸ்கள் இதில் வில்லனாக நடித்திருக்கும் அந்த நபர், ஒன்ஸ்மோர் சிவாஜியை உப்புத்தாள் வச்சு தேய்ச்ச மாதிரியிருக்கிறார். பல நேரங்களில் சிம்புவே அப்படிதான் இருக்கிறார். படத்தில் இன்னும் நானூறு கெட்டப் கூட போட்டுக்கோங்க. பட்… ஒன்றும் இன்னொன்றும் ஒரே வெயிட்டில் இருந்தால் எப்படி பிரதர் இதில் வில்லனாக நடித்திருக்கும் அந்த நபர், ஒன்ஸ்மோர் சிவாஜியை உப்புத்தாள் வச்சு தேய்ச்ச மாதிரியிருக்கிறார். பல நேரங்களில் சிம்புவே அப்படிதான் இருக்கிறார். படத்தில் இன்னும் நானூறு கெட்டப் கூட போட்டுக்கோங்க. பட்… ஒன்றும் இன்னொன்றும் ஒரே வெயிட்டில் இருந்தால் எப்படி பிரதர் அதிலும் அந்த அஸ்வின் தாத்தா கெட்டப், இந்தியன் கமல்( அதிலும் அந்த அஸ்வின் தாத்தா கெட்டப், இந்தியன் கமல்() கெட்டார் போ���்க. துளி கூட மெனக்கெடாமல் ஆங்காங்கே வெள்ளை மை தடவினால் ஆகிடுமா\nஎந்நேரமும் இவரை புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். படத்தில் சிம்பு வருகிற எல்லா காட்சிகளுமே ஹீரோ ஓப்பனிங் காட்சிகளாக இருப்பதுதான் ஷாக். டி.ஆரின் குடும்பத்துக்கேயுரிய ‘உயர்வு நவிர்ச்சி அணி’ ஓவராக தலைக்கு ஏறி பிதற்றவும் வைத்திருக்கிறது சிம்புவை. ஒரு பாடலில் எம்.ஜி.ஆருக்கு பின் நான்தான் என்கிறார். இன்னொரு காட்சியில் இவரை ரஜினி, கமல் என்று வர்ணிக்கிறது டயலாக். இது போல இன்னும் நாலு படத்தில் தொடர்ந்து நடித்தால், “மிஸ்டர் சிம்பு… நீங்க குள்ளமணியாக கூட ஆகமுடியாது” என்பதுதான் பேக்ட்டு.\nஅப்புறம் சிம்புவே திடீரென ஆவேசத்துடன் தனுஷ், விஷாலையெல்லாம் சீனுக்குள் இழுக்கிறார். கதைக்காக இவரா இவருக்காக டயலாக்கா என்றெல்லாம் குழப்பம் வந்து கும்மியடித்துக் கொண்டேயிருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும்.\nஆதிக் ரவிச்சந்திரனின் கற்பனை திறமைக்கு ஒரே ஒரு சான்று. ரேஷன் கடை க்யூவில் நிற்கிறார் சிம்பு. பக்கத்தில் இன்னொரு க்யூவில் ஸ்ரேயா. “அவ என்னையே பார்க்கிற பாரேன்” என்று கூறுகிற சிம்பு, “இப்ப நான் கொட்டாவி விடுவேன். பதிலுக்கு அவளும் விடுவா பார்” என்று கூறி கொட்டாவி விட, அந்த க்யூவில் நிற்கிற அத்தனை ஆன்ட்டிகளும் ஆவ் என்று வாய் திறக்கிறார்கள். சிம்புவை கேவலப்படுத்த இதை ஒரு குறியீடாக பயன்படுத்துகிறாரோ டைரக்டர்\nஅதற்கப்புறம் படத்தில் ஒய்ஜி.மகேந்திரன்தான் ஸ்ரேயாவின் அப்பா. இவருக்கு ஸ்விட்சை தொட்டால் ஷாக்கடிக்கிற யோகம். ஒவ்வொருமுறை இவருக்கு ஷாக்கடிக்கும் போதும், இவரது வாய்க்குள் வாய் வைத்து கரண்ட்டை உறிஞ்சி எடுக்கிற வேலை சிம்புவுக்கு. (ஒங்க கற்பனையில ஆயிரம் வாட்ஸ் கரண்ட்டை விட்டுதான்யா பொசுக்கணும்) அதுவும் மேற்படி காட்சிகளில் நடிப்பு என்ற போர்வையில் ஒய்.ஜி.மகேந்திரன் செய்யும் சேஷ்டைகளை பார்த்தால் ஒருவாரத்திற்கு குடலுக்குள் தண்ணி கூட இறங்காது) அதுவும் மேற்படி காட்சிகளில் நடிப்பு என்ற போர்வையில் ஒய்.ஜி.மகேந்திரன் செய்யும் சேஷ்டைகளை பார்த்தால் ஒருவாரத்திற்கு குடலுக்குள் தண்ணி கூட இறங்காது\nஐயோ பாவம் தமன்னா. வழி தெரியாத ஊர்ல குழி புரியாம விழுந்த குட்டியாடு மாதிரி கிடந்து திணறுகிறார்.\nயுவன் சங்கர் ராஜாதான் தன்னால் முடிந்தளவுக்கு பின்னணி இசையை போட்டு உருட்டி மிரட்டி போராடிப் பார்க்கிறார். எடுபட்டால்தானே\nமொத்தத்தில் படம் சொல்லும் நீதி அறுபது வயசிலும் லவ் வரும். வந்தா ஏத்துக்குங்க(டி) என்பதுதான். இந்த டி உபயம்… சிம்பு அண்டு ஜி.வி.பிரகாஷ். காதல் பற்றியும் பெண்கள் பற்றியும் இவர்கள் மாய்ந்து மாய்ந்து தரும் விளக்கங்களை கேட்டால், தலை சுற்றுகிறது.\nஇந்தப்படத்தின் பார்ட் 2 வுக்கான அறிவிப்பு திரையில் மின்ன மின்ன ஒரு வணக்கம் போடுகிறார்கள்.\nபழைய பிளேடை வச்சு ‘பைல்ஸ்’ ஆபரேஷன் பண்ற டாக்டருங்கள்லாம் ஒண்ணு கூடி, ஹார்ட் ஆபரேஷன் பண்ண கிளப்பியிருக்காய்ங்க. என் அன்பு தமிழனே…. ஸ்பேர்ட் பார்ட்ஸ் பத்திரம். அவ்ளோதான். அவ்ளோதான்\n“சரி… போட்டா போட்டுக்கட்டும்யா. தளபதின்னு போட்டா நம்ம தளபதியா அவரு ஆகிடுவாரா” -இப்படி தளபதி மு.க.ஸ்டாலினின் பாசப்படையினர் சமாதானப்பட்டுக் ...\n“சரி… போட்டா போட்டுக்கட்டும்யா. தளபதின்னு போட்டா நம்ம தளபதியா அவரு ஆகிடுவாரா” -இப்படி தளபதி மு.க.ஸ்டாலினின் பாசப்படையினர் சமாதானப்பட்டுக் கொண்டாலும், ஒரு சம்பவத்தை நினைவு படுத்திக் கொண்டு கடுப்பாகிறார்களாம். அது என்ன” -இப்படி தளபதி மு.க.ஸ்டாலினின் பாசப்படையினர் சமாதானப்பட்டுக் கொண்டாலும், ஒரு சம்பவத்தை நினைவு படுத்திக் கொண்டு கடுப்பாகிறார்களாம். அது என்ன ஒரு கொடூரமான பிளாஷ்பேக். விஜய் நடித்த ஒரு படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் என்ன காரணத்தினாலோ அதை பல மாதங்கள் ரிலீஸ் செய்யாமலே வைத்திருந்தது.\nவிஜய்யை தவிர அவர் சம்பந்தப்பட்ட எல்லாரும் சன் பிக்சர்ஸ்சின் வாசலில் ஏறி சாத்வீகமான முறையில் நீதி கேட்டார்கள். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. ஒரு நாள் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி அங்கிருந்த சன் பிக்சர்ஸ் இன்சார்ஜிடம், “தளபதி ரொம்ப பீல் பண்றாரு. படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடுங்களேன்” என்று தொலைபேசி மூலம் கேட்க, எதிர்முனை இப்படி கேட்டதாம். “தளபதியா… யாரு எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே தளபதிதான். அவர்தான் மு.க.ஸ்டாலின். நீங்க தளபதின்னு யாரை சொல்றீங்க எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே தளபதிதான். அவர்தான் மு.க.ஸ்டாலின். நீங்க தளபதின்னு யாரை சொல்றீங்க” என்று கேட்க, விஜய் அப்பா படு வேதனைக்கு ஆளாகிவிட்டதாக அப்பவே இன்டஸ்ட்ரி முணுமுணுத்தது.\nஆனால் இவ்வளவு பிரச்சனைக���் இருந்தாலும், எவ்வித முகச்சுளிப்புக்கும் இடம் தராமல் அதே அன்போடு திமுக தரப்பிடம் நட்பு வைத்திருக்கிறார் விஜய். இந்த தளபதி விவகாரம் எதார்த்தமாக நடந்ததா, அல்லது விஜய் அப்பாவின் விருப்பமா\nநடந்த பிளாஷ்பேக்கை ரிப்பீட் பண்ணி யோசித்தால், எதுவும் திட்டமிடாமல் நடக்கவில்லை என்பதுதான் பளிச்\nஎம்.ஜி.ஆரை பற்றி முன் குறிப்போ, பின் குறிப்போ அவசியமில்லை. கிட்டதட்ட முப்பது வருஷங்களுக்கு மேலாச்சு, அவர் இறந்து. இன்னமும் எம்ஜிஆர் பெயரை...\nஎம்.ஜி.ஆரை பற்றி முன் குறிப்போ, பின் குறிப்போ அவசியமில்லை. கிட்டதட்ட முப்பது வருஷங்களுக்கு மேலாச்சு, அவர் இறந்து. இன்னமும் எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் அரசியலும் இல்லை. சினிமாவும் இல்லை. அதுதான் எம்.ஜி.ஆரின் பெருமை.\nரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு நடிகர்கள் குறி வைத்து ஓடிக் கொண்டிருந்தாலும், அந்த ரஜினியே எம்.ஜி.ஆரின் நாற்காலியை நிரப்ப முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிஜம். அப்படிப்பட்ட ஒரு பெரும் கலைஞனை, போற்றுதலுக்குரிய மனிதாபிமானியை, கவுரவத்திற்குரிய அரசியல்வாதியை பற்றி அறியாத தகவல்களுடன் ஒரு படம் வந்தால், அந்த படத்தை எப்படியெல்லாம் தமிழ் சமூகம் கொண்டாடும் அதை தெரிந்து கொள்ள இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும்.\nகாமராஜரின் வாழ்க்கை வரலாற்றை அவரைப்போலவே உருவத் தோற்றமுள்ள ஒருவரை கொண்டுவந்து அவர் மூலம் இந்த நாட்டுக்கு படிக்காத மேதை பற்றி தெரியாத விஷயங்களை அறிய வைத்த ரமணா கம்யுனிகேஷன்ஸ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கப் போகிறது.\nநட்சத்திர தேர்வை ஆரம்பித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் கிடைச்சுட்டாராங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 14 இல்ல 15 பிர...\n'ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது': துரைமுருகன் ஓப்...\nவனமகன் - ஏ.எல்.விஜய்க்கு ஒரு “ஒஹோய்…”\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் - போங்கய்யா… நீங்களு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/ramalan/2016ramalan/2016_paragavan3.html", "date_download": "2020-07-07T04:58:30Z", "digest": "sha1:G2XZ2YUG6BX5U7EVDLOBTKQXIGI4R36Q", "length": 29909, "nlines": 88, "source_domain": "www.answeringislam.net", "title": "2016 ரமளான் (3) - நிலமெல்லாம் இரத்தம் மூலநூல்களை பாராமல் பக்குவமாக புத்தகம் எழுதிய பாரா", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\n2016 ரமளான் (3) - நிலமெல்லாம் இரத்தம்\nமூலநூல்களை பாராமல் பக்குவமாக புத்தகம் எழுதிய பாரா\n(2 - ஆப்ரஹாம் முதல்)\nஉங்களுடைய 'நிலமெல்லாம் இரத்தம்' என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் காணப்பட்ட தேவையில்லாத மிகைப்படுத்தல் பற்றி நான் என் கருத்தை முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். இப்போது அடுத்த அத்தியாயத்தைப் பற்றி என் கருத்தை முன்வைக்கிறேன்.\nஉங்களுடைய இரண்டாம் அத்தியாயத்தை படித்துக்கொண்டே இருந்த போது, 'இந்த மனுஷன் இப்படியும் எழுதுவாரா' என்ற எண்ணம் மனதில் தோன்றியது.\nமூன்று மார்க்கங்களுக்கு சம்மந்தப்பட்ட விவரங்களை எழுதும் பொழுது:\nமூல நூல்களில் உள்ளவற்றுக்கு எதிராக எழுதும் தைரியம் இவருக்கு எப்படி வந்தது\nயாரை திருப்திப்படுத்த இப்படி எழுதுகிறார்\nஉண்மைகளை மறைத்து இவ்விதம் எழுதுவதினால் இவருக்கு என்ன லாபம்\nஒரு வேளை நாம் எவைகளை மாற்றி எழுதினாலும் கிறிஸ்தவர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற அசட்டு தைரியமா அல்லது முஸ்லிம்களுக்கு ஆதரவாக எழுதுவதால், ஏதாவது பிரச்சனை வந்தால் முன்வரிசையில் நின்று முஸ்லிம்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையா அல்லது முஸ்லிம்களுக்கு ஆதரவாக எழுதுவதால், ஏதாவது பிரச்சனை வந்தால் முன்வரிசையில் நின்று முஸ்லிம்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையா எது எப்படியோ, புத்தகம் வெளிவந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. [அவரது அசட்டு தைரியத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்தில் தமிழ் கிறிஸ்தவர்களும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்துவிட்டார்கள் என்று நினைக்கும் போது, கிறிஸ்தவர்களை கடிந்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றுகிறது. இப்படி நான் செய்வதற்கு முன்பாக, முதலாவது என் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்றுக்கொண்டு, என்னை நானே முதலாவது கடிந்துக்கொண்டு, அதன் பிறகு மற்றவர்களிடம் செல்லவேண்டும். என் கண்ணில் உத்திரம் இருக்க அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பானேன் எது எப்படியோ, புத்தகம் வெளிவந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. [அவரது அசட்டு தைரியத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்தில் தமிழ் கிறிஸ்தவர்களும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்துவிட்டார்கள் என்று நினைக்கும் போது, கிறிஸ்தவர்களை கடிந்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றுகிறது. இப்படி நான் செய்வதற்கு முன்பாக, முதலாவது என் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்றுக்கொண்டு, என்னை நானே முதலாவது கடிந்துக்கொண்டு, அதன் பிறகு மற்றவர்களிடம் செல்லவேண்டும். என் கண்ணில் உத்திரம் இருக்க அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பானேன் என் கண்ணில் உள்ள உத்திரத்தை நீக்கும் முயற்சி தான் இது.]\nஇப்போது பாரா அவர்களின் வரிகளை கவனிப்போம்:\n1) கால வரிசையை மாற்றியது ஏன்\n//அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன் அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார்.\nஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும் தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும் தானே இன்னொரு திருமணம் செய்துவைத்துவிட்டால் என்ன என்று நினைத்தான்.\nஎண்பத்தைந்தெல்லாம் அப்போது ஒரு வயதே அல்ல. ஆகவே அவர் துணிந்து தன் வேலைக்காரியைத் தன் கணவருக்கு இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். சொல்லிவைத்த மாதிரி அந்தப் பெண் உடனே கர்ப்பம் தரித்துவிட்டாள்.//\nமேற்கண்ட வரிகளில் பாரா அவர்கள் சொல்லவருவது என்னவென்றால்,\nஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிள்ளை இல்லாமல் இருந்ததால், வாரிசுக்காக 'சாராள்' சுயமாக சிந்தித்து, தன் அடிமைப்பெண்ணை ஆபிரகாமுக்கு மனைவியாக கொடுத்தாராம். அப்போது பிறந்த குழந்தை தான் இஸ்மவேல். பைபிள் சொல்வது இதைத்தானே, இதில் என்ன தவறு இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். இப்படி கேட்பவர்கள் முதலாவது, ஆதியாகமம் புத்தகத்தின் அத்தியாயங்கள் 15,16 & 17ஐ படிக்கவேண்டும்.\nஇந்த மூல நூலில் சொல்லப்பட்டவைகளுக்கு மாற்றமாக எப்படி நாஜூக்காக பாரா அவர்கள் தில்லுமுல்லு செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு முன்பாக, அவரது இதர வரிகளையும் ஒரு முறை படித்துவிடுவோம், அப்போது தான் கிளைமாக்ஸ் புரியும்.\n//சந்தோஷம்தான். இந்த வயதில் இப்படியும் விதித்திருக்கிறதே என்கிற சந்தோஷம். ஆனாலும் தன் முதல் மனைவி மூலமாக ஒரு குழந்தை இல்லாத வருத்தமும��� இருக்கவே செய்தது. பெரியவருக்கு இப்போது தொண்ணூற்றொன்பது வயது. அவரது மகனுக்கு பன்னிரண்டு வயது. முதல் மனைவிக்கு எண்பத்தொன்பது வயது. இரண்டாவது மனைவியின் வயது அப்போது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார்.\nஇதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது என்று ஒரு குரல் கேட்டது.\nபெரியவரால் இதை நம்ப முடியவில்லை. இதென்ன கூத்து நானோ தொண்ணூற்றொன்பது வயதுக்கிழவன். என் மனைவிக்கு என்னைவிடப் பத்து வயதுதான் குறைவு. இந்த வயதில் இன்னொரு குழந்தை எப்படி சாத்தியம் என்று அவநம்பிக்கையாகக் கேட்டார்.\nஅதுசரி. கடவுள் தீர்மானித்துவிட்டால் வயது ஒரு பிரச்னையா என்ன\nசீக்கிரமே அவரது முதல் மனைவி கருவுற்றாள். அடுத்த வருடம் குழந்தையும் பிறந்துவிட்டது. அவருக்கு அப்போது நூறு வயது.//\nஇப்போது பாரா அவர்கள் செய்த தவறு என்னவென்பதை சுருக்கமாக பார்ப்போம்.\nபைபிளில் கொடுக்கப்பட்ட கால வரிசையின் படி:\n1) ஆபிரகாம் தனக்கு பிள்ளையில்லை என்று முதலாவது வேண்டுதல் செய்கிறார் (ஆதியாகமம் 15:1-3)\n2) இந்த வேண்டுதலுக்கு தேவன் 'உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே, உனக்கு சுதந்திரவாளி' என்று பதில் அளிக்கிறார். அதாவது உனக்கு பிறக்கும் பிள்ளையே உன் சொத்துக்களுக்கு சொந்தக்காரனாக இருப்பான் என்று தேவன் சொன்னார். (ஆதியாகமம் 15:4). இந்த நேரத்தில் ஆபிரகாமுடைய மனைவியாக இருப்பது சாராள் ஆவார்கள்.\n3) மேலும் உன் சந்ததி வானத்தின் நட்சத்திரங்களைப் போல அதிகமாக இருப்பார்கள் என்றும் சொல்கிறார், இதை ஆபிரகாம் நம்புகிறார் (பார்க்க ஆதியாகமம் 15:5,6). பிள்ளை பற்றிய வாக்கை தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த போது, ஆபிரகாமும் சாராளும் கணவன் மனைவியாக இருந்தார்கள். ஆகார் என்பவர் சாராளின் ஒரு அடிமைப்பெண்ணாக இருந்தார்களே தவிர, ஆபிரகாமின் மறுமனையாட்டியாக அப்போது இல்லை.\n4) அடுத்ததாக, பிள்ளைக்கான வாக்கை பெற்றுவிட்ட பிறகும், தேவன் பிள்ளையை கொடுக்கும் வரை காத்திராமல், சாராள் அவசரப்பட்டு தன் அடிமைப்பெண்ணை ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாக கொடுக்கிறார்.\n5) ஆகாருக்கு ஒரு மகன் பிற��்த பிறகு, 13 ஆண்டுகள் கழித்து மறுபடியும் தேவன் தன் முந்தையை வாக்கை நிறைவேற்றும் காலம் சமீபம் என்பதைச் சொல்ல ஆபிரகாமிடம் மறுபடியும் வந்து பேசுகிறார். இந்த சந்திப்பு பிள்ளை பற்றி சொல்லப்பட்ட இரண்டாவது சந்திப்பு.\nஇதைப் பற்றி எழுதும் போது, பாரா அவர்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி, விஷயத்தை திசை திருப்பியிருக்கிறார் என்பதை கவனியுங்கள்:\n//இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார்.\nஇதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது என்று ஒரு குரல் கேட்டது.//\nகவனிக்கவும், 13 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முறை சாராளுக்கும் உனக்கும் பிள்ளை பிறக்கும் என்றுச் தேவன் சொன்னதை அப்படியே மறைத்து ஏப்பம் விட்டு இருக்கிறார் பாரா அவர்கள்.\n\"இதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி\" என்று எழுதுவதிலிருந்து, \"முதல் குழந்தை பிறந்தது கூட என் வாக்கினால் தான் என்று தேவன் சொன்னதாக\" பாராவின் புத்தகத்தை படிப்பவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டுமென்று பாரா மனப்பால் குடித்துவிட்டார்.\n\"இப்போது கொடுக்கப்போகும் பிள்ளை உன் முதல் மனைவிக்கு பிறக்கும் என்று\" தேவன் சொன்னதாக எழுதுகிறார். ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பாக பிள்ளைப் பற்றிய வாக்கும், வானத்து நட்சத்திரங்கள் போல ஆபிரகாமின் சந்ததி இருக்கும் என்று சொன்ன வாக்கும், ஆரகாமின் முதல் மனைவி சாராள் இருக்கும் போது சொன்னது தான். இவைகளை வாசகர்கள் புரிந்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாஜுக்காக மாற்றி சொல்லியுள்ளார்.\nபாராவின் இன்னொரு தைரியம் என்னவென்றால், அவர் எழுதிக்கொண்டு இருந்த தொடர் குமுதம் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிக்கையாகும். எத்தனை கிறிஸ்தவர்கள் இப்பத்திரிக்கையை படிக்கிறார்கள் அப்படி படித்தாலும்,பழைய ஏற்பாட்டில் வரும் ஆபிரகாமின் சாராளின் நிகழ்ச்சிப் பற்றி யார் அக்கரை கொள்வார்கள் அப்படி படித்தாலும்,பழைய ஏற்பாட்டில் வரும் ஆபிரகாமின் சாராளின் நிகழ்ச்சிப் பற்றி யார் அக்கரை கொள்வார்கள் ஒரு வேளை சில கிறிஸ்தவர்கள் அக்கரை காட்டினாலும், இவரிடம் கேள்வி கேட்க யாரிடம் நேரமிருக்கிறது ஒரு வேளை சில கிறிஸ்தவர்கள் அக்கரை காட்டினாலும், இவரிடம் கேள்வி கேட்க யாரிடம் நேரமிருக்கிறது ஒரு வேளை சில கிறிஸ்தவர்களிடம் நேரம் இருந்தாலும், இவர்கள் கத்தியை எடுத்தா கேள்வி கேட்கப்போகிறார்கள் ஒரு வேளை சில கிறிஸ்தவர்களிடம் நேரம் இருந்தாலும், இவர்கள் கத்தியை எடுத்தா கேள்வி கேட்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் பாரா அவர்கள் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளில் தன் விருப்பப்படி விளையாடி இருக்கிறார்.\nகடந்த 10 ஆண்டுகளாக முஸ்லிம்களின் வரிகளை படித்துக்கொண்டு இருக்கும் என்னைக் கேட்டால், ஒரு முஸ்லிம் எப்படி தில்லுமுல்லு செய்து உண்மையை தன் புத்தகங்களில் மறைப்பாரோ, அதை விட மென்மையாக விளையாடியுள்ளார். இவர் யாரிடமிருந்து கற்றாரோ தெரியவில்லை, அவ்வளவு திறமையாக எழுதியுள்ளார் (அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்). ஒரு வேளை முஸ்லிம்களை திருப்திபடுத்தவேண்டுமென்பதற்காக இப்படி எழுதினாரா\n'ஆபிரகாம், சாராள் மற்றும் ஆகார்' கதையை இவர் இஸ்லாமிய வேதமாகிய குர்-ஆனிலிருந்து படித்திருக்கலாம் அல்லவா என்று என்னிடம் சிலர் கேட்க‌லாம். இதற்கு சாத்தியமில்லை, ஏனென்றால், இவர் மேலே எழுதிய நிகழ்ச்சி முழுவதுமாக பைபிளில் உள்ளது தான், குர்-ஆனுக்கு இப்படியெல்லாம் நிகழ்ச்சிகளை கோர்வையாக சொல்லும் வழக்கமில்லை என்பதை அறியவும், அரைகுறையான விவரங்கள் மட்டும் தான் குர்-ஆனில் காணமுடியும். பைபிளிலிருந்து விவரங்களை எடுத்து, வேண்டுமென்ற திருத்தி எழுதியிருக்கிறார். இந்த தவறை பாரா அவர்கள் தெரிந்தேசெய்துள்ளார்.\nஇன்னும் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, இக்கட்டுரையை இப்போதைக்கு முடிக்கிறேன்.\nஅடுத்தபடியாக, பாரா அவர்கள் இப்படி எழுதுகிறார்:\n//அதுவரைக்கும், தன் கணவன் வாரிசில்லாமல் போய்விடக்கூடாதே என்று மட்டுமே நினைத்து வந்த அந்தப் பெண்மணிக்கு, தன் வேலைக்காரி கர்ப்பமானது தெரிந்தது முதல், துக்கமும் பொறாமையும் பொங்கியெழ ஆரம்பித்துவிட்டது. அவளைப் பற்றி அடிக்கடி தன் கணவரிடம் குறை கூற ஆரம்பித்தாள். //\nபாரா அவர்கள் உருப்படியாக, பைபிளின் மூன்று அத்தியாயங்களை சுயநினைவோடு படித்தாரா என்ற சந்தேகம் வருகிறது அல்லது நீண்ட டீவி தொடர் எழுதுவது போல, மனதில் தோன்றியதை எழுதினாரா\nஆதியாகமம் 16:4ம் வசனம் தெளிவாகச் சொல்கிறது, ஆகார் தான் தாயாக போகிறேன் என்று அறிந்த போது, தனக்கு வாழ்வு கொடுத்த எஜமாட்டியையே அற்பமாக எண்ணினாள்.\nஅவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். (ஆதியாகமம் 16:4)\nஆனால், பாரா அவர்கள் என்ன எழுதினார்கள் “தன் வேலைக்காரி கர்ப்பமானது தெரிந்தது முதல், துக்கமும் பொறாமையும் பொங்கியெழ ஆரம்பித்துவிட்டது. அவளைப் பற்றி அடிக்கடி தன் கணவரிடம் குறை கூற ஆரம்பித்தாள்.”.\nஅண்ணே பாரா அவர்களே, ஆதியாயகமம் 16ம் அத்தியாயத்தை படித்தீர்களா எபிரேய மொழியில் படித்தீர்களா அல்லது அரபி மொழியில் படித்தீர்களா என்று நான் கேட்கவில்லை, தமிழில் படித்தீர்களா என்று நான் கேட்கவில்லை, தமிழில் படித்தீர்களா என்று தான் கேட்கிறேன். 16ம் அத்தியாயத்தின் 15ம் வசனத்தை படித்த நீர் ஏன் 14ம் வசனத்தை படிக்கவில்லை என்று தான் கேட்கிறேன். 16ம் அத்தியாயத்தின் 15ம் வசனத்தை படித்த நீர் ஏன் 14ம் வசனத்தை படிக்கவில்லை ஒருவேளை 14 என்பது உங்களுக்கு பிடிக்காத எண்ணாக இருக்குமோ\nஉருப்படியாக ஒரு வசனத்தை படித்து புரிந்துக்கொண்டு, அது சொன்னது போலவே எழுதத்தெரியாதவர்கள் ஏன் புத்தகம் எழுத வரவேண்டும்\nநடுநிலையோடு எழுதுபவர் எப்படி எழுதவேண்டும் எப்படி ஆய்வு செய்யவேண்டும் மூல நூல்களில் சொல்லப்பட்டவைகளை அப்படியே எழுதிவிட்டு, உங்கள் விமர்சனங்களை ஆதாரங்களோடு வைக்கவேண்டும். இப்படி செய்யத்தெரியாதவர்கள் ஏன் மற்ற மார்க்கங்களின் விஷயங்களில் மூக்கை நுழைத்துவிட்டு, அறுபட்டுப்போகவேண்டும் நடுநிலையோடு எழுதமுடியவில்லையென்றால், பேனாவை கீழே வைத்துவிட்டு, வேறு வேலையை செய்யலாமே. நேர்மையாக பணம் சம்பாதிக்க அனேக வேலைகள் உலகில் உண்டு, முடிந்தால் சௌதி அரேபியாவிற்குச் சென்று ஏதாவது வேலையைத் தேடிக்கொள்ளலாமே\nகதை சுவாரசியமாக இருக்கும் என்பதற்காக இப்படி மாற்றி மறைத்து எழுதினேன் என்றுச் சொல்லாதீர்கள். கிறிஸ்தவ வேதத்தின் விவரங்களை மாற்றி எழுதுவது போல, இஸ்லாமிய விவரங்களை திருத்தி நிலமெல்லாம் இரத்தம் என்ற புத்தகத்தை நீங்கள் எழுதியிருந்தால், பல ஆண்டுகளுக்கு முன்பே, உங்கள் வீடெல்லாம் இரத்தமாக மாறியிருந்திருக்கும்.\nஇதோடு நான் என் விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன்.\nஅடுத்த பாகத்தில் இன்னும் இரத்தம் கசியும் . . .\n2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்\nஉமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/struggle-against-bjp-government-tamilaga-valvurimai-katchi/", "date_download": "2020-07-07T07:18:09Z", "digest": "sha1:HFDJBOLPLCXY5U73BIPICY7ZCGC4FFNG", "length": 15422, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாஜக அரசை எச்சரித்து 596 கி.மீட்டர் தொலைவுக்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு | struggle against the BJP Government - tamilaga valvurimai katchi | nakkheeran", "raw_content": "\nபாஜக அரசை எச்சரித்து 596 கி.மீட்டர் தொலைவுக்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு\nஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களைத் திணிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 23ந் தேதிய மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது என்னு தெரிவித்துள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.\nஇதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்பிலேயே மனிதரை மேல், கீழ் எனப் பிரிக்கிறது சனாதனம்; அருவருப்பான இந்த இழிசெயல் இயற்கைக்கே முரணானது, மானுடத்திற்கு எதிரானது; எனவே மன்னிக்கவே முடியாதது. ஆனால் குற்றமெனத் தெரிந்தே இதனைச் சித்தாந்தம் என்கிறது பாஜக. சூழ்ச்சி, சதி, மோசடியால் அதைச் செயல்படுத்தவும் செய்கிறது.\nஇத்தகைய பாஜக, நரேந்திர மோடி தலைமையில் மத்திய ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, “தமிழ் - தமிழர் - தமிழ்நாடு” என்ற வரலாற்று நிகழ்வையே அப்புறப்படுத்தப் பார்க்கிறது. அதற்காக அணுவுலை, நியூட்ரினோ, மீத்தேன், நீட், சாகர் மாலா, பாரத் மாலா, ஹைட்ரோகார்பன் என பேரழிவுத் திட்டங்களை தமிழகத்தில் திணிக்கிறது; இப்படியாக, தமிழ்த் தேசிய தன்னுரிமையைப் பறிக்கிறது.\nதமிழகத்தைப் பாழ்நிலமாக்கவும் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கவும் அண்மையில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைரோகார்பன் எடுக்க ஸ்டெர்லைட் வேதாந்தா, ரிலையன்ஸ் அம்பானி ஆகிய கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியிருக்கிறது மோடி அரசு. அதனை அரசு நிறுவனமான ஒஎன்ஜிசியின் ஒத்துழைப்பிலேயே செயல்படுத்தவும் உதவுகிறது.\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரை முழுவதிலும் கடலிலும் நிலத்திலும் அமையும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இவை. புவி அன்னையின் அடிமடியிலேயே கைவைக்கும் இந்தக் க���ர்ப்பொரேட் பயங்கரவாதத்தால் நீர்வளம், நிலவளம் அழியும்; இயற்கையும் சுற்றுச்சூழலும் மடியும்.\nஇதனை எதிர்த்து, மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் அறிவித்திருக்கிறது ‘பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்’ வரும் 23ந் தேதி மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை மரக்காணத்திலிருந்து ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கிறது இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் கடலூரில் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கிறார். தமிழக மக்கள் பெருந்திரளாக இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறோம்.\nஜனநாயக முறையிலான இந்த அறவழிப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க மறுத்து, சட்டத்துக்குப் புறம்பாக அழிம்பு செய்தது கே.பழனிசாமியின் அதிமுக அரசு. இது சனாதன பாஜகவுக்கு அடிப்பொடி வேலை செய்ததாகும். அதனை நீதிமன்றம் சென்று முறையிட்டே, இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் “தமிழ் - தமிழர் - தமிழ்நாடு” வரலாற்று நிகழ்வை அப்புறப்படுத்தும் பாஜகவின் திட்டத்திற்கு அதிமுக அரசு ஒத்துழைப்பது தெரிகிறது. இந்த இரண்டகத்தை அது கைவிட வேண்டும்; புதுச்சேரி மாநில முதல்வர் அங்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்ததை தமிழக அரசு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களைத் திணிக்காதே தமிழ்த் தேசியத் தன்னுரிமையைப் பறிக்காதே தமிழ்த் தேசியத் தன்னுரிமையைப் பறிக்காதே வரும் 23ந் தேதிய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் மூலம் பாஜக மோடி அரசை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மீனவர்கள்\nஅயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை\nவெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவரக்கோரி போராட்டம்\n9 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் கலைஞர் இலவச டிவி\n32 கேள்விகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்\nகரோனா தொற்று உண்மை நிலைமையை வெளியிட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் சிவசங்கர் கடிதம்\n\" -நடிகர் பார்த்திபன் குரலில் நம்பிக்கை வீடியோ\nதிமுக பிரியாணி விருந்தில் ஒட்டிக்கொண்ட கரோனா... பலியான பி.டி.ஓ..\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-right-information-commissioner-r-rajagopal-swearing-ceremony/", "date_download": "2020-07-07T05:35:31Z", "digest": "sha1:OQABN3FBBPWPHF5DTDO7UY4AOGLZPGSN", "length": 8946, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் இன்று பதவியேற்பு! | tamilnadu right to information commissioner r rajagopal swearing in ceremony | nakkheeran", "raw_content": "\nதமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் இன்று பதவியேற்பு\nதமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர். ராஜகோபால் இன்று (21/11/2019) காலை பதவியேற்றுக் கொள்கிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில், ஆர். ராஜகோபாலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இன்று பதவியேற்கும் ஆர். ராஜகோபால் தமிழக தலைமை ஆணையராக மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.\nதமிழக தலைமை ஆணையராக இருந்த ஷீலாபிரியா வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து, ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், தலைமை தகவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு\nஅயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்க�� அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை\nமீன் வாங்க மாஸ்க் அணிவது கட்டாயம் -அமைச்சர் ஜெயக்குமார்\nகரோனா பணி... கலெக்டர்களிடம் கேள்வி கேட்டு மனு தரும் தி.மு.க. மா.செ-க்கள்\nகந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணுக்குக் கரோனா... பிடித்துக் கொடுத்த பொது மக்கள்... பீதியில் போலீசார்\nஅழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்\nவிருத்தகிரீஸ்வரர் கோவில் மெய்க்காவலரைக் கொலை செய்த வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/date/2020/06/05/", "date_download": "2020-07-07T06:42:14Z", "digest": "sha1:VYVG6ZX52E56ZKN4BDMSOUJLP2RWENY4", "length": 5972, "nlines": 118, "source_domain": "www.vavuniyanet.com", "title": "June 5, 2020 – வவுனியா நெற்", "raw_content": "\nஊடரங்கு சட்டம் தொடர்பில் தற்போது வெளியான தகவல் : கட்டுப்பாடுகள் விதிப்பு\nவவுனியாவில் அமைதியான முறையில் இடம்பெற்ற பொசன் வழிபாடுகள்\nமா மியாரை உ யிரோடு தீ வை த்து எ ரித்து கொ லை...\nதனியாக விளையாடிக் கொண்டிருந்த அக்கா-தம்பி : நொடிப் பொழுதில் நடந்த அ திர்ச்சி ச...\nகொழும்பில் காதலியை கா ப்பாற்ற உ யிர்விட்ட காதலன்\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் கா ணாமல் போன க ணவன் : தெரியவந்த...\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளை அனுப்பிய புகைப்படம் : அதிர்ந்துபோன குடும்பத்தின���்\n38 வயது கணவனை விட்டு 62 வயது நபருடன் ஓட்டம் பிடித்த மனைவி :...\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nகோட்டாபயவை நெகிழ்ச்சியால் திணற வைத்த சிறுமி\nசந்திரன் ஸ்டோபெரி நிறமாக மாறும் சந்திர கிரகணம் இன்று\nஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா\nவவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை\nவவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு\nவவுனியாவில் மகனை தே டிய தந்தை மரத்திலிருந்து கீழே வீழ்ந்து ம ரணம்\nகடல் ஊடாக இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88237/", "date_download": "2020-07-07T06:13:14Z", "digest": "sha1:K5OWJRI7RJU5VQATDDMY5PCSWO2VJYRE", "length": 10545, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் பீப்பாய் குண்டு வீச்சு – 10-க்கும் மேற்பட்டோர் பலி – 35 பேர் காயம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் பீப்பாய் குண்டு வீச்சு – 10-க்கும் மேற்பட்டோர் பலி – 35 பேர் காயம்\nசிரியாவில் எயின் அல் டினே என்ற கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த நிலையில் சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள உள்ள ஒரு கிராமத்தின் மீது ரஸ்யாவின் துணையுடன் அரச படைகள் நேற்று மேற்கொண்ட குண்டுவீச்சில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nஎனினும் அங்கு இயங்கி வருகிற மருத்துவ அறக்கட்டளை அமைப்பு குறித்த கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅண்டை கிராமங்களில் அரச படைகளின் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்து எயின் அல் டினே கிராமத்துக்கு வந்த மக்கள்தான் மேற்படி பீப்பாய் குண்டுவீச்சில் சிக்கிக்கொண்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன\nTagsSyria tamil tamil news காயம் சிரியா பலி பீப்பாய் குண்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது\n12 எதிர்க்கட்சிகள் இணைந்து மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nமஹிந்தவிடம் மங்கள மன்னிப்பு கேட்க வேண்டும்..\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா July 7, 2020\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு July 7, 2020\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை July 7, 2020\nவாக்களிப்பு நேரம் நீடிப்பு July 6, 2020\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம் July 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/naachiyaar-movie-review/", "date_download": "2020-07-07T05:38:17Z", "digest": "sha1:ORAEV27NNN4B7TJARGF7J26LQJIDTBBY", "length": 7182, "nlines": 162, "source_domain": "newtamilcinema.in", "title": "Naachiyaar Movie Review - New Tamil Cinema", "raw_content": "\nஊர் வாயை உசுப்பிவிட்ட பாலா நச்சுன்னா இருக்கு நாச்சியார் டீஸர்\n ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா\n தப்பி ஓடிய அந்த ரெண்டு பேர்\nபாக்ஸ் ஆபிஸ் / ஒரிஜனல் கலெக்ஷன் ரிப்போர்ட்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tyouk.org/kk/terms/", "date_download": "2020-07-07T07:10:58Z", "digest": "sha1:MTZNMZBAM4O6AOOSU6ADGAI24JTTBO4A", "length": 13182, "nlines": 68, "source_domain": "tyouk.org", "title": "நிபந்தனைகள் – கற்க கசடற", "raw_content": "\nதிருக்குறள் தொல்காப்பியம் மற்றும் ஆத்திசூடி போட்டிகள்.\nகற்க கசடற 10 | குறள்கள் 2020\nதயவு செய்து போட்டியின் நிபந்தனைகளை கவனமாக வாசிக்கவும். நீங்கள் இந்த போட்டியில கலந்து கொண்டால் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதாக கருதபடுவீர்கள்.\n1. தமிழ் இளையோர் அமைப்பு அங்கத்தவர்களைத் தவிர, 5 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட பிரித்தானியாவை சேர்ந்த எல்லோரும் இப்போட்டியில் பங்குபற்றலாம்.\n2. போட்டியில் பங்குபற்றும் பிள்ளைகளுடைய பெற்றோர் இந் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதுடன் பிள்ளைகளும் இந் நிபந்தனைகளை அறிந்து கொள்ளல் அவசியம்.\n3. பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் பூரணமாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் £5 சேர்த்து பின்வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும்:\n4. விண்ணப்ப படிவங்கள் யாவும் ( 19/01/2020) முன்பு கிடைக்கப்படல் வேண்டும், இதற்கு பிந்திய விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது விண்ணப்ப படிவங்கள் திருப்பி அனுப்ப படமாட்டாது. ஆதலால் விண்ணப்ப படிவங்களை அனுப்ப முன்பு அதனுடைய பிரதிகளை எடுத்து வைத்து கொள்ளவும்.\n5. ஒரு விண்ணப்ப படிவத்தில் ஒருவர் மட்டுமே பங்குபற்றலாம்.\n6. தமிழ் இளையோர் அமைப்பில் உள்ள அங்கத்தவர்கள் மட்டுமே இப் போட்டியில் மாற்றங்களை செய்யலாம்.\n7. இப் போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்களும் அவர்களுடைய பெற்றோரும் இப் போட்டியின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டதாக கருதப்படுவீர்கள்.\n8. போட்டியாளர்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.\nநடுவர்களின் முன் எல்லா போட்டியாளர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவேண்டும். பிரித்தானிய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் நடுவர்களாக பங்குபற்றுவார்கள். பலவிதமான தகுதிகளின் அடிப்படையில புள்ளிகள் இடப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள். கூடுதலான புள்ளிகளைப் பெற்றவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். தலைமை நடுவரின் தீர்ப்பே இறுதியானது. தேவைப்பட்டால் போட்டியாளர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவர் ஒருவரால் தொடர்புகொள்ளப்படுவர்.\nபோட்டியாளர்கள் பின்வரும் பிரிவுகளில் ஒன்றில் பங்குபற்றலாம்:\n◦08 – 09 வயதிற்கு உட்பட்டவர்கள்\n◦10 – 12 வயதிற்கு உட்பட்டவர்கள்\n◦13 – 15 வயதிற்கு உட்பட்டவர்கள்\nபோட்டியாளர்கள் மேற்குறிப்பிடப்பட்ட வயதெல்லையின் ஒரு பிரிவுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள இடத்திற்கு முதலாவது சுற்றுப் போட்டிக்கு அழைக்கப்படுவார்கள்.\nஓவ்வொரு பிரிவிலும் 3 போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இறுதிசுற்றுப் போட்டியில் இறுதி வெற்றியாளர்கள் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\n10. பின்வருபவைகள் பரிசுகளாக வழங்கப்படும்:\nமுதற்சுற்று போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பதக்கங்கள்;\nஇறுதிசுற்றுப் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசுக்கோப்பைகள்.\n11. மேற்குறிப்பிட்டபடி வழங்கப்பட்ட பரிசுகள் மாற்றப்படமாட்டாது.\n12. போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டபின்பு, அவர்களை தொடர்பு கொண்டு, அப் பரிசுகளை அவர்களுக்கு வழங்கமுடியாதபட்சத்தில், அடுத்தவர் பரிசிற்கு தேர்ந்தெடுக்கபடுவர்.\n13. நடுவரின் தீர்ப்பே இறுதி��ானது வேறு அபிப்பிராயங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. வெற்றிபெறாத போட்டியாளர்களின் காரணங்கள் எதுவும் அறிவிக்கபடமாட்டாது.\n14. போட்டியாளர்கள் இவ்விதிகளை மீறும்பட்சத்தில் வெற்றியாளர்களின் பரிசில்கள் மீளபெறப்படும் உரிமை தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவர்கட்கு மட்டுமே உடையது.\n15. போட்டிக்குரிய நிபந்தனைகளை மாற்றும் உரிமை அல்லது போட்டியை ரத்து செய்யும் உரிமை தமிழ் இளையோர் அமைப்பு அங்கத்தவர்களுக்கு மட்டுமே. அப்படி நடக்கும் பட்சத்தில் www.tyouk.org/kk என்ற இணையதளத்தில் அறிய தரப்படும்.\n16. விண்ணப்ப படிவம் தபாற்சேவை காரணமாக காலதாமதமாக கிடைத்தால் அல்லது தொலைந்தால் தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பேற்கமாட்டாது. அனுப்பியதற்குரிய ஆதாரம் இருந்தாலும் எங்களுக்கு கிடைத்ததற்குரிய ஆதாரம் வேண்டும்.\n17. எல்லா போட்டியாளர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளிக்க வேண்டும். தவறினால் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.\n18. போட்டிவிதிமுறைகள் இங்கிலாந்து சட்ட வரையறைக்குட்பட்டது.\n19. மேலதிக விபரங்களுக்கு பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்: katkakasadara@tyouk.org.\n20. மேலதிக விபரங்களுக்கு ( விண்ணப்ப படிவத்தினை பார்க்கவும் அல்லது எங்களது இணையதளத்தை பார்வையிடவும் )\nதமிழ் எங்கள் உயிர் மூச்சு\nமொழியை இழந்தவன் அவனது சொந்த அடையாளத்தை இழந்ததற்கு சமனாவான். மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்.. மொழி தான் ஒரு இனத்தை ஒன்றுசேர்க்கும்…எப்பொழுது அதனை இழந்துவிடுகின்றோமோ அப்போதே அந்த இனம் சிறுகச் சிறுக அழிகின்றது என்று அர்த்தம். எமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய தமிழ் மக்களே நாம் அந்நிய நாட்டில் அகதிகளாய் இருகின்றோம் எமது தாய்நாடு இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிங்கள பௌத்த பேராதிக்கத்தின் கையில் சிக்கி எமது அடையாளங்களை இழந்து செல்கின்றது. நாம் எம்மொழியையும் தாய்நாட்டின் அருமைபெருமைகளையும் வளர்ந்து வரும் எம் இளம்சமுதாயத்திடம் எடுத்துச் சொல்லவேண்டும். இத் தருணத்தில் எம் மாவீரர்களின் கனவினை நினைவாக்க எம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துச் செல்லுவோம் அதேபோல உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுங்கள், தமிழினை மென்மேலும் வளர வழிகோலுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/745-2016-08-04-06-13-44", "date_download": "2020-07-07T05:34:10Z", "digest": "sha1:5ZKWLHVOTEVUYAQLPJRX7AMKFWGSTXCD", "length": 7564, "nlines": 81, "source_domain": "www.acju.lk", "title": "நண்டு சாப்பிடுதல் - ACJU", "raw_content": "\nஐவேளைத் தொழுகைகளின் பின் கூட்டு துஆ\nSubject : நண்டு சாப்பிடுதல்\nநண்டு சாப்பிடுவது பற்றிய மார்க்கத் தீர்ப்புக் கோரி தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nமனிதனுடைய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான உணவை மனிதன் எளிதாகப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் உணவுகளை கடலிலும் கரையிலும் படைத்துவைத்துள்ள அல்லாஹ் அவற்றில் சிலதை உட்கொள்வதற்கு ஆகுமானதாகவும், இன்னும் சிலதை ஆகாததாகவும் ஆக்கியுள்ளான்.\nஇதைப் பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.\n'நல்லவைகளையே அவர்களுக்கு (உண்ண) அவர் முஹம்மது நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆகுமாக்கியும் வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்தும்விடுவார்.' (அல்-அஃறாஃப்: 157)\n'உங்களுக்கும் இதர பிரயாணிகளுக்கும் பயன் பெறுவதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது.' (அல்-மாயிதா: 96)\nமேலும் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடலுடைய விடயத்தில் கூறும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்:\n'அதன் நீர் சுத்தமானது, அதில் மரணித்த (பிராணி) ஹலாலானது' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்: ஸுனனு அபீ தாவூத் - ஹதீஸ் எண்: 83\nஇமாம் அந்-நவவி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:\n'தவளையைத் தவிர கடலில் வாழ்ந்து மரணித்த அனைத்தும் ஆகுமாக்கப்பட்டவையாகும் என்பதே நம்பகமான வலுவான சொல்லாகும்.' (அல்-மஜ்மூஃ - பாகம்: 09, பக்கம்:23)\nநண்டு ஈரூடகவாழிகளில் (நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள்) ஒன்றாக இருப்பதனால் அதை உண்ணும் விடயத்தில் மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவியபோதிலும் கடலில் மட்டும் வாழக்கூடிய கடல்நண்டு உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பதே மார்க்க அறிஞர்களின் முடிவாகும்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கெ���ழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=2220", "date_download": "2020-07-07T06:16:22Z", "digest": "sha1:YFL66BFTQ5J42VTYPKEJCIZAC6FWTPZD", "length": 4029, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/02/080210.html", "date_download": "2020-07-07T06:04:16Z", "digest": "sha1:7UBPFFCAJDP76TEA4KIZGW3QDNGLDPJA", "length": 32134, "nlines": 460, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா –08/02/10", "raw_content": "\nதுருக்கியில் பதினேழு வயது பெண் ஒருத்தியை உயிருடன் புதைத்து கொன்றிருக்கின்றார்கள் அவர்கள் குடும்பத்தினர். குடும்ப மானத்தை, கெளரவத்தை காப்பதற்காகவாம். விஷயம் அறிந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த போது நுரையீரல் எல்லாம் மண்ணாய் நிரம்பியிருந்ததை கண்டறிந்து அந்த பெண்ணினுடய தாத்தாவையும், தகப்பனையும் கைது செய்திருக்கிறார்கள். ஒன்பது பேருடன் பிறந்த அந்த பதினேழு வயது பெண் அக்கம்பக்கத்தில் உள்ள ஆண்களூடன் பேசி பழகியதை அவளுடய தாத்தா கண்டித்தும் மீறி பேசியதால், தங்கள் குடும்ப மானம் போனதாகவும், அதனால் குடும்பத்தினர் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்து அந்த பெண்ணை கொன்றதாகவும் தாத்தா கூலாய் சொல்கிறார். என்ன கொடுமை சார் இது\nசென்ற வாரம் கொத்து பரோட்டாவில் இரண்டும் காதும் கேட்காத குறைபாடுள்ள ஆறு வயது சிறுவனுக்கு காது கேட்கும் கருவி பொறுத்துவதற்காக நிதி உதவி பெறுவதற்காக விடப்பட்டிர���ந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிங்கையிலிருந்து திரு ஜோசப் பால்ராஜின் மூலமாய் சுமார் இருபதாயிரம் ரூபாய் வசூலாகியிருக்கிறதாகவும்,மேலும் இன்னும் சிலர் ஓரிரு நாளில் அனுப்பி வைக்க இருப்பதாகவும் சொன்னார். சென்னையில் என் வங்கி கணக்கில் சுமார் 3000 வரை வசூலாகியிருக்கிறது. உதவியவர்களுக்கு என் நன்றி. இன்னும் சில ஆயிரங்களே தேவை என்கிற நிலையில், உங்களால் இயன்ற உதவி செய்து அச்சிறுவனுக்கு ஒலி கொடுப்போம். நன்றி ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கும், உதவியவர்களுக்கும், உதவ போகிறவர்களுக்கும்….நன்றி..நன்றி..நன்றி\nபரிசலுடய புத்தகமும், என் புத்தகமும் வருகிற 14 ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிப்பை போடச் சொல்லி நெருங்கிய நண்பர்களூக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அனுப்பிய அடுத்த ஒரு மணிநேரத்தில் தமிழ் பதிவுலகில் இருக்கும் பெரும்பான்மையான பதிவுகளில் அந்த அறிவிப்பை வெளியிட்டதோடுமல்லாமல், போனிலும், மின்னஞ்சலிலும் போட்டாச்சு என்று தொடர்பு கொண்டு பாராட்டியவர்கள் எல்லோரும் ஒருமித்து சொன்ன ஒரு விஷயம் இது உங்க விழா அல்ல.. எங்களுடயது என்று.. மனம் நெகிழ்ந்து போயிற்று.. அப்புறம் ஒரு விஷயம் பத்து செட் புத்தகம் முன்பதிவு ஆகியிருக்காம் நம்ம பப்ளிஷர் குகன் சொன்னாரு.\nதிநகர் ராகவய்யா ரோடில் மவுத்புல் Flame Grill என்று ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அருமையான க்ரில் சிக்கன், பிஷ் என்று பரிமாறுகிறார்கள். விலை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், அவர்கள் தரும் க்ரில் சிக்கனகளின் ஜூஸியான சுவையே நம்மை அடிமையாக்கும். அதே போல அவர்கள் பரிமாறும் மண்பாண்ட பிரியாணி. சிம்பிளி சூப்பர்ப்.\nவித்யாசமான இந்திய ஆங்கில குறும்படம். முக்கியமான பிரச்சனையை பற்றி பேசும் படம் கூட.\nமீண்டும் விண்ணைதாண்டி வருவாயாவை பற்றி எழுதியாக வேண்டியதாகிவிட்டது. ஏற்கனவே ஹோசன்னாவும், ஓமனப்பெண்ணேவும் கலக்கி கொண்டிருக்கும் நேரத்தில், ஆரோமலே என்கிற பாடல் உயிரை உருக்குகிறது. அதிலும் பாடல் ஆரம்பத்தில் வரும் கிடாரும், திடீரென உருக்கும் குரலில் வரும் ஆரோமலே என்று பாட ஆரம்பிக்கும் குரலில் உள்ள காதலுக்கான ஏக்கமும், தவிப்பும், கோபமும்.. சிலிர்க்கிறது எனக்கு இந்த ட்ரைலரை பாருங்கள். நாளைக்கே படம் பார்க்க மாட்டோமா என்று இருக்கிறது கெளதம் & ரஹ்மான் காம்பினேஷன். வாழ்க பத்மபூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஒரு பெண் தன் குருவிடம் டெவிலுக்கும், ஹெல்லுக்கும், ஹெவனுக்குமான விளக்கத்தை விவரிக்குமாறு கேட்க, குரு: என் கால்களுக்கிடையே உள்ளது டெவில் என்று வைத்துக்கொள், உன் கால்களுக்கிடையில் இருப்பது ஹெல் என்று வைத்துக் கொள். டெவிலை, ஹெல்லுக்குள் நுழைத்தால் உணர்வாய் ஹெவனை என்றார்.\n”எப்படி செய்ய வேண்டும்” என்று தெரிந்தவனால் நிச்சயம் ஒரு நல்ல வேலையை தெரிவு செய்து கொள்ள முடியும். “ஏன் செய்ய வேண்டும்” என்று தெரிந்தவனால் தான் முதலாளி ஆக முடியும்.\nதமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க\nகேபிள், மெயில் அனுப்பினேன். பார்க்கவில்லையா..\nதல புத்தக வெளியீட்டுல கலக்கிருவோம்...வாழ்த்துக்கள் தல\nபயங்கரமான உள் குத்து தத்துவமா இருக்கே.. தல..:))\n//”எப்படி ஒரு செய்ய வேண்டும்” என்று தெரிந்தவனால் /\n நடுவுல ”வேலை” என்ற வார்த்தை மிஸ் ஆகிறதே\nஅந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை மிகவும் கண்டிக்கத்தக்கது..கவனிக்குமா அரசாங்கம்... இன்னும் எத்தனை காலம் இப்படிப் பட்ட கொடூரங்கள் தலைதூக்கும் என தெரியவில்லை..\nவாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்களுக்கும் பரிசல் அவர்களுக்கும்....\nதலைவரே...தப்பா எடுத்துக்காதிங்க,எங்கள் ப்ளாகில் ஏற்கனவே ஒரு வாரமாய்\nவிட்ஜட் பிரச்சனை இருப்பதால் உங்கள் அறிவிப்பை\nஅப்புறம் விண்ணைதாண்டி படம் தெலுங்கில் நாகர்ஜுன்\nமகன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன்....\nதமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு டைமில் ரிலீஸ் ஆகுதா\nமுதல் செய்தி சோகம். அடுத்த செய்தி ஆறுதல். ப்ளாக் மூலம் நிறைய பேரை சென்றடையும் நீங்கள் அதன் மூலம் இது போன்ற நல்ல விஷயங்கள் செய்வது மகிழ்ச்சி தருகிறது\nமைனஸ் ஓட்டுபோட்ட நிஜாமினுக்கு நன்றிகள் பலகோடி..:)\nதல, உங்களுடைய பதிவுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு விழுறது ஆச்சரியமாகதான் இருக்கு அவரோட பதிவுல ஏதும் உள்குத்து வச்சீங்களா தல...\nஇப்ப தான் \"அபியும் நானும்\" மறுபடியும் பார்த்தேன். துருக்கி செய்தியை படித்தவுடன், அந்த தகப்பனை கொன்று விட வேண்டும் என்றே தோன்றுகிறது. மடையர்கள்.\nவி. தா. வ - கதாநாயகனே, பிண்ணனியில் பேசும் ஸ்டைல் ஏற்கனவே \"காக்க காக்க\" வில் பார்த்தது..அதுவே, விண்ணை தாண்டி வருவாயா படத்தை பற்றி ஒரு பயம் தருகிறது...ஜெயிக்குமா\nகேபிள்ஜி உங்களுக்கும் பரிசல்காரனு��்கும் மனம் நிறைந்த புத்தக வெளியீடு வாழ்த்துக்கள் சென்னையிலேயே இருந்தாலும் விடுமுறை தினமாதலால் கலந்து கொள்ள இயலவில்லை எனிவே ஆல் த பெஸ்ட்\nநானும்தான் மைனஸ் ஓட்டுப் போட்டிருக்கேன்..\nஅண்ணே... கொத்து படுஜோர்... அந்த ஏஜோக் படிக்கிறதுக்காகவே வர்றம்ணே... ஏமாத்திடாதீங்க :)\nஎனக்குச் சொல்லி குடுத்தா நானும் போடுவேன்ல மைனஸ் ஓட்டு.......:)\nசென்னையில எனக்குத் தெரிந்து ‘முழுக் கோழி’ மாதிரி ‘முழு ஆடு’ கிடைக்கும் இடம் ‘மவுத்ஃபுல்’ தான்னு நினைகிறேன். செம டேஸ்டா இருக்கும்\n\\\\அப்புறம் ஒரு விஷயம் பத்து செட் புத்தகம் முன்பதிவு ஆகியிருக்காம் //\n கண்டிப்பா அவங்கள பாராட்டியே தீரனும் . என்ன ஒரு தைரியம் , என்ன ஒரு தைரியம்\nபுக்கிங் என்னைக்கு முடியுது கேபிள்\n//எல்லோரும் ஒருமித்து சொன்ன ஒரு விஷயம் இது உங்க விழா அல்ல.. எங்களுடயது என்று..//\nபுத்தக வெளியீட்டுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் அண்ணே.\nபுத்தக வெளியீட்டு விழாவை விட உங்கள் இயக்கத்தில் வரும் படம் வெளியாகும் விழாவைத்தான் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அந்த நன்னாள் விரைவில் அமைய வாழ்த்துக்கள்.\nபுத்தக வெளியீடுக்கு வாழ்த்துகள் கேபிள்.\nஎங்கள் சிங்கைத்தலைவர் போட்ட கமெண்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டு.\nபையனுக்கு உதவுவது குறித்து தனிமடல் அனுப்பி இருக்கேன், முடிஞ்சா சாட்டில் வாங்க, இல்லன்னா நாளைக்கு போன் பண்றேன்\nசார் உங்களுக்கும்,பரிசல்காரன் அவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்\nதங்கையின் திருமண வேலை இருப்பதால் புத்தகக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போனது ஏமாற்றமே. வெயிலான் சாரும், முரளிகுமார் சாரும் வருகிறார்கள்.\nவழக்கம் போல குத்து இல்லையே.\nநடுவுல ஒரு வேஸ்ட்டா வந்திருச்சு\nநீஙக் அந்த ஓட்டல் சேர்ந்த ஆளா.. இதோடரெண்டு மூனு தடவை பின்னூட்டமா இந்த ஓட்டலை பத்தி மட்டுமே சொல்லிட்டீங்க..:)\nதலைவரே.. வருகிற ஞாயிறுதான் புக்ரிலீஸ்\nவழக்கமா வர்றவ்ங்களுக்கு எல்லாம் கிடையாது புது ஆளூக்குத்தான்\nஎதுக்கு.. ஆமாம் தலைவரே அதை சொல்ல மறந்திட்டேன்\nநிச்சயம் அதுக்கான நாள் விரைவில் வரும்னு நினைக்கிறேன்\nபரவாயில்லை வேலையை பாருங்கள் உங்கள் தங்கையின் திருமணத்துக்கு வர பார்க்கிறேன்..\nநன்றாக உள்ளது . விண்ணைத்தாண்டி வருவாயா மிக அருமை\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவிண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை – திரைவிமர்சனம்\nபுத்தக வெளியீடு, காதலர் தின பதிவர் சந்திப்பு-14/02/10\nஅசல் – திரை விமர்சனம்\nபரிசலும், நானும், புத்தக வெளியீடும்..\nகதை – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 01/02/10\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naalai.com/2018/10/15/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2020-07-07T06:48:19Z", "digest": "sha1:VTZU7JNB2ZXYZQD7IJQMLUFXSN46VAE6", "length": 26585, "nlines": 142, "source_domain": "www.naalai.com", "title": "கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…! - \"நாளை\"", "raw_content": "\nகனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான் குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான் ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோமா \nகடந்த இரண்டு ஆண்டுகளாகக் கனடாவில் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைக்கான காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. கடந்த பத்தொன்பது மாதங்களுக்குள் முப்பதினாயிரத்துக்கும் அதிகமான புகலிடம் கோருவோர் அமெரிக்க கனடிய எல்லை வழியாகக் கனடாவுக்குள் நுழைந்துள்ளமை கனடிய ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பழமைவாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.\nகுடிவரவு மற்றும் அகதிகளுக்கான திணைக்களத்தால் (IRB) கியூபெக்கிற்குள் நுழைந்த 27,674 புகலிடக் கோரிக்கையாளர்களில் பதினைந்து சதவிகிதத்தையே இதுவரை கையாள முடிந்துள்ளது. இதில் பெரும்பான்மையான அகதிக் கோரிக்கையாளர்கள் St. Bernard-de-Lacolle என்ற இடத்தில் உள்ள எல்லை வழியாக 2017 ம் ஆண்டு பெப்ரவரிக்கும் யூனுக்கும் இடையில் வந்தவர்களாவார்கள். கனடிய உச்சநீதி மன்றத்தில் 1985ம் ஆண்டில் நடைபெற்ற பிரபலமான ‘’ சிங்’’ வழக்கு குறித்த தீர்ப்பின் கீழ் கனடிய நாட்டில் தஞ்சம் கோரும் அகதிகள் அனைவரும் வாய் வழி மூல விசாரணைக்குத் தகமை உடையவர்கள்..\nஅமெரிக்க-கனடிய எல்லை வழியாக நுழையும் புகலிடம் கோருவோர் பிற அகதிக் கோரிக்கையாளர்கள் போலவே பல்வேறு கேள்விகளை எதிர்கொள்கிறார்கள்: அவர்கள் மெய்யான அகதிகள் தானா … தங்களது நாடுகளில் துன்புறுத்தலை எதிர்கொண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களா என்ற கேள்விகளே அவற்றில் அதிமுக்கியமானவை. அகதிகள் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி இவ்வாறு நுழைந்தவர்களில் 1,885 அகதிகளே கியூபெக்கில் முறையான அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இது கனடாவில் நடைபெற்ற முழு அகதிகள் வழக்குகளோடும் ஒப்பிடும் பொழுது கணிசமான அளவு குறைவாக உள்ளது.\nஆனால் Canada Border Services Agency இன் தரவு, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எல்லைகளைக் கடந்து கியூபெக்கில் நுழைந்த 157 பேரை CBSA நாடு கடத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\n2017 ஏப்ரல் மாதம் முதல் கனடாவுக்கு வந்த 32,173 அகதிகளில் 398 பேர்கள் வரை வெளியேற்றியுள்ளதாக சிபிஎஸ்ஏ தெரிவித்துள்ளது. இவர்களில் 146 பேர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். மீதமானவர்கள் ஹெய்ட்டி உட்பட கொலம்பியா துருக்கி மற்றும் ஈராக் என 53 நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nபிரபல சட்டத்தரணி லோரன் வால்ட்மேன் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகடத்தல்கள் அகதிகள் திணைக்கள அமைப்பின் தற்போதைய நடைமுறையினை விளங்கிக்கொள்ளவல்ல ஒரு சுட்டி என்று கூறுகிறார். புகலிடம் கோருவோர் தங்களது தஞ்சக்கோரிக்கை முடிவுக்காகப் பதினாறு மாதங்கள் வரை காத்திருப்பதாகப் புள்ளி விபரங்கள் சுட்டுகிறது..\n2010ம் ஆண்டில் ஹெய்ட்டியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்திற்குப் பின்னர் அமெரிக்காவினால் ஹெய்ட்டியர்களுக்குத் தற்காலிக பாதுகாப்பு வதிவிட அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியின் கீழ் அமெரிக்காவில் வசித்து வந்த ஹெய்டியர்களே எல்லை கடந்து வந்தவர்கள். டிரம்ப் நிர்வாகம் ஹெய்ட்டியர்களுக்கான வதிவிட உரிமையை முடிவுக்கு கொண்டு வந்ததை அறிவித்தபோது, கனடாவில் அகதி அந்தஸ்தைக் கோருவதற்காக அவர்கள் அமெரிக்க கனடிய எல்லை வழியாக கனடாவுக்குள் உள் நுழைந்தார்கள்.\nஆனால் எல்லையோரத்தில் புகலிடம் கோருவது அவ்வளவு எளிதானது அல்ல. இரு நாடுகளும் அகதிகளுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுவதால், கனடா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள இருநாட்டு உடன்படிக்கையின்படி இரு நாடுகளும் உத்தியோகபூர்வ எல்லைகளை அடைந்த தஞ்சம் கோருவோருக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும். எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமான நுழைவுரிமை��்கு வருகை தரும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், புகலிடம் கோருவோர் உத்தியோகபூர்வ எல்லைக் கடப்புகளுக்கு இடையில் நுழைவதன் மூலம் திருப்பித் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் ஆயிரக்கணக்கான அகதி நுழைவாளர்கள் பயனடைந்துள்ளனர்.\nநைஜீரியர்கள் கனடாவிற்குப் பதிலாக அமெரிக்க விசாக்களைப் பயணிக்கத் தேர்வு செய்வது ஏன் சட்டத்தரணி வால்ட்மேன் அமெரிக்க விசா வழங்கல் முறைமை கனடாவின் விசா வழங்கல் முறைமையை விட மிகவும் தாராளமானதாகக் காணப்படுவதாகச் சொல்லுகிறார். தஞ்சம் கோரும் நைஜீரியர்கள் பலர் பயணிகளுக்கான அமெரிக்க விசாக்களைப் பெறுகின்றனர். அதனை அவர்கள் அமெரிக்கா வருவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் கியூபெக் எல்லை வழியாகக் கனடாவிற்குள் நுழைந்து புகலிடம் கோரி வருகிறார்கள்.\nஇந்த வருடம், குடிவரவு அமைச்சர் அஹமது ஹுஸென் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் நைஜீரியாவுக்குப் பயணம் செய்தனர். நேரடியாக நைஜீரிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விசா தொடர்பாக எழும் அகதி நுழைவுப் பிரச்சினைகளைப் பேசியிருந்தார்கள். கனடிய எல்லைக்குள் நுழைந்து நைஜீரியர்கள் புகலிடக் கோரிக்கை கேட்பதை நைஜீரிய அரசாங்கம் தடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதும் கனடிய அமைச்சரின் நைஜீரிய அரசினை நோக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.\n2018ம் ஆண்டுக்கான கனடிய மத்திய அரச வரவுசெலவுத்திட்டதின் ஒரு பகுதியாக அகதிகள் திணைக்களத்துக்கு 72 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இது அகதிகளின் தஞ்சக் கோரிக்கை குறித்த முடிவெடுக்கும் முறைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.\nஅகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒருவர் மேன் முறையீட்டுக்குச் செல்வதன் மூலமோ அல்லது சட்டவாக்க வரைமுறைகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவோ தான் கனடாவில் வாழும் காலத்தை நீடித்துக்கொண்டு செல்வார். அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் வதிவிட உரிமையற்ற அகதிகளை விரைவாக நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று கொதிக்கிறது பழமைவாதக் கட்சி தற்போதைய நிர்வாக அமைப்பு முறைமைகள் அதற்கு எற்றதாக அமையவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு\nரொறொன்ரோவிற்கு வரும் அகதிகளுக்கான செலவீனங்கள் அதிகமாக இருப்பதால் நகர நிர்வாகம் ஒன்ராரியோ மாகா�� அரசிடம் மேலதிக உதவியைக் கோருகிறது. ஒன்ராரியோ மாகாண அரசு கனடிய மத்திய அரசுக்கு கூடுதல் நிதியுதவி செய்யுமாறு அழுத்தம் கொடுக்கிறது. வரி கொடுக்கும் வசதி படைத்தோர் தங்கள் வரிப்பணத்தை அகதிகளுக்காகச் செலவிடுவதை விரும்புவதில்லை. அகதிக் கோரிக்கையாளர்களது வழக்குகளை மற்றும் அவர்கள் குறித்த பிரச்சினைகளை விரைவாகக் கையாள நிதி ஒதுக்கப்படுவதைப் பழமைவாதிகள் வெறுக்கிறார்கள். ஹார்ப்பரது ஆட்சிக் காலத்தில் இது அனைத்துலக உடன்படிக்கைகளைப் புறந்தள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் துணையோடு உள்நாட்டுக் கலவரங்கள், போர், இயற்கை அனர்த்தம், அரச அடக்குமுறை போன்றவற்றால் சொல்லொணாத் துன்பங்களைச் சுமக்கும் மக்கள் கனடாவில் தஞ்சம் கோரும் வேளைகளில் கனடிய அரசு அவர்களை நிராகரிக்காது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே மனிதநேயவாதிகளின் பெரு விருப்பாகும்.\n(இம் மாத ‘தேசியம்’ சஞ்சிகையில் பிரசுரமாகியது)\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nசுவிசில் நான் கடந்தவை – 2\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\nசிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு\nதமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் \nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்\nஉரிமைக்காக குரல் உயர்த்திய தமிழக விவசாயிகள்\nஅரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்\nபெயர் மாறுமா மேற்கு வங்கம் \nஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் \nகனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைப்பு\nமுன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது\nபான் கீ மூன் முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்திப்பார்\nபதினொரு கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது \nசோமாலியாவில் அதிபரின் அரண்மனை அருகே குண்டு வெடிப்பு\nஎவரெஸ்றை எட்டியதாக ஏமாற்றியவர்களுக்கு தடை\n‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ”என்.டி.பி” கிளை திறப்பு\nபெண்கள் பிரச்சினைகள் மீதான விவாதம்\nசீன நாணயத்தின் மதிப்பு குறைந்தது\nசமஷ்டிக் கோரிக்கையும் பிரமதர் ரணிலும்\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஒரு அதிர்ச்சி தரும் எண்ணிக்கையைக் கொண்ட போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ஊழல்…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nஇரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை…\nசுவிசில் நான் கடந்தவை – 3\n-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும்.…\nபொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று…\nதிருமதி கமலாதேவி நடராசா – மரண அறிவித்தல்\nஅப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு: September 02 1945 இறப்பு: November 21 2015 யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/07/19-07-2012.html?showComment=1342629832471", "date_download": "2020-07-07T06:14:06Z", "digest": "sha1:TNORS7FLHCIUMXRKWUW5DGK5RVZ7G4EC", "length": 34604, "nlines": 309, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழ மாற்றம் 19-07-2012 : சிங்களத்து சிந்துகள்", "raw_content": "\nவியாழ மாற்றம் 19-07-2012 : சிங்களத்து சிந்துகள்\nவணக்கம். நான் நலம். தங்களின் நலமறிய அவா. தாங்கள் பரிந்துரை செய்த \"A Thousand Splendid Suns\" புத்தகத்தை கடந்த இரு வாரங்களாக வாசித்து, இப்போதுதான் முடித்தேன்.கடைசி நாற்பது பக்கங்களில் மரியம் மற்றும் லைலாவுக்காக கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. நல்லதொரு நாவலை அறிமுகம் செய்தமைக்கு, என் நன்றிகள்\nமுருகேசனின் இந்த ஈமெயிலை வாசிக்கும்போது சந்தோஷப்படமுடியாத அளவுக்கு இந்த நூலில் மரியத்துக்கு நடந்த ஒரு சம்பவம் போலவே ஒன்று ஆப்கானில் ஈமெயில் வந்த தினத்தன்று நடந்தது. மனைவிக்கு யாருடனேயே தப்பான உறவு என்று தெரிந்ததால், பொது இடத்தில் வைத்து, யாரோ ஒரு நாதாரி நீதிபதி ஆணையிட, கணவனே அவளை சுட்டு சாகடிக்கிறான். கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.\nஅவ்வப்போது, Facebook இலே, ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறவேண்டும், அமெரிக்கா தன்னுடைய சுயநலத்துக்காக ஒரு நாட்டையே சூறையாடுகிறது, வெஸ்டர்ன் இம்பீரியலிசம் அது இது என்று சொல்லுவார்கள். அவர்களின் செவிட்டை பொத்தி அறைய வேண்டும் போல இருக்கும். என்ன இம்பீரியலிசம் தலிபான் ஈவு இரக்கம் இன்றி காட்டு தர்பார் செய்கிறது. நேட்டோ நுழைந்த பின்னர் தான், ஏதோ அந்த நாடு கொஞ்சமேனும் மூச்சுவிடமுடிகிறது. அவர்களும் அடுத்த வருடம் வெளியேறினால், தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் … நாய் கூட அம்மணமா அவசரத்துக்கு காலை தூக்கமுடியாத அடக்குமுறை வரும்.\nசிரியாவிலும் இதே விஷயம் தான். இன்றைக்கு சிரிய அரசாங்கம் தீவிரவாதிகளின் ஆயுதக்கிடங்குகளை தாங்கள் தாக்கியதாகவும், பலரை கொண்டுவிட்டதாகவும் சொல்லுகிறது. ஆனால் பொதுமக்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் இருக்கிறார்கள். இவற்றை வாசிக்கும் பொது தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன செய்திகள் கேட்ட ஞாபகம் வருகிறது. அமெரிக்கா மீது பலருக்கு கோபம் இருக்கலாம். கம்யூனிஸ்ட் என்று பீத்திக்கொள்வதில் சில திடீர் தத்துவஞாநிகளுக்கு பெருமையும் இருக்கலாம். ஆனால் உண்மை நிலை அறியவேண்டும். அமெரிக்கா தன் சுயலாபத்துக்காகவே செய்வதாக இருக்கட்டும். ஆனால் ஒரு பெண் தனியனாக வீதியால், தான் விரும்பிய உடையை அணிந்துகொண்டு போக முடியுமென்றால், அமெரிக்கா தாராளமாக ஆக்கிரமிக்கட்டும்\n“இன்றைய இளைஞர்கள் கம்பனிடம் பெறவேண்டியவற்றுள் முதன்மையானது” என்ற சுழலும் சொற்போர் நிகழ்ச்சியில் தொண்டு, கா��ல், தியாகம், சகோதரத்துவம், ஒழுக்கம் என்று தலைப்புக்கள். நான் தியாகத்தை பற்றி பேசவேண்டும் பார்த்தீர்களா நானோ தியாகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆள். இளைஞனும் கூட என்று கேட்கும் ஆள். இளைஞனும் கூட சுற்றிப்பார்த்தால் எல்லோரும் விலை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் சுற்றிப்பார்த்தால் எல்லோரும் விலை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ஆக பேசிடலாம் என்று ஒரு தைரியம் வந்துவிட்டது. வந்தீர்கள் என்றால் அது இன்னமும் கூடும் ஆக பேசிடலாம் என்று ஒரு தைரியம் வந்துவிட்டது. வந்தீர்கள் என்றால் அது இன்னமும் கூடும்\nமாலை அமர்வில் “யதார்த்த மானுடம் பெரிதும் வெளிப்படுவது என்ற தலைப்பில் கைகேயிடமா என்று பட்டிமன்றம். தலைப்பை பார்த்தபோது ஆச்சர்யமோ ஆச்சர்யம். இருபது வருடங்களுக்கு முன், குட்டிச்சிறுவனாக, நல்லை ஆதீனத்தில் கேட்டு ரசித்த பட்டிமன்றத்தின் தலைப்பு இது. கொல்லைப்புறத்து காதலிகளில் வந்திருக்கிறது. அன்றைக்கு அது இரண்டு அமர்வு மன்றம். எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது, கீழ் நீதிமன்றில் இலக்குவன் அணி விலக்கப்பட, கும்பகர்ணனா, கைகேயியா என்று மேல்நீதிமன்றத்தில் வாதிட்டார்கள். ஜெயராஜ் அனல் கக்கியபடி விவாதித்தாலும் கைகேயி அணியே வென்றது. என்னடா இது, ஜெயராஜ் தோற்றுவிட்டாரே என்று, பில்லா2 படுதோல்வியில் துவண்டு போய் கிடக்கும் அஜித் ரசிகர்களை போல கண் கலங்கிவிட்டது. பத்துவயது.\nஅப்படி தன்வசமிழந்து இலக்கியத்தை ரசிக்கும் சிறுவர்களை அண்மைக்காலத்தில் காணமுடியவில்லை. தமிழன் எத்தனையாம் நூற்றாண்டில் முதன் முதல் ஒண்ணுக்கு போனான் என்று யாரோ ஒரு ஓணான் போட்ட ஸ்டேடசை ஷேர் பண்ணிக்கொண்டு ம்கூம் ..ஆனாலும் கம்பன் விழாவுக்காகவே விமான டிக்கட் எடுத்து சுகிந்தன் அண்ணாவும், வைகுந்தனும் சிட்னி வருகிறார்கள். ரசனை\nஓரளவுக்கேனும் தமிழை, இலக்கியத்தை, நாலு வரிக்கவிதையை ரசிக்க முடிகிறது என்றால் அதற்கான பொறி ஏற்படுத்தியது அகில இலங்கை கம்பன் கழகம் தான். இன்றைக்கு ஆஸ்திரேலியாவில், குளிரில், கம்பன் விழாவில் தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா, ராமலிங்கம் என்றெல்லாம் பலர் பேசப்போகிறார்கள். ஆனாலும் டியூஷன் முடிஞ்சு வீட்ட போய், அவசர அவசரமாக வீட்டுப்பாடம் செய்துவிட்டு, வேட்டியை சுத்தியும் சுத்தாமலும் சிவன் கோயிலுக்கு ஓடி, சாமி வசந்தமண்டபத்துக்கு போன பிறகு, ஜெயராஜ் சுத்திக்கும்பிட்டுவிட்டு ஆரம்பிப்பார்.\n“எல்லாம் வல்ல, எம்பெருமானின் திருவடிகளை என் சிரமேற்கொண்டு வணங்கி”\nப்ச்.. யார் என்ன பேசினாலும், அந்த இளம் வயதில், இரவு தன்மையான சுடுமணலில் இருந்து, ஜெயராஜ் பிரசங்கம் கேட்பது போல வருமா என்ன ... யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் ..போ\nஉடல் பனிவிழும் தேசத்தில் என்றாலும்\nமனமின்னும் முற்றத்து மாமரத்தை சுற்றியே\nகதையில் பல லொஜிக்குகள் இடிக்குது, இப்படியெல்லாம் வீதி போடுவார்களா மனிதர்களுக்கு தெரியாமல் போகுமா பிரபஞ்சத்தில் இவ்வளவு விஷயங்கள் நடக்கும்போது நமக்கும் கொஞ்சமேனும் தெரியாமல் இருக்குமா அட ஒளியை விட வேகமாக போகமுடியுமா அட ஒளியை விட வேகமாக போகமுடியுமா என்று கேட்பவர்களுக்கு, அப்படி ஒரு வரம்புக்குள் யோசித்திருந்தால் இன்றைக்கு அணுவை அவ்வையார் மட்டுமே துளைத்திருப்பார் பாய்ஸ்\nஇந்த Flash வீடியோ, பிரபஞ்சத்தில் நாங்கள் எத்துனூண்டு மொக்கை மாட்டர் என்பதை கோடி காட்டும். நகர்த்தி பாருங்கள்.\nசிங்கள இசை என்பது படு மோசமாகவே பல ஆண்டுகளாக இருந்துவந்தது. ஆ ஓ என்றால் பைலா போட ஆரம்பித்துவிடுவார்கள். “கள்ளுக்கடை பக்கம் போகாதே” தான் இலங்கையின் தேசியகீதம் என்று நினைத்து சந்தோஷமாக பாடிக்கொண்டு வேறு இருந்த காலம் அது. அப்புறம் சுராங்கனி. சிங்களத்தில் ஓரளவுக்கு கஸல் சார்ந்த அமரதேவா பாடல்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் எனக்கு கர்ணகொடூரம் அது மிக ஸ்லோவாக தமிழில் இல்லாத வA சத்தத்தில் அவர்கள் பாடும்போது தாங்கேலாது.\nஇந்த சூழ்நிலையில் தான் 2000ம் ஆண்டளவில் பாத்தியாவும் சந்தொஷும் அறிமுகமாகிறார்கள். கிட்டத்தட்ட புயல் தான். கொஞ்சமே ரகுமானின் nuances களை புரிந்து தந்ததோ என்னவோ, இவர்கள் அல்பங்கள் அடுத்தடுத்து ஹிட். ஹிட்டுக்கு முக்கிய காரணம் இவர்களின் கொம்போசரும் தான். ஸ்ரீ சியாமளங்கன். பிரபலமான கர்னாடக இசைப்பாடகி அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் மகன். இவரின் இசை கோர்ப்பில் ஒரு நேர்த்தி இருக்கும்.\nஉடனே நினைவுக்கு வரும் ஈழத்து இசையமைப்பாளர்கள் பிருந்தன், நிரு மற்றும் சியாமங்களன் போன்றவர்களில் பொதுவாக ஒரு ஒற்றுமை. இவர்கள் பியானோவையும், வயலினையும் தனித்து தெரியும்படியான ரொமான்டிக் நோட்ஸ்களில் பயன்படுத்துவார்கள���. அங்கே ஹார்மனியோ, கோரசோ இருக்காது. வசதி குறைவு கூட காரணமாக இருந்தாலும், கிளீனான ஒலியமைப்பும் சேர, பாட்டு DSLR macro lens இல் படம்பிடிக்கப்படும் தண்ணீர் துளி போல துல்லியமாக கேட்கும். ரம்மியமும் தான்\nகிரி கோடு தான் சிங்கள இசையை இன்றைக்கு மற்றைய மொழிக்காரரும் திரும்பி பார்க்க வைத்த பாடல். புல்லாங்குழல், கிட்டார், பியானோ … துளியளவு சோகத்துக்கு மெல்லிய வயலின் … கடந்த பத்துவருடங்கள் சிங்கள இசையின் பொற்காலம்\nஅவை உடைக்க, அது உரைக்க\nவலு பிறக்க கழு இறக்க\nகரை உடைக்க, தளை அகற்ற\nவியாழமாற்றம் சற்றே தேங்குவதாக தோன்றுகிறது. ஒரே பாணியிலான எழுத்து. நல்லதல்ல. அண்ணே வர வர மொக்கையாக போகுது என்று கேதா சொல்ல தொடங்கிவிட்டான். மீறியும் அழகாக பொப் டிலானை அறிமுகப்படுத்தினால், ஆடியமாவாசைக்கு அப்பளம் எடுக்க கூட ஒரு காக்காவும் காணோம். அயர்ச்சி\nசயந்தன் சொல்லாவிட்டாலும், Yarl IT Hub விஷயங்களில் என் பங்களிப்பு போதாது என்பது தினமும் உறுத்துகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர், மிகவும் மதிக்கும் நண்பி ஒருவரின் பிறந்தநாள். மறந்துவிட்டேன். நேற்று ஜூலை பதினேழு, எனக்கு அவன் மகன் முறை. ஒருபோதும் மிஸ் பண்ணியதில்லை. பண்ணிவிட்டேன். அக்கா படிச்சு படிச்சு சொல்வது தான், ஆனால் எதுக்குமே ஒரு ஆஸ்திரிய இளவரசன் சம்பவம் தானே Tip of the iceberg. இன்று கஜன், எப்படி மிஸ் பண்ணலாம் நீ\nவியாழ மாற்றம் இந்த வாரத்துடன் இடை நிறுத்தப்படுகிறது\nமுதல் பகுதிபற்றி சொல்ல ஏதுமில்லை\nஜெயராஜ் - எனக்கும் கலட்டி அம்மன் கோவில் ஞாபகங்கள்\nஅந்த flash வீடியோ- யம்மாடி\n//கிரி கோடு தான் சிங்கள இசையை இன்றைக்கு மற்றைய மொழிக்காரரும் திரும்பி பார்க்க வைத்த பாடல். புல்லாங்குழல், கிட்டார், பியானோ … துளியளவு சோகத்துக்கு மெல்லிய வயலின்//\n இதுபோல் ஒன்றிரண்டு பாடல்கள்தான் நான் கேட்டதுண்டு..ரசித்ததுண்டு\n//வியாழ மாற்றம் இந்த வாரத்துடன் இடை நிறுத்தப்படுகிறது\n//வியாழ மாற்றம் இந்த வாரத்துடன் இடை நிறுத்தப்படுகிறது\nஉடல் பனிவிழும் தேசத்தில் என்றாலும்\nமனமின்னும் முற்றத்து மாமரத்தை சுற்றியே\n// அண்ணே வர வர மொக்கையாக போகுது // உண்மைதான் நல்ல வேளை இத்துடனாவது நிறுத்தி விட்டீர்கள்\nமுருகேசன் பொன்னுச்சாமி 7/20/2012 3:39 am\n// தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் … நாய் கூட அம்மணமா அவசரத்துக்கு காலை தூக்கமுடியாத ���டக்குமுறை வரும்.//\nதலிபான்கள் மீண்டும் தலையெடுக்காமல், அமெரிக்கா இன்னும் கொஞ்ச காலத்திற்கு கவனித்துக் கொண்டால் நல்லது.\nகம்பன் விழா ,.. இலக்கிய திருவிழா,.அதுவும் ஆஸ்திரேலியாவில்,கேட்பதற்கு மிகவும் சந்தோசம் . தியாகத்தைப் பற்றி நீங்கள் பேசப்போகிறீர்கள். இந்த இலக்கிய விழாவில் தாங்கள் பேசியதை, ரசித்ததை அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன்.\nஅடுத்து தங்களது, வியாழமாற்ற இடைநிறுத்த அறிவிப்பு வருத்தமே. வாராவாரம் முடியாவிட்டால், மாதத்திற்கு இரண்டு முறையோ,அல்லது மாதம் ஒரு முறையோ,வியாழமாற்றத்தை தொடர வேண்டும் என்பது எனது விருப்பம்.\nஎன்ன மச்சி முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுற. நீ மறந்தது உம்மடபிழை. அதுக்கு வியாழ மாற்றத்தை குறை சொல்லப்படாது ;).\nஅது சரி, மன்மதக்குஞ்சு தந்தாச்சா\nகம்பன் விழா மேடையேற்றத்துக்கு வாழ்த்துக்கள்.\n//“எல்லாம் வல்ல, எம்பெருமானின் திருவடிகளை என் சிரமேற்கொண்டு வணங்கி”// வாசிக்கும் போது கூட ஜெயராஜ் குரல் கேட்க்குது.\nவியாழமாற்றம் இத்துடன் இடைநிறுத்தப்படுகிறது- அமாவாசை உன்னையும் அரசியல்வாதியாக்கிட்டாங்களேடா\nகவிச்சக்கரவர்த்தியின் கவி போர் காணச்சென்றூ காரிகைகைகளின் கண் பார்வை தொடுபோரில் வீழ்ந்த நினைவுகள் வருகிறதா மறக்கமுடியாத நாட்கள் மச்சி அது,நான் நீ சுட்டா ரங்கன் எண்டு ஒரு பட்டாளமே அணிவகுப்போமே பள்ளி முடிந்ததும் நல்லூரு பின் வீதிக்கு\nநன்றி ஜீ ... வியாழமாற்றம் நிறுத்தியதுக்கு பெரிதாக ஒரு காரணமும் இல்லை .. இனி கொஞ்சம் நிதானமாக பிடிச்சதை மாத்திரம் எழுதலாம் என்று தான் .. வியாழமாற்றத்தில் சில சமரசங்கள் அவ்வப்போது செய்வதுண்டு .. வேண்டாம் என்று தோன்றியது.\nமனோ .. நன்றி உங்கள் ஆதரவுக்கு .. கொஞ்சம் வேறு விஷயங்களை ட்ரை பண்ணலாம் என்று தான் .. வியாழமாற்றம் ஒரே மாதிரியான format உள் சிக்கிவிட்டது.\nநன்றி சுகுமாரன் .. நன்றி உங்கள் தொடர்ந்த இடையறாத அன்புக்கும் ஆதரவுக்கும்\nகம்பன் விழா எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது ..\nவியாழமாற்றம் தான் நின்றுவிட்டதே தவிர தொடர்ந்து எழுதுவேன் ... தவிரவும் வாரம் இரண்டு தொடர்கள் எழுதுவதும் சிரமம் ..\nமறதிக்கு காரணம் அதிகமான நேரம் முழுதும் எழுதுவது பற்றியே சிந்தித்துக்கொண்டு இருப்பது. ஒரு பலன்ஸ் வருவதற்கு தான் இந்த முயற்சி .. Fatigue குற��ப்பதும் ஒரு நோக்கம்.\n//வாசிக்கும் போது கூட ஜெயராஜ் குரல் கேட்க்குது.//\nஅவர் வளர்ந்த கழகத்து மேடையில் பேசியது மயிர் கூச்செறியும் அனுபவம்.\nமன்மதகுஞ்சு .. வா தல .. வருக\nபகீரதி .. தொடர்ந்து எழுத தான் செய்வேன் .. இது வெறும் இடை நிறுத்தம் தான்.\nசிங்க‌ள‌த்து சிந்துக‌ள் அருமை, பாட‌ல் தேர்வும் ந‌ன்றாக‌ உள்ள‌து, \"சிங்க‌ள‌த்து சிந்துக‌ள்\" என்ற‌ த‌லைப்புகூட‌ மிகுந்த‌ ர‌ச‌னைக்குரிய‌தாக‌ உள்ள‌து, வார்த்தைக‌ள் அழ‌காக‌ வ‌ந்து விழுந்துள்ள‌ன‌. ரூகாந்த‌ குண‌தில‌க‌வின் தொட‌ர்ச்சியாக‌வே பாத்திய‌, ச‌ந்துஷுன் வ‌ருகையை நான் பார்க்கிறேன், ரூகாந்த‌வே சிங்க‌ள‌ப்பாட‌ல்க‌ளின் போக்கை பெரிதும் மாற்றி அமைத்த‌வ‌ர் என்ப‌து என‌து தாழ்மையான‌ க‌ருத்து...\nநன்றி மோகன் .. சின்ன ப்ரேக் தேவையாய் இருக்கிறது .. கொஞ்சம் கொல்லைப்புறத்து காதலிகள் பக்கம் தலைகாட்ட தான் வியாழமாற்றத்தை நிறுத்தினேன் .. சாவகாசமாக ஆரம்பிக்கலாம் தானே\nவாங்க யசோ அண்ணா .. ரூகாந்த‌ குண‌தில‌க‌வின் பாடல்கள் அதிகம் கேட்கவும் இல்லை .. லிங்க் தாங்க\nவியாழ மாற்றம் 19-07-2012 : சிங்களத்து சிந்துகள்\nவியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி\nவியாழ மாற்றம் 05-07-2012 : கடவுளே கடவுளே கடவுளே\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-07T04:54:59Z", "digest": "sha1:2MYFDXO2POTND6W5GC3RQLVIJG2DF3CO", "length": 72103, "nlines": 623, "source_domain": "abedheen.com", "title": "ரமலான் | ஆபிதீன் பக்கங்கள் | பக்கம் 2", "raw_content": "\n21/08/2011 இல் 12:00\t(இசை, ஒற்றுமை, கவிக்கோ, ஜஸ்டிஸ் இஸ்மாயில், ரமலான், வாலி)\nநோன்பின் பெருமைகளை எழுதிய ‘கவிக்கோ’ , ‘இறைவனின் அன்புக்கு முன் எல்லாமே கால்தூசு என்ற பக்குவம் நமக்கு வந்துவிட்டால் பிரார்த்தனையே தேவையில்லை தனியாக ; ஏனென்றால்- நா���ே பிரார்த்திக்கப்படும் பொருளாய் ஆகிவிடுகிறோம்’ என்று கவிதையை முடித்திருக்கிறார். அது கவிதையை இல்லையா என்பதெல்லாம் அப்புறம். சூஃபிஸ சிந்தனையுள்ளவர். சொன்னால்தான் என்ன ‘ஷிர்க்கோ’ ஆகிவிட்டாராம் சிலருக்கு. நோன்பு சமயத்தில் இந்தமாதிரி கவிதைகளை ‘போஸ்ட்’ செய்யாதீர்கள் என்று ஒரு குழு மிரட்டியிருக்கிறது. நண்பர் அழுதார். ஆபிதீன் பக்கங்களுக்கு அனுப்புங்கள் என்றதும் அனுப்பிவைத்தார். அதைப் பதிவிடலாம் என்றால் ஓரிரு தளங்களில் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. அறிவார்ந்த முதுகுளத்தூருக்கோ அல்லது அழகிய கடையநல்லூருக்கோ சென்று படித்துக்கொள்ளுங்கள்.\nஇன்னொருவர் , ‘பிறையும் வில்லும்’ என்ற தலைப்பில் கவிஞர். வாலி எழுதியதை அனுப்பியிருக்கிறார். ஆனந்தவிகடனில் சுழலும் நினைவு நாடாக்கள். எத்தனை இஸ்லாமியப் பெரியவர்கள் தன் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறும் வாலி, ‘கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற கோதண்டம்’ என்ற தலைப்பில் கவிஞர். வாலி எழுதியதை அனுப்பியிருக்கிறார். ஆனந்தவிகடனில் சுழலும் நினைவு நாடாக்கள். எத்தனை இஸ்லாமியப் பெரியவர்கள் தன் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறும் வாலி, ‘கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற கோதண்டம்’ என்று தன்னைச் சொல்கிறார். கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற – அதைப் பற்றி எந்த வார்த்தையும் பேசாத – ஒரு தண்டமும் அதே ஆ.வியில் (18.05.2011) இருக்கிறது. நான் எழுதக்கூடாது. நல்லதைப் பேசுவோம் புனித ரமலானில். ’நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்’ என்று ரசூல் (ஸல்) சொல்கிறார்கள்.\n’என் வாழ்வு வடிவு பெற உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம் முகமதியர் குலத்தில் முளைத்தவைதான்’ என்கிறார் கவிஞர். வாலி. ’இன்று நான் – முத்தமிழ்ப் பாலருந்த, மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்’ என்று அவரைச் சொல்லவைத்த மூதாட்டி முதல் ஜெயகாந்தனின் நண்பராக இருந்த ஹகீம்பாய், செய்குதம்பிப் பாவலரின் மகனாரான ஹமீதுபாய் வரை பெரிய லிஸ்ட் அது. அந்தப் பெரியவர்களில் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்மாயில் அவர்களும் அடக்கம். (அஸ்மா, சந்தோஷம்தானே’ என்று அவரைச் சொல்லவைத்த மூதாட்டி முதல் ஜெயகாந்தனின் நண்பராக இருந்த ஹகீம்பாய், செய்கு��ம்பிப் பாவலரின் மகனாரான ஹமீதுபாய் வரை பெரிய லிஸ்ட் அது. அந்தப் பெரியவர்களில் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்மாயில் அவர்களும் அடக்கம். (அஸ்மா, சந்தோஷம்தானே). ’அவர், தலைமை ஏற்றிருந்த சென்னைக் கம்பன் கழகத்தில்- பலமுறை என்னைப் பாட்டரங்கின் தலைவராக்கி அழகு பார்த்தவர். என்னுடைய ‘அவதார புருஷ’னை ஆய்வு செய்து, ஐநூறு பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டார்கள், அமரர். திரு. டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். அதற்கு நீண்ட அணிந்துரை அருளி – என்னைப் பெருமைப்படுத்தியவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்). ’அவர், தலைமை ஏற்றிருந்த சென்னைக் கம்பன் கழகத்தில்- பலமுறை என்னைப் பாட்டரங்கின் தலைவராக்கி அழகு பார்த்தவர். என்னுடைய ‘அவதார புருஷ’னை ஆய்வு செய்து, ஐநூறு பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டார்கள், அமரர். திரு. டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். அதற்கு நீண்ட அணிந்துரை அருளி – என்னைப் பெருமைப்படுத்தியவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்’ என்கிறார் வாலி. இதைப் பதிவிடலாம்; நாகூர்க்காரர்களுக்கும் பெருமை. ஆனால் இதுவும் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வந்துவிட்டதே. இங்கே க்ளிக் செய்து வாசியுங்கள்.\nகுர்-ஆனை அழகாக ’ஃப்ளாஷ்’-ல் செய்திருக்கிறார்கள். பாருங்கள் என்று இந்த தளத்தின் முகவரியை அனுப்பியிருக்கிறார் ஒருவர்.\nஒரே இஸ்லாமிய ’தாவா’தான் போங்கள்..\nஎட்டிப்பார்க்கும் இந்து சகோதரர்களுக்காக இன்று ஒரு கண்ணன் பாட்டு. இதை அனுப்பியவர் ஒரு இஸ்லாமியர் என்பது கூடுதல் தகவல். அசனா மரைக்கார் என்று சொல்ல மாட்டேன்\n’Mindஐ ரிலாக்ஸா வச்சிக்க நான் யூஸ் பண்ணுறது ரோஜா பாக்கு’ என்று ஒரு விளம்பரம் வருகிறது – சனி டிவி.யில். பாக்ககு சகிக்காது. ரிலாக்ஸ் பண்ண எனக்கு உதவுவது இந்தப் பாட்டும்தான் . ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இயற்றிய பாடலான ’நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும் . கேளுங்களேன். சௌம்யா பாடியது. ’நோம்பு சமயத்தில இத போடுறதா ’ என்று கடுப்படித்தால் ’விசுவசிக்கு மகனே’ என்ற – எனக்கு மிகவும் பிடித்த – மலையாள கிருஸ்துவப் பாடலை அடுத்து பதிவிடுவேன். ஜாக்கிரதை’ என்று கடுப்படித்தால் ’விசுவசிக்கு மகனே’ என்ற – எனக்கு மிகவும் பிடித்த – மலையாள கிருஸ்துவப் பாடலை அடுத்து பதிவிடுவேன். ஜாக்கிரதை புனித ரமலான், பொறுமையின் மாதம்.\nநன்றி : ஜெஹபர்சாதிக் , ஷாஜஹான், பஹ்ருதீன்\n30/07/2011 இல் 13:30\t(ஆபிதீன், ரமலான்)\n’பாம்பு புடிக்கிறத விட நோம்பு புடிக்கிறது ஈஸி’ என்று மகனுக்கு சொல்வதுபோல – கடித வடிவில் – ஒன்று தயார் செய்திருந்தேன் , ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. தலநோன்பு (முதல் நோன்பு) பிடிக்கிறேன் என்று தானும் தவித்து எங்களையும் அவன் தவிக்க விட்டுக்கொண்டிருந்த சமயம் அது. அப்புறம் மறந்து விட்டது. ’அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்’ என்ற தலைப்பில் மௌலானா அஹ்மது மீரான் ஃபைஜி எழுதிய கட்டுரையை நேற்றிரவு படித்தபோது அந்த ரமலான் காயிதம் ஞாபகம் வந்தது. தேடி எடுத்து பதிவிடுகிறேன். ஓவராக இலக்கியம் கற்ற அன்பர்கள் உபதேசம் செய்து ஒஹத்திரியம் கொடுப்பதால் (பாய், உங்கள சொல்லலே) அந்தக் கடிதத்தில் இருந்த சில வார்த்தைகளை அடித்து விட்டேன், போதுமா எப்படிலாம் பயமுறுத்துறாஹா ரமலான் (வரும்) நேரத்தில் வீண் விளையாட்டு, சிரிப்பு, நையாண்டி என நேரத்தை வீணாக்கும் கும்பலில் நான் சேர்வதே இல்லை. தெரியும்தானே\nஆசிகளுடன் வாப்பா எழுதிக் கொண்டது. உனது மற்றும் உம்மா, லாத்தா , இன்னாச்சிமா ஆகியோரின் நலமறிய ஆவலாக இருக்கிறேன். அத்துடன் நமது வீட்டிலுள்ள கண்ணாடி மீன்தொட்டியில் உள்ள கலர் மீன்களின் நலத்தையும் எழுதவும். சென்றமாதம் , உனக்கும் லாத்தாவுக்கும் அனுப்பிய விலை உயர்ந்த வாட்சுகள் (நாலு திர்ஹம்) கொடுப்பதற்காக நம் வீட்டிற்கு வந்த என் நண்பர் , உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் தண்ணீரைவிட மீன்கள் அதிகமாக இருக்கின்றன என்று கடிதம் எழுதியிருந்தார்.\nநம் சோத்தூர் யானையை விட்டுவிட்டேனே… மறக்காமல் எழுதவும். யானை பார்ப்பதென்றால் எனக்கு எவ்வளவு பிரியம் என்பதும் வழக்கமாக நோன்புப் பெருநாள் விடுமுறையில் ஊர்வரும் நான் , தர்ஹா முன் நிற்கும் யானையை அலுக்காமல் பார்த்தவாறு ‘கவிக்கோ’வின் குருடர்களின் யானை என்ற கவிதையை முணுமுணுப்பதும் உனக்குத் தெரியும். தெரியாதது ஒன்றுண்டு. உன் வாப்பா முதலில் எழுதிய கவிதையே யானை பற்றிதான். யுகயுகமாய் எரிகோளம் என்னின் அரையடிக்கு மேலே என்று தொடங்கும் அந்த கவிதை , யானைகள் மட்டுமே படிக்க முடிகிற ஒரு சிற்றிதழில் வெளிவந்தது.\nபிறந்ததிலிருந்து நம்மூர் யானைகளைப் பார்த்து வருகிறேன். குளிக்கப்போய் , கானாமப் போச்சு என்று ஊரையே கலங்கடித்த முதல் யானையிலிருந்து (ஊர் மரைக்கார்களெல்லாம் தங்கள் சட்டை ஜோப்பை உற்றுப் பார்த்துக் கொண்டார்கள் அப்போது) ஒரு சர்க்கஸ் ஒட்டகத்திற்கு பயந்து ஓட்டமெடுத்த இப்போதைய மூன்றாம் யானை வரை. கூடவே, அவைகளைப் பிச்சையெடுக்கவைக்கும் தர்ஹா டிரஸ்டிகளின் நலன்களையும்.\nநானும் இங்கு நலம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அப்படித்தான் கூற வேண்டும். உன் பாட்டனார் ஹஸனப்பா மலேசியாவிலிருந்து எங்களுக்கு அந்த காலத்தில் அப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். நீயும் குடும்பத்தை விட்டு எங்கோ போய் அப்படி எழுதுபவனாக ஆகிவிடக் கூடாது என்ற அக்கறையில் நான் எழுதும் சில கடிதங்களை , இந்த வாப்பா சுத்த போர்.. பெருசு பெருசா எழுதுறாஹா என்று சொல்லிக் கிழித்து விடுகிறாய் என்று உன் உம்மா எழுதியிருந்த கடிதத்தை நான் கிழித்துப் போட்டு விட்டேன்.\nஆனாலும் நான் உபதேசிப்பதை நிறுத்திவிடக் கூடாது என்று தோன்றுகிறது. இப்போது உனக்கு வெறும் பத்து வயதுதான் ஆகிறது. இப்போது வளையாமல் எப்போது வளையப்போகிறாய்.\nநீ வளைவதெல்லாம் நடனத்திற்காக அல்லவா. சென்ற வருடம் நான் விடுமுறையில் வந்திருந்தபோது , ஸ்கூல் ஆண்டுவிழாவிற்காக நீ ரிகர்ஸல் எடுத்த பாட்டை இப்போது நினைத்தாலும் நடுக்கம் வருகிறது. ஒத்த ரூவா சைஸில் ஒரு மேட்டர் இருக்கு என்ற பாட்டுக்கு நீ உன் வகுப்பு குட்டிப்பெண்ணுடன் ஆடப்போவதாகச் சொன்னாய். நான் உன் பள்ளி வகுப்பாசிரியையிடம் சென்று இந்த பாட்டு வேணாம் வல்கராக இருக்கிறது என்று சொன்னதற்கு , அப்ப..வெத்தலைக்கு சுண்ணாம்பு வக்கிற பாட்டு கொடுக்குறேன் சார் என்று அவள் அப்பாவியாகச் சொன்னாள்.\nகடைசியில் அந்த பாட்டுக்குத்தான் ஆடியதாகக் கேள்விப்பட்டேன். இதில் உன்னைக் குற்றம் சொல்ல ஏதுமில்லை. தேர்ந்தெடுத்த, நடன அசைவுகளை கற்றுத்தந்த உன் ஆசிரியைகளின் தவறென்றும் சொல்ல முடியாதுதான்…\nகதை எழுதுவது போல எதையோ சொல்வதற்கு எங்கோ போகிறேன். இந்த கடிதம் நான் எழுத ஆரம்பித்தது வேறு ஒரு முக்கியமான விஷயத்துக்காக.\nநோன்பு மாதம் வரப் போகிறது என் செல்ல மகனே… அதைச் சொல்லத்தான் இந்த மடல். இந்த வருடம் நீ கண்டிப்பாக தலைநோன்பாவது பிடித்தாக வேண்டும். வயது வந்த பிள்ளைகளுக்குத்தான் நோன்பு கடமை என்றாலும் அதற்கு தயாராக முன்பே சொல்லிவைப்பது வழக்கம்தான். இதை ஒழுங்காகப் பிடித்தால் அடுத்தடுத��த வருடம் எல்லா நோன்புகளையும் உன்னால் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் அது ஓடி விடும்.\nஎனக்கு எடுத்துச் சொல்ல உன் பாட்டானாருக்கு வழியில்லை. அவர்கள் ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார்கள். ஊருக்கு வந்தாலும் தொழுவதும் இல்லை. ஜூம்-ஆக்கு மட்டும் வருவார்கள். ஆனால் அங்கே வந்து தலையை தொங்கப் போட்டு குத்பா பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போதே தூக்கத்தில் தலை ஆடி ஆடி விழும். மலேயாவில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்ற நினைப்புடனேயே நான் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டு என் தொழுகையை முடிப்பதுண்டு.\nஇந்த வாப்பாக்கு தொலுவவே தெரியலே போலக்கிது என்று குறைபடாதே. நான் எவ்வளவோ பரவாயில்லை. என் நண்பன் அஹ்மது மரைக்கான் , தொழும்போது தனக்கு முன்னால் – சுஜூதில் – குனிந்திருப்பவரின் கைலி வில்லங்கமான இடத்தில் கிழிந்திருப்பதைப் பார்த்து தன் கையால் அதைப் பொத்தினான். அந்த ஆள் ஊருக்குப் புதிது. இந்த ஊரில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்று தனக்கு முன்னால் குனிந்திருந்த , யாழ்ப்பாணம் தேங்காயை விடப் பெரிதான , இமாமின் ‘தேங்கா’வை மெல்லப் பொத்த , துள்ளிக் குதித்து அவர் ஓடியது சுவாரஸ்யமான கதை. ஊர் வரும்போது விரிவாகச் சொல்கி… இல்லை, சில விஷயங்களை இப்போது நாம் பேசக் கூடாது. நீ என் தோள் உயரத்திற்கு வளர்ந்து தோழனான பிறகு சொல்கிறேன் – நீ கேட்டால்.\nஇந்தக் கடிதம் உபவாச நன்மை சொல்ல மட்டுமே.\nஎன்னை நோன்பு பிடிக்க வைத்தது எனது தாயார், உன் பாட்டியா முத்தாச்சிதான். அவர்களும் திராவியா தொழுகைக்கு மட்டும்தான் ராவியத்தும்மா வீட்டுக்கு தோழிகளோடு போய் வருவார்கள் (இப்போதுதான் சங்கத்துப் பள்ளியில் திராவியா நடக்கிறது) . நீ தொழுவுக்கூட வாணாம்டா. சீராணி மட்டும் வாங்கிட்டு வந்துடு. பெரிய பெரிய ரஸ்தாலி பழம்டா.. என்பார்கள். திராவியா முடித்துவிட்டு உம்மா வரும்வரை பிள்ளைகள் நாங்கள் சுட்டாங்கி விளையாடிக் கொண்டிருப்போம். பேய்க்கதைகள் சொல்லிக் கொண்டிருப்போம். நோன்பு மாசத்தில் மட்டும் ஷைத்தான்களை அல்லா கட்டிவைத்து விடுவானாதலால் எங்களுக்கு பயமாக இருக்காது. வலிக்க வலிக்க இருட்டில் உம்மா-வாப்பா விளையாட்டு விளையாடுவோம். என் தோழிகளுக்கு சந்தோஷம் தாங்காது.\nசீராணி வாங்கி முடித்ததும் காட்���ுப் பள்ளிக்குப் போய் அங்கேயும் சீராணி. அதே வாழைப்பழம்தான். ஆனால் பூவன். எதுவானால் என்ன , சஹரில் , உறைத்த தயிரை சோற்றில் போட்டு , நிறைய சீணியும் போட்டு, அப்படியே பழங்களையும் பால்கோவாவையும் பிசைந்து தின்றால் வரும் ருசியே அலாதிதான். உருசைண்டா அதுதான் உருசை. சுள்ளாப்பு வேண்டுமானால் பொறித்த அல்லது பெரட்டிய கறி சேர்த்துக் கொள்ள வேண்டும். அம்மாதிரி சஹர் நேரம் இனி கனவு கண்டால் கூட வராது இங்கே. ரசூலுல்லா புகழும், ரமலானனின் பெருமையும் பாடிக் கொண்டு தப்ஸ் அடித்தபடியே வரும் சஹர்பாவாக்களை இங்கே எப்படி காண்பது. நானே ஒரு பாவா அல்லவா.\nஎன் நிலையை சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை உனக்கு. நீ ஒரு நல்ல வணக்கசாலியாக இருந்தால் உன் துஆக்களின் வலிமையாலாவது துப்புகெட்ட எனக்கு நல்ல காலம் வராதா என்றுதான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். படி நன்றாக. அவ்வளவுதான். மற்றபடி இஸ்லாமியக் கடமைகள், அது சம்பந்தமான ஆயத்துகள் , நிறைவேற்றாவிட்டால் கிடைக்கும் நரகத்து தண்டனைகள் என்று உன்னை இப்போது ரொம்பவும் பயமுறுத்தப் போவதில்லை. போகப் போக நீயே பயந்து கொள்வாய். இப்போது வாப்பா சொல்வதைக் கேள்.\nகடந்த இரண்டு வருடமாக நீ தலைநோன்பை அற்ப விஷயத்துக்காக விடுவது எனக்கு சரியாகப் படவில்லை. என் உம்மாவெல்லாம் எனது தலைநோன்பில் நான் எச்சில் முழுங்கியதற்காக ஏறி மிதித்தார்கள். மிதித்த மிதியில் வாந்தி வந்தது. அதுவும் கூடாதாம். முதல் தலைநோன்பில்தான் அப்படி தவறு செய்தேன். அடுத்த வருடம் என் ஸ்கூல் மேட் அப்துல்லா , ஒண்ணும் தெரியாதுடா…மறந்த மாதிரி திண்டுபுடனும் என்று , எச்சில் ஊற வைக்கும் எலந்தவடை கொடுத்து (காலையில் வரும்போதே அவன் சேதுராமாஐயர் கடையில் மாவுதோசை தின்றிருந்தான்) எவ்வளவோ முயற்சித்தும் நான் மசியவில்லை. பசியை அடக்கிக் கொண்டேன். தர்ஹா குண்டு போட்டதும் தலைநோன்பு திறக்க வகை வகையான பசியாற காத்திருந்தது. ஜாலூர் பராட்டாவும் லாப்பையும் தொட்டுக் கொள்ள இறைச்சி ஆனமும், வட்டலப்பமும்….. உயிர் கொடுப்பது தண்ணீர்தானென்று போட்டு மாட்டிய எல்லோரும் கடைசியில் சொன்னார்கள்.\nநோன்பின் கட்டுப்பாடு என்பது நாம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல; மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து ஆசைப்படாமல் இருப்பதும்தான். அரபு நாடுகளில் ஏனோ இதை யோசிப்பத���ல்லை. சௌதியில், சகோதர மதத்தவர்களெல்லாம் நோன்பு நேரத்தில் வெளியில் சாப்பிடக் கூடாது; முத்தவாக்கள் சாட்டையால் அடிப்பார்கள். சில ஹோட்டல்கள் மட்டும் அந்த சகோதரர்களுக்கு பார்சல் சர்வீஸ் செய்யும் – வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்ள. துபாய் அப்படி அல்ல. ரொம்பவும் கெட்டுப் போய் விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் நோன்பு நேரத்தில் நம்மைப் போன்ற அசல் முஸ்லீம்கள் வெளியில் சாப்பிடாவிட்டால் சாட்டையால் அடிப்பார்கள் போலிருக்கிறது.\nபசியை அடக்குவது பற்றிச் சொன்னேன். அதற்கு மறுமையில் அல்லாஹ் கொடுக்கும் நன்மைகளை இருக்கட்டும். இம்மையிலேயே ஊரும் வீடும் கொடுக்கும் வெகுமதிகளை நினைத்துப் பார். எத்தனை விதவிதமான திண்பண்டங்கள், சாப்பாடு வகைகள்… நோன்பு வந்ததுமே முட்டை ஊற்றிய மஞ்சஆப்பமும் அதற்குத் தொட்டுக் கொள்ள கீரை பொருமாவும் வந்து விடுகிறது. ஊரெங்கும் இறால் போட்ட வாடா வாசம். குளிர்ச்சி தரும் கடப்பாசியை வண்ணவண்ணமாக காய்ச்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிவாசல்கள் எல்லாம் ஆட்டுத் தலைக்கறி போட்ட கஞ்சியில் மூழ்கிறது. மண்சட்டியில் ஊற்றிய சாதாரண நோன்புக் கஞ்சியானாலும் அதில் சமோசாவோ சுண்டலோ போட்டால்தான் நோன்பு திறந்த வாய்க்கு ஒனவா இக்கிது. அதுதான் நோன்பாளிகளினுடைய சந்தன வாயை மேலும் மணக்க வக்கிது.\nநான் இங்கு தங்கியிருக்கும் இடத்திலுள்ள பள்ளி அப்படியல்ல. மிகவும் சிஸ்டமடிக்காக செய்வார்கள். ஆளுக்கு ஒரு பேரீச்சம் பழம்.\n‘கீமான்’ என்ற காக்கா கழகம் தடபுடலாக செய்கிறதுதான். ஆனால் ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனின் பெயருக்குப் பதிலாக தன் பெயரை அது போட்டுக் கொண்டு அலம்பல் செய்வதால் எனக்குப் பிடிப்பதில்லை.\nஇந்த தொந்தரவு வேண்டாமென்று , எந்த ஷேகா வீட்டில், பள்ளிகளில் பக்கா பிரியாணியும் ஹரீஷூம்ம் தக்குவா பண்டங்களும் கிடைக்குமோ அங்கே வண்டி எடுத்துக் கொண்டு போய் அமுக்கும் பகாசுரர்களுடன் இணைந்து கொள்வதுண்டு. அல்லது அரசாங்கக் கேரவான்களில் நுழைந்து மாட்டு மாட்டென்று – அநியாய விரயம் செய்வது எனக்குப் பிடிக்காததால் – மாட்டுவதுண்டு. அல்லது வேலையாகப் போகும் இடத்தில் , மூணு மடங்கு விற்பனை கூடிய சூப்பர் மார்கெட்களில் முடிப்பதுண்டு. அது பாயின் கடைதானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பசிக்கும் நேரத்தில் கிடைக்கும் இரையைக் கொடுப்பது இறையென்று அறி என் மகனே…\nஎங்கள் கம்பெனி பட்டான் டிரைவர் மக்பூல் என்னிடம் மிகவும் குறைபட்டுக் கொண்டான் ஒருநாள் : இஃப்தார் சமயத்திலே போயும் போயும் ஒரு காஃபிர் – அந்த சிவ பர்பாத்- எனக்கு ஆப்பிள் கொடுக்குறான்…\nசிவப்ரஷாத்தைத்தான் அப்படி சொல்கிறான். பெயர்களை மாற்றிச் சொல்வது மக்குபூலின் வழக்கம் – என்னமோ இவன் பெயர் மஹா அழகு போல.\nபட்டானின் இஸ்லாமிய பக்தியை நான் மெச்சுவேனாம். கம்பெனியில் இருக்கிற ஒரே ஒரு அடுத்த மதத்தவனையும் விரட்டி விட்டால் இன்னொரு மொம்மது முடிகான் வந்து சேர்வான். அந்தக் கொடுமை வேண்டாம். பாவம்…சிவப்ரஷாத் அப்பாவி. இன்று பிறை எத்தனை என்று சாதாரணமாக மேலாளர் ஒருநாள் கேட்டதற்கு அவன் மிகவும் குழம்பிப்போய் அலுவலகத்துக்கு வெளியில் போய் நின்று ரொம்ப நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டு ம்….சாந் ஏக்கி ஹைநா.. என்று குழம்பிப் போய் நின்றிருந்தான்.\nபிறை பார்ப்பதில் நமக்கிருக்கும் பெரும் பிரச்சனைகளைச் சொன்னால் ஒருவேளை அவன் புரிந்து கொள்ளக் கூடும்தான். ஆனால் அப்போது சந்திரன் என்ற கிரகமே இருக்காது.\nகொடுத்தால் என்னவாம் என்று கேட்டதற்கு அந்தப் பட்டான் நான் இஸ்லாத்தின் விரோதி என்று கம்பெனி ஆட்களிடம் சொல்லிக்கொண்டு அலைகிறான். என் அரபியிடமும் சொன்னான். அவர் எனக்கு சம்பளம் கூடப் போட்டுக் கொடுத்தார்.\n’தஅபான்’ என்று பட்டானை திட்டக்கூட செய்தாரே…\nஇந்த மாதத்தில் நன்மை செய்தால்தான் உண்டு. 1 X 70\nஅனீஸ், என் செல்ல மகனே , அந்தப் பட்டானைப் போல் நீ ஆகிவிடக் கூடாது. லகும் தீனுகும் வலிய தீன். இதன் அர்த்தத்தை , ஓதிக்கொடுக்க வந்து உன்னைக் காணாமல் ஒவ்வொரு நாளும் ஓடும் உம்மாத்தாவிடம் கேள். அதேசமயம் , இனிய இ·ப்தார் நிகழ்ச்சி என்று பெரிய பெரிய போஸ்டர்கள் அச்சடித்து கைய்னாநதி, செய்லதாவெல்லாம் முசல்மான்களை அழைத்து திராவிடக் கஞ்சை திகட்டாமலூட்டி மகிழ்வதையும் முசல்களும் மான்களும் அவர்களை பதிலுக்கு அழைத்து தொப்பிக்கு மேல் தொப்பி போட்டு தோழமை கொள்வதையும் ஒரே கண்ணோடு ஜாக்கிரதையாகப் பார். அதற்காக நோன்பு திறக்க கோயிலுக்கோ சர்ச்சுக்கோ போவேனென்று அடம் பிடிக்காதே. எட்டென்றும் இருபதென்றும் ஏகத்திற்கு அடித்துக் கொண்டாலும் நலமிகு பள்ளி நம் பள்ளிதான் – ஆலிம்ஷாக்கள் சொல���கிறார்கள்.\nஎட்டு-இருபது (ரக்அத்) பேதமைகள் எனக்கு கிடையாது. ஒற்றுமை வேண்டி , பக்கத்தில் உள்ள எந்தப் பள்ளிக்கும் போவேன்- ஷியா பள்ளி தவிர. ஆனால் ரமலானுக்குள் இறைவேதத்தை முழுக்க முடித்து விடவேண்டுமென்று புல்லட் ட்ரெயினை வாயில் ஓடவிட்டு ஓதும் பள்ளிகளில் மட்டும் தொழ முடிவதில்லை. நீண்ட நேரம் நின்றால் ஹைட்ரஸில் தொந்தரவு. இரண்டு பக்கத்திற்கு மேல் பண்ண வழியும் இல்லை. எனவே அப்படி சூழல் வந்தால் அறையிலேயே தொழுது விடுவது வழக்கம். எட்டுக்குக் குறையாத என் தொழுகை எட்டட்டுமாக, ஆமீன்.\nமறுபடியும் எங்கோ போகிறேன். திராவியா தொழுகையெல்லாம் இருக்கட்டும். நோன்பு பிடிக்க கற்றுக்கொள். போன முறை உனது தலைநோன்பு நடுப்பகல் வரை தாக்குப் பிடித்ததாம். ஸ்கூலிலிருந்து திரும்பும்போதே பூனை போல மோப்பம் பிடித்துக் கொண்டு உம்மாவ்… எனக்கு டென் உல்லான்ஸ் என்று ஆர்டர் போட்டிருக்கிறாய் ஜோராக.\nபடுவா, நோன்புடா நீ.. சாயந்தரம் தொறக்கறதுக்குத்தானே செஞ்சிக்கிட்டிக்கிறேன்\nஎனக்கு இப்பவே தொறக்கனும்டி – பசியில் கத்தியிருக்கிறாய்.\nவேறு வழியில்லாமல் சாவி கொடுத்த பாவத்தை அன்று உம்மாவும் உல்லானும் பங்கு போட்டுக் கொண்டார்கள். உன் லாத்தா எவ்வளவு பொறுமையாக அவளது தலைநோன்பின்போது இருந்தவள் – யாருக்கும் தெரியாமல் பிசின் போட்ட ரூஹாப்ஜா குடித்துக்கொண்டு. வாப்பாவெ அப்படியே உரிச்சி வச்சிக்கிறா என்று தெரியாமலா அவளைச் சொல்கிறார்கள்.\nஇந்த சாமர்த்தியங்களெல்லாம் வேண்டாம். ஏற்கனவே மேலத்தெருக்காரர்கள் நம் பக்கத்தில் தரிபியத் கிடையாது என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட இபாதத் திலகங்கள் நோன்பு முடிந்ததும் இம்மியும் மாறாமல் பழைய அதபு கெட்ட வேலைகளையெல்லாம் தைரியமாகச் செய்தால் நமக்கென்ன. இறைவேதம் அருளப்பட்ட இனிய மாதமாவது இறைவனுக்கு பயந்து , மனிதனை நினைவு கூறச் சொல்லும் அற்புதக் கடமையான ஜகாத்ஐ பசித்த ஏழைகளின் கண்ணில் காட்டுகிறார்களா இல்லையா. காட்டுவது சரியான கணக்கா என்று கேட்காதே.\nமுதலில் நீ தலைநோன்பு ஒழுங்காகப் பிடி. அது விரைவில் முழுமையடையும். இத்தனை கலவரங்களுக்குப் பிறகும் நம்மை உயிரோடு வைத்திருக்கிற அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்ய வேண்டாமா. வருடம் முழுக்க விதவிதமான பெயர்களில் நோன்பு பிடிக்கவோ அல்லது முக்கியமான நோன்பு மட்டும் ரமலானில் பிடித்தால் போதும் என்று சில ஆன்மீக அசிங்கங்கள் சொல்வது போலவோ செய்யத் தேவையில்லை.\nதலைநோன்பை 27-ம் கிழமை பிடித்தாலும் சிறப்புதான் என்றார் சேட்டபள்ளி ஆலிம்ஷா – சென்ற வருட விசேஷத்தின்போது. நீண்ட ’பயான்’ (பிரசங்கம்) செய்துமுடித்து , மைக்-ஐ ஆஃப் செய்யாமலேயே, ‘அப்பாடா.. இன்னும் மூணு நாள்தான் இருக்கு’ என்று அவர் மெதுவாகச் சொன்னது இங்கே குறிப்பிட வேண்டியது.\nசரி, நம் கொழுப்பைக் குறைக்கும் ரமலானால் உடல் இளைத்துவிடும் என்று கவலை உனக்கு வேண்டாம். பஞ்சம் , போர் என்று வதைபடும் இஸ்லாமிய நாடுகளைத்தவிர புனித ரமலானில் பசியால் ஒரு இஸ்லாமியன் கூட செத்ததில்லை. தைரியமாக ஒரு பிடி பிடி. உலக முஸ்லீம்களின் எடையும் தேஜஸும் கூடும் உன்னத மாதம் இது.\nபதில் எழுதும்போது நம்மூர் யானை பற்றி எழுத கண்டிப்பாக மறக்காதே. சென்ற வருடம் , கண் கோளாறுக்காக ஊர்வந்து டாக்டர் யானகுட்டி ராவுத்தரைப் பார்த்தபோது சோத்தூர் யானை ஏன் இளைச்ச மாதிரி தெரியுது என்று கேட்டேன். மரைக்கா.. ஒம்ம கண்ணுலெ கோளாறே இல்லங்கனி என்றார் அவர்.\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-07T06:41:57Z", "digest": "sha1:5UQCO72DLNXB63VVIWPDFF6ZQ4HAZIA6", "length": 7341, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சியை சமாளிக்க யோசனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுஜிலியம்பாறை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், நிலக்கடலை, கரும்பு ஆகியன போதுமான மழை இல்லாத காரணத்திலும், நீர் ஆதாரம் குறைந்து வருவதாலும் பயிர்கள் சற்று வாடும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், பயிர்களை பாதுகாக்க வேளாண்மை உதவி இயக்குநர் ரவிபாரதி யோசனை தெரிவித்துள்ளார்.\nபொட்டாசியம் குளோரைடு 2 சதவீத கரைசல் தெளிப்பதின் மூலம் பயிர்கள் இழைவழியாக நீர் ஆவியாதல் குறைக்கப்படுகிறது.\nஇதன் காரணமாக மகசூல் தரக்கூடி பூ , பிஞ்சுகள் உதிராமல் பயன்தரக்கூடிய அளவில் மகசூல் கிடைக்கும்.பயிறு வகை பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயிறு ஆகிவற்றில் பூக்கும் தருணம், 2 சதவீத டி.ஏ.பி., இழை வழி கரைசல் தெளிக்க சிபாரிசு செய்யப்படுகிறது.\nஇதனால் ஏக்கருக்கு 100 கிலோ முதல் 150 கிலோ வரை கூடுதல் மகசூல் கிடைக்க செய்யும்.\nமிக இக்கட்டடான சூழ்நிலையில், பாசன நீரை சிக்கனமாகவும் விரையமின்றியம் பயிர்களுக்கு கிடைத்திட ஏதுவாக தெளிப்பு நீர் கருவிகள்\nமற்றும் மழை தூவுவான் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.\nமேலும் விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அனுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← இயற்கை விவசாயத்தில் சாதனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tiktok-shareit-cam-scanner-list-of-59-chinese-apps-banned-by-india/", "date_download": "2020-07-07T06:45:45Z", "digest": "sha1:HQ37B3ZKQB2FU25LLU5FE2L6CK5GUSQX", "length": 11259, "nlines": 172, "source_domain": "in4net.com", "title": "அத்துமீறிய சீனா! 59 ஆப்ஸ்களுக்கு தடை விதித்த மத்திய அரசு - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nசிசேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன ஏன் அது தவிர்க்க முடியாமல் போகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\n 59 ஆப்ஸ்களுக்கு தடை விதித்த மத்திய அரசு\nடிக்டாக் உள்ளிட்ட சீனாவை சேர்ந்த 50 செயலிகளை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.\nஇருநாடுகளுக்கு மிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத் தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் தரவுகள் வெளியே செல்வதாக உளவுத்துறை எச்சரித்த தகவலின் பேரில், இந்த செயலிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக கூறியுள்ளது.\nஎனவே இவற்றை பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே அரசு சார்ந்த பணிகளில் ZOOM செயலியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.\nதமிழகத்தில் ஜுலை 31ம் தேதி பொதுமுடக்கம் நீட்டிப்பு\nஊரடங்கு தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை – முழு விபரம்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில்…\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/25/1488006049", "date_download": "2020-07-07T05:16:36Z", "digest": "sha1:43TDHDUBOB5DWOFU4GQZLVGCCW2WXOFQ", "length": 4326, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பழனிச்சாமி அரசு கலைக்கப்படலாம்: காங்கிரஸ்!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020\nபழனிச்சாமி அரசு கலைக்கப்படலாம்: காங்கிரஸ்\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசு, தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இல்லை. இந்த அரசு எந்தநேரமும் கலைக்கப்படலாம் என்று, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறியுள்ளார்.\nதமிழக அரசு நிலவரம் குறித்து காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது நன்செய், புன்செய் நிலங்களுக்கு தனித்தனியாக வறட்சி நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறினார். அப்போது நான், இழப்பீடு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தேன். இது முடிவு செய்யப்பட்டுவிட்டது. மாற்ற இயலாது என அவர் தெரிவித்தார். ஆனால் இப்போதைய முதல்வர் மத்திய அரசு வழங்கியுள்ள அரசாணையின்படிதான் இழப்பீட்டுத் தொகை வழங்க முடியும் என்று கூறுகிறார். பன்னீர்செல்வம் கூறியதிலிருந்து முற்றிலும் மாறுதலான நிலைப்பாட்டை அரசு எடுத்திருக்கிறது. இது ���ிவசாயிகளை ஏமாற்றும் முயற்சியாகும்.\nதமிழகத்தில் அதிமுக அரசு அமைந்து 7 மாதங்களாகிவிட்டன. குடும்ப அட்டைகளுக்கான பொருள்கள் உள்பட எந்த நலத் திட்டங்களையும் சரிவர செயல்படுத்த முடியவில்லை. இருப்பினும் ஆட்சியாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். அரசின் நிதிநிலை திவாலாகும் நிலையில் உள்ளது. இதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. விவசாய உற்பத்தியை பெருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த நேரமும் கலைக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nசனி, 25 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/price-in-new-delhi", "date_download": "2020-07-07T05:42:39Z", "digest": "sha1:T4FUFMH5GSUJ6HE5MGLS3C7IESTJWZ7L", "length": 37840, "nlines": 678, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா புது டெல்லி விலை: வெர்னா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்வெர்னாroad price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு ஹூண்டாய் வெர்னா\nஎஸ் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,64,491**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.14,26,935**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.15,60,559**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.15.6 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.16,47,136**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.16.47 லட்சம்**\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.17,80,759**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்)(top மாடல்)Rs.17.8 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,49,467**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,43,313**அறிக்க��� தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,85,431**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.14,58,776**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.16,00,894**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ivt opt(பெட்ரோல்)Rs.16.0 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.16,09,955**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.16.09 லட்சம்**\nஎஸ் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,64,491**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.14,26,935**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.15,60,559**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.15.6 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.16,47,136**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.16.47 லட்சம்**\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.17,80,759**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்)(top மாடல்)Rs.17.8 லட்சம்**\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.10,49,467**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.12,43,313**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.13,85,431**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.14,58,776**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.16,00,894**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ivt opt(பெட்ரோல்)Rs.16.0 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top மா��ல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.16,09,955**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.16.09 லட்சம்**\nஹூண்டாய் வெர்னா விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 9.3 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வெர்னா எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் உடன் விலை Rs. 15.09 Lakh.பயன்படுத்திய ஹூண்டாய் வெர்னா இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 85,000 முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வெர்னா ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை புது டெல்லி Rs. 9.91 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை புது டெல்லி தொடங்கி Rs. 8.31 லட்சம்.தொடங்கி\nவெர்னா எஸ்எக்ஸ் ivt Rs. 13.85 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் Rs. 12.43 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல் Rs. 15.6 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt Rs. 14.58 லட்சம்*\nவெர்னா எஸ் Rs. 10.49 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt டீசல் Rs. 16.47 லட்சம்*\nவெர்னா எஸ் பிளஸ் Rs. 12.64 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ivt opt Rs. 16.0 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் டீசல் Rs. 14.26 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் Rs. 17.8 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt டர்போ Rs. 16.09 லட்சம்*\nவெர்னா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் சிட்டி இன் விலை\nபுது டெல்லி இல் சியஸ் இன் விலை\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக வெர்னா\nபுது டெல்லி இல் எலென்ட்ரா இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. What ஐஎஸ் the difference between ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் மற்றும் S\nQ. When will வெர்னா எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் will be கிடைப்பது black colour\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வெர்னா mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,844 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,180 1\nடீசல் மேனுவல் Rs. 2,872 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,470 2\nடீசல் மேனுவல் Rs. 4,099 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,668 3\nடீசல் மேனுவல் Rs. 5,417 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,725 4\nடீசல் மேனுவல் Rs. 4,099 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,435 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வெர்னா சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் வெர்னா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விதே��ஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nசக்தி நகர் chowk புது டெல்லி 110007\nகரோல் பாக் புது டெல்லி 110005\nrohini புது டெல்லி 110001\nகரோல் பாக் புது டெல்லி 110005\nஹூண்டாய் car dealers புது டெல்லி\nஹூண்டாய் dealer புது டெல்லி\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வகையின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nஇது எஸ், எஸ்+, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படும்.\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது\nஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம்\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா\n120பிஎஸ் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் 7-வேக டிசிடி (இரட்டை கிளட்ச்) தானியங்கி செலுத்தும் அமைப்புடன் மட்டுமே இணைக்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வெர்னா இன் விலை\nசஹிதாபாத் Rs. 10.49 - 17.37 லட்சம்\nநொய்டா Rs. 10.51 - 17.35 லட்சம்\nகாசியாபாத் Rs. 10.51 - 17.35 லட்சம்\nகுர்கவுன் Rs. 10.58 - 17.14 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 10.56 - 17.09 லட்சம்\nபாகாதுர்கா Rs. 10.49 - 17.07 லட்சம்\nசோனிபட் Rs. 10.49 - 17.07 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thirappin-vaasalil-nirkum-manithanai/", "date_download": "2020-07-07T06:07:56Z", "digest": "sha1:MJRNWWZADKK75FTSPCN3JIZR66BFNVIX", "length": 3412, "nlines": 143, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thirappin Vaasalil Nirkum Manithanai Lyrics - Tamil & English", "raw_content": "\nதிறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை\nதனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள்\nதரணியில் எங்கும் குறைய வில்லை\n1. தாழ்மை தேவனின் தாகமறிய\nமுனையும் தேவ மனிதர் எங்கே\nஇருளில் வாழும் இந்திய மனிதரை\nவிரைந்து மீட்கும் இளைஞர் எங்கே\n2. மண்ணில் வாழும் கொஞ்ச நாட்களை\nமதித்து வாழ முனைபவர் யார்\nமகிமை இழந்து மாளும் மனிதரை\nகிறிஸ்து சமூகம் இணைப்பவர் யார்\n3. குற்ற உணர்வு முற்றும் நீங்கிய\nகுயவன் கரத்தின் களிமண் யார்\nவனைய கொடுப்பவர் நம்மிலே யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/2009/02/page/2/", "date_download": "2020-07-07T05:18:34Z", "digest": "sha1:UV4PJLPRNKVDLNYJWIPI2NKEKOC6ICYB", "length": 57808, "nlines": 1211, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "February | 2009 | வானம்பாடி | Page 2", "raw_content": "\nநதியெங்கே போகிறது கடலைத் தேடி\nநதியெங்கே போகிறது.. கடலைத் தேடி\nநாள் எங்கே போகிறது… இரவை தேடி\nநிலவெங்கே போகிறது… மலரை தேடி\nநினைவெங்கே போகிறது.. உறவை தேடி\nநதியெங்கே போகிறது.. கடலைத் தேடி\nநாள் எங்கே போகிறது… இரவை தேடி\nநிலவெங்கே போகிறது… மலரை தேடி\nநினைவெங்கே போகிறது.. உறவை தேடி\nநதியெங்கே போகிறது.. கடலை தேடி…\nராகங்கள் நூறு வரும்….வீணை ஒன்று\nமேகங்கள் ஓடி வரும்…. வானம் ஒன்று\nராகங்கள் நூறு வரும்….வீணை ஒன்று\nமேகங்கள் ஓடி வரும்…. வானம் ஒன்று\nஎண்ணங்கள் கோடி வரும்…. இதயம் ஒன்று\nஎண்ணங்கள் கோடி வரும்…. இதயம் ஒன்று\nஇன்பங்கள் அள்ளி வரும்…. பெண்மை ஒன்று..\nநதியெங்கே போகிறது.. கடலைத் தேடி\nநாள் எங்கே போகிறது… இரவை தேடி\nபள்ளியறை பெண்மனதில் …. ஏக்கம் ஏக்கம்\nபக்கத்தில் துணையிருந்தால் …. வெட்கம் வெட்கம்\nபள்ளியறை பெண்மனதில் …. ஏக்கம் ஏக்கம்\nபக்கத்தில் துணையிருந்தால் …. வெட்கம் வெட்கம்\nஇளமைக்குள் ஆடி வரும் …. இனிமை கண்டு\nஇளமைக்குள் ஆடி வரும் …. இனிமை கண்டு\nஇன்றே நாம் காணுவது…. இரண்டில் ஒன்று..\nநதியெங்கே போகிறது.. கடலைத் தேடி\nநாள் எங்கே போகிறது… இரவை தேடி\nநிலவெங்கே போகிறது… மலரை தேடி\nநினைவெங்கே போகிறது.. உறவை தேடி\nநதியெங்கே போகிறது.. கடலைத் தேடி\n( FEMALE : அத்தான் உங்கள் அன்பையும் பாசத்தையும் புரிந்துகொள்ள முடியாமல் உங்கள் மனதை எவ்வளவு புண்படுத்தி விட்டேன்.\nMALE : ஆ..ஹ.. புண்படுத்தவில்லை சாந்தா .. புண்படுத்தவில்லை என்னை நீ பண்படுத்தி விட்டாய்.\nFEMALE : என்ன இருந்தாலும் நான் நடந்து கொண்டது தவறுதான்.\nMALE : ஆ.. உன் நடவடிக்கைகளால் நான் கற்றுக்கொண்டது ஏராளம் ஏராளம்..\nகுடும்ப பண்பாடு, வாழ்கை பண்பாடு , அறிவு பண்பாடு..\nஎங்கே நீ ஒரு ஆனன்த பண் பாடு….\nபண் பாடு கிளியே பண் பாடு..\nFEMALE : ஹஹா ஹஹஹ் ஹஹஹ் ஹா )\nF : அழகு சிரிக்கின்றது\nM : ஆசை துடிக்கின்றது\nF : பழக நினைக்கின்றது\nM : பக்கம் வருகின்றது\nF : அழகு சிரிக்கின்றது\nM : ஆசை துடிக்கின்றது\nF : பழக நினைக்கின்றது\nM : பக்கம் வருகின்றது\nF : பக்கம் வருகின்றது..\nM : வெட்கம் தடுக்கின்றது\nF : காதல் கனிகின்றது\nM : கையில் விழுகின்றது\nM : வண்டு வருகின்றது.. மலரில் அமர்கின்றது(2)\nF : உண்டு சுவைக்கின்றது.. உறங்கி விழுகின்றது(2)\nM : வானம் பொழிகின்றது..\nF : பூமி நனைகின்றது..\nM : வானம் பொழிகின்றது..\nF : பூமி நனைகின்றது..\nM : மேனி குளிர்கின்றது..\nF : வெள்ளம் வடிகின்றது..\nF : அழகு சிரிக்கின்றது\nM : ஆசை துடிக்கின்றது\nM : இரவு விடிகின்றது…..இளமை எழுகின்றது(2)\nF : குளித்து வருகின்றது… கூந்தல் முடிக்கின்றது(2)\nM : அருகில் அம்ர்கின்றது\nF : அத்தான் எஙின்றது..\nM : அருகில் அம்ர்கின்றது\nF : அத்தான் எஙின்றது..\nM : ஆர்வம் பிறக்கின்றது\nF : அன்பை அழைக்கின்றது…\nF : அழகு சிரிக்கின்றது\nM : ஆசை துடிக்கின்றது\nF : பழக நினைக்கின்றது\nM : பக்கம் வருகின்றது\nF : அழகு சிரிக்கின்றது\nM : ஆசை துடிக்கின்றது\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nஎத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன் போடா போ\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nதலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாணென்ன முழமென்ன\nதன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன\nதலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாணென்ன முழமென்ன\nதன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன\nவிலைக்கு மேலே விலைவைத்தாலும் மனிதன் விலை என்ன\nஉயிர் விட்டுவிடால் உடல் சுட்டுவிட்டால் அதில் அடுத்த கதை என்ன.. என்ன\nஅதில் அடுத்த கதை என்ன\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nபஞ்சை போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக்காரனடா\nபாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா\nநெஞ்சுக்கு நீதியை ஒளித்து வாழ்பவன் நிச்சயம் மிருகமடா\nநல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா..\nஎல்லாம் வல்ல இறைவனின் ஆணை\nதுணை தந்தருள் என்றேன் முருகனிடம்\nதுணை தந்தருள் என்றேன் முருகனிடம்\nஇரு கரம் நீட்டி வரம் கேட்டேன்\nஅந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்\nதுணை தந்தருள் என்றேன் முருகனிடம்\nஅவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை\nஅந்த அன்னலே தந்து வைத்தான் ஆறுதலை\nஇவ்விடம் இவர் தந்த இன்ப நிலை\nகண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை\nதுணை தந்தருள் என்றேன் முருகனிடம்\nஉள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே\nஉள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே\nநல்ல இடம் நான் தேடி வந்தேன்\nஅந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்\nதுணை தந்தருள் என்றேன் முருகனிடம்\nஇரு கரம் நீட்டி வரம் கேட்டேன்\nஅந்த மன்னவன் இன்���ருள் மலர் தந்தான்\nதுணை தந்தருள் என்றேன் முருகனிடம்\nஇளைய வண்டு தான் பாத்தது\nதூது வந்ததோ சேதி சொன்னதோ\nதூது வந்ததோ சேதி சொன்னதோ\nஇளைய வண்டு தான் பாத்தது\nஎன்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ\nகன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ\nஎன்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ\nகன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ\nஉன்னை கண்டதும் என்னை கண்டதும்\nநிலவுக்கு என்மேல் என்னடி கோபம்\nஆசையினாலே மனம் ( ஓஹ் ஹோ )\nஅஞ்சுது கெஞ்சுது தினம் ( ம்ம் )\nஅன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம் ( i see )\nஅன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்\nநாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே\nஅதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே\nநாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே\nஅதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே\nவேறில்லாத கொடி தனில் ( ஓஹ்ஹோ ஹோ )\nவாயில்லாத ஒரு அணில் ( ஆஹ்ஹஹா )\nஆளில்லாத நேரம் பார்த்து தாவி பிடிக்குது கையில்\nஅன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்\nமாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே\nஇளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே\nமாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே\nஇளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே\nதேடி வந்த ஒரு துணை ( ஓஹ்ஹோஹோ )\nசிரிக்குது மயக்குது எனை ( ஆஹ்ஹ ஹா )\nமூடி மூடி வைத்த எண்ணம்\nநாடுதே சுகம் தன்னை ( Really\nஅன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்\nஅன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்\nஉன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட\nஉன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட\nஉல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி\nஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து\nஉறவாடும் நேரமடா.. உறவாடும் நேரமடா\nகன்னத்தில் ஒன்றே ஒன்று கடனாக தாடா\nகண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா\nகன்னத்தில் ஒன்றே ஒன்று கடனாக தாடா\nகண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா\nஎண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்\nஎண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்\nஎனக்கு இனிமேல் என்னென்ன தருவாய்\nவல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா\nசித்திர பூப்போலே சிதறும் மத்தாப்பு\nமுத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு\nமுகமோ மலரோ இது என்ன ரசிப்பு\nமின்னொளி வீசும் உன்னெழில் கண்டால்\nவேறென்ன வேணுமடா.. வேறென்ன வேணுமடா\nஉன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட\nஉல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி\nஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து\nஉறவாடு��் நேரமடா.. உறவாடும் நேரமடா\nஎன்ன வேகம் நில்லு பாமா\nஎன்ன வேகம் நில்லு பாமா\nஎன்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா\nஉன்னைவிட்டு உள்ளம் என்ன வாடலாமா\nநாம போவோம் jolly-ஆக வாமா\nஎன்ன வேகம் நில்லு பாமா\nஎன்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா\nஉன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா\nநாம போவோம் jolly-ஆக பாமா\nஎன்ன வேகம் நில்லு பாமா\nஎன்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா\nஉன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா\nநாம போவோம் jolly-ஆக பாமா\nஎன்ன வேகம் நில்லு பாமா\nஎன்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா\nஉன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nஅண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nகருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா\nஅண்ணன் கண்ணீரில் மிதந்திடையில் இதயம் தாங்குமா\nகருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா\nஅண்ணன் கண்ணீரில் மிதந்திடையில் இதயம் தாங்குமா\nவரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா\nவரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா\nதங்கை வாழ்வுக்காக என்சுகத்தை கொடுக்கின்றேனம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nஅண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nபிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்\nஅந்தப் பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்\nபிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்\nஅந்தப் பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்\nசிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்\nசிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்\nஉன்சிரிப்பிருக்கும் காட்ச்சியிலே மனதை தேற்றுவேன்\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nஅண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nஒரே மனம் ஒரே குணம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்\nநம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-07T06:21:53Z", "digest": "sha1:5UNPHMEPP4DB3L3IHB2PHCUPCM5KILWV", "length": 50937, "nlines": 1035, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "மலேசியா வாசுதேவன் பாடல்கள் | வானம்பாடி", "raw_content": "\nகொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ\nகொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ\nஏல சோதா பயலே சோரா நடந்து வாடா முன்னால\nஎட்டு வச்சி வாடா முன்னால\nகொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ\nகேட்டாங்க கேட்டாங்க என்னன்ன கேட்டாங்க\nகேட்டாங்க கேட்டாங்க என்னன்ன கேட்டாங்க\nபாட்டியும் ஏலக்கா வேணும்ன்னு கேட்டாங்க\nபத்தமடை பாய் வேணும்ம்னு கேட்டாங்க\nசின்ன கருப்பட்டி மூக்கு பொடி டப்பி\n என் ஊருக்கு விரசா தூரம் போணும்\nவெகு தூரம் நடக்கணும் வேகமா வாடா\nகொழுந்து வெத்தலையோ சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ\nசொன்னாங்க சொன்னாங்க தாத்தாவும் சொன்னாங்க\nசொன்னாங்க சொன்னாங்க தாத்தாவும் சொன்னாங்க\nபோண்டாட்டி கட்டிக்க வேணும்ன்னு சொன்னாங்க\nமுன்னாடி கூட்டிட்டு வாடான்னு சொன்னாங்க\nகல்யாணம் செஞ்ச அன்னைக்கு ராத்திரி\nநெசமாக வருவேங்க வயசான மனுசன்ங்க\nவாயால மனசாற வாழ்தணும் நீங்க\nகொழுந்து வெத்தலையோ சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ\nஇப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க\nஇப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க\nவாங்கிட்டு வாடா தின்னுட்டு போடா\nவந்திடும் வீரம் உனக்கு என்னாங்க\nநான் திங்க போறேன் அப்புறம் பாரு\nநம்மூரு காளைய முட்டி பாக்க போறேன்\nகொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ\nகொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ\nஏல சோதா பயலே சோரா நடந்து வாடா முன்னால\nஎட்டு வச்சி வாடா முன்னால\nகொழுந்து வெத்தலையே சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ\nபுதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி (2)\nபருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற\nநடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை\nநடக்கும் கத்தை மனசுக்கு அமைதி இல்லை\nநடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை\nநடக்கும் கத்தை மனசுக்கு அமைதி இல்லை\nவிதைத்த விதை முளைத்தது மாறவில்லை\nஆ …ஆ ஆ ஆஆஆ\nவிதைத்த விதை முளைத்தது மாறவில்லை\nவிதைத்து விட்டு குடிப்பதில் ஞயாயம் இல்லை\nஎனக்கும் உனக்கும் புரிந்த வரை புரியட்டும்\nகுற்றமென சொன்னது சொன்னது தான்\nனெற்றி கண்ணை திறந்தவன் கண்டது தான்\nசிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்\nஉலகம் முழுதும் அறிந்த கதைக்கு விளக்கமா\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nமலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்\nஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nகாவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி\nஉன்சேலையில் பூவேலைகள் உன்மேனியில் பூஞ்சோலைகள்\nஅந்தி பூவிரியும் அதன்ரகசியம் சந்தித்தால் தெரியும்\nஇவளின் கனவு தணியும் வரையில்\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது\nல ல ல ல .. லால்ல லால்ல லால்லா\nகண்ணோடு தான் போராடினாள் வேர்வைகளில் நீராடினாள்\nலா..ல ல ல லா லா ல ல லா..\nஅன்பே ஆடை கொடு என்னை அனுதினம் அள்ளிச் சூடி விடு\nஇதழில் இதழால் கடிதம் எழுது\nஒரு பேதை உறங்கிட மடி கொடு\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nமலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்\nஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ\nஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ\nஅதுல நனைஞ்சா காலும் கையும் விறைச்சி போகுமே\nஇது தான் ராசா ரோசம் எங ஓடிபோனது\nசாமத்துல நெருங்கினா சாமி வந்து தடுக்குதா\nசாமத்துல நெருங்கினா சாமி வந்து தடுக்குதா\nஏழு புள்ள பொறந்ததா ஏண்டி இந்த சோதன\nகொஞ்சமுன்ன பேசின பேச்சி என்ன\nஇப்பொ மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன\nதப்பு தான் விட்டிடு கன்னத்துல போட்டுக்கறேன்\nவீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா\nவீரமா பேசின மாமா வெட்கம��� விட்டு கேட்டிடலாமா\nஇனிமேல் முழிச்சா என் உடம்பு வாடி போகும்ஙக….ம் ம் ம் போ …ங்க…\nகால கொஞ்சம் புடிக்கவா கையை கொஞ்சம் சொடுக்கவா\nகால கொஞ்சம் புடிக்கவா கையை கொஞ்சம் சொடுக்கவா\nமேனி எஙும் நோகுதா மெல்ல மெல்ல அமுக்கவா\nஆஹா உங்க அக்கறையை என்ன சொல்ல\nஆம்பிள்ளைக்கு கொஞ்சமும் வெட்க்கம் இல்ல\nஆஹா உங்க அக்கறையை என்ன சொல்ல\nஆம்பிள்ளைக்கு கொஞ்சமும் வெட்க்கம் இல்ல\nஎன்னமோ சொல்லடி இப்ப மட்டும் சேர்த்துக்கடி..\nஇந்த மாமா வந்த நெருக்கமா\nஅடி என்னம்ம கண்ணு எங்கிட்ட சொல்லு\nஅட கொஞ்ச நான் கொஞ்ச கிட்ட தான் நில்லு\nஇந்த மாமா வந்த நெருக்கமா\nஅடி என்னம்ம கண்ணு எங்கிட்ட சொல்லு\nஅட கொஞ்ச நான் கொஞ்ச கிட்ட தான் நில்லு\nமூடு நல்ல மூடுதான் .போடு சக்க போடுதான்\nஆடு நம்ம கூடத்தான் ஆசை வெள்லம் ஓடத்தான்\nகையும் காலும் ஒண்ணா பின்ன\nகன்னம் ரெண்டும் பொன்னா மின்ன\nமெல்ல தான் துள்ளத்தான் என்ன நான் சொல்லாத்தான்.\nநேற்று ஒரு மாலதி இன்ற்று ஒரு மைதிலி\nநாளை ஒரு மோகினி நாளும் ஒரு காதலி\nஇது ஒரு தனி வகை ஜாதகம்\nஇளமையில் புது புது நாடகம்\nஅன்பே வா வா கண்ணே வா வா\nவண்டை தேடும் வண்ண பூ வா\nகன்னி தேன் பொங்கதான் அள்ளி தான் உண்ணத்தான்\nகாதல் சாகாது ஜீவன் போகாது\nகாதல் சாகாது ஜீவன் போகாது\nகாதல் சாகாது ஜீவன் போகாது\nகாதல் சாகாது ஜீவன் போகாது\nகண்ணில் கவிதை நாடகம் நீங்கும்\nகன்னம் காதல் ஓவியம் ஏந்தும்\nமது மழை இதழ் தரும் பனி மலரே\nஅந்த இரவு பாடிடும் பாடல்\nஎங்கள் புதிய பூமியை தேடும்\nஇதயமே நாளும் நாளும் காதல் பேசவா\nஇதயமே நாளும் நாளும் காதல் பேசவா\nஉதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா\nகாதல் மனமே வாழ்க தினமே\nஅன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே\nஇதயமே நாளும் நாளும் காதல் பேசவா\nவானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்\nவாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்\nஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்\nசாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்\nமனதிலே உறுதியாய் உறுதியே கொள்கையாய்\nஅன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே\nஇதயமே நாளும் நாளும் காதல் பேசவா\nவானில் தாவி நீந்துவோம் தீயை கையில் ஏந்துவோம்\nகாற்று வீசும் நாள் வரை ஜோடியாக வாழுவோம்\nநீரும் கூட பாடியே மாலை போடுதே\nபூமி தீயை வாழ்த்தியே கீதம் பாடுதே\nதடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா\nஅன்பின் உறவே இன்றும் நமத��� என்றும் நமதே\nஇதயமே நாளும் நாளும் காதல் பேசவா\nஉதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா\nகாதல் மனமே வாழ்க தினமே\nஅன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே\nஇதயமே நாளும் நாளும் காதல் பேசவா\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nஒரே மனம் ஒரே குணம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்\nநம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu3-22.html", "date_download": "2020-07-07T06:57:26Z", "digest": "sha1:SACCJSM2JNI23OLXOTE2ZKQJPSEXOOB6", "length": 58550, "nlines": 523, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 22 - ‘நிஜமாக நீதானா?’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமரத்தடியில் வந்து நின்ற குந்தவிதேவி சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள். விக்கிரமன் திரும்பிப் பார்க்கும் வழியாக இல்லை. காவேரியின் நீர்ப் பிரவாகத்திலிருந்து அவன் கண்களை அகற்றவில்லை. ஒரு சிறு கல்லை எடுத்து விக்கிரமனுக்கு அருகில் ஜலத்தில் போட்டாள். 'கொடக்' என்ற சத்தத்துடன் கல் அப்பிரவாகத்தில் விழுந்து முழுகிற்று. சிறு நீர்த் துளிகள் கிளம்பி விக்கிரமன் மேல் தெறித்தன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nதலித்துகள் - நேற்று இன்று நாளை\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nகுந்தவியின் யுக்தி பலித்தது. விக்கிரமன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய கண்கள் அகல விரிந்தன. கண் கொட்டாமல் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கண்களாலேயே அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான். அவனுடைய உதடுகள் சற்றுத் திறந்தன. ஏதோ பேச யத்தனிப்பது போல். ஆனால், வார்த்தை ஒன்றும் வரவில்லை.\nஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் திரும்பிக் காவேரியின் பிரவாகத்தை நோக்கினான்.\nகுந்தவி இன்னும் சற்று நேரம் நின்றாள். பிறகு மரத்தடியிலிருந்து வந்து நதிக்கரையில் விக்கிரமனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.\nஅவள் உட்கார்ந்த பிறகு விக்கிரமனும் இரண்டு மூன்று தடவை அவள் பக்கம் திரும்பினான். ஒவ்வொரு தடவையும் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.\nசிறிது நேரத்துக்குப் பிறகு குந்தவி, \"நான் போகிறேன்\" என்று சொல்லிக் கொண்டு எழுந்திருந்தாள்.\nவிக்கிரமன் மிகவும் அதிசயமடைந்தவனைப் போல் அவளைத் திரும்பிப் பார்த்து, \"நீ பேசினாயா\nகுன்றாத அதிசயத்துடன் விக்கிரமன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். குந்தவி மறுபடியும் போகத் தொடங்கினாள்.\n\" என்றான் விக்கிரமன் தழுதழுத்த குரலில்.\n\"நீர் பேசுகிற வழியைக் காணோம். அதனால்தான் கிளம்பினேன்\" என்று சொல்லிக் கொண்டே குந்தவி மறுபடியும் விக்கிரமனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.\n ஒரு அபலைப் பெண்ணைக் கண்டு பயப்படுகிற நீர் தனி வழியே கிளம்பலாமா\n\"நான் காண்பது கனவா அல்லது ஜுர வேகத்தில் தோன்றும் சித்தப்பிரமையோ என்று நினைத்தேன். பேசினால் ஒரு வேளை பிரமை கலைந்துவிடுமோ என்று பயந்தேன்.\"\nகுந்தவி புன்னகையுடன், \"இப்பொழுது என்ன தோன்றுகிறது கனவா, பிரமையா\n\"இன்னமும் சந்தேகமாய்த்தானிருக்கிறது. நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால்....\n\"நிஜமாக நீதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வேன்.\"\nஇவ்விதம் சொல்லி விக்கிரமன் தன்னுடைய கையைக் குந்தவியின் கன்னத்தின் அருகே கொண்டு போனான். ஜுரக் கனவுகளில் நிகழ்ந்தது போல் அந்த முகம் உடனே மறைந்து போகவில்லை. குந்தவி தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் இல்லை. விக்கிரமனுடைய உள்ளங்கை, மலரின் இதழ் போல் மென்மையான குந்தவியின் கன்னத்தைத் தொட்டது. பிறகு, பிரிய விருப்பமில்லாதது போல் அங்கேயே இருந்தது. குந்தவி அந்தக் கையைப் பிடித்து அகற்றி, பழையபடி அவனுடைய மடிமீது வைத்தாள்.\nபுன்னகையுடன், \"உம்முடைய சந்தேகம் தீர்ந்ததா நிச்சயம் ஏற்பட்டதா\n பல விஷயங்கள் நிச்சயமாயின\" என்றான் விக்கிரமன்.\n\"நிஜமாக நீதான் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் வெறும் பிரமையோ கனவோ அல்ல என்பது ஒன்று.\"\n\"நீ கையினால் தொட முடியாத தெய்வ கன்னிகையல்ல; உயிரும் உணர்ச்சியுமில்லாத தங்க விக்கிரகமும் அல்ல; சாதாரண மானிடப் பெண்தான் என்பது ஒன்று.\"\n\"இனிமேல் உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வது எனக்கு அசாத்தியமான காரியம் என்பது ஒன்று.\"\nகுந்தவி வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிறகு விக்கிரமனைப் பார்த்து, \"என்னை உமக்கு ஞாபகம் இருக்கிறதா\n உன்னைத் தவிர வேறு எந்த ஞாபகமாவது உண்டா என்று கேட்டிருந்தால் அதிகப் பொருத்தமாயிருக்கும். பகலிலும், இரவிலும், பிரயாணத்திலும், போர்முனையிலும், கஷ்டத்திலும், சுகத்திலும் உன் முகம் என் மனத்தை விட்டு அகன்றதில்லை. மூன்று வருஷ காலமாக நான் எங்கே போனாலும், எது செய்தாலும், என் இருதய அந்தரங்கத்தில் உன் உருவம் இருந்து கொண்டுதானிருந்தது.\"\n நான் உம்மை மாமல்லபுரத்து வீதியில் சந்தித்துப் பத்து நாள்தானே ஆயிற்று மூன்று வருஷமா....\" என்றாள் குந்தவி கள்ளச் சிரிப்புடனும் அவ நம்பிக்கையுடனும்.\nவிக்கிரமன் சற்று நேரம் திகைத்துப் போய் மௌனமாயிருந்தான். பிறகு, \"ஓஹோ பத்து நாள்தான் ஆயிற்று\n\"பின்னே, மூன்று வருஷம் ஜுரம் அடித்துக் கிடந்தீரா\n\"சரிதான்; ஜுரத்தினால்தான் அத்தகைய பிரமை எனக்கு உண்டாகியிருக்கிறது. உனக்கும் எனக்கும் வருஷக்கணக்கான சிநேகிதம் என்று தோன்றுகிறது\n\"ஒரு வேளை மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்ததற்கு முன்னாலேயே எப்போதாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதோ\" என்று குந்தவி கேட்டாள்.\nவிக்கிரமன் சற்று யோசித்து, \"எனக்கு இன்னும் நல்ல ஞாபகசக்தி வரவில்லை. மனம் குழம்பியிருக்கிறது, அதிலும்....\" என்று தயங்கினான்.\n\" என்று கேட்டாள் குந்தவி.\n\"அதிலும் உன்னுடைய நீண்ட கரிய விழிகளைப் பார்த்தேனானால் நினைவு அடியோடு அழிந்து போகிறது. என்னையும், நான் வந்த காரியத்தையும், இவ்வுலகத்தையும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன் வருஷம், மாதம், நாள் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது வருஷம், மாதம், நாள் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது\n\"உமக்கு இன்னும் ஜுரம் குணமாகவில்லை. அதனால்தான் இப்படிப் பிதற்றுகிறீர். நீர் இங்கே தனியாக வந்திருக்கக் கூடாது\n\"இல்லை; எனக்கு ஜுரமே இப்போது இல்லை. நீ வேணுமானால் என் கையைத் தொட்டுப்பார்\" என்று விக்கிரமன் கையை நீட்டினான்.\nகுந்தவி கையை லேசாகத் தொட்டுவிட்டு, \"அப்பா, கொதிக்கிறதே\n\"இருக்கலாம்; ஆனால் அது ஜுரத்தினால் அல்ல....\"\n\"இருக்கட்டும்; கொஞ்சம் என் கண்களைப் பாராமல் வேறு பக்கம் பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்லும். நீர் யார், எங்கிருந்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கிறதா எல்லாமே மறந்து போய்விட்டதா\" என்று குந்தவி கேட்டாள்.\n\"ஆமாம்; இங்கே வந்து நதிக்கரையில் உட்கார்ந்து அதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டேன். செண்பகத் தீவிலிருந்து கப்பலில் வந்தேன். இரத்தின வியாபாரம் செய்வதற்காக.....\"\n\"மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்த விஷயமும் ஞாபகம் இருக்கிறதல்லவா\n\"அரண்மனைக்கு வாரும்; சக்கரவர்த்தியின் மகள் இரத்தினம் வாங்குவாள், என்று சொன்னேனே, அது நினைவிருக்கிறதா\n\"நீர் ஏன் அரண்மனைக்கு வரவில்லை ஏன் சொல்லாமல் கிளம்பி இரவுக்கிரவே தனி வழி நடந்து வந்தீர் ஏன் சொல்லாமல் கிளம்பி இரவுக்கிரவே தனி வழி நடந்து வந்தீர்\nவிக்கிரமன் சற்று நிதானித்து \"உண்மையைச் சொல்லட்டுமா\n\"இரத்தின வியாபாரிகள் எப்போதாவது உண்மையைச் சொல்லும் வழக்கம் உண்டு என்றால் நீரும் உண்மையைச் சொல்லும்.\"\n\"சத்தியமாய்ச் சொல்லுகிறேன் உன்னை இன்னொரு தடவை பார்த்தேனானால், மறுபடியும் உன்னைப் பிரிந்து வருதற்கு மனம் இடங்கொடாது என்ற காரணத்தினால்தான். அது ரொம்பவும் உண்மையான பயம் என்று இப்போது தெரிகிறது....\"\n\"செண்பகத் தீவில் இப்படியெல்லாம் புருஷர்கள் பெண்களிடம் பேசி ஏமாற்றுவது வழக்கமா இதை அங்கே ஒரு வித்தையாகச் சொல்லி���் கொடுக்கிறார்களா இதை அங்கே ஒரு வித்தையாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா\" என்று குந்தவி ஏளனமாகக் கேட்டாள்.\n\"நீ ஒன்றை மறந்து விடுகிறாய். நான் செண்பகத் தீவிலிருந்து வந்தேனென்றாலும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தச் சோழ நாட்டில்தான். இந்தப் புண்ணியக் காவேரி நதியின் கரையில்தான் நான் ஓடியாடி விளையாடினேன். இந்த நதியின் பிரவாகத்தில்தான் நீந்தக் கற்றுக் கொண்டேன். இந்த அழகிய சோழநாட்டின் குளிர்ந்த மாந்தோப்புகளிலும் தொன்னந்தோப்புகளிலும் ஆனந்தமாக எத்தனையோ நாட்கள் உலாவினேன் ஆகா நான் செண்பகத் தீவிலிருந்த நாட்களில் எத்தனை நாள் இந்த நாட்டை நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டேன் இந்தக் காவேரி நதிதீரத்தை நினைத்துக் கொண்டு எத்தனை முறை கண்ணீர் விட்டேன் இந்தக் காவேரி நதிதீரத்தை நினைத்துக் கொண்டு எத்தனை முறை கண்ணீர் விட்டேன் மறுபடியும் இந்நாட்டைக் காணவேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டேன் மறுபடியும் இந்நாட்டைக் காணவேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டேன்... அந்த ஆசை இப்போது நிறைவேறியது; உன்னால்தான் நிறைவேறியது... அந்த ஆசை இப்போது நிறைவேறியது; உன்னால்தான் நிறைவேறியது உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்\" என்று விக்கிரமன் ஆர்வத்துடன் கூறினான்.\n\"எனக்கு நீர் நன்றி செலுத்துவதில் என்ன பிரயோஜனம் உண்மையில் நீர் நன்றி செலுத்த வேண்டியது கோமகள் குந்தவிக்கு...\"\n\"சக்கரவர்த்தியின் மகள் குந்தவி தேவியைச் சொல்லுகிறேன். உம்மை இங்கே அழைத்து வருவதற்கு அவர்தானே அனுமதி தந்தார்\n எனக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. என் மனம் ஒரே குழப்பத்தில் இருக்கிறது. இந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன்; காவேரி நதிக்கரையில் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தாலே ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கி விடுகிறேன். வேறு ஒன்றிலும் மனம் செல்லவில்லை. நான் எவ்விதம் இங்கு வந்து சேர்ந்தேன் என்பதை விவரமாய்ச் சொல்ல வேண்டும். முதலில், நீ யார் உன் பெயர் என்னவென்று தெரிவித்தால் நல்லது.\"\n\"மாமல்லபுரத்தில் சொன்னேனே, ஞாபகம் இல்லையா\n\"உன்னைப் பார்த்த ஞாபகம் மட்டுந்தான் இருக்கிறது; வேறொன்றும் நினைவில் இல்லை.\"\n\"என் பெயர் ரோகிணி சக்கரவர்த்தித் திருமகள் குந்தவி தேவியின் தோழி நான்.\"\nஉண்மையில், அந்தச் சந்திப்பின் போது குந்தவி தன் பெயர் மாதவி என்று சொன்னாள். அவசரத்தில் சொன்ன கற்பனைப் பெயர் ஆனதால் அவளுக்கே அது ஞாபகமில்லை. இப்போது தன் பெயர் 'ரோகிணி' என்றாள்.\nஅதைக் கேட்ட விக்கிரமன் சொன்னான்: \"ரோகிணி - என்ன அழகான பெயர் - என்ன அழகான பெயர் - எத்தனையோ நாள் அந்தச் செண்பகத் தீவில் நான் இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. பிறைச் சந்திரனுக்கு அருகில் ரோகிணி நட்சத்திரம் ஜொலிக்கும் அழகைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், உன்னுடைய கண்களின் ஜொலிப்பிற்கு அந்த ரோகிணி நட்சத்திரங்களின் ஜொலிப்பு கொஞ்சமும் இணையாகாது.\"\n\"உம்முடைய வேஷத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்....\"என்றாள் குந்தவி.\nவிக்கிரமன் சிறிது திடுக்கிட்டு, \"வேஷமா\n\"ஆமாம்; உண்மையில் நீர் இரத்தின வியாபாரி அல்ல, நீர் ஒரு கவி. ஊர் சுற்றும் பாணன், உம்முடைய மூட்டையில் இருந்தது இரத்தினம் என்றே நான் நம்பவில்லை\nவிக்கிரமன் சற்றுப் பொறுத்துச் சொன்னான் - \"இப்போது உன்னை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. ஆனால் அந்த மூட்டையில் இருந்தவை இரத்தினங்கள்தான் என்று ஒரு நாள் உனக்கு நிரூபித்துக் காட்டுவேன். நான் கவியுமல்ல, என்னிடம் அப்படி ஏதாவது திடீரென்று கவிதா சக்தி தோன்றியிருக்குமானால், அதற்கு நீதான் காரணம். உன்னுடைய முகமாகிய சந்திரனிலிருந்து பொங்கும் அமுத கிரணங்களினால்....\"\n\"போதும், நிறுத்தும் உம்முடைய பரிகாசத்தை இனிமேல் சகிக்க முடியாது\" என்றாள் குந்தவி.\n\" என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பிறகு, \"உனக்குப் பிடிக்காவிட்டால் நான் பேசவில்லை. நான் எப்படி இங்கே வந்து சேர்ந்தேன் என்பதைச் சொன்னால் ரொம்பவும் நன்றி செலுத்துவேன்\" என்றான்.\n\"காஞ்சியிலிருந்து உறையூர் வரும் பாதையில் மகேந்திர மண்டபம் ஒன்றில் ஜுர வேகத்தினால் பிரக்ஞை இழந்து நீர் கிடந்தீர். அங்கு எப்படி வந்து சேர்ந்தீர் அதற்கு முன்னால் என்னென்ன நேர்ந்தது என்று நீர் சொன்னால், பிறகு நடந்ததை நான் சொல்லுகிறேன்.\"\nவிக்கிரமன் தனக்கு நேர்ந்ததையெல்லாம் ஒருவாறு சுருக்கமாகச் சொன்னான்.\nஎல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குந்தவி தேவி கூறினாள்:\n\"சக்கரவர்த்தியின் மூத்த குமாரர் மகேந்திரரும், குந்தவி தேவியும் காஞ்சியிலிருந்து உறையூருக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். தேவியுடன் நானும் வந்தேன், அந்தக் காட்டாற்றைத் தாண்டி வந்தபோது, மகேந்திர மண்டபத்துக்குள்ளிருந்து 'அம்மா அம்மா' என்று அலறும் குரல் கேட்டது. நான் அம்மண்டபத்துக்குள் வந்து பார்த்தேன். மாமல்லபுரத்தில் பார்த்த இரத்தின வியாபாரி நீர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டேன். பிறகு குந்தவி தேவியிடம் உம்மையும் அழைத்து வர அனுமதி கேட்டேன். அவர் கருணை செய்து சம்மதித்தார். உமக்கு உடம்பு பூரணமாகக் குணமாகும் வரையில் இங்கேயே உம்மை வைத்திருக்கவும் அனுமதித்திருக்கிறார்.\"\n\"ஜுரக் கனவுகளில் நான் அடிக்கடி உன்னுடைய முகத்தைக் கண்டேன். அதெல்லாம் கனவல்ல; உண்மையிலேயே உன்னைத் தான் பார்த்தேன் என்று இப்போது தெரிகிறது.\"\n\"இருக்கலாம்; நீர் ஜுரமடித்துக் கிடக்கையில் அடிக்கடி உம்மை நான் வந்து பார்த்தது உண்மைதான். இவ்வளவுக்கும் குந்தவி தேவியின் கருணைதான் காரணம்.\"\nவிக்கிரமன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். குந்தவி கேட்டாள்:\n\"சக்கரவர்த்தியின் மகளைப் பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன். ஒரு வார்த்தையாவது நீர் நன்றி தெரிவிக்கவில்லையே அவ்வளவு கல் நெஞ்சமா உமக்கு அவ்வளவு கல் நெஞ்சமா உமக்கு\n\"பல்லவ குலத்தைச் சேர்ந்த யாருக்கும் நான் நன்றி செலுத்த முடியாது\n\"குந்தவி தேவியை நேரில் பார்த்தால் இப்படிச் சொல்லமாட்டீர். பிறகு என்னைக்கூட உடனே மறந்து விடுவீர்.\"\n\"சத்தியமாய் மாட்டேன். ஆயிரம் குந்தவி தேவிகள் உனக்கு இணையாக மாட்டார்கள் இருக்கட்டும்; இப்போது இந்த மாளிகையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்களா இருக்கட்டும்; இப்போது இந்த மாளிகையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்களா\n\"யுவராஜா மகேந்திரர் இங்கே இல்லை. அவர் திரும்பவும் காஞ்சிக்குப் போய்விட்டார். சீன தேசத்திலிருந்து யாரோ ஒரு யாத்திரிகர் வந்திருக்கிறாராம். அவர் இந்தப் பாரதநாடு முழுவதும் யாத்திரை செய்து விட்டுக் காஞ்சிக்கு வருகிறாராம். 'யுவான் சுவாங்' என்ற விசித்திரமான பெயரையுடையவராம். சக்கரவர்த்திக்கு இச்சமயம் முக்கிய வேலை வந்திருப்பதால், அந்த யுவான் சுவாங்கை உபசரித்து வரவேற்பதற்காக யுவராஜா உடனே வரவேண்டுமென்று செய்தி வந்தது. இங்கு வந்த இரண்டாம் நாளே மகேந்திரர் புறப்பட்டுப் போய்விட்டார். பார்த்தீரா, எங்கள் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் கடல்களுக்கப்பால் வெகு தூரத்திலுள்ள தேசங்களில் எல்லாம் கூடப் பரவியிருப்பதை நீர் போயிருந்த நாடுகளில் எல்லாம் எப்படி நீர் போயிருந்த நாடுகளில் எல்லாம் எப்படி\" என்று கேட்டாள் குந்தவி.\n\"ஆம்; அங்கேயெல்லாம் கூடப் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் பரவித்தான் இருக்கிறது.\"\n\"அப்படிப்பட்ட சக்கரவர்த்தியின் ஆளுகையில் இருப்பது இந்தச் சோழ நாட்டுக்குப் பெருமையில்லையா இந்த நாட்டு அரசகுமாரன் பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்ட மறுத்து அந்தச் செண்பகத் தீவில் போய்க் காலம் கழிக்கிறானாமே இந்த நாட்டு அரசகுமாரன் பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்ட மறுத்து அந்தச் செண்பகத் தீவில் போய்க் காலம் கழிக்கிறானாமே அது நியாயமா\" என்று குந்தவி கேட்டு விக்கிரமனுடைய முகத்தை ஆவலுடன் நோக்கினாள்.\nவிக்கிரமன் அவளை நிமிர்ந்து நோக்கி, \"என்னைப் பொறுத்த வரையில் நான் இந்தச் சோழநாட்டில் அடிமையாயிருப்பதைக் காட்டிலும், செண்பகத் தீவில் சுதந்திரப் பிரஜையாக இருப்பதையே விரும்புவேன்\" என்றான்.\n என் நிமித்தமாகக்கூட நீர் இங்கே இருக்கமாட்டீரா\" என்று குந்தவி கேட்டபோது விக்கிரமன் அவளை இரக்கத்துடன் பார்த்து, \"அத்தகைய சோதனைக்கு என்னை உள்ளாக்க வேண்டாம்\" என்று குந்தவி கேட்டபோது விக்கிரமன் அவளை இரக்கத்துடன் பார்த்து, \"அத்தகைய சோதனைக்கு என்னை உள்ளாக்க வேண்டாம்\nஇருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அறிந்து கொள்ளாதது போல் நடித்தார்கள். இந்த நாடகம் எத்தனை காலம் நீடித்திருக்க முடியும்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபார்த்திபன் கனவு அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள�� - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரை��ுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்��ாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/05/blog-post_16.html", "date_download": "2020-07-07T05:27:32Z", "digest": "sha1:GJKDLB7WKIFRTX2COJQ3DI2R62QPFSFZ", "length": 12590, "nlines": 138, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: மாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nசுற்றுலாத் தலங்களில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய பொழுதுப்போக்கு இடங்களுக்கு எப்போதுமே கூடுதல் மவுசு உண்டு. அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளை அதிக கவர்ந்த ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியும், சுகாதார சீர்கேட்டுக்கு தப்பவில்லை.\nமருத்துவ குணமிக்க மூலிகைகளை தொட்டுத் தடவி வரும் அருவி..,. எந்த நேரத்திலும் குளிர்ச்சி மாறாமல் கொட்டும் நீர்வீழ்ச்சி... இத்தனை அழகுமிக்க ஒகேனக்கல்லுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் இந்த தலம், நாளுக்கு நாள் தனது பொலிவையும், அழகையும் இழந்துக் கொண்டிருக்கிறது. அருவிக்கரையில் ஈமக் கிரியை சடங்குகள் செய்வது, பிளாஸ்டிக் பொருட்கள், துணிமணிகள் போன்றவற்றை வீசி எறிவது போன்ற பழக்கங்களால் கொட்டும் அருவியில் தற்போது அதிகமாக கொட்டிக்கிடக்கிறது குப்பைக் கூளங்கள்.\nசுற்றுலா வரும் பலர் அருவிக்கரையில் அமர்ந்து மது அருந்திவிட்ட��� குப்பைகளை அருவியில் வீசிச்செல்வது வாடிக்கையாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. நீண்டநாளாக அகற்றப்படாமல் கிடக்கும் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், ஒகேனக்கல் வரும் பயணிகளின் இன்பச் சுற்றுலா, துன்பச் சுற்றுலாவாக மாறி வருவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nசுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மட்டுமின்றி தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்க அரசு நிர்வாகமும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nLabels: மாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதி��்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-07T05:43:16Z", "digest": "sha1:EMG2J6GIHPRV3OOZOFRLZ2LFCS4AK5PM", "length": 9816, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிதி | Virakesari.lk", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 இளைஞர்கள் கைது\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகடனை மீளவசூலிக்கும் காலப்பகுதி குறித்து இந்தியா - இலங்கை பேச்சு\nஇலங்கைப் பொருளாதாரத்தின் வெளியகத்துறைகளின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, அது இந்தியாவிற்கு மீளச்செலுத்த வேண்டிய நித...\nஎம்.சி.சி. மூலம் கிடைக்கப் பெற்ற நிதி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி , பிரதமர் பொறுப்பு கூற வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன\nநல்லாட்சி அரசாங்கம் எம். சி. சி. ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுத்துள்ளது. ஒப்பந்...\nகடற்படைக்கு கிடைக்கப்பெறவிருந்த நிதி தனியார் நிறுவனமொன்றினால் கொள்ளை - தேசிய மோசடி என்கிறார் சம்பிக\nஇலங்கையில் இடம்பெற்ற மிகப் பயங்கரமான தேசிய மோசடியானது இலங்கை கடற்படைக்கு கிடைக்கப் பெறவிருந்த நிதி தனியார் நிறுவனமொன்றின...\nஉலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய 230 மில்லியன் ��ொலர் எங்கே \nஉலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொரோனா ஒழிப்பிற்காக வழங்கப்பட்ட 230 மில்லியன் டொலர் (42.6 பில்லியன் ரூபா) நிதிக்கு என்ன நடந்த...\n5000 ரூபாவை வழங்க முடியாமைக்கும் எதிர்க்கட்சியினரே காரணம் என்கிறது அரசாங்கம்: துஷார இந்துனில்\nஐயாயிரம் ரூபாய் நிவாரண நிதியை எதிர்கட்சியின் தலையீட்டின் காரணமாகவே வழங்காமல் இருக்க முடிவெடுத்துள்ளதாக காண்பித்து அரசாங்...\nகொரோனா வைரஸ் தடுப்புக்காக சர்வதேச நிதி உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று, கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில், முன்னாள்...\n“அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளுக்கு மாதம் 100 பில். ரூபா செலவு என்பது பொய் : 54 பில். ரூபா என்பதே உண்மை“\nஅரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 100 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக பேராசிரியர் பி....\nநாட்டுக்கு கிடைக்கும் நிதியை உரிய முறையில் செலவிடவே பாராளுமன்றை கூட்டுமாறு கேட்கின்றோம் - ஹரீன்\nகொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் தொழிலாளர்களுக்கு நடைமுறை சாத்தியமான சலுகைகளை பெற்றுக் கொடுக்குமா...\nவைத்தியசாலைக்கு பெருந்தொகை நிதி உதவி வழங்கிய கால்பந்தாட்ட வீரர்\nரியல் மெட்ரிட் கால்பந்தாட்ட கழகத்துக்காக விளையாடி வரும் வேல்ஸ் கால்பந்து வீரரான கெரத் பேலே வேல்ஸ் மருத்துவமனைக்கு 5 இ...\n4 நாட்களில் 7 இலட்சம் ரூபாவை திரட்டிய இந்திய மகளிர் ஹொக்கி அணி\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வாதற்காக வித்தியாசமான முறையை கையாண்ட, இந்திய மகளிர் ஹொக்கி...\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2007/12/138.html", "date_download": "2020-07-07T07:05:42Z", "digest": "sha1:PPN6GWC64ROVI7FMRIRZA5376CG24R34", "length": 73121, "nlines": 547, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவா��் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ��ய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா ���ல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nபுதன், 26 டிசம்பர், 2007\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n            138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n(ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் , பாகிஸ்தான் )\nதமிழாக்க முன்னுரை: நான் பாகிஸ்தான் ��ிறிஸ்தவ போஸ்ட்( Pakistan Christian Post ) என்ற தளத்தில் பல மாதங்களாக கட்டுரைகளை படித்துவருகிறேன். இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து நம் தளங்களில் பதிக்க அனுமதி கொடுக்கிறீர்களா என்று, பாகிஸ்தான் கிறிஸ்தவ போஸ்ட் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு கடிதம் எழுதிய போது, இந்த ஒரு கட்டுரைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எனக்கு அனுமதி அளித்தார். அதற்காக முதலாவது நான் தேவனுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிக்கையின் ஆசிரியர், Dr. Nazir S Bhatti அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅக்டோபர் 2007ல் உலகம் அனைத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்களில் 138 பேர் ஒரு குழுவாக சேர்ந்து பாகிஸ்தான் உட்பட, \"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us) \" என்ற கடிதத்தை வெளியிட்டார்கள்.\nஇந்த கடிதம், கிறிஸ்தவ உலகத்தில் ஒரு சராசரி கிறிஸ்தவன் முதல், போப் பெனடிக்ட் XVI (Pope Banedict XVI) வரை உள்ள எல்லாருக்காகவும் எழுதப்பட்டது. இக்கடிதத்தில் அழுத்திச் செல்லப்பட்ட கருப்பொருள் என்னவென்றால், இயேசு கிறிஸ்து போதித்த \" ஒருவரை ஒருவர் நேசித்தல் - Neighborly Love \" என்பதே. இவர்கள் (இந்த இஸ்லாமிய அறிஞர்கள்) \"ஒருவரை ஒருவர் நேசித்தல்\" என்பது கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் இருக்கும் ஒரு பொதுவான \"கோட்பாடு\" தான் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.\nஇந்த கடிதத்தை இங்கு படிக்கலாம் : A Commom Word\nநான் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி(Radical Christian) கிடையாது, இருந்தாலும் என் அனுபவத்தையும், எனக்கு தெரிந்த விவரங்களையும் முன்வைத்து, கீழ் கண்ட கேள்வியை கேட்க விரும்புகிறேன்:\nஇஸ்லாமிய கோட்பாடுகளில், \"ஒருவரை ஒருவர் நேசித்தல்\" என்ற வார்த்தைகள் \"இஸ்லாமியர்-அல்லாத\" மக்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nஇக்கடிதம், உலமனைத்திலும் உள்ள எல்லா முஸ்லீம்களுக்கு, அவர்கள் புரிந்துக்கொள்ளும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தை அனுப்புவதினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதாவது முஸ்லீம் அறிஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும், கருப்பருக்கும், வேறு யாருக்கும் இக்கடிதம் மூலமாக எந்த நன்மையும் விளையப்போவதில்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் \" இஸ்லாம்‍-அல்லாதவர்���ளை\" வெறுக்கவேண்டும் மற்றும் கொல்லவேண்டும், அவ்வளவு தான். இந்த 138 இஸ்லாமிய அறிஞர்கள் உலகம் அனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கு அனுப்பிய இந்த கடித அழைப்பைப் பற்றி மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், முதலாவது அவர்கள் தங்கள் சொந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அவர்கள் இப்போது கடிதத்தில் எழுதின \"அன்பு (Love‍)\" என்பதைப் பற்றி கற்றுக்கொடுக்கட்டும். பாகிஸ்தான், தன் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களையும், மற்றும் உள்ள இஸ்லாம் அல்லாதவர்களையும் நேர்மையாகவே நடத்துகிறது. இப்படி இருந்தும், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், மற்ற இஸ்லாம் அல்லாத சிறும்பான்மை இனத்திற்கு எதிராகவும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொடுமை நடந்தவண்ணமாகவே உள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாங்கள், \"அயலகத்தாரிடத்தில் அன்பு கூறுதல்\" என்ற வார்த்தைகளின் பொருளை, முஸ்லீம்களை விட அதிகமாகவும், தெளிவாகவும் புரிந்துவைத்துள்ளோம்.\nஇந்த இஸ்லாமிய அறிஞர்கள் முதலாவது உலகமனைத்திலுமுள்ள இஸ்லாமியர்களிடத்தில் செல்லட்டும், இஸ்லாமியர்களின் அடிபாக மக்கள் வரை செல்லட்டும், அதாவது எல்லா மதரசாக்களுக்கும், எல்லா மசூதிகளுக்கும் செல்லட்டும் . அவர்கள் \"ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது\" என்றால் என்ன என்று மசூதிகளில் கற்றுக்கொடுக்கட்டும். தங்கள் மதரசாக்களிலிருந்து \"அன்பு கூறுதல்\" என்றால் என்ன என்று சாதாரண சராசரி முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுக்கட்டும். இஸ்லாமியர்கள் \"ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது\" என்றால் என்ன என்று தெரிந்துக்கொண்ட பிறகு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களாகிய யூதர்களுக்கும், இந்துக்களுக்கும், காதியானியர்களுக்கும், இன்னும் உள்ள பெரிய சிறிய முஸ்லீம் அல்லாத மக்களுக்கும் அழைப்பு விடுக்கட்டும். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே \" ஒரு பொதுவான வார்த்தைகளைப் A Common Word \" பற்றி நாம் உட்கார்ந்து பேசுவோம்.\nஇஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய \"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)\" என்ற ஏமாற்று கடிதத்தை படித்த பிறகு நான் கீழ் கண்ட முடிவுக்கு வந்தேன். அதாவது, சர்க்கரையில் தோய்த்து எடுக்கப்பட்ட இனிய‌வார்த்தைகளை பயன்படுத்தி \"கிறிஸ்தவ உலகை\" ஏமாற்ற எடுக்கப்பட்ட ஒரு முயற்சி தான் இது. இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க போகும் முன்பு அனுப்பப்பட்ட \"மூன்று அம்ச செய்தி (Three Point Message) \" போல, முஸ்லீம்கள் இப்போது கிறிஸ்தவர்களுக்கு செய்தி அனுப்புவதற்கு இது ஏற்ற‌ நேரம் இல்லை.\nஅந்த மூன்று அம்ச செய்தி கீழே கொடுக்கப்பட்டது போல் அல்லவா இருந்தது:\n1. இஸ்லாமை ஏற்றுக்கொள் (அ) இஸ்லாமுக்கு மாறு\n2. அப்படி மாறவில்லையானால், முஸ்லீம்களுக்கு \" அடங்கி இருந்து\", பாதுகாப்பு வரி என்னும் ஜிஸ்யா வரி கட்டு.\n3. இவை இரண்டையும் ஏற்றுக் கொள்ளவில்லையானால், அப்போது \"எங்கள் வாள்கள் முடிவெடுக்கட்டும் \".\nஇன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் மேலே சொல்லப்பட்டது போல செய்திகளை அனுப்பமுடியாது, எனவே, தான் அன்பு என்ற வார்த்தைய முஸ்லீம்கள் நம்பவில்லையானாலும் அவர்கள் \"அன்பின்\" செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். உலகமனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான், அதாவது இந்த கடிதத்திற்கு பதில் கொடுக்க நீங்கள் முடிவு செய்தீர்களானால் அல்லது இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் இதைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தீர்களானால் அப்போது இவர்களைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.\nஇந்த அறிஞர்களின் இதயத்திலும், உள்ளத்திலும் கிறிஸ்தவர்களின் மீது திடீரென்று எரிமலை குழம்பு போல \"அன்பு\" பெருக்கெடுத்து ஓடியது என்ற காரணத்தால் இவர்கள் இந்த கடிதத்தை தயாரிக்கவில்லை.\n\"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)\" என்ற போர்வையின் கீழ் இருந்துக்கொண்டு, கிறிஸ்தவ நம்பிக்கையை தாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி தான் இது. நிச்சயமாக நமக்கும்(கிறிஸ்தவர்களுக்கும்) அவர்களுக்கும்(முஸ்லீம்களுக்கும்) இடையே பொதுவாக எதுவும் இல்லை (There is absolutely nothing common Us (the Christians) and Them (the Muslims).\nஅந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட இஸ்லாமிய அறிஞர்களில், இரண்டு பேரைப் பற்றி எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவர்கள் :\nநீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி அவர்கள் தீவிரமாக கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர். இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய புத்தகங்களுக்கு நான் மறுப்பு(பதில்) உருது மொழியில் எழுதியுள்ளேன், அவைகள், \" கலாம்-ஈ-ஹக்(Kalam-e-Haq) \" என்ற, மாதம் ஒரு முறை பாகிஸ்தானில் வெளியாகும் கிறிஸ்தவ உருது பத்திரிக்கையில் வெளியானது.\nகடைசியாக, நான் கிறிஸ்தவ தலைவர்களை பிரதிநிதிகளை வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களை நம்பவேண்டாம். இவர்களுடைய இந்த கடிதத்திற்கு நான் ஏற்கனவே அளித்த பதிலில், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் நான் கேட்டது இது தான், \"முதலாவது சௌதி அரேபியாவில் ஒரு கிறிஸ்தவ சபை( Christian Church) கட்ட அனுமதி கொடுங்கள், பிறகு சௌதி அரேபியாவில் கட்டப்படும் கிறிஸ்தவ சர்சில் நாம் அனைவரும் உட்கார்ந்துக்கொண்டு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான செய்திகளைப் பற்றி விவரமாக பேசலாம்\".\nஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் ( Bishop Timotheus Nasir )\nLabels: இஸ்லாம், இஸ்லாம் கல்வி, என் பதில், பி ஜைனுல் ஆபிதீன், பைபிள் Vs குர்ஆன்\n\"இஸ்லாமிய அறிஞர்கள் உலகம் அனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கு அனுப்பிய இந்த கடித அழைப்பைப் பற்றி மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், முதலாவது அவர்கள் தங்கள் சொந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அவர்கள் இப்போது கடிதத்தில் எழுதின \"அன்பு (Love‍)\" என்பதைப் பற்றி கற்றுக்கொடுக்கட்டும்.\"\nஇவ்வாறு கூறுகுரீற்கள் .ஆனால் அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியதவர்கலாகத்தான் கிருத்தவர்கள் இருக்கின்றனர் .இதற்கு தற்போது நடந்த வரலாறுகள் சான்றாக அமைந்துள்ளது.ஜார்ஜ் புஷ் அப்பாவி ஈராக் மக்களை கொன்று குவித்துவிட்டு வாட்டிகன் தலைமை பீடம் சென்று பாவமன்னிப்பு பெற்றதை நீங்களும் அறிவீர்கள்.\nஆக ,கிருத்தவ மதம் பாவமன்னிப்பு என்ற பெயரில் தீவிரவாதிகளை உருவாக்க காரணமாக அமைகிறது.இவ்வாறு மக்களை கொன்ற புஷ் விடம் சென்று நீங்கள் ஏன் அன்பை பற்றி கூறவில்லை.அப்பாவி மக்களிடம் கிருத்தவ மதம் அன்பை போதிக்கின்றது என்று ஒருபுறம் கூறிவிட்டு இன்னொரு புறம் அப்பாவி முஸ்லிம்களை கொள்ளவது எந்தவிதத்தில் நியாயம்\n26 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 11:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபிஜே அவர்களுக்கு ஈஸா குர்‍ஆன் பதில்: அற்புதம் நிகழ...\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nபிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில...\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா கு...\nஇஸ்லாம்கல்வி தள கட்��ுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்: ...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"��ல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஅல்-அவ்வல் மற்றும் அல்-ஆகிர் (1)\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/corporate/ecommerce-announcement-reliance-share-price/c77058-w2931-cid295705-su6188.htm", "date_download": "2020-07-07T05:43:37Z", "digest": "sha1:LYDRE4XRJ5DNYX52T7C7OUWFS6TRHBNU", "length": 3145, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "இ - காமர்ஸ் அறிவிப்பு: ரிலையன்ஸ் பங்கு விலை விர்...", "raw_content": "\nஇ - காமர்ஸ் அறிவிப்பு: ரிலையன்ஸ் பங்கு விலை விர்...\nஇந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் காணப்படும் நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனமான, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை உயர்ந்துள்ளது.\nஇந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் காணப்படும் நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனமான, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை உயர்ந்துள்ளது.\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக, இ - காமர்ஸ் துறையில், ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதிக்க உள்ளதாக அந்த நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.\nஅவரின் அறிவிப்பை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, ரிலையன்ஸ் நிறுவன பங்கு விலையில் திடீர் ஏற்றம் காணப்படுகிறது.\nதற்போதைய நிலவரப்படி, ஒரு பங்கின் விலை, 40 ரூபாய் வரை உயர்ந்து, 1,225க்கு விற்பனையாகிறது. இதன் விலை, விரைவில், 1,450 ரூபாயை எட்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nஇது, முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. அதே போல், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதால், ரிலையன்ஸ் நிறுவன பங்கின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/10/", "date_download": "2020-07-07T04:54:52Z", "digest": "sha1:37I7DAQ2QGSPWLDGDXC3WBZNFTALYIHT", "length": 6696, "nlines": 180, "source_domain": "paattufactory.com", "title": "October 2018 – Paattufactory.com", "raw_content": "\nமஹிஷாசுரமர்த்தினி – தமிழ் பாடல் வடிவ��ல்\nஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, […]\n மனித உடல் நீங்கி ஒளியானாய் பாபா \nமாறாத அருள் மட்டும் பாபா \nபஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் வென்றவன் ஸ்ரீ ஆஞ்சநேயன் மெட்டு: நீல வான ஓடையில்… (வாழ்வே மாயம்) ———————————————– […]\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகுரு அஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்\nகுருவே தெய்வம் – ஸ்ரீ துகாராம் மராத்தி அபங்கம் – தமிழில்\nபிரதோஷ பூஜை பலன்கள் (ஒவ்வொரு கிழமைக்கும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?272166-suharaam63783&s=03e02b5c2da7bdea90b55a640ae50463&tab=thanks&pp=20&page=11", "date_download": "2020-07-07T06:42:53Z", "digest": "sha1:Y2IH5AXTO2YBTWNQWYCZBTOMVXEDXC6E", "length": 10097, "nlines": 168, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: suharaam63783 - Hub", "raw_content": "\n#நெஞ்சமுண்டு #நேர்மையுண்டு 1969 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாளில்அமரராகிவிட்ட அந்த அண்ணாவை நினைத்து,சிலையைப் பார்த்து, குதிரை வண்டியை...\nஅரிதாரம் பூசியவனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் அரைக்கால் ட்ரொசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி... இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100...\n#அறிவுடைமை : அறிவென்பது ஏட்டுக் கல்விக்கு அப்பாற்பட்டது. உலக வாழ்வியலின் வெளிப்பாடு என்று போற்றப்படுவது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அறிவுடைமை...\n#எங்க #வீட்டுப்பிள்ளை... நாம் போற்றுபவர்களை, வேறு யாராவது புகழ்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவோம்... அந்த மகிழ்ச்சியே மிக அலாதியானது...சரிதானே அந்த மகிழ்ச்சியே மிக அலாதியானது...சரிதானே\nதிரைப்பட வரலாற்றில் ஒரு சில நிகழ்வுகள் அதிசயமாக நிகழ்கின்றன. உதாரணம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40...\nகாட்சிக்கு எளியவனாய் இருந்து இன்சொல்லால் இனிமையாகப் பேசுவது : புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைவிட எளிமையான ஒரு மனிதரைப் பார்க்க இயலுமா \nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரி.,ன் சத்துணவு தொடங்கப்பட்ட பொன்நாள இன்று ...01-07-1982... ஐக்கிய நாடுகள் சபை பாராட்டிய ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர் .,...\n#நிழலும் #நிஜமும் #வாத்தியார் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உரு��ாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும்...\n30.6.1977 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் ,...\n1977 ஜூன் 30 #மக்கள்திலகம் முதன் முதலாக தமிழகத்தின் 6-ஆவது முதல்வராக பதவியேற்ற நாள் இன்று.. பதவியேற்ற பின் முதன் முதலாக அலுவலகம் செல்கிறார். அங்கு...\n( நாடோடி மன்னன் ) நடிப்பு – எம். ஜி. ராமச்சந்திரன்,எம். என். நம்பியார், சக்கரபாணி, சந்திரபாபு, வீரப்பா, பானுமதி, ஜி. சகுந்தலா, பி. சரோஜாதேவி,...\nமக்கள் திலகம் எம்ஜிஆர் குழுவின் பெயரில் கோவை நகரம் இடம் பெற்றுள்ளதால் எம்ஜிஆரின் திரை உலகம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/06/06/blog-post_6/", "date_download": "2020-07-07T05:20:16Z", "digest": "sha1:FHPGZYYMMWZIMV47NM2YGTH4OC7AHVAW", "length": 13161, "nlines": 90, "source_domain": "adsayam.com", "title": "இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால மீது போலீஸ் மா அதிபர் புகார்: தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் - Adsayam", "raw_content": "\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால மீது போலீஸ் மா அதிபர் புகார்: தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால மீது போலீஸ் மா அதிபர் புகார்: தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த போலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார்.\nபோலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய, ஜனாதிபதி கூறியதாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதன்படியே, தான் இடமாற்றும் உத்தரவுக்கு கையெழுத்திட்டதாக பூஜித் ஜயசுந்தர கூறினார்.\nஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜராகி சாட்சி அளித்தபோது அவர் இதனை அவர் தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionகோப்புப் படம்: க��ணாமல் ஆக்கப்பட்டோருக்காக கொழும்பில் நடந்த ஒரு போராட்டம்.\nகொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக அவர்களின் உறவினர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.\nஇந்த நிலையில் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு பிரிவினர் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்வதற்கான தேவை ஏன் ஜனாதிபதிக்கு ஏற்பட வேண்டும் என நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் அப்போது பூஜித் ஜயசுந்தரவிடம் கேள்வி எழுப்பினர்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nபாதுகாப்பு படைகளின் பிரதானிக்கும், 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுகிறது என தாம் எண்ணுவதாக போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.\nபோலீஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத பின்னணியில், ஏன் அரசியல் அழுத்தங்களுக்கு நீங்கள் உட்படுத்தப்பட்டீர்கள் என நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் போலீஸ் மாஅதிபரிடம் கேள்வி எழுப்பினர்.\nதனது மேலதிகாரியான பாதுகாப்பு செயலாளரே தனக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாக அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், இந்த இடமாற்ற விவகாரம், போலீஸ் ஆணைக் குழுவிற்கும் அறிவிக்கப்பட்டு, ஆணைக்குழுவின் அனுமதியுடனேயே இடமாற்றம் வழங்கப்பட்டதாக பூஜித் ஜயசுந்தர கூறினார்.\nஇதேவேளை, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆஜராவதை தவிர்க்குமாறு தனக்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அறிவுறுத்தியதாகவும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.\nஇலங்கை தாக்குதல் நடத்தப்படுவற்கு முன்னர், தாம் இறுதியாக 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதியே பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.\nஅவ்வாறாயின், தேசிய பாதுகாப்பு சபையிலிருந்து போலீஸ் திணைக்களம் புறக்கணிக்கப்பட்டதா என போலீஸ் மாஅதிபரிடம், நாடாளுமன்ற தெரிவுக்குழு வினவியது.\nஅதற்கு, ஆம் என போலீஸ் மாஅதிபர் பதிலளித்தார்.\nமேலும், இலங்கை மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளது தொடர்பாக தனக்கு முதலாவது ஆவணம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியே கிடைத்ததாகவும், இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் மேலதிக விடயமாகவே இது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மன் – படங்கள் இணைப்பு\nசிட்டுக்குருவிகளை மீட்கும் ஒரு தமிழ் பெண்ணின் முயற்சி\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=2&search=super%20star%20rajini%20kaala%20memes", "date_download": "2020-07-07T06:59:44Z", "digest": "sha1:33GGN4UV755NQMJIVGJXASJLYNSANVAU", "length": 7586, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | super star rajini kaala memes Comedy Images with Dialogue | Images for super star rajini kaala memes comedy dialogues | List of super star rajini kaala memes Funny Reactions | List of super star rajini kaala memes Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபிச்சை காரனுக்கு செக்யுரிட்டியும் பிச்சைக்காரன்\nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா\nநீங்களே காமெடி பண்ணிட்டா அப்புறம் நா எதுக்குடா\n50 ரூவா கொடுத்து ஆம்பள செருப்பு வாங்க வக்கில்லாம பொம்பள செருப்ப போட்டுகிட்டு வந்திருக்க\nஅட யாரும் கேக்க மாட்டாய்ங்க நீயே சொல்லு\nஅது 47 ஆயிரம் இல்லடா 47 லட்ச��்\nஅடுத்தவன் வளர்ச்சிய பார்த்து பொறமை பட்டா பொறை மட்டுமல்ல\nஅந்த பேரன் யார்ன்னு சொல்லு\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே\nஅவன் கிடக்கறான் பிக்காலி பய.. அவனுக்கு பேசவும் தெரியாது ஒன்னும் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/40218", "date_download": "2020-07-07T05:35:41Z", "digest": "sha1:OZNABCN5T7E2ORGUVB5AGDL3GWRTK6AW", "length": 7143, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழாவில் மலேசிய இயக்குநர் பிரகாஷின் ‘வெண்ணிற இரவுகள்’ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழாவில் மலேசிய இயக்குநர் பிரகாஷின் ‘வெண்ணிற இரவுகள்’\nதமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழாவில் மலேசிய இயக்குநர் பிரகாஷின் ‘வெண்ணிற இரவுகள்’\nசென்னை, அக் 3 – சென்னையில் நேற்று செவன்த் சேனல் கம்யூனிகேஷன், தமிழ் திரைப்பட அகடமி, ரஷிய கலாச்சார மையம் ஆகியவை இணைந்து சர்வதேசத் திரைப்பட விழாவை தொடங்கினர்.\nஇவ்விழா நேற்று தொடங்கி, வரும் அக்டோபர் 4 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இவ்விழாவை இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கி வைத்தார்.ரஷிய கலாசார மைய இயக்குனர் மிக்கேல் கோர்படாவ், இந்தோ ,ரஷ்ய கலாசார மையத்தின் தங்கப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ஜெர்மனியை சேர்ந்த குளோரியானா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇவ்விழாவில் நமது மலேசிய இயக்குநர் ஆர்.பிரகாஷ் ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு, அவரது புதிய படமான ‘வெண்ணிற இரவுகள்’ திரையிடப்படவிருக்கிறது.\nஇப்படம் வரும் நவம்பர் மாதம் 7 ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இவ்விழாவில் நமது மலேசிய நடிகை சங்கீதா கிருஷ்ணசாமி, நடிகர் மஹின் விகடகவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nசங்கீதா குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவை துவக்கி வைத்தார்.\nPrevious articleஇந்தியாவில் முதன் முறையாக மனச்சோர்வை நீக்க அறுவை சிகிச்சை\nNext articleபிரசவத்திற்குப் பின் கவனிக்க வேண்டியவை\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n���வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nதுன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்\nகடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்\nஇந்தியா- சீனா எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றன\nபுபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/top-tips-for-removing-dandruff/", "date_download": "2020-07-07T06:39:35Z", "digest": "sha1:3YRGHNXFQ3KCO5D7JKY46OO3R54MHB4X", "length": 13875, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொடுகு தொல்லை இனி இல்லை.... இத ட்ரை பண்ணி பாருங்க! - top tips for removing dandruff", "raw_content": "\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\nபொடுகு தொல்லை இனி இல்லை.... இத ட்ரை பண்ணி பாருங்க\nஅதிகப்படியான பொடுகும் முகத்தில் ஏற்படும் பருவிற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகண்ணுக்கு மைய அழகு, காலுக்கு கொலுசு அழகு, பெண்ணுக்கு கூந்தல் அழகு என்று பலர் சொல்வதை கேட்டிரூப்போம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பதே பெரிய சுமையாக இருக்கிறது. எவ்வளவும் தான் முடியை பத்திரமாக பாதுகாத்தாலும் பொடுகு வந்தால் எல்லாம் பொசுக்கென்று போய் விடும்.\nஇதனால் தான் பெண்கள் பலர் நீளமான கூந்தல் வளர்ப்பதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் பொடுகு தொல்லை என்பது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. தலையில் அதிகப்படியான பொடுகு ஏற்படும் போது, அவை நமது ட்ரெஸ்ஸில் விழுவதை கண்கூட பார்க்கலாம். அதே போல், அதிகப்படியான பொடுகும் முகத்தில் ஏற்படும் பருவிற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇவ்வளவு பிரச்சனைக்கு காரணமான, பொடுகை இயற்கை வழியில் தொலைத்து கட்டும் வழிமுறைகளை இந்த கட்டுரையில் காண்போம்.\nவெந்தயம் போல் ஒரு குளிர்ச்சியான பொருள் வேரு ஏதுவுமில்லை.வெறும் தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை ஊற வைத்து, தலை முடியில் தேய்த்தால் ஒரே வாரத்தில் பொடுக்கு குட் பை சொல்லாம். அதே போல், ஊற வைத்த வெந்தயத்துடன், தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கும்.\nபெயரை கேட்டு அதிர்ச்சி அடைய வேண்டும். இலுப்பை புண்ணாக்கை நாட்டு மருந்துகளில் எளிதாக கிடைக்கும். அதை வாங்கி வந்து, இடித்து நன்கு பொடியாக்கி நீரில் கலக்க வேண்டும். இந்த பசையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும்.\nகற்றாழை சாற்றை தலையில் வடு பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும். பின்பு, கைகள் தலை முடியை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு, வெது வெதுப்பான நீரில் தலையை அலசல் வேண்டும் வாரம் ஒரு முறை இப்படி செய்தால், பொடுகு தொல்லை மற்றும் அதனால் ஏற்படும் அரிப்பு நீங்கும்.\nபாசிப்பருப்பு உடலில் இருக்கும் உஷ்ணத்தை குறைக்கும். கணினியில் அமர்ந்து வேலை செய்யும் பலருக்கும் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தாலும் பலருக்கு பொடு தொல்லை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் பாசிப்பருப்பை அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலைமுடியில் தடவி 1 மணி ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.\nHair Care: இந்த விஷயத்தில் கவலை இருக்கலாம்… தீர்வும் இருக்கு\nதேன் ஷாம்பு, வெள்ளரி பேஸ்ட்… தலைமுடிக்கு இவை ஏன் தேவை தெரியுமா\n என்னா காம்பினேஷன்… கொடுத்து வைத்த கூந்தல்\nதலை முதல் அடி வரை பலன்கள்: இதைப் படிச்சா, ‘வெல்லம்’ ரொம்ப இனிக்கும்\nதூக்கம் எவ்வளவு முக்கியம் தெரியுமா கூந்தல் பராமரிப்பு எளிய வழிகள்\nபுத்துணர்வான பொலிவான சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்\nவறண்ட கூந்தலுக்கு கடுகு எண்ணெய்\nHair Growth Tips: கார்மேகக் கூந்தலுக்கு சிம்பிளான 5 டிப்ஸ்\n சரி செய்வதற்கான டிப்ஸ்கள் இங்கே\nஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செல்லாது – டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nமத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் மனு\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \nவழிமுறைகளை முறையாக கடைப்பிடித்தாலும் கொரோனா தொற்று வீரியம் சற்று வேகமாக உள்ளது.\n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\n\"இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களை ஒரு நல்ல மன நிலையில் வைத்திருப்பது தான்.\"\n���ூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nஅதிகாரபூர்வமாக திமுக-வில் இணைவேன்: நாஞ்சில் சம்பத் Exclusive\nகேங்ஸ்டர் மோதலில் ரவுடி கொலை; இறுதி ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nகிடுகிடுவென உயரும் கொரோனா தொற்று ; ஆட்டம் காணும் கேரள தலைநகரம்\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nகூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி\nTamil News Today Live :சென்னையில் கொரோனாவுக்கு இன்று 26 பேர் உயிரிழப்பு\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nமது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க\nகுடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் : ஸ்டாலின் இரங்கல்\nஅரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம் யாருக்கெல்லாம் பாசிடிவ் \n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\nகல்வான் அன்றுமுதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டது\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0", "date_download": "2020-07-07T05:28:46Z", "digest": "sha1:BQRGWNO7KGYKSJ527PBK24TKPA76DIU6", "length": 20647, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "அவதூறாக பேசுவதாக குற்றச்சாட்டு : சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநில��� மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nஅவதூறாக பேசுவதாக குற்றச்சாட்டு : சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்\nஅவதூறாக பேசுவதாக குற்றச்சாட்டு : சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்து காவல் துறை‌யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த சில நாட்களாக சமூக...\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்து காவல் துறை‌யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிறன்றும் வீடியோ ஒன்றில் சீமான் மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க போவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, நேற்று நடிகை விஜயலட்சுமி தனது சகோதரியுடன் சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புக���ர் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சி மேடைகளில் தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் தான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமாக இருக்கக்கூடிய சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் காவல் ஆணையர் அலுவலகத்தினர் கொடுத்துள்ளனர். சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்துள்ள இந்தப் புகார் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷின் D-43 படத்தின் புதிய அப்டேட்..\nமகாநதி ஷோபனாவின் ஆல்பங்களை வெளியிடக் கூடாது: சிம்பொனி நிறுவனத்திற்கு தடை\nகொரோனா, பறவைக்காய்ச்சல் வதந்தி : கோழி இறைச்சி விலை ரூ.40 ஆக சரிவு\n\"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் சுகாதாரத் துறையை...\n“இதை அசால்ட்டா எடுத்துக்காதீங்க; வெளியே வராதீங்க” - கண்கலங்கி...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான...\nநபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து தெளிவில்லை...\nகொசுவத்தி நெருப்பால் பிரிட்ஜ் வெடித்து விபத்து: முதியவர்...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம் வருகிறது டுகாட்டியின்...\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nவாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்\nவாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக டார்க் மோட் அம்சத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.\n“கமல்ஹாசன் காவல்துறையிடம் நடித்துகாட்ட வேண்டாம்” - உயர்நீதிமன்றம்...\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் நாளை ஆஜராகி நடித்துக்காட்ட தேவையில்லை...\n2020 கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை...\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது இந்திய அறிமுக மாடலாக சொனேட் எஸ்யூவியை விரைவில்...\nஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால், காலவாதியாகும் வாகனப் பதிவு சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ்...\n2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்......\nகடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத ஸ்கோடா நிறுவனம்...\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது\nமாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி...\nகொரோனா அச்சம் : 24 விமானங்களின் சேவை சென்னையில் ரத்து\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின்...\nமஹிந்திராவின் பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும்...\nமஹிந்திரா எஞ்சினுடன் வர இருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி குறித்த முக்கிய...\nஈரோடு : புத்தக திருவிழா ரத்து\n(கோப்பு புகைப்படம்) கொரோனா பரவலின் காரணமாக ஈரோட்டில் 2020-ஆம் ஆண்டிற்கான புத்தக...\n‘டிக்டாக்’க்கு பதில் ‘சிங்காரி’ செயலி : ஒரு லட்சம் இந்தியர்கள்...\nசீன செயலியான டிக்டாக் செயலிக்கு மாற்றாகச் சிங்காரி என்ற புதிய செயலியைப் பெங்களூர்...\nகோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா\nரொம்ப தேங்க்ஸ்... நம்ம தமிழ்நாட்டிற்காக சூப்பரான காரியத்தை...\n“சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்” - மு.க.ஸ்டாலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/2017/oct/20/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2792906.html", "date_download": "2020-07-07T06:25:34Z", "digest": "sha1:QAT6UIEA2I4BXYAT3UDKLAB56EZSZZHO", "length": 37691, "nlines": 187, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - திருப்பரங்குன்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 11:27:10 AM\nவீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - 1. திருப்பரங்குன்றம்\nதமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் கோயில்கள் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவை அந்த ஆறுபடை வீடுகள். இப்படைவீடு கோயில்களுக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கினால், ஆரோக்கியமான வளமான நிம்மதியான வாழ்வைப் பெறலாம்.\nகந்த சஷ்டி தொடங்கியுள்ள நிலையில், முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம். தினமும் ஒரு படை வீடாகப் பார்ப்போம். அதற்கு முன் அறுபடை வீடுகளைப் பற்றிய ஒரு முன்னோட்டம் -\nஇது முதல் படை வீடு. இங்கு சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்துகொண்டார். முருகன் அமர்ந்த கோலத்திலுடன் இங்கு காண்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் படை வீடு. இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்றும் பெயர் கொண்டது. முருகப் பெருமான், சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடம் இது. இவரது திருவடிகளை படகுக்கு இணையாகச் சொல்வார்கள். அதனால்தான், இந்த முருகனின் திருவடிகளை வணங்கினால் பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற நம்பிக்��ையை பக்தர்கள் கொண்டுள்ளார்கள்.\nமூன்றாம் படை வீடு. மருந்தே மலையாக அமைந்த தலம் இது. பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை நான்கு மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி தரிசித்து, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கையை உணரும் ஞானஒளியையும் பெற்றுவிடலாம்.\nமுருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் போன்றவற்றை சாப்பிட்டால் நோய் தீரும் என்பது உண்மை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது இந்தச் சிலைதான். போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது இந்த தண்டபாணி சிலை. (இச்சிலை முழுமையும் மூலிகை திடத்தால் ஆனது. கற்களே கிடையாது). இந்த மூலிகைச் சிலையிலிருந்து அபிஷேகிக்கப்பட்ட நீரை அருந்துவதால், நம்மில் தெரியாதிருக்கும் நோய், நமக்குத் தெரியாமலே ஒழிந்துபோகிறது.\nநான்காம் படை வீடு. சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும், தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப்போல் அமர்ந்து கேட்டார். அதனால் ‘சிவகுருநாதன்’ என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.\nஐந்தாம் படை வீடு. பொதுவாக, அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், இங்கே மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். சூரனுடன் போரிட்டபோது ஏற்பட்ட காயம் இது. திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் ‘தணிகை’ என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாகத் தரப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஆறாவது படை வீடு. அவ்வைக் கிழவியிடம், ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா’ என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப் போக்க கல்வியறிவு மட்டும் போத��து. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தார் முருகன். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார்.\nமுதல் படை வீடு திருப்பரங்குன்றம்\nமதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது, தெய்வானையை முருகன் திருமணம் செய்துகொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள சரவணப்பொய்கை புனித தீர்த்தமாகப் போற்றப்படுகின்றது.\nமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.\nதிருப்பரங்குன்றம், லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார். இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.\nகயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஓம் எனும் பிரணவ (பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார்.\nமுருகப் பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்தபோதிலும், சிவபெருமானும், முருகப் பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்துக்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்துக்கு வந்து தவம் செய்தார். இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள்.\nசிவபெருமான் – பார்வதி தேவி, இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடைநாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில��� மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.\nதாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப் பெருமானும் அந்த உபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்துகொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்துகொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.\nஎனவே, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று வழிபடுதல் நல்லது.\nமுருகப் பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால், திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nமுருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப் பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக்கொண்டு அருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள்.\nமுருகப் பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில், தேவர்களின் தலைவனான இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி, முருகன் - தெய்வயானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.\nதிருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்துக் கொடுக்க, முருகப் பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்துகொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.\nபரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம். திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம்பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.\nஇக்குன்றம���னது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞானசம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.\nஇத்திருத்தலத்துக்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.\nமுருகப் பெருமானின் அறுபடை வீடு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.\nலிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.\nசங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக்கொண்டார்.\nஇக்கோயிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது.\nஇம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.\nகல்யாண மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்குப் பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது.\nஇக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது. இத்தீர்த்த நீரே கன்றிலுறை குமரன் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றது.\nகல்யாண மண்டபத்தை அடுத்துக் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன. இது இத்தலத்தின் சிறப்பாகும்.\nகொடிமர ��ண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர். மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.\nஇம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோயில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப் பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.. மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று கூறப்படுகின்றன.\nகருவறையில் ஒரு பெரிய பாறை. அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சி தருகின்றார். மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவமும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன. இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர்.\nமூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலின் வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன\nகற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோயில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார். மூலவர் திருமணக் கோலங்கொண்ட முருகன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங்களும் சூழ காட்சி தருகின்றார். இப்பெருமானின் திருமணச் சடங்குக்கு அனைத்துத் தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.\nபரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இதை முருகன் தம் வேலினால் உண்டாக்கினார் எனக் கூறுவர்.\nதிருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர். இத்தென்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோயில் என்று வழங்கப்படுகின்ற குடைவரைக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல உள்ளன.\nஇதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகை ஒன்று உள்ளது. இக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் சுனை ஆகியவை உள்ளன.\nதமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கும் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே ஒன்பது கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.\nரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையமும் அமைந்துள்ளது.\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் – பாடியவர் பாலசந்திரன்\n- கோவை கு. கருப்பசாமி\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/ilaignan-launched/", "date_download": "2020-07-07T05:48:09Z", "digest": "sha1:FDPNE55LC6L52FL2SSRK5XVNUWDFVKQ3", "length": 6077, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "ilaignan launched", "raw_content": "\nசல்மான் கானின் கேரக்டர் குறித்து நடிகை மேகா ஆகாஷ் பதிவு \nஇந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக நடிகை கூறிய முக்கிய செய்தி \nசுஷாந்த் வீட்டில் எடுக்கப்பட்ட ரியாவின் விடீயோக்கள் \nஆரோக்கியமா இருக்க இதை தவறாம பண்ணுங்க - ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் \nசுஷாந்த் தூக்கிட பயன்படுத்திய துணியை டெஸ்ட் செய்யும் நிபுணர்கள் \nகீர்த்தி சுரேஷ் படம் குறித்த ருசிகர தகவல் \nமிஷ்கின் தயாரிப்பில் உருவாகும் பிதா திரைப்படம் \nSTR உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய வெங்கட் பிரபு \nதுக்ளக் தர்பார் படத்தின் முதல் லுக் போஸ்டர் குறித்த முக்கிய தகவல் \nசுஷாந்த் சிங் ராஜ்புட் கடைசியாக நடித்த தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் \nமாஸ்க் அணிவது குறித்து நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ \nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் விநியோக உரிமம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/people-quran-status-allah/", "date_download": "2020-07-07T07:05:27Z", "digest": "sha1:63SIHK5GSBIULFPTF7GFL3M62J4GB6NF", "length": 9586, "nlines": 115, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "குர்ஆன் மக்கள் - அல்லாஹ்விடம் அவர்கள் நிலைமை! - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » குர்ஆன் மக்கள் – அல்லாஹ்விடம் அவர்கள் நிலைமை\nகுர்ஆன் மக்கள் – அல்லாஹ்விடம் அவர்கள் நிலைமை\n13 பெற்றோர் குறிப்புகள் உங்கள் வாழ்க்கை மாறும்\nஒரு வாழ்க்கைத் துணை தேடுவதற்கான சிரமங்களை சமாளித்தல்- Sh. அலா எல் சயீத்\nஆண்மை பெற்றோர் டயர் ஸ்பீடு\nமூலம் தூய ஜாதி - பிப்ரவரி, 20ஆம் 2015\nதூய ஜாதி – Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய���திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T04:57:27Z", "digest": "sha1:STNO3JPREYZWITLYYZJ5SA4IPJZA3DJP", "length": 13348, "nlines": 170, "source_domain": "www.namthesam.in", "title": "தனது மகனுடன் சண்டையிடும் விஜய் சேதுபதி - வைரல் வீடியோ! - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nதனது மகனுடன் சண்டையிடும் விஜய் சேதுபதி – வைரல் வீடியோ\nசிந்துபாத் படப்பிடிப்பின் போது தனது மகனுடன் விஜய்சேதுபதி சண்டைபோடும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.\nசேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அருண்குமார் – விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.\nமேலும் இந்தப் படத்தில் தனது மகன் சூர்யாவையும் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் செய்துள்ளார். இருவரும் இந்தப் படத்தில் திருடர்களாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வி���ய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nஅதைத்தொடர்ந்து கடந்த 11-ம் தேதி படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ஒருசில காட்சிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.\nஇந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் ஜாலியாக சண்டைபோடும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\n9-ம் வகுப்பு படித்து வரும் சூர்யா மாநில அளவிலான குத்துச் சண்டை சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகோடை விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவரை போன்ற திருடனை பார்த்திருக்கின்றீர்களா- சீன ஏடிஎம்மில் நடந்த சுவாரஸ்யம்\nபயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு கூட்டமா- ஆச்சர்யத்தில் மூழ்கிய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nபயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு கூட்டமா- ஆச்சர்யத்தில் மூழ்கிய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்\n'தளபதி 63' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய பிரபல சேனல்\nவைரலாகும் ஜடேஜாவின் புதிய வீடியோ\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் குடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன ��ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzUwNjY4MTE5Ng==.htm", "date_download": "2020-07-07T06:52:31Z", "digest": "sha1:JG5EH4H2URX3RX56KARPRFYSDT3XXPD5", "length": 7924, "nlines": 146, "source_domain": "paristamil.com", "title": "ஒரு கிருமிய கொல்ல இவ்வளவு போராட்டமா..?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஒரு கிருமிய கொல்ல இவ்வளவு போராட்டமா..\nஅவன் செத்த வீவு கிடைக்கும்\nஇவன் செத்த லிவு கிடைக்கும்னு நினைச்சேன்,\nகடைசில நாம சாகாம இருக்க\n100.. நாள் லிவு கிடைச்சி இருக்கு\nஏன்டா பத்துரூபாய் சோப்புபோட்டு கைகழுவினா செத்துப்போற கிருமிய கூடவாடா,\nஒரு ஊசியப்போட்டு கொல்ல முடியல..\nஇந்த டிவி என்ன விலை\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/147/", "date_download": "2020-07-07T07:10:55Z", "digest": "sha1:Y5GHZ3PNPFGH6Q75NG5RKEKMPCEM545H", "length": 5037, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\nஅடுக்களை அறிவியல்: சோற்றை சமைக்கும் முறையில் செய்யும் மாற்றம், மாவுச்சத்து செரிக்கப்படுவதைக் குறைக்கும்\nஉலக அளவில் “உடற்பருமன்” என்பது கவலை தரும் அளவிற்கு வளர்ந்து, அதைக் கட்டுப்படுத்த வேண்டும் ....\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nஉலக முழுவதும் பின்பற்றப்படும் இன்றைய மேற்கத்திய அறிவியல் நடைமுறை சார்ந்த மருத்துவம், அலோபதி (Allopathy) ....\nஅர்த்தம் அற்ற பிழை (சிறுகதை)\nகயல்விழியை திருமணம் செய்து ஓராண்டுக்குள் அம்மாவாகிவிட்டாள். நண்பர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்தார்கள். சந்தைக்கு செல்லும் ....\nவணக்கம் சிறகு இணையதள நேயர்களே, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் நான் உங்களை எனது ....\nஇந்திய மரபில் நெருப்பு முதன்மையான தெய்வம். நெருப்பு எரிய, மூன்று இருப்புகள் அவசியம். விறகு ....\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\n“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்பது ஒரு ....\nசுபாசு சந்திரபோசின் வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் பகுதி 54\nகல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருவமாறு, “நான் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப மு��வரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=127242", "date_download": "2020-07-07T07:10:50Z", "digest": "sha1:FXD4C2I4IJUMS7PAENWRGUTQJO3SKP43", "length": 34719, "nlines": 120, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம்;பரிசோதனையை விரிவாக்குங்கள்;இல்லையெனில் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்! - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nமு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம்;பரிசோதனையை விரிவாக்குங்கள்;இல்லையெனில் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை,பரிசோதனை மற்றும் ஊரடங்கு விசயமாக விரிவாக கடிதம் எழுதி இருக்கிறார்.\nஇது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று ஏப்.11 ல் முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில்…\n“கோவிட்-19 என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் நோய்ப் பேரிடரில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கும் தற்போதைய கடும் நெருக்கடியில் இருந்து, ஏழை, எளிய, நடுத்தரப் பிரிவினர் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடருவதற்கும், அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுகவின் சார்பில் எனது ஆதரவையும் ஒத்துழைப்பினையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயரமளிக்கிறது. இந்நிலையில், மக்களின் பாதுகாப்பு மற��றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.\n1. கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலுக்கு உட்பட்டு விட்டதா என்பது குறித்து, தமிழக அரசும், மத்திய அரசும் தெரிவித்து வரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரண்களாக உள்ளன. போதுமான விரைவுப் பரிசோதனைக் கருவிகள் இல்லாததால், பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு இன்னமும் செய்யப்படாத நிலையில், மக்கள் மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள்.\nபாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற ஐயப்பாட்டையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும். மேலும், அதனை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\n2. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக, தொடக்கம் முதலே எச்சரித்து வந்தது. சட்டப்பேரவையை ஒத்தி வைப்பது, நோய்த் தொற்று குறித்து முறையான சோதனை செய்வது, போதிய எண்ணிக்கையில் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்கள், மருத்துவமனைகளை உருவாக்குவது, பிபிஇ, முகக்கவசங்கள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தேவைப்படும் எண்ணிக்கையில் வாங்குவது, பாதிக்கப்படுவோருக்கான நிவாரணம், அடுத்தக்கட்டமாக பாதிக்கப்படும் பொருளாதாரத்தை விரைவாக மீட்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை, சமூகக் கடமை, பொறுப்பு என்ற அடிப்படையில், சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் தொடர்ந்துவலியுறுத்தி வந்திருக்கிறது.\nஎனினும், கேரளாவில் நோய்த் தொற்று வந்தபோதே நாம் விழித்துக் கொள்ளாதது, பிறகு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்ட பிறகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போதுமான கவனம் செலுத்தாதது போன்றவற்றால், தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது என்று சமூக அக்கறை கொண்ட நடுநிலையாளர்கள் வெளிப்படையாக விவாதிக்கிறார்கள்.\n3. நிலைமை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தபோதும், போதிய தடுப்பு நடவடிக்கைகள் விரைவாகவும் முழுமையானதாகவும் எடுக்கப்பட்டதா என்ற அய்யப்பாடு பெரும்பாலானோர் மனங்களிலிருந்து அகன்றபாடில்லை. சோதனை செய்வதற்கான ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் ஏற்பட்டுள்ள தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nமாநில அரசே முன்னின்று எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குக்கூட மத்திய அரசின் கண் அசைவுக்காகக் காத்திருக்கும் அவல நிலைமையை இந்த அரசுக்கு ஏற்படுத்தியிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரே தேசம் – ஒரே கொரோனா – ஒரே கொள்முதல் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் மேலும் தாமதமாகி வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.\nநோய்த் தொற்று குறித்த சோதனையை விரைவுபடுத்துவதுடன், அதை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாகச் செய்திட வழிவகை செய்திட வேண்டும். இவை மட்டும்தான் தவிக்கும் மக்களைக் காப்பாற்றிடக் கூடியவை என்பதை இந்த தருணத்தில் நினைவுபடுத்திட விரும்புகிறேன்.\n4. நோய்த் தாக்கம் அதிகமாகிவிடக் கூடாது என்று பெரிதும் விழைந்திடும் அதே நேரத்தில், ஒருவேளை அரசின் முயற்சிகளையெல்லாம் தாண்டி, தாக்கம் அதிகமாகி விட்டால், அதனை எதிர்கொள்ள அவசர நிலை ஏற்பாடுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தயார் நிலையில் இருந்தாக வேண்டும்.\nஅதிகமான நோயாளிகளை எதிர்கொள்ளும் பொருட்டு படுக்கை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துதல், செயற்கை சுவாசக் கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள், ஆக்ஸிஜன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் உற்பத்தி அல்லது கொள்முதல் செய்யப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்.\n5. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். முறையான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்கள் (Personal Protective Equipments) அளிக்கப்பட வேண்டும்.\nமருத்துவக் கல்லூரிகளிலுள்ள கொரோனா நோய் சிகிச்சைப் பிரிவுகளில் மட்டுமே கொரோனா பாதுகாப்புத் தனிநபர் கவசங்கள், உபகரணங்கள் உள்ளதென்றும், அதுவும் உலக சுகாதார நிறுவனம் கூறும் வரைமுறைகளின்படி, மருத்துவப் பணியாளர்களைத் தொற்றிலிருந்து முற்றிலும் பாதுகாக்குமளவுக்குப் போதுமான வரையறைகளின்படி அமைந்திடவில்���ை என்றும் அறியப்படுகிறது. இதில் கவனம் செலுத்துங்கள்.\nதாலுகா மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர்களுக்கும், கொரோனா களப்பணியாளர்களுக்கும் அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.\n6. பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, போன்றவற்றில் ஒளிவு மறைவு சிறிதுமின்றி வெளிப்படைத்தன்மை வேண்டும். அப்போதுதான் நம்பகத்தன்மை அதிகரிக்கும். முக்கியமான இந்த எண்ணிக்கைகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன.\n7. தனித்திருத்தல் என்பதே முதன்மையான தற்காப்பு நிலை என்பதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநில முதல்வர்களும் வலியுறுத்தியுள்ளதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஏற்கெனவே ஒடிசா முதல்வர் ஏப்ரல் 30-ம் தேதி வரையும், பஞ்சாப் மாநில முதல்வர் மே 1-ம் தேதி வரையும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள். ஆகவே, தமிழகத்திலும் ஊரடங்கு குறித்து உரிய முடிவினை இனியும் காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயாரித்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும்.\n8. அதே நேரத்தில், ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், சிறு – குறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், வீடில்லாதோர் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் அனைவருக்குமான வாழ்வாதாரத்தை – உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றை உறுதி செய்திட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தியது. இவை கவனத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போதும் அதே கருத்தை, மீண்டும் வலியுறுத்துகிறேன்.\n9. பாதிப்புக்குட்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்க வேண்டியது அரசின் கடமையே ஆகும். சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இதுவரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அவற்றுடன் கொரோனா நோய்த் தொற்று பரவாத வகையில் மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றையும் இலவசமாக வழங்கிட வேண்டும். வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகளை, அத்தியாவசியப் பணிகளாக அறிவிப்பது குறித்துப் பரிசீலனை செய்ய வேண்டும்.\n10. இது சுகாதார, மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல; சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அரசியல், எதிர்கால பிரச்சினையாக மாறி வருகிறது. எனவே, இதுகுறித்து பல்வேறு குழுக்கள் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு அவர்களது ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். இந்தியப் பிரதமர், SAARC மற்றும் அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் வேளையில், தமிழக அரசு அது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றாதது, ஜனநாயக நெறிகளைப் போற்றுவதாகாது.\n11. இந்தச் சூழ்நிலையிலும் தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு, தராதது கடுமையான கண்டனத்துக்குரியது. அதைவிட மிக மோசமான நடவடிக்கையாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டு காலத்துக்கு மத்திய அரசு ரத்து செய்து இருப்பது.\nஇந்த இரண்டு நடவடிக்கைகளையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டுள்ளதோடு, அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் திமுக சார்பில் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.\nமத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுதுவதோடு மாநில அரசின் கடமை முடிந்துவிடவில்லை. கேட்ட நிதியைப் பெறுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைய வேண்டும். நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்திருப்பதை தமிழக அரசு வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்.\n12. இதேநேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை மாநில அரசும் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அம்முடிவை தவிர்க்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் நலனுக்காகத் தான் அந்த நிதியைப் பயன்படுத்துகிறார்கள். இது சட்டப்பேரவை உறுப்பினர்களின் தார்மீக உரிமை. அந்த உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல.\n13. மக்கள் நலனுக்காகப் போராடிய அரசு மருத்துவர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் வேண்டும். உயர் நீதிமன்றம் அவற்றைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியும் இன்னும் நடைபெறவில்லை.\n14. கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல் துறை, உள்ளிட்ட களப்பணியிலிருக்கும் எல்லாத் துறைகளையும் சேர்ந்த அனைத்துப் பேரிடர் காலக் களப்பணியாளர்களுக்கும், உரிய அளவில் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்.\n15. இந்நேரத்திலும் ஒவ்வொரு நொடியும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு அரசு சிறப்புச் சலுகைகள், ஊக்க ஊதியங்கள் கொடுத்து அரசு காக்க வேண்டும். தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்களையும் அரசு ஊழியர்கள் போல இப்பேரிடர் காலத்தில் கருதி உதவிகள் செய்தாக வேண்டும்.\nஇப்போது நாடும், நம் மாநிலமும் எதிர்கொள்வது மிகமிகக் கடுமையான, சோதனையான காலக்கட்டம்; அசாதாரணமான கட்டம். இதை சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது என்பதை அனைவரும் அறிவர். இது போன்ற சோதனை இனியும் ஏற்பட்டுவிடக் கூடாது. இத்தகைய சோதனையானதும் சோகம் சூழ்ந்திருப்பதுமான நேரத்தில் அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ‘கோல்டன் பீரியட்’ தான். அந்த ‘கோல்டன் பீரியட்’-ஐ அரசு சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். இதை முறையாகப் பயன்படுத்திடத் தவறினால், சரித்திரத்தின் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும்.\nஅரசின் எச்சரிக்கையான முழுமையான நடவடிக்கைகளில்தான், இந்நாட்டு மக்களின் வாழ்க்கையும் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது. திறந்த மனதுடன், உண்மையான அக்கறையுடன், கனிவான மனத்துடன், அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் உள்வாங்கும் பரந்த உள்ளத்துடன், தேவையான தனித்திறனுடன் அரசு செயல்பட்டால் மட்டும் தான் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.\n‘தனிமனித இடைவெளியுடன், தனித்திருத்தல்’ மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்றவை அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்து தர வேண்டும். அத்தகைய ஏற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும். அப்படிச் செயல்படும் அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்ல, ஒத்துழைக்க, உதவிகள் வழங்க திமுகஎப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇக்கடிதத்தை முதல்வர் கவனத்தில்கொண்டு செயல்படுத்தவேண்டும் என்றும் அதே நேரத்தில்,இந்த கடிதம் மிகத்தெளிவாக ஒரு எதிர்கட்சியின் தலைமையை தெரியப்படுத்தும் விதமாக அரசியலுக்கு அப்பாற்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.\nகடிதம் பரிசோதனைவிரிவாக்கம் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி 2020-04-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது -மு.க.ஸ்டாலின் கண்டனம்\n மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்\n100 மணி நேரத்தில் கொரோனாவை சாம்பலாக்கும் திட்டம் தயார் – ஆயுத வியாபாரி ட்ரம்புக்கு கடிதம்\nகொரோனாவுக்கும் குறைவான நிதி ஒதுக்கீடு; எம்.பி.க்கள் நிதியும் 2 ஆண்டுகளுக்கு பறிப்பு\nகுடியுரிமை திருத்தசட்டம்;எதிர்ப்பு கடிதத்தை ஜனாதிபதியுடன் தி.மு.க.கூட்டணி தலைவர்கள் வழங்கினர்\nமு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் -வைகோ கண்டனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?cat=1", "date_download": "2020-07-07T05:43:39Z", "digest": "sha1:JUMHXMTXJU7LPCXTGIYMW34O6NEO6VGG", "length": 12511, "nlines": 116, "source_domain": "www.anegun.com", "title": "வர்த்தகம் | அநேகன்", "raw_content": "\nஎழுமின் அமைப்பின் சீரிய முயற்சி ; வர்த்தகத்தில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி\nதயாளன் சண்முகம் - July 6, 2020\nஅனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் புதிய ‘Stay Home கச்சேரி\nதயாளன் சண்முகம் - April 14, 2020\nசிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு 10 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு\nவர்த்தகம் லிங்கா - April 6, 2020 0\nபுத்ராஜெயா, ஏப்.6- சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு (பி.கே.எஸ்) பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில் கூடுதலாக 10 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை இன்று அறிவித்தார் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின். கோவிட்-19 நோய் தொற்றின் பரவலினால்,...\nஅமெரிக்காவில், மலாயா புலிக்கும் கோவிட்-19\nவர்த்தகம் லிங்கா - April 6, 2020 0\nமனிதர்களை மட்டுமே பாதித்துவந்த கோவிட்-19 நோய் தொற்று தற்போது, அமெரிக்காவின் நியு யோர்க்கிலுள்ள புரோங்ஸ் மிருகக்காட்சி சாலையிலுள்ள 4 வயது புலிக்கும் ஏற்பட்டிருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மலாயா புலி வகையைச் சேர்ந்த நாடியா...\nஇந்த 2 வாரங்கள் மக்கள் வீட்டினுள் இருப்பது முக்கியமானது\nவர்த்தகம் லிங்கா - April 2, 2020 0\nபுத்ராஜெயா, ஏப்.2- நாட்டில், கோவிட்-19 நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறையுமா என்பதை நேற்று தொடங்கிய இரண்டாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நிர்ணயிக்கும் என தலைமை சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம்...\nகோவிட் 19: 15ஆவது மரணச் சம்பவம் பதிவு\nவர்த்தகம் தயாளன் சண்முகம் - March 24, 2020 0\nகோலாலம்பூர், மார்ச் 24- கோவிட் 19 தொற்றுக் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா தமது சமுகத் தளத்தில் அறிவித்துள்ளார். 1519ஆவது நபராக இந்த...\nஹெலிகாப்டர் மூலம் ரசாயன நீர் : வதந்திகளை பரப்பாதீர்\nவர்த்தகம் தயாளன் சண்முகம் - March 19, 2020 0\nகோலாலம்பூர், மார்ச் 19- இன்று இரவு யாரும் வீட்டை விட்டு வெளி வரக்கூடாது குறிப்பாக மலேசிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் ரசாயன நீரை தெளிக்க விருப்பதாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவி வருகின்றது. அது வதந்தி....\nஉலகளாவிய நிலையில் கோவிட் 19 நிலவரம்\nவர்த்தகம் தயாளன் சண்முகம் - March 19, 2020 0\nஇத்தாலி நாட்டில் இந்நோயின் தாக்குதல் காரணமாக இருந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை எட்டுகின்றது. இது 8.34 % அந்த வரிசையில் ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கோவிட் 19 தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின்...\nகோவிட் 19- மலேசியாவில் முதல் மரண சம்பவம் பதிவு\nவர்த்தகம் தயாளன் சண்முகம் - March 17, 2020 0\nசரவாக் கூச்சிங்கில் 60 வயதான ஒரு நபர் -19 தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். இது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் கோவிட் 19 தொற்று மரணமாகும். கூச்சிங்கில் உள்ள தேவாலயத்தில் போதகராக இருந்த...\nவெள்ளிக்கிழமை தொழுகை தற்காலிகமாக நிறுத்தப்படவேண்டும்\nவர்த்தகம் தயாளன் சண்முகம் - March 15, 2020 0\nபெட்டாலிங் ஜெயா மார்ச் 15- கோவிட் 19 தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிவாசலில் நடக்கும் அனைத்து வழிபாட்டு சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என மருத்துவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நோய் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத்...\nமலேசியாவில் மேலும் ஐவருக்கு கோவிட் 19\nவர்த்தகம் தயாளன் சண்முகம் - March 5, 2020 0\nபுத்ராஜெயா மார்ச் 5 மலேசியாவில் மேலும் 5 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி புதிதாக 5 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுகாதாரத் தலைமை...\nஹாசிக் அசிஸின் வாக்குமூலத்திற்கு டோமி தோமஸின் பதில் என்ன\nவர்த்தகம் லிங்கா - January 12, 2020 0\nபெட்டால��ங் ஜெயா, ஜன. 12- ஓரின உறவு தொடர்பான ஆபாச காணொளி குறித்து, சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை முழுமையற்றதாக உள்ளதோடு பல்வேறு கேள்விகளை அது எழுப்புவதாக பிரபல வழக்கறிஞரான முஹம்மட்...\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபுத்ராஜெயா, ஜூன் 6- மலேசியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் தொடக்க விழா ஜூலை 7ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள சர்வதேச மாநாடு மையத்தில் (PICC)) நடைபெறவிருக்கின்றது.\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nசமூகம் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nகோலாலம்பூர் ஜூலை 6- 1978ஆம் ஆண்டு தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக PENERAJU INSAN அமைப்பின் செயலாளர்...\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூன் 6 நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்ந்துதெடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உச்சமன்றக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2019/09/page/2/", "date_download": "2020-07-07T05:30:27Z", "digest": "sha1:3CVSCZ77INU6FFVOZ4TK2OOP7UOQQIFM", "length": 14172, "nlines": 158, "source_domain": "www.sooddram.com", "title": "September 2019 – Page 2 – Sooddram", "raw_content": "\nநீதிமன்ற தீர்;ப்புக்கு மாறாக முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் அ. வரதராஜப்பெருமாள்.\nவிவசாயத்தின் வீழ்ச்சியும் ஏற்றுமதி தேக்க நிலையும்\nஅண்மைய காலத்தில் இலங்கையின் விவசாயத்துறையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் ஏற்றுமதி வருமானம், சென்மதி நிலுவை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் நேர்மறைத் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.\nஅரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு\nசகல அரசு ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்��ப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.\nஜனாதிபதி வேட்பாளராக சஜித் ஏகமனதாக தெரிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிரேரித்தார். அவரது யோசனையை செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.\n1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்\nமருத்துவ மனைக்குச் சென்றவர்கள் வழக்குகளைச் சந்தித்தனர். இரண்டு பகுதியினரும் சட்டத்தரனிகளை ஏற்பாடு செய்தனர். ஊரில் இரண்டு வசதியானவர்கள் சண்டையிட்டால், இரண்டு சட்டத்தரணிகள் பணக்காரர் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே இவர்கள் மருத்துவரையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தனர்.\nபெய்ஜிங்கில் புதிய விமானநிலையம் திறப்பு\nஉலகின் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய விமானநிலையமொன்றாக வரும் என எதிர்பார்க்கப்படும் மிகவும் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட புதிய விமானநிலையமொன்றை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இன்று (25) திறந்து வைத்துள்ளார். நட்சத்திர மீன் வடிவிலான இந்த பெய்ஜிங் டக்ஸிங் சர்வதேச விமானநிலையமானது 2040ஆம் ஆண்டில் எட்டு ஓடுபாதைகளுடனும், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை பெறுமளவுக்கு தனது முழுக் கொள்ளவுடன் 2040ஆம் ஆண்டில் இயங்கவுள்ளது.\nநீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ\nகொடுக்கில் இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று, திங்கட்கிழமை (23) நீதிமன்றத் தீர்ப்பின் மீது, ஏறி நின்று, நர்த்தனமாடி இருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதைப் புறந்தள்ளி, பிக்குகளின் ஆட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கின்றனர்.\nஓடாத குதிரையின் பந்தயக் கனவு\nஅமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்���ும் கூறப்படுகிறது.\n‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’\nயாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.\nசீரற்ற வானிலையால் 11,387 குடும்பங்கள் பாதிப்பு\nசீரற்ற வானிலையால் காரணமாக 11387 குடும்பங்களை சேர்ந்த 45,091பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/06/05/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2020-07-07T06:49:49Z", "digest": "sha1:HHG5BVGK7PXJUCNIMXSKSSJGADZXGDO2", "length": 7889, "nlines": 81, "source_domain": "adsayam.com", "title": "சந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம் - Adsayam", "raw_content": "\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇவ் வருடத்திற்கான இரண்டாவது சந்திர கிரகணம் (penumbral lunar eclipses) இன்று 05 ஆம் திகதி நிகழவுள்ளது.\nஇலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில் இச் சந்திர கிரகணம் ஆரம்பமாவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.\nகுறித்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது.\nசந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடம்பெறும் என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன மேலும் தெரிவித்தார்.\nசூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nஆசியா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.\nஇந்த கிரகணத்திற்கு ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் (Strawberry Moon Eclipse) என்று அழைக்கப்படுகிறது.\nஇந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்.\nவானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும்.\nஅறிவியலின் படி சந்திர கிரகணம் என்பது எந்த பாதிப்புமற்ற பாதுகாப்பான ஒன்று. எனவே சந்திர கிரகணத்தை பார்க்க எந்த முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை.\nஇருப்பினும் இந்திய புராணத்தின் படி சந்திர கிரகணத்தின் போது பல்வேறு அறிவுரைகள் மற்றும் செய்யக்கூடாதவை என்று சில விஷயங்கள் வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசீனாவுக்கு எதிரான கோபத்தை செல்பேசி மூலம் காட்டும் இந்தியர்கள்\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/abhigya-anand-latest-video/", "date_download": "2020-07-07T05:37:30Z", "digest": "sha1:5CK4REO5B5LUIGRWE25SPTRYDSJLGOT2", "length": 13833, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "அபிக்யா ஆனந்த் ஜோதிடர் | Abhigya anand latest video in Tamil", "raw_content": "\nHome வீடியோ மற்றவை மீண்டும் இந்த டிசம்பரில் பேராபத்தா அபிக்யா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் அதிர்ச்சி தகவல்.\nமீண்டும் இந்த டிசம்பரில் பேராபத்தா அபிக்யா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் அதிர்ச்சி தகவல்.\nஅபிக்யா ஆனந்த் வேத ஜோதிடத்திலும், வானவியல் சாஸ்திரத்திலும் வல்லவனாக திகழும் பாலகன். இவன் ‘conscience’ என்கிற ‘யூ டியூப்’ சேனல் ஒன்றில் தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறான். இந்த சின்னஞ்சிறு சிறுவன் கடந்த வருடம் ஆகஸ்டில் வெளியிட்ட தலைப்பில் 2019 முதல் 2020 வரை உலகத்தில் நடைபெற இருக்கும் பேரழிவுகளை பற்றி கூறி இருந்தான். அதில் 2019 நவம்பர் முதல் 2020 ஏப்ரல் வரை உலகம் கொடிய நோயினால் பாதிக்கப்படும் என்றும், இதனால் உலகம் முழுவதில் இருந்தும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரலாம் என்றும் கூறி இருந்தான்.\nஅவன் வெளியிட்ட போது பெரிதாக பேசபடாத அந்த பதிவு உண்மையில் கொடிய நோயினால் உலகம் பாதிக்கபட்ட போது மிகப் பெரிய அளவில் வைரலாகியது. இவ்வகையில் இந்த சிறுவன் வெளியிட்ட புதிய பதிவில் திடுக்கிடும் தகவல்கள் சிலவற்றை கூறி உலக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளான். 2020 இல் வரும் டிசம்பரில் மீண்டும் உலகம் பேரழிவை எதிர்கொள்ள நேரலாம் என்று கூறியுள்ளான். மேலும் அப்படி அவன் என்ன தான் கூறினான் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nஅபிக்யா ஆனந்த் கூறியுள்ள கருத்துபடி பார்த்தால் உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் இக்கொடிய வைரஸில் இருந்து அடுத்த மாத இறுதியில் அதாவது ஜூன் 30 இல் படிப்படியாக குறைய துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். சிறுவன் கூறியுள்ள பதிவில், தான் கூறும் கருத்துக்கள் வலைத்தளங்களில் தொடர்ந்து தவறாக பதியப்படுகிறது. இந்த நோய் முற்றிலும் நீங்கி விடும் என்று நான் கூ��வில்லை என்றும் கூறியுள்ளான். ஜூன் மாதத்திற்கு பிறகு படிப்படியாக குறைந்து ஜூலை மாதத்தில் மீண்டும் வலுப்பெற்று தானாகவே குறைந்துவிடும் என்று கணித்துள்ளான். இதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஅதே போல் 2020 டிசம்பரில் மீண்டும் இந்த நோய் வீரியம் அடைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளான். உலகம் முழுவதும் பரவலாக உணவு பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்றும் கூறுகிறான். இதனால் மக்கள் அனைவரும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளான். இவன் கூறுவது உண்மை என்பது போல் தற்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் அச்சமாக தான் இருக்கிறது.\nநாடெங்கிலும் பயிர்களை நாசம் செய்து கொண்டிருக்கும் வெட்டுக்கிளி கூட்டத்தை அகோரப் பசியுடன் காணும் பொழுது உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இந்த வெட்டுக்கிளிகள் பருவநிலை மாற்றம் அடைவதில் தோற்றத்திலும், தன்மையிலும் வித்தியாசமாக உருவானவை என்பதையும், 2500 பேர் எடுத்துக்கொள்ளும் உணவை ஒரே நாளில் தின்று தீர்த்து விடுவதாகவும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.\nசர்வதேச ரீதியாக மக்கள் நோயுடனும், உணவு பஞ்சத்துடனும் போராட வேண்டிய நிலைக்கு காரணமாக அச்சிறுவன் கூறுவது, விலங்குகள் கொல்லப்படுவதை தான். அசைவ உணவை தவிர்ப்பதும், விலங்குகள் கொல்லப்படாமல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் மக்களுக்கு நல்லது என்று கூறுகிறான். நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை தவிர வேறு ஒன்றும் வழியில்லை. நாம் அன்றாடம் சமைக்கும் உணவில், மஞ்சள், வேம்பு, அமிர்தவல்லி இந்த மூன்று மூலிகை உணவுகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறான். 2020 டிசம்பரில் வெகுவாக வீழ்ச்சி அடையும் பொருளாதாரம் 2021 நவம்பரில் தான் மீண்டும் புத்துயிர் பெறும் என்றும் அசரீரி வாக்காக இச்சிறுவன் கூறியுள்ளான்.\nஇதோ அந்த வீடியோ பதிவு:\nமொத்தமா 20 நிமிசத்தில் உங்க ஃப்ரிட்ஜை சுத்தம் செய்து முடித்திடலாம். உங்க வீட்டு பிரிட்ஜ் எப்போதுமே துர்நாற்றம் வீசாமல் இருக்க சின்ன டிப்ஸ்\nநாம் தினம்தோறும் அணிந்திருக்கும், அழுக்குப் படிந்த, தங்க நகைகளை சுலபமாக எப்படி சுத்தம் செய்வது\nஎதையெல்லாம் கெட்டது என்று ஒதுக்கி வைத்து விடுகின்றோமோ, அவையெல்லாம் நமக்கு நன்மை தரக்கூடியவை தான்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/india-vs-west-indies-2018/former-west-indian-pacer-tino-best-has-not-taken-too-kindly-to-comments-made-by-harbhajan-singh-rega-1929120", "date_download": "2020-07-07T06:24:43Z", "digest": "sha1:EKTSB5YNGG46EQ4VITVKFBV67RVN2WMQ", "length": 12449, "nlines": 200, "source_domain": "sports.ndtv.com", "title": "வெஸ்ட் இண்டீஸை கலாய்த்த ஹர்பஜன் சிங்… வறுத்தெடுத்த முன்னாள் வீரர்!, India vs West Indies: Tino Best Gives Harsh Rebuttal To Harbhajan Singh For Tweet On Windies Team – NDTV Sports", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸை கலாய்த்த ஹர்பஜன் சிங்… வறுத்தெடுத்த முன்னாள் வீரர்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு இந்தியா வ்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 2018 செய்திகள் வெஸ்ட் இண்டீஸை கலாய்த்த ஹர்பஜன் சிங்… வறுத்தெடுத்த முன்னாள் வீரர்\nவெஸ்ட் இண்டீஸை கலாய்த்த ஹர்பஜன் சிங்… வறுத்தெடுத்த முன்னாள் வீரர்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி படுதோல்வி அடைந்துள்ளது\nநெட்டிசன்கள், ஹர்பஜனின் செயலை கடுமையாக விமர்சித்தனர்© AFP\nவெஸ்ட் இண்டீஸை கலாய்க்கும் வகையில் ஹர்பஜன் ட்வீட்டினர்\nஹர்பஜனுக்கு, டீனோ பெஸ்ட் பதிலடி கொடுத்துள்ளார்\nமுதல் போட்டியில் வெ.இண்டீஸ் அணி, இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் போட்டி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை கலாய்த்துள்ளார் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜனை விமர்சித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரை விளையாடி வருகிறது.\nமுதல் டெஸ்ட் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை தோற்கடித���தது.\nமுதல் போட்டி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், ‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரேயொரு கேள்வி இருக்கிறது. ரஞ்சி கோப்பையில் விளையாடினால், உங்கள் அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுமா’ என்று கலாய்க்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.\nஇதையடுத்து நெட்டிசன்கள், ஹர்பஜனின் செயலை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டீனோ பெஸ்ட், ‘இங்கிலாந்து சென்று இந்திய அணி விளையாடிய போது, இதைப் போன்ற ட்வீட்டுகள் உங்களிடமிருந்து வரவில்லையே… எப்படி இருந்தாலும் இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி, அவர்களின் தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்வார்கள்’ என்று பதிலடி கொடுத்தார்.\nஹர்திக் பாண்டியாவின் ‘புஷ்-அப்’ வீடியோவுக்கு சவால்விட்ட கேப்டன் கோலி; மாஸ் ஒர்க்-அவுட் வீடியோ\nசச்சின், சேவாக் என பலரை பெண்களாக மாற்றிய படம்… ரகலை செய்த ஹர்பஜன்; பல்பு கொடுத்த கங்குலி\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை பெண்களாக மாற்றிய போட்டோ; யுவியின் நக்கல்… புவிக்கு சிக்கல்\nபுலம்பெயர்ந்தவர்களுக்காக உணவு சமைத்த சேவாக்கின் முயற்சியைப் பாராட்டிய ஹர்பஜன்\nகடுமையான வொர்க் அவுட்டில் ஈடுபட்டு, ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய விராட் கோலி\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-07T05:57:40Z", "digest": "sha1:YMXV3G52RHIAHF5JWZGTYWL3ZCS6K3VW", "length": 7784, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "செண்டு வாத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெண்டு வாத்து கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் பகுதில் எடுக்கப்பட்டது. (ஒரு ஆண் இரண்டு பெண் வாத்துக்கள்)\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசெண்டு வாத்து (Comb Duck; Sarkidiornis melanotos) இப்பறவை வாத்து இனத்தைச் சேர்ந்த நீர்வாழ் பறவையாகும். வெப்ப மண்டலப் பகுதிகளான சகாரா ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், லாவோஸ், சீனாவின் வெப்பப்பகுதி, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ஈர நிலத்தில் வாழுகிறது. மேலும் தென் அமெரிக்கா, கிழக்கு பராகுவே, தென்கிழக்கு பிரேசில், அர்சென்டினாவின்[2] ���ரு சில பகுதிகளில் காணப்படுகிறது. டிரினிடாட் பகுதிகளில் சில காலங்களுக்கு காணமுடிகிறது.\n↑ \"Sarkidiornis melanotos\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2020, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/10322", "date_download": "2020-07-07T06:23:46Z", "digest": "sha1:FMXATCYGKDQRH7UKNUD6SA7XKLIGOCKL", "length": 11859, "nlines": 129, "source_domain": "tamilayurvedic.com", "title": "எகிப்திய பெண்களின் அழகின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள். - Tamil Ayurvedic", "raw_content": "\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nஎகிப்திய பேரழகி கிளியோபாட்ராவை எளிதில் மறக்க முடியாது. அவர் பாலில் குளிப்பார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவரின் அழகு ரகசியங்களை இன்றும் அங்கே பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.\nஅழகு என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். ஆனால் அழகுணர்ச்சி மாறுபடுவதில்லை. நம்ம ஊரில் மஞ்சளும் பயிற்றம் மாவு போல் அவர்கள் நாட்டில் என்ன மாதிரியான அழகுக் குறிப்புகளை உபயோகப்படுத்திகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆவல்தானே. இதோ அவர்களின் எளிய அழகுக் குறிப்புகள்.\nபாலையும் தேனையும் கலந்து உடல் முழுக்க தேய்த்து குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் அந்த ஊரிலுள்ள பெண்கள். இவை சருமத்தில் ஈரப்பதம் அளித்து மிருதுவாக்கின்றன.\nதேங்காய் மற்றும் ஷீயா பட்டர் :\nதேங்காய் மற்றும் நட்ஸ் களிலிருந்து பிரிக்கப்படும் வெண்ணெயான ஷீயா பட்டர் இரண்டையுமே கூந்தலுக்கான கண்டிஷனராகவும், சிகை அலங்காரத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.\nநாம் கடலை மாவு உபயோகப்படுத்துவது போல, அவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து அதனை உடல் மற்றும் முகத்திற்கு தேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஇவை சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றி, மென்மையாக்கும்.\nஅவர்கள் வெந்தயத்தை அரைத்து முகத்தில் தேய்த்து க��ுவுகிறார்களாம். அதேபோல் வெந்தய டீ யை விரும்பி குடிக்கின்றனர்.\nஇவை ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளவை என்பதால், இளமையை நீட்டிக்கவும், சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிரது என்று சொல்கிறார்கள்.\nபாதாம் எண்ணெயை முகத்தில் தேய்த்து குளிப்பதை அவர்கள் விரும்புகின்றனர். இவை முகத்திற்கு நெகிழ்வுத்தன்மையையும், மென்மையையும் தருகிறது. இளம் வயதில் வரும் சருமம் முதிர்வதை தடுக்கின்றது.\nஇயற்கை அழகு சாதனங்கள் :\nஅவர்கள் மேக்கப் செய்ய கெமிக்கல் கலந்த அழகு சாதனங்களை விரும்புவதில்லை. மருதாணி கை நகங்களுக்கும், தலைக்கு நிறம் அளிக்கவும் பயன்படுத்துகின்றனர்.\nமேலும், பீட்ரூட் காய வைத்து பொடி செய்து அவற்றை லிப்ஸ்டிக்காகவும், கண்ணிமைகளுக்கு வண்ணமாகவும் தீட்டுகின்றனர்.\nகாய்ந்த பாதாமை எரித்து, அந்த கரியில் கண்மை செய்து கண்ணிற்கு போட்டுக் கொள்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னெவென்றால் கண்ணிற்கு அழகுபடுத்த வைக்கும் கண்மை கண்டுபிடித்தது அவர்கள் நாட்டில்தான்.\nகி.மு 10,000 ஆண்டுகளிலேயே, அவர்கள் கண்ணிற்கு மை வைப்பதை வழக்கப்படுத்தியுள்ளனர்.\nசோற்றுக் கற்றாழை இல்லாமல் அவர்களின் அழகுப் பொருட்கள் எதுவுமே பார்க்க முடியாது என்கின்றனர். எல்லாவித அழகு சாதனங்களுக்கும் அவர்கள் இதனை உபயோகப்படுத்துகிறார்கள்.இது சுருக்கங்கள் இல்லாத சருமத்தையும் , பளபளப்பையும் தருகின்றது.\nகோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா\nசரும நோய்க்கு மருந்தாகும் கோவைக்காய் இலைகள்\nதற்காலிக பச்சையை குத்தி கொள்ள‌….\nபளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்\nமேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்…\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/146061-googles-new-mobile-release-in-a-light-cost-with-special-features", "date_download": "2020-07-07T06:53:11Z", "digest": "sha1:LVC2XOOFHBYE3H2QXGK6VQISJMNKQXON", "length": 7804, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "'குறைந்த விலையில் வெளியாகப்போகும் கூகுள் மொபைல்!' - என்ன ஸ்பெஷல்? | Google's new mobile release... In a light cost with special features", "raw_content": "\n'குறைந்த விலையில் வெளியாகப்போகும் கூகுள் மொபைல்' - என்ன ஸ்பெஷல்\n'குறைந்த விலையில் வெளியாகப்போகும் கூகுள் மொபைல்' - என்ன ஸ்பெஷல்\n'குறைந்த விலையில் வெளியாகப்போகும் கூகுள் மொபைல்' - என்ன ஸ்பெஷல்\nகூகுளின் ஃபிளாக்‌ஷிப் மொபைல்களான பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL ஆகியவற்றை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலை 60,000 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இருப்பினும், இந்த மொபைல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கூகுள் பிக்சலின் கேமரா, டெக்கீஸால் அதிகம் பாராட்டப்பட்டது.\nஇந்நிலையில், பிக்சல் வரிசையில் குறைந்த விலையில் அனைவரையும் கவரும் விதமாக பிக்சல் லைட் மொபைலை அறிமுகப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. 'கூகுள் பிக்சல் 3 லைட்' மற்றும் 'கூகுள் பிக்சல் 3XL லைட்' என இரண்டு மொபைல்கள், வரும் 2019 -ம் ஆண்டு வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nபிக்சல் லைட் மொபைல்கள் பிக்சல் மொபைல்களைப் போலவே தோற்றம்கொண்டிருக்கும். ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தோடு வெளிவரும் என்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது தவிர, 12 மெகாபிக்ஸல் பின்புற கேமராவும் 8 மெகாபிக்ஸல் முன்புற செல்ஃபி கேமராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவேகத்தைப் பொறுத்தவரை 4 ஜிபி அளவு ராம் இருக்கும். 32 ஜிபி இன்டர்னல் மெமரி கிடைக்கும். இதன் விலையை கட்டுக்குள் வைத்திருக்க கூகுள் பிளாஸ்டிக் பாடியை உபயோகிப்பதாகத் தெரிகிறது. பிக்சலில் இல்லாத 3.5mm ஜாக் இதில் இருக்கும், டைப் C போர்ட்டும் இதில் இடம்பெறலாம்.\n5.5 இன்ச் மற்றும் 6 இன்ச் அளவில் இருக்கும் இந்த மொபைல்கள், 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=129025", "date_download": "2020-07-07T05:23:39Z", "digest": "sha1:SNG3OOVM7T2MYS4RGHR7IL25U5V2HZT4", "length": 14424, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல் - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோட���யின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nமத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்போது ஊரடங்கை தளர்த்துவது உலகிலேயே இந்திய அரசாகத்தான் இருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. தொடர்ந்து 3 ஊரடங்கை முடிந்து தற்போது 4-வது ஊரடங்கு வரை மத்திய அரசு வந்துள்ளது. ஆனால், முதல் ஊரடங்கு போல் அல்லாமல் 4-வது ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.\nகடந்த 2 மாதங்களுக்கு மேல் ஊரடங்கில் இந்தியா இருந்தபோதிலும், பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்து 1.45 லட்சமாக அதிகரி்த்துள்ளது. உயிரிழப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nஉள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பின் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது.\nஇந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் காணொலி வாயிலாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:\n”கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. பிரதமர் மோடி எதிர்பார்த்ததைப் போல 4 கட்ட ஊரடங்கு திட்டமும் பலனைக் கொடுக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வேகமாக அதிகரித்துவரும் இந்த நேரத்தில் ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில் ஊரடங்கைத் தளர்த்திய அரசு உலகிலேயே இந்திய அரசாகத்தான் இருக்கமுடியும்.\nபிரதமர் மோடியும��, அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கொரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை.\nகொரோனா பாதிப்பைச் சமாளிக்க, எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். கொரோனா நோயைக் கட்டுப்படுத்திவிட்டோம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிவிட்டோம், நடுத்தர, சிறு, குறு தொழில்களுக்கு நிதியுதவி அளித்து ஆதரவுக்கரம் அளித்துவிட்டோம் என மத்திய அரசு நினைத்து வருகிறது.\nஆனால் உண்மையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்த மாற்றுத்திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nசில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அந்த மாநிலங்களில் ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்ளுக்கும் தேவையான நிதியுதவியை வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தி வருகிறார்கள். மத்திய அரசின் உதவியை அவர்கள் நாடவில்லை.\nஆனால், இப்போது விவசாயிகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும் நேரடியாக நிதியுதவி வழங்கி வருவதால் மாநிலங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. மத்திய அரசின் நிதியில்லாமல் செயல்பட முடியாது. ஆனால், இதுவரை மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு உதவி அளிக்கவில்லை”. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.\nஊரடங்கு தளர்வு ஊரடங்கு திட்டம் தோல்வி கொரோனா அதிகரிப்பு மத்திய அரசு 2020-05-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎல்லையில் வீரர்கள் உயிர் தியாகம் ; மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் தேவை- பஞ்சாப் முதல்வர்\nதமிழகத்தில் 1,515 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 49 பேர் பலி\nகொரோனா காலத்திலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கொள்ளை லாபம்\nகொரோனா தொற்று அறிய திடீரென சுவை, வாசனை இழப்போருக்கு புதிய பரிசோதனை\nஎதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீ���ிமன்றத்தில் தமிழக அரசு மனு\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=10567", "date_download": "2020-07-07T05:56:50Z", "digest": "sha1:43DVEPVFGZ4Q24D2WY22IWXGTLTNWCGD", "length": 2938, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=85&Itemid=201&lang=ta", "date_download": "2020-07-07T05:17:41Z", "digest": "sha1:NY2DNSPGZ4IP3NOL6YORDBF2OVVLQTKL", "length": 15397, "nlines": 107, "source_domain": "www.immigration.gov.lk", "title": "எல்லைகளை முகாமை செய்தல்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம் எல்லை முகாமைத்துவம்\nஎல்லைகளை முகாமை செய்தலும் கட்டுப்படுத்துதலும், புலனாய்வு செய்தலும் பிற உதவிச் சேவைகளும்.\nஇலங்கையின் உரிய துறைமுகங்களினூடாக பயணிகளின் இடப்பெயர்வினைக் கட்டுப்படுத்தல்.\nஇலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள்\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்\nமத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்\nமாகம் ருஹுனுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம் (ஹம்பாந்தோட்டை)\nஇலங்கைக்கு வருகை தருகின்ற சகலவிதமான கப்பற் சிப்பந்திகளிடமிருந்தும் இலங்கை ரூபா 1150.00 வீதம் அரசவரி அறவிடப்படும். இதற்கு மேலதிகமாக இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்க முன்னராக அவர் முறியொன்றில் கைச்சாத்திடவும் வேண்டும்.\nஇந்த முறிக்கான கட்டணத்தை அவரது இந்நாட்டு முகவர் குடிவரவு - குடியகல்வு தி���ைக்களத்திற்கு செலுத்த வேண்டும். நிரல் குறியீடு கொண்ட ஸ்ரிக்கர் (Bar coded Sticker) ஒன்று முகவருக்கு துறைமுகக் கிளையில் விநியோகிக்கப்படும்.\nவித்தியாசமான தேசத்தவர்களுக்கு வித்தியாசமான முறிக் கட்டணப் பெறுமதி ஏற்புடையதாகும்.\nதொடர்பு படுத்துக 'முறிப் பெறுமதி'\nசெல்லுபடியாகும் பயண ஆவணங்களோ / வீசா அனுமதிப் பத்திரமோ இன்றி வெளிநாட்டவரொருவர் இலங்கைக்குள் பிரவேசித்தல் / தங்கியிருத்தல் குடிவரவு - குடியகல்வுச் சட்டத்தின் கீழ் தவறாகும்.\nகுடிவரவு - குடியகல்வுச் சட்டத்தை மீறுகின்ற வெளிநாட்டவர்களைக் கைதுசெய்தல், தடுத்துவைத்தல், வெறியேற்றல் ஆகியவை மேற்கொள்ளப்படலாம்.\nஉரிய காலப்பகுதியை மீறி இலங்கையில் தங்கி இருத்தல்\nஎவரேனும் ஆள் உரிய காலப் பகுதியை மீறி தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருப்பது வெளிப்படின் சம்பந்தப்பட்டவரை கைது செய்தல், தடுத்து வைத்தல் அத்துடன் வெளியேற்றுதல் மேற்கொள்ளப்படுவதோடு அவர் மீண்டும் இந்நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுத்து அவரது பெயர் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும்.\nஇது பற்றி அவர் வெளியேறும் இடத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டால் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு வீசா கட்டணத்தையும் அபராதத் தொகையையும் செலுத்த வேண்டி நேரிடுவதோடு அவரது பெயர் அவதானிப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். அவர் மீண்டும் இந்நாட்டுக்கு வரும்போது அவர் நேர்முகப் பரீட்சைக்கு உள்ளாக்கப்பட முடியும்.\nஅவர் அபராதத் தொகையைச் செலுத்தாவிட்டால் அவரது பெயர் கரும்பட்டியலில் சேர்க்கப்படுவதோடு அவர் மீண்டும் இந்நாட்டுக்குள் பிரவேசிக்கத் தடைவிதிக்கப்படும்.\nஇலங்கை கடவுச்சீட்டினை இலங்கைக்கு வெளியில் அனுப்புதல்.\nகுடிவரவு - கடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் எழுத்திலான அனுமதி இன்றி இலங்கைச் கடவுச்சீட்டொன்றை வெளிநாட்டுக்கு அனுப்புவது தவறாகும்.\nஏதேனும் நாட்டுக்கு வீசா பெறும் பொருட்டு இலங்கைக் கடவுச்சீட்டொன்றினை நாட்டுக்கு வெளியில் அனுப்புவதற்கு ஏற்புடைய நாட்டின் தூதரகம் / உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் இல்லாவிடின் மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.\nமூன்றாம் தரப்பினர் மூலமாக கடவுச்சீட்டொன்றை அனுப்பி வைத்தல்\nவெளிநாடு ஒன்றிற்கு கடவுச்சீட்டினை அனுப்பிவைப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு கடவுச்சீட்டு உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதம்.\nவெளிநாட்டுக் கடவுச்சீட்டு உரிமையாளர் சார்பாக அவரது கடவுச்சீட்டினை வெளிநாடு ஒன்றிற்கு எடுத்துச் செல்ல மூன்றாம் தரப்பினர் ஒருவருக்கு அதிகாரமளிக்கும் கடிதம்.\nஅவசியமான விடயம் நிறைவடைந்த பின்னர் (உ+ம்: வீசா பெறப்பட்ட பின்னர்) அந்தக் கடவுச்சீட்டினை அதன் உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைப்பதாக மூன்றாந் தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கடிதம்.\nவெளிநாடு ஒன்றிற்கு கடவுச்சீட்டினை அனுப்பிவைக்க வேண்டியது அத்தியாவசியமானதென்பதை நிரூபிக்கும் பொருட்டு தேவையான ஆவணங்கள் (சம்பந்தப்பட்ட நாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்து இலங்கையில் உள்ள முகவரிடமிருந்து பெறப்பட்ட எழுத்திலான கோரிக்கை)\nதூதுச் சேவை மூலமாக வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை அனுப்பிவைத்தல்.\nஏற்புடைய சந்தர்ப்பங்களில் நிரூபிப்பதற்கான ஆவணங்களுடன் வெளிநாடு ஒன்றிற்கு கடவுச்சீட்டினை அனுப்பிவைப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு கடவுச்சீட்டு உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைக் கடிதம்.\nதேவையான விடயங்கள் நிறைவடைந்த பின்னர் அக்கடவுச்சீட்டினை அதன் உரிமையாளரிடம் மீள ஒப்படைப்பதாக தூதுச் சேவைகள் கம்பனியிடமிருந்து பெறப்பட்ட கடிதம்.\nவெளிநாடு ஒன்றிற்கு கடவுச்சீட்டொன்றுக்காக 1150.00 ரூபா கட்டணமாக அறவிடப்படும்.\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nஇணையத்தளத்தினூடாக புகைப்படங்களை அனுப்பும் போது புகைப்பட நிலைய உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள்\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\nஎழுத்துரிமை © 2020 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2020/06/blog-post_894.html", "date_download": "2020-07-07T07:21:19Z", "digest": "sha1:X2CQ47VN2L5GB2GQVB7JLRH6XHVXBAVU", "length": 9783, "nlines": 81, "source_domain": "www.importmirror.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் நாம் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும்-கருணா அம்மான் | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nLATEST NEWS , Slider , அம்பாறை » அம்பாறை மாவட்டத்தில் நாம் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும்-கருணா அம்மான்\nஅம்பாறை மாவட்டத்தில் நாம் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும்-கருணா அம்மான்\nதமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை(28) முற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகிர் அமைந்துள்ள பிரபல சொர்ணம் நகை மாளிகைக்கு விஜயம் செய்தார்.\nசமூக நேயப் பணியினை அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் சொர்ணம் குழுமத்தின் அழைப்பினை ஏற்று அங்கு சென்ற அவரை அக்குழுமத்தின் பொறுப்பாளர் சுந்தர் உட்பட ஊழியர்கள் வரவேற்றனர்.\nஇதன் போது அங்கு கருத்து தெரிவித்த கருணா அம்மான்\nமாற்றம் ஒன்றினை அம்பாறை மாவட்டத்தில் நாம் ஏற்படுத்த வேண்டும்.கடந்த காலங்களில் எமது மக்களை பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றியவர்கள் உரிமை என்ற பெயரில் ஏமாற்றியதை மக்கள் அறிவார்கள்.எனவே சகல மக்களும் இணைந்து புதிய மாற்று தலைமை ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.\nமேலும் சொர்ணம் குழுமமானது அம்பாறை மாவட்டத்தில் பிரபல நகை மாளிகைகளை கொண்டமைந்துள்ளதுடன் பரந்து பட்ட வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தி��் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஇன்றுஆசிரியர்கள் பிரத்தியேக படிவத்தில் வரவினைப்பதியவும். வகுப்பறையினுள் மாஸ்க் வேண்டாம்:கற்பித்தல்மட்டுமே இலக்கு\nகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் காரைதீவு நிருபர் சகா- இ ன்று கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறக்கப்...\nமஹிந்த வைத்த கடும் சட்டம்; அதிர்ச்சியில் வேட்பாளர்கள்\nJ.f.காமிலா பேகம்- அ ரச சொத்துக்களை பயன்படுத்தி மத ஸ்தலங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ...\nமு.காவில் இணைகிறார் சம்மாந்துறை நௌசாத்\nசர்ஜுன் லாபீர்- அ கில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத் விரைவில் ஸ்ரீலங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200688/news/200688.html", "date_download": "2020-07-07T07:03:15Z", "digest": "sha1:ASGUIPOLGLEBD5JTKFNBGMEK7XC3T7DY", "length": 22031, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "டயட்டீஷியன்களின் டயட்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஊருக்கெல்லாம் ஆலோசனை சொல்கிறவர்கள் டயட்டீஷியன்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் உணவுப்பழக்கம் எப்படி இருக்கும், டயட் அவர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவி செய்கிறது உணவியல் துறையில் நீண்ட அனுபவம் மிக்க டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன், தன்னுடைய உணவு ரகசியங்களை இங்கே சொல்கிறார்.\n‘‘டயட் என்றால் இந்த காலத்தில் இதை சாப்பிடக்கூடாது. அதை சாப்பிடக் கூடாது என நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. உணவைத் தவிர்ப்பது எப்படி டயட் ஆகும் உணவே மருந்து என்பதைப் போல உணவுதான் டயட் என்பதை உணர வேண்டும். டயட்டில் 5 வகை உணவு பயிர்களான தானியம், கோதுமை, அரிசி, பார்லி, மக்காச்சோளம் ஆகியவை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகும்.\nதினசரி நாட்களில் எல்லாவித ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்படியான உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்வேன். ஆனால், சில சமயங்களில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும்போது மட்டும் என்னால் டயட்டைக் கடைப்பிடிக்க முடியாமல் போகும். இது எல்லோரும் எதிர்கொள்கிற பிரச்னைதான். அதனால் தேவையற்ற குற்ற உணர்வுக்கெல்லாம் ஆளாக மாட்டேன். எனவே, அந்த சமயங்களில் பழங்களையே உணவாக எடுத்துக் கொள்வேன். குறிப்பாக தக்காளி, வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்றவை எடுத்துக் கொள்வேன்.\nபொதுவாக என்னுடைய சிறிய வயதிலிருந்தே உணவுகள் பற்றியும், காய்கறிகள் வாங்குவதிலும் நல்ல ஆர்வமும் கவனமும் இருந்தது. அதனால், எனக்கு அது கடினமானதாக தெரியவில்லை. எப்போதும் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தால் இதை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வது எளிது. உதாரணமாக ஒரு பீட்சா வீட்டில் செய்ய வேண்டும் என்றால் அது சுலபமானது இல்லைதானே… அதேபோலதான் டயட். ஆனால், பீட்சா செய்வதை விட டயட் மிக எளிதானது.\nகொழுப்பு ஊட்டப்பட்ட உணவுகள், ஐஸ்க்ரீம், கேக் போன்றவைகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால், அவற்றை அடிக்கடி சாப்பிடும் வழக்கத்துக்கு ஆளாகிவிடுவதுதான் ஆபத்தானது. டயட் என்றால் பிடித்த ஒன்றை சாப்பிடவே கூடாது என்று அர்த்தம் இல்லை. அதன் அடிமைத்தனத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்.\nடயட் எப்போதுமே எனக்கு உதவி செய்து வருகிறது. முக்கியமாக, என்னுடைய கர்ப்ப காலத்தில் டயட் மிகுந்த பயன் அளித்தது. ஆரம்பத்தில் 58 கிலோவில் மிகவும் குறைந்த எடையில் இருந்தேன். அதன் பிறகு 85 கிலோவாக உடல் எடை கூடியது. அப்போது எனக்கு ரத்தக்கொதிப்பு, கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தது. இதை எல்லாம் என்னுடைய கர்ப்ப காலத்திற்குப் பிறகு டயட் முலம் படிப்படியாக குறைத்துக் கொண்டேன். பிறகு அனைத்தும் சரியாகி சீரான உடல் எடை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்னுடைய டயட்தான்.\nஇப்போதும் நான் டயட்டை சரியாக கடைபிடிக்கிறேன். இதனால் எனக்கு போதுமான எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதை உணர்கிறேன். மேலும் எனது வீட்டில் இருப்பவர்களும் இதே டயட்டைப் பின்பற்றுவதால் அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது, நோய்த்தொற்றுக்கு ஆளாவது போன்றவை எனக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களையோ எளிதில் தாக்கியதில���லை.\nடயட்டீஷியனாக இருப்பதால் நான் மட்டும் இல்லாமல் என்னைச் சுற்றி இருப்பவர்களும் ஆலோசனைகள் தருகிறேன். இதனால் அவர்கள் நல்ல உணவுமுறையைப் பின்பற்றி குணமடைந்து ஆரோக்கியம் பெறுகின்றனர். அதை பார்க்கும்போது எனக்கு மிகமகிழ்ச்சியாக இருக்கும்.\nகுறிப்பாக என்னுடைய வீட்டிலேயே அதற்கான உதாரணம் உண்டு. என்னுடைய மாமியாருக்கு அவரது 15 வயதிலிருந்தே ஆஸ்துமா பிரச்னை இருந்தது. அதனால் காய்கறிகள், பழங்கள் சில உணவுப் பொருட்களை முடிந்தவரைத் தவிர்த்து வந்தார். என்னுடைய திருமணத்திற்கு பிறகு மாமியாரின் உணவுப்பழக்கத்தைக் கண்டு கவலைப்பட்டேன்.\nகாய்கறிகள், பழங்கள் போன்ற முக்கியமான சத்துக்களை இழக்கிறார் என்பதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன்பிறகு அவருக்கு சரியான உணவுமுறையை ஏற்படுத்தி எல்லாவித உணவு பொருட்களையும் சாப்பிட வைத்தேன். தற்போது அவருக்கு 90 வயது ஆகிறது. இன்னும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் கட்டுப்பாடான உணவு முறைகள்தான். எனவே, இதுபோன்ற விஷயங்கள்தான் நான் ஒரு டயட்டீஷியனாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்கிறார்.\nநவீன உணவியல் துறையின் மாற்றங்கள் பற்றி கற்றுக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் ஆர்வம் காட்டுகிற டயட்டீஷியன் திவ்யா தன்னுடைய உணவுப்பழக்கங்கள் பற்றி கூறுகிறார்.\n‘‘டயட் என்றாலே சிலர் சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகமாக சாப்பிடுவது என தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் டயட் என்பது நமது உடலின் தேவையை அறிந்துக்கொண்டு அதற்கேற்ப ஊட்டச்சத்தான உணவுகளை சரியான அளவில் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதுதான்.\nதற்போதைய காலகட்டத்தில் விதவிதமான புதிய உணவுகள் வந்துகொண்டே இருக்கிறது.\nஅதனால் என்ன எந்த மாதிரியான உணவுகள் இறுதிவரை எடுத்துக்கொள்ள முடியும் என்பதை முன்பே தேர்வு செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, நான் பின்பற்றுவது மற்றும் பிறருக்கு அறிவுறுத்துவது நம் முன்னோர்களின் உணவு முறைகளும், அவர்களின் பழக்கவழக்கங்களைத்தான். ஏனெனில் அதுதான் சிறந்த உணவுமுறையாகும்.\nகூழ், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி போன்றவைதான் உடலுக்கு நல்லது. இதனால் நம் முன்னோர்களுக்கு சர்க்கரை நோயோ, தேவையற்ற உடல் எடையோ கூடியதில்லை.காலையில் எழுந்து இரவு தூங்கப் போக���ம் வரை நேரத்தை சரியாக கடைப்பிடித்ததால் தான் அவர்கள் நல்ல முறையில் வாழ்ந்தனர். அதாவது காலை சூரிய உதயமாவதற்கும் எழுந்து 7-8 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டு, இரவு சீக்கிரம் சாப்பிட்டு 8 மணிக்கெல்லாம் தூங்கச் சென்று விடுவார்கள். உண்மையாக இந்தமாதிரியான வாழ்வியல் முறைதான் சரியானது. ஆனால், இதை இன்று யாரும்பின்பற்றுவதில்லை.\nநம்மிடம் இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லையென்றாலே நமது வாழ்க்கை ஒழுங்காக இருக்கும். நேரத்திற்கு சாப்பிடலாம், இரவு சீக்கிரம் தூங்கினாலே காலை விரைவில் எழுந்துவிடலாம். இதனால் சீக்கிரம் பசி எடுக்கும்; சீக்கிரம் சாப்பிடலாம். ஆகவே சரியான தூக்கம், சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டாலே உடல் தொடர்பான பாதி பிரச்னைகள் தீரும்.\nகாலை 5 மணிக்கு எழுவது எனது தினசரி பழக்கம். எழுந்தவுடன் காலை கடன் முடிப்பது அவசியமான ஒன்று. அது தவறும் பட்சத்தில் அதற்கு நான் சரியான உணவுகளை உட்கொள்ளவில்லை அல்லது நன்கு தூங்கவில்லை என அர்த்தமாகும். எனவே, அதனை சரி செய்துகொள்வேன்.பிறகு சைக்கிளிங் செய்வதற்கும், பேட்மின்டன் விளையாடவும் மைதானத்திற்கு செல்வேன். இதனால் எனக்கு இரண்டுவிதமான உடற்பயிற்சிகள் கிடைக்கிறது. பிறகு காலை உணவுடன் மோர், பிறகு பழம் எடுத்துக் கொள்வது எனது பழக்கம்.\nமதியம் பருப்பு வகைகள், காய்கள் எடுத்துக்கொண்டு இரவில் மோர், சாதம் அல்லது சப்பாத்தி மற்றும் இரண்டு முட்டை எனது இரவு உணவில் கட்டாயமாக இருக்கும். அதேபோல படுக்கும் முன்பு உலர்ந்த பழங்களை சாப்பிட்டு உறங்கச் செல்வேன். இதனால் எனது உடலுக்குத் தேவையான முழு சத்தும் அன்று முழுவதும் எனக்குக் கிடைக்கிறது. மேலும் நன்கு தூங்கும்போது உடலுக்குத் தேவையான ஓய்வும் கிடைக்கிறது. இது தவறும் பட்சத்தில் உடல் சோர்வாகும். உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போகலாம்.\nமேலும் என்னைப் பொருத்தவரையில் ஒருநாள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் அந்த நாள் உடல் மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கும். மேலும் அந்த நாள் முழுவதும் மிக மெதுவாக செல்வதுபோல தோன்றும்.எனக்கு சமீபத்தில் ஒரு விபத்து ஏற்பட்டு எனது கால் முட்டி உடைந்தது. அதனால் அறுவைசிகிச்சை செய்தனர். ஆனாலும் 3 மாதங்களிலேயே குணமடைந்து விட்டேன். என்னுடன் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் குணமாக வெகுகாலமானது. ���ாரணம் என்னுடைய உடலில் நல்ல வலிமை இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என்னுடைய டயட்தான்.\nநிறைய பேருக்கு பிரச்னையே உணவால்தான் வருகிறது. எனவே, அதை தடுக்கும் வழிமுறைகளும் உணவில்தான் உள்ளது. என்னிடம் வரும் நோயாளிகளுக்கு டயட் பின்பற்றச் சொல்லி அதை அவர்கள் முறையாக பின்பற்றி உடல் சரியாகிவிட்டது என கூறும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.\nகுறிப்பாக விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், நீச்சல் வீரர்களுக்கு டயட் என்பது மிகவும் முக்கியம். எனவே, அவர்கள் எங்களிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு அவர்கள் தங்கள் தொழில் வாழ்வில் வெற்றி அடைவதை பார்க்கும்போது நாங்களே வெற்றியடைந்தது போலபெருமையாக இருக்கும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\nChina திடீரென பின்வாங்கியது ஏன்\nதிடீரென பின்வாங்கிய China… எல்லையில் என்ன நடந்தது\nGalwan பகுதியில் ஐஸ் வெள்ளம்… China – ராணுவத்துக்கு சிக்கல்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு \nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D&si=4", "date_download": "2020-07-07T05:29:31Z", "digest": "sha1:OWAN5OIC2VGSEBZD5DMVONC75QJU5HFP", "length": 21651, "nlines": 307, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இயக்குநர் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இயக்குநர்\nநாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர்.\nநாடகம் வழி வந்ததால் ஆரம்பக் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாடல்களையும் கதாபாத்திரங்களே பாடி, நடிக்கவேண்டி இருந்ததால் நாடக [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : அறந்தை மணியன் (Aranthai Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nடூரிங் டாக்கீஸ் - Touring talkies\nசென்னையின் எக்மோர் ரயில் நிலையமும், பாரிமுனை பேருந்து நிலையமும் கனவுகளின் தலைவாசல். எங்கெங்கிருந்தோ வாழ்க்கையைத் தேடி தினம்தினம் வந்துகொண்டே இருக்கிறார்���ள் பலர். அப்புறம் அவர்கள் எங்கே போகிறார்கள் என்ன செய்கிறார்கள் இதெல்லாம் வாழ்க்கை போடுகிற புதிர்கள்.\nசுழன்றடிக்கிற யதார்த்தச் சூறாவளியில் அடித்துப்பிடித்து [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : இயக்குநர் சேரன் (Iyakunar Cheran)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநேற்றைய காற்று - Netraya kaatru\nஇசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீறி உதடுகளை முணுமுணுக்க வைத்துவிடும். கருத்தாழமிக்க, ரசனையைத் தூண்டும் அற்புதமான பாடல் வரிகளை தமது கற்பனை வளத்தாலும் எழுத்துத் திறமையாலும் கவிஞர்கள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : யுகபாரதி (yugarathi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner\nஒரு நாவலை சினிமாவாக எடுப்பது என்பது, மகளுக்கு திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவது மாதிரி... சினிமா என்பது மாப்பிள்ளைக்கு சமம்... சாதாரணமாக யாரும் மாப்பிள்ளையைப் பற்றி இழிவாகப் பேசுவதில்லையே’ _ தன் படைப்புகளைத் தழுவி சத்யஜித் ரே சினிமா எடுத்தபோது, [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : விகாஸ் ஸ்வரூப் (Vikas Swaroop)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan\n‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்.எஸ்.கிருஷ்ணன் நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘சிரிப்புமேதை’, ‘வள்ளல்’, ‘கலைவாணர்’ என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : செவல்குளம் (Sevalkulam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தன் வாழ்க்கைப் பாதை சினிமாதான் என்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் முடிவு செய்து தன் தந்தையிடமும் தெரிவித்தவர், தமிழ்த் திரையுலகில் சரித்திரம் படைத்த இயக்குநர் எஸ்பி.முத்துராமன். மகனின் குறிக்கோளை ஈடேற்ற முயன்றார் தந்தை இராம.சுப்பையா. அதன் முதல்படியாக கண்ணதாசனின் [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : ராணி மைந்தன் (Rani Mainthan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'கே. பாலசந்தரின் புகழ்பெற்ற திரைக்கதை ஒன்று முதல் முறையாக இப்போது நூல்வடிவம் பெறுகிறது.\nஅவரது முக்கியமான திரைக்கதைகள் சில இதனைத் தொடர்ந்து கிழக்கு பதிப்பக வெளியீடுகளாக வரவிருக்கின்றன.\nபாலசந்தரின் திரைக்கதை நூல் வரிசையில் 'சிந்துபைரவி' முதலாவதாக அமைந்ததற்குக் காரணம், அதன் செய்நேர்த்தி.\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : கே. பாலசந்தர்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழியக்கம், இந்தியாவை பற்றி, டூயட் கிளினிக், ஸ்ரீ மத் பாகவத, ஓநாய் குல, பரமக்குடி, மரியாதை ராமன், குருஜி வாசுதேவ், கியூப புரட்சி, சங்க இலக்கியம் விடை, யு ஆர், அறிவியல் கலை சொற்கள், பொது அறிவுக் கள, எம். டேவிட் சித்தையா, Reiki\nதிருக்குறள் மூலமும் விளக்க உரையும் -\nசொல்லில் அடங்காத இசை - Sollil Adangkatha Isai\nகாமராஜர் ஒரு சகாப்தம் -\nமலர்களும் மருத்துவ பயன்களும் -\nகியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை - Cuba Puratchikarauthathinkathai\nசுவாமி விவேகானந்தர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் -\nசிக்கன்குனியா பறவைக்காய்ச்சல் தெரிந்து கொள்ளுங்கள் -\nஎங்கள் நினைவில் நின்றவை - Engal Ninaivil Nindravai\nஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal\nகொங்கு நாட்டு வரலாறு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/titanic-movie-stills/", "date_download": "2020-07-07T05:52:41Z", "digest": "sha1:FZFPXWFEAXU4MEOWCOHCI5KLY3TSNZYM", "length": 3334, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘டைட்டானிக்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nactor kalaiyarasan actress anandhi director c.v.kumar Titanic movie titanic movie stills இயக்குநர் சி.வி.குமார் டைட்டானிக் திரைப்படம் டைட்டானிக் ஸ்டில்ஸ் நடிகர் கலையரசன் நடிகை ஆனந்தி\nPrevious Postமூன்று நூற்றாண்டுகளின் கதையைச் சொல்லும் '2323' படம்.. Next Post‘���படதாரி’ படத்தில் பூஜா குமாருக்குப் பதிலாக சுமன் ரங்கநாதன் நடிக்கிறார்..\nஐ.ஐ.டி.யில் நடக்கும் காதல் கதைதான் ‘கமலி From நடுக்காவேரி’ திரைப்படம்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ – சினிமா விமர்சனம்\n“தோழர்’ என்று அழைத்ததற்காக வேலை போனது…” – ‘குண்டு’ பட இயக்குநரின் வருத்தம்..\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-27-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-07T05:54:58Z", "digest": "sha1:7MY63WWLISH5AS6UQBO4JVPV4JPMDIKS", "length": 6729, "nlines": 121, "source_domain": "www.sooddram.com", "title": "மயிலிட்டி துறைமுகம் 27 வருடங்களின் பின் விடுவிப்பு – Sooddram", "raw_content": "\nமயிலிட்டி துறைமுகம் 27 வருடங்களின் பின் விடுவிப்பு\nவலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளில் சிலவற்றை, மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்க, படைத்தரப்பு இணங்கியுள்ளது. இது தொடர்பில், பலாலி ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், ‘தையிட்டி வடக்கு ஜே. 249 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 54 ஏக்கர் காணியை, மக்களின் பாவனைக்காக, எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி விடுவிப்பதற்கு, படைதரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம், நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வந்த மயிலிட்டி துறைமுகம், மீண்டும் 27 வருடங்களுக்கு பின்னர், மீனவர்களின் வாழ்வாதரத்துக்காக விடுவிக்கப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக, குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வேலிகளை பின் நகர்த்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Previous post: ஐங்க���நேசன், குருகுலராஜாவின் இடங்கள் அனந்தி, சர்வேஸ்வரனுக்கு\nNext Next post: மரண அறிவித்தல்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/", "date_download": "2020-07-07T06:55:18Z", "digest": "sha1:6V4BDT4643B7RR33MM6VII6WHUD37H5M", "length": 13104, "nlines": 142, "source_domain": "adsayam.com", "title": "Adsayam Tamil News - | Sri Lanka News | Tamil News", "raw_content": "\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\nதகரம் என்று ஒதுக்கினீர்கள் இன்று தங்கமாக ஜொலிக்கிறார் தளபதி, நம்பர் 1…\nகொரோனா தோற்று குறித்த வதந்திக்கு குழந்தையாக மாறி பதிலடி கொடுத்த…\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம்…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித்…\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\nமிக அரிய வகை மூளையைத் தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத்…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி துவிதியை காலை 10.10 வரை பிறகு திரிதியை நட்சத்திரம்…\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nஎதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே\nகொரோனா வைரஸின் மையமாக அறியப்பட்ட சீனாவில், தற்போது மீண்டும் ஒரு கொடிய தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது கடும்…\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\nஉலகின் முதல் முறையாக தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் வியட்நாமில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. உலகின் தங்கமுலாம்…\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி பிரதமை காலை 10.22 வரை பிறகு துவிதியை நட்சத்திரம் உத்திராடம்…\n(05.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி பௌர்ணமி காலை 10.58 வரை பிறகு பிரதமை நட்சத்திரம் பூராடம்…\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nபள்ளி விழாவில் ஒன்றில் தன்னுடைய மகளான அனோஷ்கா ஆடுவதை கீழிறிருந்து அஜித் ரசிக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி…\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி சதுர்த்தசி பகல் 12.10 வரை பிறகு பௌர்ணமி நட்சத்திரம் மூலம்…\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் வெள்ளிக்கிழமை திதி திரயோதசி பகல் 1.28 வரை பிறகு சதுர்த்தசி நட்சத்திரம் கேட்டை…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nஇலங்கையில் நேற்றைய தினம் மேலும் 6 பேருக்கு கொரோனா எனும் கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.…\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்���ளை…\nசங்கக்கார இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்\n2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு…\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல்…\nகொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு\nT20 World Cup: அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree…\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் – இதுதான்…\nசூரிய கிரகணத்தின் போது மிகப்பெரிய அழிவை சந்திக்கும் உலகம்.. 5 நாட்களுக்குள் நடக்கும்…\n(01.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஅமெரிக்காவில் மற்றுமொரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை : மீண்டும் வெடித்தது போராட்டம்\n3 மாதங்களுக்குப் பின் நாளை பாடசாலைகள் திறப்பு: விபரம் இதோ \n(23.06.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(26.06.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(30.06.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(27.06.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/225393.html", "date_download": "2020-07-07T05:07:35Z", "digest": "sha1:L66MONBUYCSPNU4FEW5C2HYGSJSETUYD", "length": 14935, "nlines": 158, "source_domain": "eluthu.com", "title": "ஆதார் அட்டை - ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை - நகைச்சுவை", "raw_content": "\nஆதார் அட்டை - ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை\nநண்பர் ஒருவர் ஆதார் அட்டை ஜோக் என்று ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.. அதன் தமிழ் வடிவம் இதோ..\n2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..\nஆப்பரேட்டர் : ஹலோ.. பிஸ்ஸா ஹட்..\nகஸ்டமர் : என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..\nஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..\nகஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610\nஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..\nகஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..\nஆப்பரேட்டர்: நாங்க மெயி���் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..\nகஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..\nஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..\nஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..\n அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..\nஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..\nகஸ்டமர் : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..\nஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை போன வாரம் நீங்க எடுத்திருக்கீங்க சார்..\nகஸ்டமர் : மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..\nஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..\nகஸ்டமர் : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..\nஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..\nகஸ்டமர் : சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..\nஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..\nகஸ்டமர் : ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவுவ நேரத்துல வரும்..\nஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..\nஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்.. கஸ்டமர் : (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)\nஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..\nகஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல ��ொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..\nஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..\n))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)\nஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..\nகஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்)\nபடித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம்.\nஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கமே இதுதான்...\nஎதுவும் அதிகப்படியான உண்மையைச் சொல்லிப்புட்டோமோ\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்றி : முகநூல் (20-Dec-14, 11:57 am)\nசேர்த்தது : மங்காத்தா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:31:50Z", "digest": "sha1:ZYOCHZPB444IDBOSSN27W4OQNMTT5A7K", "length": 10121, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "நன்மை செய்யும் பூச்சிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கப்பதற்கான வழிமுறைகளை கூறும், பூச்சியியல் வல்லுனர் செல்வம் அவரின் அனுபவங்களை கூறுகிறார் :\nவயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.\nதீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும்.\nதீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்\n.பழங்காலங்களில் விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தியதால், அது தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தியது. இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள், பூச்சிக்கொல்லியை பயன்படுத்துகின்றனர்.\nபயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை அடிக்கும்போது, முதலில் அழிவது நன்மை செய்யும் பூச்சிகள் தான்.\nஇதனால், நோய்களும் அதிகம் தாக்குகிறது; விளைச்சலும் குறைகிறது.\nபூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் மட்டுமல்லாமல், வயலில் வாழும் பல நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து விட்டன. இன்றைய நிலத்தடி நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்வற்றிற்கு பூச்சிக்கொல்லிகளும் காரணம்.\nவரப்புகளில் தட்டைப் பயிரை பயிர் செய்தால், அஸ்வினிப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். இவற்றை உண்ண, நன்மை செய்யும் பூச்சிகள் வருவதால், இது தடுப்பரண் போல, வயலில் செயல்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.\nஅதேபோல், மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் பூச்செடிகளை பயிரிட வேண்டும். எடுத்துக்காட்டாக செண்டிப்பூ, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புகளில் நட்டு வைத்தால், அது நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும்.\nவரப்புகளில், மக்காச்சோளத்தை ஆங்காங்கே நட்டு வைக்கலாம். இது, ‘லைவ் ஸ்டாண்ட்’ போல செயல்பட்டு, பறவைகள், ஆந்தைகள் அமர்ந்து, தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன உதவும்.\nவரப்புகளில் பொறிப்பயிராக ஆமணக்கு செடியை, எட்டு அடிக்கு ஒன்றாக நட்டு வைக்கும் போது, இந்தச் செடியின் மூலமாக, வயலில் எந்தப் பூச்சி உள்ளது எனக் கண்டுப்பிடிக்கலாம்.\nமேலும், வயலை கசப்பாக மாற்ற வேப்பங்கொட்டையை அரைத்து, பயிர்களில் தெளிக்கலாம். இந்தக் கசப்பானது தீமை செய்யும் பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை, பக்கவாதம் போன்ற நோய்களை உண்டு பண்ணி, பூச்சிகளை அழித்துவிடும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு\n← ராமநாதபுரத்திற்கு ஏற்ற நோனிப்பழ சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Luxembourg/For-Rent_Serviced-apartments/Cosy-Gardenapartment", "date_download": "2020-07-07T06:35:36Z", "digest": "sha1:DBDWV4JPNLGN6CKBHTCRZ2AOU55DY3WZ", "length": 15680, "nlines": 166, "source_domain": "housing.justlanded.com", "title": "Cosy Gardenapartment: வாடகைக்கு : Serviced apartmentsஇன லக்ஸம்பர்க்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வாடகைக்கு > Serviced apartments அதில் லக்ஸம்பர்க் | Posted: 2020-06-27 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in வாடகைக்கு in லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > Serviced apartments அதில் லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > Serviced apartments அதில் லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > Serviced apartments அதில் லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > வண்டி நித்துமிடங்கள் அதில் லக்ஸம்பர்க்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லக்ஸம்பர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/207814?ref=archive-feed", "date_download": "2020-07-07T05:21:12Z", "digest": "sha1:TNKQAJM4UJS7KRI5FNS4LWKE4GOHGH23", "length": 8394, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "அதிர்ஷ்டத்தால் வெற்றி! நியூசிலாந்து எங்களை விட சிறப்பாக ஆடியது.. உண்மையை ஒப்பு கொண்ட இங்கிலாந்து தலைவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n நியூசிலாந்து எங்களை விட சிறப்பாக ஆடியது.. உண்மையை ஒப்பு கொண்ட இங்கிலாந்து தலைவர்\nஉலகக்கோப்பையை நாங்கள் வெல்ல அதிர்ஷ்டமும் காரணம் என இங்கிலாந்து அணி தலைவர் இயான் மோர்கன் கூறியுள்ளார்.\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் ஆட்டம் டையில் முடிந்தது.\nஇதையடுத்து நடந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.\nவெற்றிக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன், உலக கோப்பை போட்டி தொடரில் எங்களை விட நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. அரைஇறுதியில் அவர்கள் வலுவான இந்திய அணியை வீழ்த்தி இருந்தனர்.\nகோப்பை எங்கள் பக்கம் வந்தது எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இறுதிப்போட்டியில் எங்கள் பக்கம் அதிர்ஷ்டமும் இருந்தது.\nதொடக்கத்தில் நாங்கள் வேகமாக விக்கெட்டை இழந்ததால் இலக்கை எட்டுவது சிரமமாக இருந்தது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் சிறப்பாக செயல்பட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர்.\nபல்வேறு கலாசாரத்தை கொண்டவர்களும், வெவ்வேறு நாடுகளில் வளர்ந்தவர்களும் எங்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். அது எங்களுக்கு உதவியாகவே இருந்து வருகிறது என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://purecinemabookshop.com/kilavanum-kadalum", "date_download": "2020-07-07T04:58:30Z", "digest": "sha1:WLEMD2ZEM2T22WSEP7Q2R7PE5ENXZQAW", "length": 23196, "nlines": 652, "source_domain": "purecinemabookshop.com", "title": "கிழவனும் கடலும்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபல மொழிகளில் திரைப்படங்கள் இந் நாவலை தழுவி எடுக்கப்பட்டள்ளது\n‘கிழவனும் கடலும்’ வெளிவந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்றும் வாசிக்கும்போது இது ஒரு அற்புதமான கதை. ஒரு தளத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம், இன்னுமோர் தளத்தில் மானுடப் பண்பாடு, துணிச்சல், போர்க்குணம் பற்றியது. பிறிதொரு தளத்தில் அமெரிக்காவாழ்வின் மையமாகத் தனிமனிதன் – குழுவோ அமைப்போ அல்ல – இருந்த காலகட்டத்தின் கதை. வாழ்வுக்கான அவன் போராட்டத்தின் சித்திரம். சிக்கனமான சொற்பிரயோகம், தெறிக்கும் விவரணைகளில் தனிமனிதப் போராட்டத்தைக் கொண்டாடும் படைப்பு.\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகவிக் காவிரியும் கலைக் காவிரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mahindra-scorpio+cars+in+ahmedabad", "date_download": "2020-07-07T06:13:34Z", "digest": "sha1:KDA2JNSCXYA726AC6MUV25GF2Z4X24JO", "length": 6450, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mahindra Scorpio in Ahmedabad - 7 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2010 மஹிந்திரா ஸ்கார்பியோ VLS 2.2 mHawk\n2017 மஹிந்திரா ஸ்கார்பியோ 1.99 S10\n2014 மஹிந்திரா ஸ்கார்பியோ VLX 4WD BSIV\n2009 மஹிந்திரா ஸ்கார்பியோ எல்எக்ஸ்\n2007 மஹிந்திரா ஸ்கார்பியோ 2.6 DX\n2012 மஹிந்திரா ஸ்கார்பியோ இஎக்ஸ்\n2011 மஹிந்திரா ஸ்கார்பியோ VLS 2.2 mHawk\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23723&page=12&str=110", "date_download": "2020-07-07T05:50:03Z", "digest": "sha1:2CPZQABIORG6ULWWJFDOJURWOW7KPYQV", "length": 6191, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகாந்திக்கு ரூ. 3 லட்சம்- மோடிக்கு ரூ.59 லட்சம்: மகாராஷ்டிரா அரசு பாரபட்சம்\nமும்பை: மகாராஷ்டிராவில் அரசு பள்ளி ���ாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வாங்குவதில் மோடி பற்றி புத்தகங்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் ரூ. 59 லட்சம் வரையில் கொள்முதல் செய்ததாக எதிர்கட்சிகள் புகார் கூறினர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன்படி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றிய புத்தகம் 1,635,க்கும், தேசதந்தை மகாத்மா காந்தி பற்றி ரூ.3 லட்சத்து 25ஆயிரம் மதிப்பில் 4,343 புத்தகங்களும், சட்டமேதை அம்பேத்கர் பற்றி ரூ. 24 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், பிரதமர் மோடி பற்றி ரூ. 59 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 1,49,954 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டது. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட காந்தி உள்ளிட்டோரின் புத்தகங்களை குறைந்த எண்ணிக்கை கொள்முதல் செய்து, பிரதமர் மோடிக்கு மட்டும் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் கொள்முதல் செய்ததன் மூலம் மகாராஷ்டிரா அரசு பாரபட்சம் காட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறினர்.\nஇதனை கல்விஅமைச்சர் மறுத்துள்ளார். விதிமுறைகளின் படியே புத்தகங்கள் வாங்கப்பட்டது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/07/01/13902/", "date_download": "2020-07-07T04:51:57Z", "digest": "sha1:IMRYFPM5E35SXKWVOBEWAPL5TBRLBBN4", "length": 14624, "nlines": 141, "source_domain": "aruvi.com", "title": "120 சட்டவிரோத துப்பாக்கிகள், ஆயுதங்கள் நாடெங்கும் கடந்த 24 நாட்களில் சிக்கின! ;", "raw_content": "\n120 சட்டவிரோத துப்பாக்கிகள், ஆயுதங்கள் நாடெங்கும் கடந்த 24 நாட்களில் சிக்கின\nநாடு முழுவதும் கடந்த ஜூன் 6 முதல் 30-ஆம் திகதி வரையான 24 நாட்களில் இடம்பெற்ற சோதனைகளின் போது 120-க்கும் மேற்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nரி -56 துப்பாக்கிகள் - 11, ரி -81 ரக துப்பாக்கி ஒன்று, 12- பேர் துப்பாக்கிகள் (12- Bore guns) - 26, கைத்துப்பாக்கிகள் -3, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் -36, ரிவால்வர்கள் -46, 9 பிற துப்பாக்கிகள், வாள்கள் -3 உட்பட 122 ஆயுதங்களை பொலிஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.\nபறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை உடமையில் வைத்திருந்த 89 நபர்களை பொலிஸ் விசேட அணியினா் கைது செய்துள்ளனா்.\nஇவற்றைவிட 377 வெடிபொருள், 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 13 கை���்குண்டுகளை வைத்திருந்த 10 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.\nஇதேவேளை, இந்த சோதனையின்போது மொத்தம் 7.14 கிலோ ஹெராயின், 295 கிலோ கஞ்சா போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன் சோதனை நடவடிக்களின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடா்புடையதாகக் கருதப்படும் 4,413 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.\nமேலும் குறித்த காலப்பகுதியில் 400, 000 லீட்டர் சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடா்பில் 198 போ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்) 2020-07-02 09:22:09\n2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா\nகருணாவை விட மோசமானவர்கள் நல்லாட்சிக்காரர்: சாடுகின்றார் மஹிந்த\nகிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து\n“சிறைக் கம்பிகளுக்குள் நிகழும் வெளித் தெரியாத் துயரம்“ - அகநிலா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி) 2020-04-07 06:51:08\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n3000 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nஇளைய தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது\nமீண்டும் தாதாவாக மிரட்டப்போகும் சாருஹாசன்\nசமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனாவாம்: கலக்கத்தில் சமந்தா\nஎம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு சோதனை\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nகருணாவின் உரையை ஆதாரமாக வைத்து ��ூட்டமைப்பினரையும் சிறைக்குள் தள்ளுக; இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர்\nமன்னாரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழில் பொலிஸாரால் கைது\nகுருமன்காட்டில் ராணுவ சோதனை சாவடி \nமைத்திரியை ஆதரிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார் ஜனாதிபதி கோட்டாபய \nதமிழர்களின் மனதை மஹிந்த எப்படி வெல்லப் போகின்றார்\nஇனவாதத்தை ஒழிப்பதன் மூலமே இந்நாட்டில் மீண்டும் பொன்னம்பலம்கள், துரையப்பாக்கள் தோன்றுவாா்கள் - மகிந்த\nரி-20 உலகக்கிண்ணம் - 2020: தொடர் பிற்போடப்படுகிறது\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆட்டநிர்ணய சதிக்கு ஆதரமில்லை: ஐ.சி.சி. தெரிவிப்பு\n2011 உலகக்கிண்ண ஆட்டநிர்ணய சதி: 9 மணித்தியாலங்கள் சங்கக்கார வாக்குமூலம்\nஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு: குமார் சங்கக்காரவும் விசாரணைக்கு அழைப்பு\n2011 உலகக்கிண்ண விவகாரம்: டீ சில்வாவை தொடர்ந்து தரங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடர்-2023: உரிமையைப் பெற்றன அவுஸ்ரேலியா-நியூசிலாந்து\nஇந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய-சீன எல்லையில் தணிகிறது பதற்றம்: படைகளை பின்வாங்கியது சீனா\nசவுதிஅரேபியாவில் இருந்து மேலும் இலங்கையர்கள் 275 பேர் நாடு திரும்பினர்\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச சொத்துக்கள் பயன்பாடு: அமைச்சின் செயலாளர்களுக்கு அவசர அழைப்பு\n200 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nதமிழ் மக்கள் மீது நலனுடையவர்களாக இருந்தால் இன்றே இராஜினாமா செய்யவேண்டும் ; இரா.துரைரெட்னம் \nஅரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்; கிரியெல்ல\nசுகாதார வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளி பொதுத்தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுப்பு; மனாஸ் மக்கீன் \nஎமது சம்மதம் இன்றி எம்மை எவரும் ஆட்சி செய்ய முடியாது என்கிறார் சம்பந்தன்\nரி-20 உலகக்கிண்ணம் - 2020: தொடர் பிற்போடப்படுகிறது\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/11/vellore-302/", "date_download": "2020-07-07T06:59:33Z", "digest": "sha1:SP5X26BWDUH2J7ZOJH4COVFESE4IDQTT", "length": 12077, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "வாணியம்பாடி அருகே கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவாணியம்பாடி அருகே கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு\nJanuary 11, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பி.எம்.டபிள்யூ சொகுசு கார் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் மீது வேகமாக மோதியது இளைஞர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருபவர் ரோஷன் குமார் 22 . மதியம் தனது வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றபோது வேலூரிலிருந்து அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் இளைஞர் மீது மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.விபத்து ஏற்பட்டுத்திய கார் நிற்காமல் வேகமாக சென்றது. அங்கிருந்த பொதுமக்கள் காரை துரத்தி சென்று நெக்குந்தி சுங்கச்சாவடியில் நிறுத்தினர். காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் இச்சம்பவம் குறித்து அங்கு வந்த கிராமிய போலீஸார் இறந்துபோன ரோஷன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணையில் சென்னையை சேர்ந்த கிரானைட் தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு கார் என்பது தெரியவந்துள்ளது.கார் ஓட்டி வந்தவரை போலீசார் தேடி வருகின்றனர். அதிவேகமாக வந்த கார் இளைஞர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேலூர் காட்பாடியில் தேசிய 3-வது சித்த மருத்துவ தின விழா\nவில் மெடல்ஸ் நிறுவனத்திற்கு கலாம் இலட்சிய விருது\nதமிழக அரசின் இலவசரேஷன் பொருட்கள்-எம்எல்ஏ டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தார்\nமதுரை பைபாஸ் சாலையில் வீட்டில் எலக்ட்ரிக்கல் வயரில் பேனல்கள் திடீர் தீவிபத்து\nஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து\nநிலக்கோட்டையில் கொரானா நோயாளிகள் அதிகரிப்பதால் கலெக்டர் ஆய்வு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).\nமதுரை பாராளமன்ற உறுப்பினர் சுகாதாரத்துறைச் செயலாளரிடம் கோரிகக்கைகள் வைத்துள்ளார்,\nவிவசாயிகளின் நலன் கருதி இரண்டு இடங்களில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி\nஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவிய அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).\nவேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கடைகள் திறப்பு\nஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…\nமாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..\nவங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..\nமதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..\nசுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…\nதனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை\nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.\nமாணவி ஜெயப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் சிவப்புச் சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6697.html", "date_download": "2020-07-07T07:04:16Z", "digest": "sha1:ZJJNK74QBTUHSEGU7KDEWMXMITWATXOB", "length": 4807, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கோபமும் நிதானமும்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.ஐ \\ கோபமும் நிதானமும்..\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : தலைமையக ஜுமுஆ : நாள் : 07-07-2017\nCategory: எம்.ஐ, ஏகத்துவம், ஜும்ஆ உரைகள், பொதுவானவை, முக்கி��மானது\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 13\nமோடியின் நிர்வாண பிரச்சாரம் :- பிஜேபியின் தொடரும் லீலைகள்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்2\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=15997&page=2", "date_download": "2020-07-07T06:07:41Z", "digest": "sha1:5BX6TXCS7AGLBM73HBGG7EFIE6UHOKE4", "length": 7967, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Wowwall is a fascinating Australian city: the general public, afraid to send their children to school!|வவ்வால் மயமாக காட்சியளிக்கும் ஆஸ்திரேலிய நகரம்: பொது மக்கள், பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சம்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமனித இனத்தைப் புரட்டிப் போட்டுள்ள கொரோனா: அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,990 பேருக்கு சிகிச்சை ; 15 மண்டலங்களிலும் உக்ரம்\nதமிழகத்தில் 50வது மருத்துவ கல்லூரி : அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nகொரோனாவுக்காக தமிழக சித்த மருத்துவர் தயாரித்துள்ள 66 மூலிகைகள் கொண்ட இம்ப்ரோ சித்த மருத்துவ பொடியை மத்திய அரசு பரிசோதிக்க உத்தரவு\nசென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக 50 துரித செயல் வாகனங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nவவ்வால் மயமாக காட்சியளிக்கும் ஆஸ்திரேலிய நகரம்: பொது மக்கள், பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சம்\nஆஸ்திரேலிய நாட்டின் நகரம் ஒன்றில் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளதால் அந்நகரமே வவ்வால் மயமாக காட்சியளிக்கிறது. குயின்ஸ்லாந்தில் உள்ள இன்காம் நகரில் நூற்றுக்கணக்கில் வவ்வால்கள் ஒரே நேரத்தில் பறந்து வருகின்றன. மேலும் அங்குள்ள மரங்களிலும் வவ்வால்கள் மிக அதிக எண்ணிக்கையில் தங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில் 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமான லிசாவைரஸ் அங்குள்ள ��வ்வால்கள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆதலால் இன்காம் நகர மக்கள், பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\nஉறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி : பதைபதைக்கச் செய்யும் புகைப்படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/pariyerum-perumal-movie-review/", "date_download": "2020-07-07T06:09:25Z", "digest": "sha1:QC2NQYJSWLEPJ3U2SVZRQH45EVN6USBY", "length": 2766, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – pariyerum perumal movie review", "raw_content": "\nTag: actor kathir, actress kayal anandhi, director mari selvaraj, director pa.ranjith, pariyerum perumal movie, pariyerum perumal movie review, slider, இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ், சினிமா விமர்சனம், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, பரியேறும் பெருமாள் சினிமா விமர்சனம், பரியேறும் பெருமாள் திரைப்படம்\nபரியேறும் பெருமாள் – சினிமா விமர்சனம்\nதன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%82+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF?id=4%209975", "date_download": "2020-07-07T06:16:58Z", "digest": "sha1:YZDETS636FWFGTRDNSBVYZMDQ4CYMZW6", "length": 7544, "nlines": 120, "source_domain": "marinabooks.com", "title": "தொழிலாளி டூ முதலாளி Tolilali To Muthalali", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஅன்றாட வாழ்வுக்குப் பயன்படும் வகையில் தனது எழுத்துக்களைப் படைத்து வருபவர் திரு.இராம்குமார் சிங்காரம். இவரது எழுத்துக்களில் கற்பனையைவிட, நடைமுறை உண்மைகள் மிகையாக இருக்கும்.மக்கள் தொடர்புத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற இவர், அச்சு, காட்சி ஊடகங்களில் தொடர் வாய்ப்புகள் கொண்டவராவார். வளர்தொழில் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், இன்று தொழில்துறையில் வளர்ந்து முதலாளியாக இருக்கிறார். இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கு இவரே சான்றாவார்.தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட திரு.இராம்குமார், படைத்துள்ள மற்றுமொரு அனுபவப் படைப்பு இந்நூலாகும்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு கதை... ஒரு விதை\nடேலி (5.4 முதல் 9 வரை)\n{4 9975 [{புத்தகம் பற்றி அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் வகையில் தனது எழுத்துக்களைப் படைத்து வருபவர் திரு.இராம்குமார் சிங்காரம். இவரது எழுத்துக்களில் கற்பனையைவிட, நடைமுறை உண்மைகள் மிகையாக இருக்கும்.மக்கள் தொடர்புத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற இவர், அச்சு, காட்சி ஊடகங்களில் தொடர் வாய்ப்புகள் கொண்டவராவார். வளர்தொழில் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், இன்று தொழில்துறையில் வளர்ந்து முதலாளியாக இருக்கிறார். இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கு இவரே சான்றாவார்.தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட திரு.இராம்குமார், படைத்துள்ள மற்றுமொரு அனுபவப் படைப்பு இந்நூலாகும்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2017_10_29_archive.html", "date_download": "2020-07-07T06:13:19Z", "digest": "sha1:XP7FPY57HO3HMVXW3SQGFZGYUVIUOWZ7", "length": 50598, "nlines": 460, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "10/29/17 - !...Payanam...!", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்...\nஉலகில் ந��றைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன், தொப்பை. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க பலர் பலவற்றை முயற்...\nஉலகில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன், தொப்பை. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க பலர் பலவற்றை முயற்சித்திருப்பார்கள்.\nஇருப்பினும் எந்த பலனும் கிடைத்ததாக இருக்காது. ஆனால் தினமும் தேன் மற்றும் பட்டை நீரை குடித்து வந்தால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் பருமனானது குறைந்துவிடும் அதிலும் இதனை இரவு மற்றும் காலையில் குடித்து வர வேண்டும்.\nஇப்போது அந்த தேன் மற்றும் பட்டை நீரை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.\nஉடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர் .\nதேன் - 2 டீஸ்பூன்\nபட்டை - 1 டீஸ்பூன்\nதண்ணீர் - 1 கப்\n* முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்க கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.\n* பின் அதில் பட்டையை போட்டு, வெதுவெதுப்பாகும் வரை தனியாக மூடி வைக்க வேண்டும்.\n* நீரானது வெதுவெதுப்பானதும், அதில் தேன் சேர்த்து கலந்து, அதில் பாதியை இரவில் படுக்கும் முன்பும், மீதியை மூடி வைத்து, மறுநாள் காலையில் எழுந்தும் குடிக்க வேண்டும்.\nகுறிப்பு: காலையில் குடிக்கும் போது அதனை சூடேற்ற வேண்டாம்\n'சாப்பிட சோறு வேணும்னா களத்துக்கு வாங்க’ - கொந்தளிக்கும் பேராசிரியர் ஜெயராமன்\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக வீறுகொண்டு போராடி வெற்றிகண்ட பின்னர், 'சற்று அசரலாம்' என்று நினைப்பதற்குள் தமிழர்களுக்க...\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக வீறுகொண்டு போராடி வெற்றிகண்ட பின்னர், 'சற்று அசரலாம்' என்று நினைப்பதற்குள் தமிழர்களுக்கு அடுத்தடுத்த சோதனைகளைத் தயாராகவே வைத்திருந்தன மத்திய, மாநில அரசுகள். தொடர்ச்சியாக நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு என்று மக்களைப் பாதித்த பிரச்னைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாப் போராட்டங்களுக்கும் தொடக்கத்தில் ஆதரவளித்த பல்வேறு தரப்பினரும் சிலநாள்களில் தங்களின் ஆதரவை வேறுதிசையில் திருப்பியதால், அது மறைந்து போக, பிரச்னையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே களத்தில் எஞ்சி நின்றனர்; இன்னும் நிற்கின்றனர். ஒருவகையில், உள்ளூர் மக்கள் களத்தில் இறங்கும் போராட்டங்களே வெற்றிபெற���வதை வரலாறு நெடுக பார்த்துக்கொண்டு வருகிறோம். அப்படி, 160 நாள்களையும் தாண்டி நடந்து வரும் நெடுவாசல் போராட்டத்திலும், டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் களமாடி வரும் பேராசிரியர் ஜெயராமன், சென்னையில் பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சி ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்பு விழிப்புஉணர்வு குறித்தான கிருத்திகா சீனிவாசனின் தோல்பாவை கூத்துடன் தொடங்கியது.\n33 ஆண்டுகளாக வரலாற்றுப் பேரசிரியராகப் பணியாற்றிய ஜெயராமன், மண்ணைக் காக்கக் களத்தில் இறங்கிப் போராடியபோது இந்த அரசு, கடந்த ஜூன் மாதம் 45 நாள்கள் சிறைத்தண்டனையை அவருக்குப் பரிசாக அளித்தது. சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும், தற்போது களத்தில் இறங்கி மக்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக மீண்டும் போராட ஆரம்பித்துள்ளார் அவர். நீண்ட நாள்களுக்குப் பின்னர் சென்னையில் ‘காவிரி டெல்டாவும் ஹைட்ரோ கார்பன் திட்டமும்’ என்ற தலைப்பில் பேசினார் ஜெயராமன். அவர் பேசுகையில், \"தமிழகத்துக்கு இப்ப பல பிரச்னைகள் தலைமேல கத்தி மாதிரி தொங்கிக்கிட்டு இருக்கு. ஆனா, அதை எல்லாத்தையும்விட டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி முதற்கொண்டு பல்வேறு தனியார் நிறுவனங்களால் பதிக்கப்படும் எண்ணெய் குழாய்கள்தான் மிகவும் ஆபத்தானதுன்னு உறுதிபட சொல்ல முடியும். காரணம் ரொம்ப சுலபம். தமிழ்நாட்டில் நாம சாப்பிடும் உணவில் 37 சதவிகிதம் டெல்டா பகுதியில் இருந்துதான் வருது. அதை இன்னும் தெளிவாச் சொல்றேன்.\nதினம் நீங்க சாப்பிடும் ஆறு இட்லியில் ரெண்டு இட்லி டெல்டா பகுதியில விளையறதுதான்.. எனவே, சோறு வேணும்னா களத்துக்கு வாங்க. உணவு தற்சார்பை இழக்கும் ஒரு சமூகம் கண்டிப்பா அகதிகளாத்தான் ஆகும். இன்னைக்கு நீங்களெல்லாம் களத்துக்கு வந்து போராடலேன்னா, நாளைக்கு உங்க சந்ததி சோத்துக்குக் கையேந்துற நிலை கண்டிப்பா வரும். இதுக்காகத்தான் 2014-ம் ஆண்டில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் `டெல்டா மாவட்டங்கள் பாதுகாப்பட்ட வேளாண் மண்டலங்கள்’ என அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றினோம். அதை நோக்கித்தான் ஓடிக்கிட்டு இருக்கோம்\" என்று தங்கள் போராட்டத்தின் நிலைப்ப��ட்டை விளக்கினார்.\nதொடர்ந்து பேசிய அவர், \"சில அடிப்படை விஷயங்களை இங்க கூடியிருக்கிற நீங்க தெரிஞ்சுக்கணும். காரணம், நான் சென்னைக்கு வந்து இப்படி உரையாற்றுகிற வாய்ப்பெல்லாம் அரிதாவே கிடைக்குது. பொதுவா, குழாய் பதிச்சிருக்கிற கிராமங்களிலும் போராட்டக் களத்திலும்தான் தொடர்ச்சியா வேலை செய்துட்டு வர்றோம். அங்க சில நேரத்தில் மொட்ட வெயிலில் வெறும் ரெண்டு பேருக்கு முன்னாடி தொண்டத்தண்ணி வத்திப்போக பேசின சம்பவமெல்லாம் நடந்திருக்கு. அதனால, வருத்தம் ஒண்ணுமில்லை. யாராவது ஒருத்தர் மனம் மாறி எங்களுக்கு தோள் கொடுத்தாலும் அது எங்கள் போராட்டத்தின் வெற்றிதான்.\nமுதலில் போராட்டத்தின் அடிப்படையை நான் விளக்கியாகணும். அதாவது, மீத்தேன் திட்டத்தை எதிர்த்தோம், இப்ப ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டத்த எதிர்க்கிறீங்கன்னு கேட்கிறாங்க. மீத்தேன், ஈத்தேன், புரோபேன், ஹைட்ரோ கார்பன்… எல்லாமே, நிலத்த பிளந்து எண்ணெய் எடுக்கிற விஷயம்தான். நமக்கு இது தாயின் மடி, அவங்களுக்கு இது 'ஆயில் ஃபீல்ட்’. ஓ.என்.ஜி.சி அதிகாரிகளெல்லாம் ‘வெறும் 120-க்கு 120 சதுர மீட்டர் அளவுக்குத்தான் குழாய் அமைக்கிறோம். இதனால பெரிய பாதிப்பு வராது’-ன்னு சொல்றாங்க. வருங்கால விளைவுகள் எப்படி இருக்கும்ன்னு சொல்றதில்லை. குழாய் போட்டு, ரெண்டு பக்கமும் சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு தோண்டிட்டு போவாங்க. மொத்தம் ஆறு கிலோ மீட்டர். இப்போ பாதிக்கும் இடத்தின் அளவு, 36 கிலோ மீட்டர். ஒரேயொரு குழாய் அமைக்கும்போது, அதனால உடனடியா பாதிக்கப்படப்போறது 36 கிலோ மீட்டர் நிலம். எல்லாக் குழாய்களும் வயல்வெளியிலும்,கொல்லைப்புறத்திலேயும் அமைக்கப்படுது. இந்த சூழ்நிலையில் பாதிப்பு யாருக்கு வருது. தாயும், தாய் மண்ணும் வெவ்வேறு இல்லைங்க. இப்படி எடுக்கிற எண்ணெயையோ எரிவாயுவையோ நமக்கு குண்டானுல ஊத்திக் கொடுப்பானா இல்ல நமக்கு காசுக்குத்தான் விற்பானா இல்ல நமக்கு காசுக்குத்தான் விற்பானா எடுத்துக் கணக்கே இல்லாம ஏற்றுமதி செய்வார்கள். அதுவும் டாலர்களில். ஆனால், குழாய் பதிக்கப்பட்டது நம்ம வாழ்விடத்தில். இந்த பாதிப்பெல்லாம் மறைச்சிட்டு ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் சிலர், `இங்க நீங்க பிரசாரம் செய்யுறது போல எந்த பாதிப்பும் இல்லை. தேவையில்லாமல் மக்களைத் தூண்டி விடாதீங்க..’-ன்னு சொல்லும��போதெல்லாம், அவங்களுக்கு அந்தப் பகுதியில இருக்கிற தண்ணீரை குடிங்கன்னுதான் சொல்லுவோம். எண்ணெய் மட்டும் அந்தத் தண்ணீரில் தனியா மிதக்கும். இப்படி எங்களை கேள்விகளால் எதிர்கொள்ள முடியாம, `கதிராமங்கலம் மாடல்’ என்ற திட்டத்தை வகுத்திருக்காங்க… (சிரித்துக்கொண்டே)\nஅதாவது, போராட்டம் நடக்கப்போகுதுன்னு தெரிந்த உடனேயே அதற்கு முதல் நாளே ஊர் மக்களை மிரட்டி வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாதுன்னு சொல்றது. போராட்டக்காரர்களைக் கைது பண்ணி அடைச்சு வைக்கிறது, தொடர்ச்சியா ரோந்து போய்கிட்டே இருக்கிறதுன்னு பல அடுக்குமுறைகள் இருக்கும். ஆனால், அந்த கிராமங்களில் பல பேர் வீட்டில் கழிவறையே இல்லாததால். அவர்களை வீட்டுக்குள்ளையே சிறை வைப்பதன் வழியாக அடிப்படை வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்படுத்துறாங்க.\nஇந்தப் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை நம்பி பிரயோஜனமில்லை. எதை மக்கள் பிரச்னையாகக் கோர்ட் பார்க்கும் எதைப் பார்க்காது என்னும் விழிப்புஉணர்வு எங்களுக்கு இருக்கு. அதனால் நாங்கள் மக்கள் கிட்ட பேசி, அவங்கள ஒண்ணு திரட்டி, குழாய் பதிக்கிற இடத்துக்கு நேரடியா போய் வேலையை நிப்பாட்டுவோம். அதுதான் எங்க உத்தி. அவங்ககிட்ட ஒரு கதிராமங்கலம் மாடல் இருக்குன்னா. அதை எதிர்கொள்ள எங்க கிட்டேயும் ஒரு மாடல் இருக்கு. ஒருவேளை கோர்ட்டுக்கு போய் கேஸ் போட்டு, தீர்ப்பு சொல்ற ஜட்ஜ், `இனி போராடவே கூடாது’ன்னு சொல்லிட்டா. இந்த அழிவு திட்டங்கள ஒழிச்சுக்கட்டவே முடியாத நிலைமை வந்திடும். இந்திய அரசும் அதே போலதான், தமிழகத்தில தமிழர்கள் இருக்கக்கூடாது என்பதில் தெளிவா இருக்காங்க. பிரச்னையால பாதிக்கப்படறது மக்கள். பிரச்னை பண்றது அரசு. அப்ப, மக்களுக்கும் அரசுக்கும் இடையிலதான் பிரச்னை. இதை, களத்தில இறங்கினாதான் சரிகட்ட முடியும். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா அறிவிக்கிறது மூலமாகத்தான் அதை செஞ்சுகாட்ட முடியும்\" என்றார் தீர்க்கமாக.\nகளத்தூர் கிராமம் - ஒரு வாழ்வியல் பதிவு - விமர்சனம்\nபோலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குல...\nபோலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்த��ர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது உயிர்நண்பன் வீரண்ணாவோ (சுலில் குமார்) சரியான சபல பேர்வழி..\nஅதனால் உள்ளூரில் பெண் கிடைக்காத அவருக்கு கிஷோரின் உத்தரவாதத்தின் மூலம் பெண் கொடுக்க பக்கத்து கிராமத்தில் ஒரு குடும்பம் முன்வருகிறது.. ஆனால், நண்பனுக்காக பெண் கேட்க, சொன்ன நேரத்தில் கிஷோர் வரமுடியாமல் போக நண்பர்கள் இருவருக்கும் பகை மூள்கிறது. இது ஜெயிலுக்கு சென்ற கிஷோரின் மனைவி யக்னாவை அபகரிக்கும் அளவுக்கு வீரண்ணாவை தூண்டிவிடுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் வீரண்ணாவை தானே கொல்லவேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் கிஷோர்.\nஅதற்கு பிராயச்சித்தமாக தங்களுக்கு பிறந்த மகனை வீரண்ணாவின் பெற்றோரிடம் கொடுத்து நல்லவிதமாக வளர்க்க சொல்கின்றார் கிஷோர். ஆனால் அவர்களோ கிஷோர்-யக்னா மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பதுடன், சிறுவனை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே வெளியேறுகின்றனர்.\nவருடம் பல உருண்டோட வயதானாலும் ஒருபக்கம் தனது மகனை தேடிக்கொண்டே, இன்னொரு பக்கம் தனது ஊருக்குள் போலீஸ் நுழையாமல் கம்பீரம் காக்கிறார் கிஷோர். ஒருகட்டத்துக்குள் துரோகிகள் சிலரின் உதவியுடன் சில சதிவேலைகள் பார்த்து போலீஸார் களத்தூர் கிராமத்துக்குள் நுழைகின்றனர்.. அங்கு நடக்கும் கலவரத்தில் கிஷோரின் கூட்டாளிகள் என்கவுண்டரில் கொல்லப்படுகின்றனர்.\nபோலீஸின் காலடி படாமல் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டிக்காத்த கிஷோர் இதற்கு பதிலடி கொடுத்தாரா.. இல்லை போலீஸ் அடக்குமுறைக்கு பலியானாரா.. சிறுவயதில் பிரிந்த கிஷோரின் மகன் என்ன ஆனார் என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதிக்கதை.\nபடம் முழுவதும் கிட்டத்தட்ட பிளாஸ்பேக்கிலேயே அதுவும் இரண்டுவிதமான காலகட்டத்திலே நகர்வதாக திரைக்கதை அமைந்துள்ளது. அதறேகேற்றபடி இரண்டுவிதமான தோற்றங்களில் கருவத்திருக்கை என்கிற கேரக்டரில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கிஷோர். சொல்லப்போனால் அவரைத்தவிர அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து பார்க்கமுடியவில்லை. மொத்தக்கதையையும் தனது தோளில் சுமந்து தூக்கி செல்கிறார் கிஷோர்.\nகிஷோரின் நண்பன் வீரண்ணாவாக வரும�� சுலில் குமார், பார்வையிலும் செயலிலும் தெனாவெட்டாக, பார்க்கும் நமக்கே கோபம் வரும் விதமாக தனது கேரக்டரை உள்வாங்கி பிரதிபலித்துள்ளார். கிஷோரின் மகனாக வரும் மிதுன்குமார் தானும் பொருத்தமான தேர்வுதான் என தனது பங்களிப்பை நூறுசதவீதம் தந்திருக்கிறார். தனது தந்தை பற்றிய உண்மையை அறிந்துகொள்ளாமலேயே அவரது கேரக்டரை நகர்த்தி சென்றிருப்பதன்மூலம் திரைக்கதைக்கு நியாயம் செய்துள்ளார் இயக்குனர் சரண் அத்வைதன்..\nநாயகி யக்னா ஷெட்டி, அந்த களத்தூர் கிராமத்து பெண்ணாகவே மாறிப்போய்விட்டார். ஊரார் முன்னிலையில் வீரண்ணாவின் முகத்தை தோலுரித்துக்காட்டி கிஷோருடன் அவர் கிளம்பும் காட்சி கதைக்கு வலு சேர்க்கும் ஒன்று. வீரண்ணாவின் தந்தையாக வரும் நம்ம ராகுல் தாத்தாவும், அவரது மனைவியாக வருபவரும் யதார்த்தம் கலந்த, ஒரு சாமான்ய பெற்றோரின் ஆதங்கத்தை மிகச்சரியாக வெளிப்படுத்தி உள்ளனர்..\nநீதிபதியாக, விசாரணை கமிஷன் அதிகாரியாக நடிப்பில் வரும் அஜய் ரத்னம், காவல்துறையினரை சாட்டையடி வார்த்தைகளால் அவர் விளாசும் காட்சிகளும், விசாரணையை நேர்மையாக நடத்தும் விதமும் நீதித்துறையின் மீதான மதிப்பை உயர்த்தவே செய்கின்றன. தவிர, இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரிகளாக, காவலர்களாக நடித்துள்ள அனைவரும் எந்த இடத்திலும் இது ஒரு படம் என நாம் நினைத்துவிடாதபடி, வலம் வருகின்றனர். அதுதான் இந்தப்படத்தின், இந்தக்கதையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.\nபடம் முழுவதும் பிளாஸ்பேக் காட்சிகளாக கதை விரிந்தாலும் எடிட்டர் சுரேஷ் அர்ஸின் தெளிந்த நீரோடை போன்ற படத்தொகுப்பு குழப்பமில்லாமல் படத்துடன் ஒன்ற நமக்கு உதவுகிறது. சுற்றுப்பக்கம் அனைத்தும் கருவேல மரங்கள் அடங்கிய ஒரு கிராமத்தை எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ அந்த கிராமும் அது சார்ந்த மலைப்பகுதியும் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கைவண்ணத்தில் நம்மையும் களத்தூர் கிராமத்துவாசியாகவே மாற்றி விடுகிறது.\nஇந்த மொத்தப்படத்திற்கும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியுள்ளார் இசைஞானி இளையராஜா.. படம் துவங்கியது முதல் வேறெந்த சிந்தனையும் இல்லாமல் படம் முடியும்வரை நாமும் கதை மாந்தர்களுடன் பயணிப்பதற்கு திரைக்கதையுடன் சேர்த்து பின்னணி இசையும் பக்கபலமாக இருப்பதை மறுக்க முடியாது.\nஇந்தப்படத்தில் ஆங்காங்கே சின்னச்சின்ன குறைகள் தென்பட்டாலும் கூட, நல்ல சினிமாவில் தேடித்தேடி குறைகள் கண்டுபிடிப்பது சரியான விஷயம் இல்லை என்பது படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது உங்களுக்கும் புரியும். மொத்தத்தில் இந்த களத்தூர் கிராமம் ரசிகர்களை, இரண்டுமணி நேரம் அப்படியே முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்திற்கு இந்தப்படம் அழைத்து செல்கிறது..\nதனது முதல் படத்திலேயே அழுத்தமான ஒரு உண்மை சம்பவத்தை கையிலெடுத்ததுடன் அதை கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் படமாக்கிய சரண் அத்வைதனை, அறிமுக இயக்குநர் என்று சொன்னால் நம்புவது கடினம் தான். தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையான இன்னொரு இயக்குநர் கிடைத்துவிட்டார் என தாரளமாக சொல்லலாம்.\nநல்ல சினிமா வரவில்லை என குறைபட்டுக் கொள்பவர்கள் களத்தூர் கிராமம் பார்த்துவிட்டு கைத்தட்டிக்கொள்ளலாம்.\nகளத்தூர் கிராமம்- ஒரு வாழ்வியல் பதிவு\nதமிழுக்காக லட்சங்களை கொடுத்த விஷால், இன்னும் இத்தனை கோடி தேவையா\nவிஷால் பல பதவிகளில் இருந்து ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து வருகின்றார். இவர் தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வருகின்றார். இ...\nவிஷால் பல பதவிகளில் இருந்து ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து வருகின்றார். இவர் தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வருகின்றார்.\nஇந்நிலையில் ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் தமிழுக்கு என்று ஒரு இருக்கையை உருவாக்க ரூ 40 கோடி தேவையாம், உலகில் 3 கோடி பேர் பேசும் மொழிகளுக்கெல்லாம் அங்கு இருக்கை உள்ளதாம்.\nஆனால், 8 கோடிக்கும் அதிகமானோர் பேசும் தமிழுக்கு ஓர் இருக்கை வேண்டுமென்றால் ரூ 40 கோடி தேவையாம்.\nஇதற்கு தமிழக அரசு ரூ 10 கோடி தர, நடிகர் விஷால் ரூ 10 லட்சம், இசையமைப்பாளர் ரகுமான் ரூ 16 லட்சம் தந்துள்ளனர். மேலும், பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த பணத்தொகையை கொடுத்து வருகின்றனர். இதுக்குறித்து விஷால் வெளியிட்ட அறிக்கை இதோ...\n2.0 குறித்து ரசிகர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி\nஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் தயாராகியுள்ள படம் 2.0. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக...\nஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் தயாராகியுள்ள படம் 2.0. இப்படத்தின் இசை வ��ளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக துபாயில் சமீபத்தில் நடந்தது.\nஏற்கனவே இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி வரும் என கூறப்பட்டது, ஆனால், சமீபத்தில் வந்த தகவல் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.\nஅக்‌ஷய் குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் தான் நடிக்கும் PadMan படம் ஜனவரி 26-ம் தேதி ரிலிஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.\nஇதனால், 2.0 படம் கண்டிப்பாக தள்ளிப்போகும் என கூறப்படுகின்றது, ஏனெனில் ஒரே நடிகரின் படம் அதுவும் முன்னணி நடிகரின் படம் அடுத்தடுத்த நாளில் வர வாய்ப்பே இல்லை.\nஉங்கள் பேவரட் நடிகர்கள் எந்த இயக்குனரின் இயக்கத்தில் அதிக படங்கள் நடித்துள்ளார்கள் தெரியுமா\nதமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என்று சில பேவரட் கூட்டணி இருக்கும். அப்படி தல இவருடன் இணைந்தால் சூப்பர் ஹிட், தளபதி இவருடன் இணைந்தால் மெகா ஹ...\nதமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என்று சில பேவரட் கூட்டணி இருக்கும். அப்படி தல இவருடன் இணைந்தால் சூப்பர் ஹிட், தளபதி இவருடன் இணைந்தால் மெகா ஹிட் என ரசிகர்கள் நினைப்பார்கள், அது ஒரு புறம் இருந்தாலும் முன்னணி நடிகர்கள் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை எந்த இயக்குனர்களின் இயக்கத்தில் அதிக முறை நடித்துள்ளார்கள் என்ற லிஸ்ட்டை பார்ப்போம்.(இவை ஹீரோவாக நடித்தது மட்டும் தான், கெஸ்ட் ரோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை).\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குனர் முத்துராமனும் இணைந்து 23 படங்கள் வரை கொடுத்துள்ளனர், இதில் ஒரு சில ஹிந்தி படங்களும் அடங்கும்.\nகமல்ஹாசனும், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கூட்டணியில் சுமார் 19 படங்கள் வரை வந்துள்ளது, இதில் 4 படங்களுக்கு மேல் ஹிந்தி படங்களும் இடம்பெறுகின்றது.\nரஜினி, கமல் இருவருமே 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளதால் முடிந்தளவு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது.\nவிஜய் தற்போது முருகதாஸ், அட்லீ என கலக்கினாலும் ஆரம்பத்தில் தன் தந்தையின் இயக்கத்தில் தான் பல படங்களில் நடித்தார், இதில் நாளைய தீர்ப்பு, செந்தூரபாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, செல்வா, ஒன்ஸ் மோர், நெஞ்சினிலே, சுக்ரன் ஆகிய படங்கள் அடங்கும்.\nஅஜித் இயக்குனர் சிவா இயக்கத்தில் 3 படங்கள் நடித்துள்ளார், அடுத்தப்படமும் அவருடன் என்றால் சரண் சாதனையை சமன் செய்துவிடுவார், ஆம், அஜித்-சரண் கூட்டணியில் இதுவரை காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.\nவிக்ரம் பெரும்பாலும் பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார், இதில் குறிப்பாக தரணி, ஏ.எல்.விஜய், ஷங்கர், பாலா ஆகியோருடன் இரண்டு முறை இணைந்து பணியாற்றியுள்ளார்.\nசூர்யாவும் பல இயக்குனர்களுடன் பணிபுரிந்தாலும் அவரின் பேவரட் ஹரியுடன் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்2, சிங்கம்3 என 5 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nதனுஷ் செல்வராகவன், ஜவஹர் இயக்கத்தில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார், செல்வராகவனுடன் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார், அதே போல் ஜவஹருடன் குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் கொடுக்க, அடுத்து வெற்றிமாறனுடன் பொல்லாதவன், ஆடுகளத்தை தொடர்ந்து வடசென்னையில் இதை சமன் செய்யவுள்ளார்.\nசிம்பு குழந்தை நட்சத்திரமாக தன் அப்பாவின் பல படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவான பிறகு கௌதம் மேனனுடன் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளார், இதுவே அதிகம்.\nஉடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்...\n'சாப்பிட சோறு வேணும்னா களத்துக்கு வாங்க\nகளத்தூர் கிராமம் - ஒரு வாழ்வியல் பதிவு - விமர்சனம்\nதமிழுக்காக லட்சங்களை கொடுத்த விஷால், இன்னும் இத்தன...\n2.0 குறித்து ரசிகர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி\nஉங்கள் பேவரட் நடிகர்கள் எந்த இயக்குனரின் இயக்கத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/tharaniyil-malarattum-iyaesuvin-aatsi/", "date_download": "2020-07-07T05:57:34Z", "digest": "sha1:UWX7HTYGYAOYYQMAF74IQYWV2FXA3O5T", "length": 4737, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi Lyrics - Tamil & English", "raw_content": "\nதரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி\nதலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சி\nபுறப்படு நீ திருச்சபை செயல்படு நீ அதி விரைவே\nஅறுவடை மிகுதி ஆளில்லையே – 2\n1. இந்திய மண்ணில் எண்ணற்ற கோடி\nஎங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடி\nசிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம்\nஅங்கங்கே தவிக்கிறார் அமைதியைத் நாடி\nஇந்த நிலை நீக்கவேண்டும் விந்தை ஒளி ஈர்க்கவேண்டும்\nமந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் – 2\n2. இமயத்தில் துவங்கி குமரி வரையில்\nசமயங்கள் பலவும் சகலமும் படைத்த\nபாரதமே மாறவேண்டும் பரனேசுவைச் சேரவேண்டும்\nபரிசுத்த ஆவியின் மாரி வேண்டும் – 2\n3. ஞாலத்தில் முழுதும் நற்செய்தி பரவும்\nவேளைதான் முடிவின் அடையாளம் தெளிவாய்\nகாலத்தை உணர்வோம் கடுமையாய் உழைப்போம்\nகர்த்தரின் வருகை நெருங்குதே விரைவாய்\nஅழைப்பின் குரல் கேட்கலையோ அவசரமும் புரியலையோ\nஅவகாசம் முடிந்தது கிளம்பலையோ – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-07T07:14:47Z", "digest": "sha1:FQPT7HSCKDQNZ2SFYMJ4OGSFP7EURIXJ", "length": 7557, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கழுகூரணி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது\nகழுகூரணி ஊராட்சி (Kalugoorani Gram Panchayat), தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1418 ஆகும். இவர்களில் பெண்கள் 751 பேரும் ஆண்கள் 667 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 13\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"இராமநாதபுரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ள���விவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingtubes.com/earthquake-in-indonesia/?share=telegram", "date_download": "2020-07-07T05:33:01Z", "digest": "sha1:U6BIE5WNSGNDPNAJBHK7OXGIHCOKBEBB", "length": 3367, "nlines": 75, "source_domain": "trendingtubes.com", "title": "இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - Trending Tubes", "raw_content": "\nYou Are Here Home News இந்தோனேசியாவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இருந்தும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.\nஇந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.\nஇன்று அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nearthquake Indonesia இந்தோனேசியா நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/02/", "date_download": "2020-07-07T05:54:02Z", "digest": "sha1:BE43OXSFH5SOYODVZB5LBE6CAH6MT4SA", "length": 27388, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "பிப்ரவரி | 2015 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n25, உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்..\nPosted on பிப்ரவரி 28, 2015\tby வித்யாசாகர்\n1 மழைப் பெய்யும் எல்லோரும் ஓடி வீட்டினுள் அடைவார்கள்.. நான் ஜன்னலோரம் வெளியே நிற்பேன் நீ ஜன்னலோரம் உள்ளே நிற்பாய் மழைக்கு தெரியும் உன்னையும் என்னையும்.. ——————————————————- 2 கடைக்கு காய்கறி வாங்க வருவாய் எழுதிவந்ததைப் போல் மடமடவென்று சொல்வாய் நான் அருகில் ஒன்றையோ இரண்டையோ உனக்காக வாங்கிக் கொண்டு சும்மா நிற்பேன் திரும்பிப் போகையில் … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged அக்கறை, அன்பு, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, அவன், அவள், ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சினேகி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், டாவு, டாவ், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நேசம், பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ், லவ்வர், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருப்பம், விரும்பு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\n21, வா வா உயிர்போகும் நேரம்..\nPosted on பிப்ரவரி 28, 2015\tby வித்யாசாகர்\nபிரியப்போகிறோம் என்றெண்ணி கடைசியாய் கதறி அழுதாயே நினைவிருக்காநீ அழுது கேட்ட தொலைபேசி கூட அன்று அவ்வளவழுதிருக்கும்.. நான் அழாமல் அனைத்தையும் உள்ளே அழுத்தி வைத்திருக்கிறேன் ஒருநாள் வெடித்துவிட்டால் உதறிவிடு நினைவுகளை மறந்துபோ என்றால் – மறப்பாயாநீ அழுது கேட்ட தொலைபேசி கூட அன்று அவ்வளவழுதிருக்கும்.. நான் அழாமல் அனைத்தையும் உள்ளே அழுத்தி வைத்திருக்கிறேன் ஒருநாள் வெடித்துவிட்டால் உதறிவிடு நினைவுகளை மறந்துபோ என்றால் – மறப்பாயா நீ மறக்கமாட்டாய் நினைப்பாய் எனக்காக அழுவாய் அதனால்தான் உனை நினைத்திருக்கும் தருணம் குறித்தும் மறந்திடாத வலிகுறித்தும் சொல்ல எனது … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged அக்கறை, அன்பு, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, அவன், அவள், ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், க��வுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சினேகி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், டாவு, டாவ், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நேசம், பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ், லவ்வர், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருப்பம், விரும்பு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\n20, மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்..\nPosted on பிப்ரவரி 28, 2015\tby வித்யாசாகர்\n1 மாடி மேலேறி ஆண்டெனா திருப்ப வருவாய் நான் கூரை மேலேறி கோழி தேடுவேன் கோழியும் கிடைத்ததில்லை ஆண்டெனாவும் திரும்பியதில்லை கூரைக்கும் மாடிக்கும் தெரியும் நாம் யாரை தேட வந்தோமென்று.. ——————————————————- 2 மொட்டைமாடியில் பூ பூத்திருக்கும் நான் எட்டிப் பார்ப்பேன் மழை வரும் மழையில் நீ நனைந்து ஓடி கொடியில் போட்ட துணிகளை எடுப்பாய் … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged amma, appa, அக்கறை, அன்பு, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, அவன், அவள், ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சினேகி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், டாவு, டாவ், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நேசம், பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ், லவ்வர், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருப்பம், விரும்பு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\n14, காற்றில் பூக்கும் இதயங்கள்..\nPosted on பிப்ரவரி 27, 2015\tby வித்யாசாகர்\nஉனக்கும் எனக்கும் இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட தூரமே உண்டு கடலின் ஆழம் தூரம் ஜாதி மண்ணாங்கட்டி பற்றியெல்லாம் நமக்கு கவலையே இல்லை சாதி என்ன மண்ணாங்கட்டியா என்பர் சிலர்; உடம்பு கீறி உனக்கும் எனக்கும் வரும் ரத்தம் வேறு வேறல்ல என்றுப் புரியாத மனிதர்க்கு வலிக்கும் நம்முன் பிரிக்குமந்த சாதி மண்ணாங்கட்டிக்கும் கீழ் தான் நமக்கெதற்கு … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சைட், சோறு, ஞானம், டாவு, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nPosted on பிப்ரவரி 26, 2015\tby வித்யாசாகர்\nவாழ்க்கையின் அத்தனை அவசர ஓட்டத்திற்கு நடுவேயும் நான் உன்னையும் நினைத்துக்கொண்டே ஓடுவதை யாரறிவார்.. உன் பிறந்ததினம் நீ முதலில் பேசிய நாள் அதிர்ந்துப் பார்த்தப் பார்வை தெருமுனை உன் எதிர்வீட்டு சன்னல் நீ எதிரே நிற்குமந்த மொட்டைமாடி கடைசியாய் விளக்கமர்த்த வருமந்தப் பின்னிரவு பிடிக்காவிட்டாலும் தெருவில் நிற்க வாங்கும் ஏதேதோ எனக்காக சுமந்த உன் கனவு … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்ல��ம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ்வர்ஸ், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, kadhal, love, lover, lovers, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/hijab/", "date_download": "2020-07-07T05:41:04Z", "digest": "sha1:RBAQWTGHNBDJ5UXLXJ2EPU5WJYR7E3RV", "length": 19244, "nlines": 129, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ஹிஜாப் - Muslim Marriage Guide Muslim Marriage Guide", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » ஹிஜாப்\nவாலி இல்லாமல் சகோதரிகள், ஷேக் Musleh கான்\nவயது பெற்றோர் ஒரு பிரதிபலிப்பு\nTarbiyah - சரியான அப்பிரிங்கிங்\nசகோதரி Saiyyidah ஜாய்தி உடன் பணம் மேலாண்மை\nமுதல் இரண்டு ஆண்டுகள்: ஒரு திருமண சர்வைவல் கைடு\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 24ஆம் 2019\nஹிஜாப் is an Arabic word meaning barrier or partition. ஆம் இஸ்லாமியம், எனினும், அது அகன்ற பொருள். அது தன்மானத்தின் தத்துவமாகும். அது ஆண்களுக்கும் பெண்களுக்குமான இருவரும் நடத்தை அத்துடன் உடை அடங்கும். பெரும்பாலான தெரியும் வடிவம் ஹிஜாப் உள்ளடக்கும் தலைவர். ஹிஜாப், எனினும், முக்காடுபோட்ட அப்பாற்பட்ட.\nஏன் அது கட்டாய போர்வையாக அணிய\nஇந்த உலகில், தனியாக முஸ்லீம் பெண் தங்கள் வணிக முத்திரையாக ஹிஜாப் அணிந்துள்ளார். மேலும், நாம் அதை ஒரு முஸ்லீம் பெண் அடையாளம் என்று சொல்ல முடியும். இஸ்லாமியம் ஒரு பெண் அது மதம் ஆவதிலிருந்து தப்பிக்க ஏனெனில் ன் ஹிஜாப் அணிய இல்லை. ஆனால், அல்லாஹ் கட்டளையிடுகின்றான் அவர் அது அணிந்துள்ளார். ஹிஜாப் மட்டும் ஒரு தடையே இல்லை. மேலும், அது எதிரணியினர் செயல்படுகிறது. Malocchio இருந்து ஒரு பாதுகாவலனாக.\nMalocchio இந்த உலகிலுள்ள அழுக்கான விஷயம். தவிர, இது ஒரு கொலையல்ல முடியும், ஒரு நபர் அழுத்துதல். மாறாக, women are always prepossessing. So Islam has given a tool for Muslim women. தீய கண்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க.\nஅல்லாஹ் கூறுகிறான்: மேன்ஸ் being created in கடுமையாக உழைக்கவேண்டும் இந்த உலகில் மனிதன் எளிதாக மற்றும் ஆறுதல் ஒரு வாழ்க்கை தன்னை அனுபவிக்க வாழ உருவாக்கப்பட்ட செய்யப்படவில்லை என்பதன் அர்த்தம். ஆனால் அவருக்கு உலக நீடித்த மற்றும் உட்படுவது ஒரு இடமாகும் கடுமையாக உழைக்கவேண்டும், தொழிலாளர் மற்றும் துன்பங்களையும்.\nமறுபுறம், மனிதன் மிகவும் பலவீனமாக உள்ளது. நா��கன் தனது naffs கட்டுப்படுத்த முடியாது[ அவரது உணர்வு]. அவர் எளிதாக மனத்தைக் கவருகின்ற பெண்கள் கவர்ந்து. பொதுவாக, ஆண்கள் தங்கள் அப் பெண்களை அழைத்து வைத்துக்கொள்ள விரும்புவார்கள். மாறாக உடைமையாக்க என்ற. ஒரு மனிதன் தனது பெண் பாதுகாப்பானது மற்றும் ஹிஜாப் அணிந்துள்ளார் என்று உறுதி செய்ய வேண்டும்.\nகூறினார்: \"பெண் 'Awrah உள்ளது (அதாவது. ஆட்படுத்தக் கூடாது). அவள் வீட்டின் அணைந்து விட்டால், சாத்தான் அவரது தெரிகிறது மற்றும் ஆண்கள் கண்களில் அவரை அலங்கரிக்கிறது. \"[அல்-Bazzaar மற்றும் மணிக்கு-Tirmithi]. மனிதன் ஆர்வம் இல்லை என்றாலும் இன்னும் ஷைத்தான் கிசுகிசுப்பையும் அவரை கவர்கிறது.\nஒரு முக்காடு மைய நோக்கம் என்ன\nநாங்கள் உண்பொருள்கள் வாங்க ஷாப்பிங் செல்லும் போது. உதாரணமாக, நாங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் யாரும் தோல் உள்ளது பார்க்க அதிர்ச்சி அடைகிறீர்களா. அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகள் அழுகிய வேண்டும், வீட்டில் இங்கே அங்கே பறக்கிறது. நாங்கள் என்று பழம் வாங்க முடியுமா\nமறுபுறம், பழங்கள் கடை அதன் பிராண்ட் அறியப்படுகிறது. ஆனால் இன்னும், பழங்கள் தங்கள் தோல் இல்லை. நீங்கள் வாங்க முடியுமா\nமாறாக, பழங்கள் உள்ளன என்றால், துண்டுகளாக நன்றாக நறுக்கப்பட்ட மற்றும் நிரம்பிய. அது மலர்ந்திருக்கிறது என்றாலும். ஆனால் நாம் அது விரும்பச் செய்வர். ஏனெனில் அதன் வெளிப்புற தோற்றம் மற்றும் புத்துணர்ச்சி எங்களுக்கு கவர்கிறது.\nஇதேபோல், ஹிஜாப் உள்ளது. ஹிஜாப் ஒரு முஸ்லீம் பெண் முக்கிய கவர்ச்சிதான். குறிப்பும் மேலே பழம் மற்றும் காய்கறி ஹிஜாப் ஒரு உதாரணம் ஆகும். நீங்கள் ஹிஜாப் விவாதிக்கப்படுகின்றன இல்லை என்றால் நீங்கள் shaytans தீய சிந்தனை மூடப்பட்டிருக்கும் வேண்டும். நீங்கள் ஹிஜாப் அணிய என்றாலும் அது ஒரு ஒட்டக திமில் போன்ற உன் தலையைக் கூட ஸ்டைலான மற்றும் ரொட்டி இருப்பது போல் சரியான இல்லை என்றால். அது முற்றிலும் தடை தான்.\nகூறினார்: \"நரகத்தின் மக்கள் இரண்டு வகையான நான் இது வரை பார்த்திராத யாரை உள்ளன: [...] மற்றும் உடையணிந்து ஆனால் யார் பெண்கள் நிர்வாண தோன்றும், தீய அழைக்கிறார்; அவர்கள் தங்களை அதை சரிந்திருக்கும் வேண்டும். அவர்களுடைய தலைகள் ஒட்டகங்களின் திமில் போல் ஒரு பக்கத்தில் பாராட்டுவதில்லை போன்ற தோன்றும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைவது மற்றும் அவர்கள் அதன் வாசனை வாசனை மாட்டேன் மாட்டேன், இது போன்ற மற்றும் போன்ற ஒரு தூரத்தில் இருந்து வாசத்துடன் முடியும். \"[முஸ்லீம்].\nதிருமணத்திற்குப் பிறகு சில ஆண்கள் தங்கள் மனைவிகள் நவீன இருக்க வேண்டும். அவர்கள் முதலில் அங்கியும் அணிய வேண்டாம் எனவும் பொலிசாரைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவர்களை தங்கள் முகத்திரையை அணிய அனுமதி.\nதவிர, அவர்கள் தங்கள் மனைவிகள் நிகாப் அணிய ஆதிக்கம் சிலர் ஆண்கள். ஹடித்கள் படி, நீங்கள் உங்கள் உடல் தோற்றம் அம்பலப்படுத்த கூடாது. ஆனால் பெருங்கலகமும் ஏனெனில் அந்த நேரத்தில் உங்கள் முகத்தை ஓரிடத்தில் உருவாக்கப்பட்ட என்றால் அது கட்டாயமானதாக இருக்கிறது. எதையும் யாரோ இஸ்லாமியம் தடுக்கப்பட்டுள்ளது திணிப்பு தான்.\nஇன்று YouTube இல் அவர்கள் ஸ்டைலான ஹிஜாப் அணிய எப்படி பல வீடியோக்கள் உள்ளன, போன்றவை. அந்த வீடியோ சகோதரிகள் தவிர்க்க. சொர்க்கத்தில் வழிகாட்டுதல் போன்ற ஹிஜாப் செய்ய. ஆனால் எரிநரகத்தை உங்கள் பாதை வழிவகுக்கும் வேண்டாம்.\nமூலம் நீங்கள் கொண்டு தூய ஜாதி - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\nநீங்கள் ஒற்றை மற்றும் ஆன்லைன் ஒரு பின்பற்றாத முஸ்லீம் மனைவி தேடி என்றால் யார் பின்னர் Google இல் இலவச கிடைக்க இது எங்கள் பயன்பாட்டை பதிவிறக்க மேலும் போன்ற எண்ணம் உள்ளது Play Store மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ->: https://app.purematrimony.com/\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்க�� முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82839", "date_download": "2020-07-07T05:34:43Z", "digest": "sha1:44PC7JUZKVDQZFNNDHHJB5Y3RZGP6ZRZ", "length": 14362, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆளுமை மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் | Virakesari.lk", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nயாழ். மத்திய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 இளைஞர்கள் கைது\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஆளுமை மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான்\nஆளுமை மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான்\nமலையகத்தின் மூத்த அரசியல்வாதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று கொழும்பில் காலமானார்.\nஇச்செய்தி நாட்டில் மிகுந்த சோகத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .\nஅமரர் தொண்டமானின் மறைவையொட்டி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட மலையக அரசியல் தலைவர்கள் பலரும்தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.\nநேற்று மாலை கொழும்பில் இலங்கைக்கான இந்திய, புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்துவிட்டு பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பிய போது திடீரென சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் அவர் காலமானார்.\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி நான்காம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த ஆறுமுகன் தொண்டமான், மலையகத்தின் ஆளுமை மிக்க தலைவராக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரானார்.\n1990 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறுமுகம் தொண்டமான், முதல் தடவையாக 1994 ஆம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74 ஆயிரம் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றார்.\nபல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர் மலையக மக்களுக்காக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார் .அவரது இழப்பு மலையகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் துணிந்து குரல் கொடுத்து வந்தது மாத்திரமன்றி, அவர்களுக்கு ஓர் பாதுகாவலனாகவும் ஆறுமுகன் தொண்டமான் விளங்கினார் என்றால் மிகையாகாது.\nஓர் சிறந்த முன்மாதிரியான தலைவனை இன்று மலையகம் இழந்து மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது . அரசியல் பேதங்களுக்கு அப்பால் அவரது இழப்பை அறிந்து மலையகத் தலைவர் கள் அனைவரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைசெலுத்தி வருகின்றனர்.\nஅவரது இழப்பு ஒருவகையில் முழு நாட்டையுமே பேதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த துயரில் நாமும் பங்கு கொள்வோமாக.\nவீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்\nபூனைகளின் அப்பச்சண்டை பற்றிய கதையை நாம் பலமுறை கேட்டிருக்கின்றோம். அப்பத்திற்கு ஆசைப்பட்ட இரு பூனைகள் தமக்கிடையே சண்டைபிடித்து அந்த அப்பத்தை பங்கிடும் பொறுப்பை குரங்கிடம் கொடுத்ததால் கடைசியில் அப்பம் எந்தப் பூனைக்கும் சரியாகக் கிடைக்காமல் போனதுதான் அந்தக் கதை.\n2020-07-06 21:51:23 பொதுத் தேர்தலில் முஸ்லிம் சமூகம் அரசியல்வாதிகள்\nதலைவராக இல்லையென்றாலும் முக்கிய பிரச்சினைகளில் காங்கிரஸின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் ராகுல்\nலோக் சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி...\nபலஸ்த்தீனிய நிலங்கள் இஸ்ரேலுடன் இணைக்கப்படுமா\nஇஸ்ரேலியர்கள் தமது நாட்டின் எல்லை அயல் நாடுகளுக்குள் இருந்தால்தான் இஸ்ரேல் என்ற நாடு பாதுகாப்பாக இருக்கும் என்ற கொள்கையுடையவர்கள்.\n2020-07-06 16:42:18 இஸ்ரேலியர்கள் நாட்டின் எல்லை அயல் நாடுகள்\nவடக்கு கிழக்கு உட்பட நாட்டின் கடற்பரப்பின் பாதுகாப்பு அதிகரிப்பு : கண்காணிப்பும் தீவிரம்\nவடக்கு, கிழக்கு உட்பட நாட்டினை சூழவுள்ள கடற்பரப்பின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு அதிகாரிக்கப்பட்டுள்ளதாகவும் நவீன தொழில்நுட்ப உதவிகளுடனான கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினென்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.\n2020-07-06 12:03:35 வடக்கு கிழக்கு கடற்பரப்பு\nஇனம், மதம் சார்ந்து செயற்படவேயில்லை -தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க\nஇலங்கையின் அபிமானத்தின் சான்றாதாரங்களாக மரபுரிமைகளாக இருக்கும் தொல்பொருளை பாதுகாப்பதையே இலக்காக கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் எவ்வதமான பேதங்களையும் கொண்டிருக்காத திணைக்களத்தின் மீது இன, மத சாயங்களை பூச வேண்டாம் என்று தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்.செனரத் திஸாநாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.\n2020-07-06 10:31:04 இனம் மதம் தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/suresh-kamatchi-rise-a-questions-to-r-k-selvamani/", "date_download": "2020-07-07T06:04:51Z", "digest": "sha1:JWIIZDLFQU6YBVKIQHQRMWS5LFSPSPVJ", "length": 18314, "nlines": 92, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலின் கையாள்…” – குற்றஞ்சாட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி", "raw_content": "\n“இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலின் கையாள்…” – குற்றஞ்சாட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சிக்கும், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரும், பெப்சி அமைப்பின் தலைவருமான இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.\nஇயக்குநர்கள் சங்கத்தின் பொதுக் குழுவில் எதிர்ப்பின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா சில காரணங்களினால் ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து இதன் பின்னணியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருப்பதாக இயக்குநர்கள் சங்கத்தில் இருப்பவர்கள் ��ொல்கிறார்கள்.\nஇதையொட்டி சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் காமாட்சியை 'காஞ்சி காமாட்சி' என்று விமர்சித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் ஆதரவாளர்கள் ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டிருந்தனர்.\nஇதற்கு ஒரு அறிக்கை மூலமாக பதில் அளித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை நோக்கி பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.\nஇது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கேள்வி அறிக்கை :\nதமிழ் சினிமாவின் அனைத்து சங்கங்களிலும் எந்த ரூபத்திலாவது, ஏதாவதொரு பதவியில் துண்டு போட்டு அமர்ந்திருக்கும் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களே..\nநான் ‘காஞ்சி காமாட்சி’... சாரி ‘சுரேஷ் காமாட்சி’ தயாரிப்பாளர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக பல மேடைகளில்... பல இடங்களில் கதறினாலும் நான் இன்னும் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை.\nஎனக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனைத் தவிர வேறெந்த டி-50 ஆசையெல்லாம் கிடையாது.\nஇரு நாட்களுக்கு முன்பு நீங்கள் சொல்லி எழுதப்பட்ட மொட்டைக் கடிதாசி ஒன்று உங்கள் அடிவருடிகளால் சுற்றவிடப்பட்டது.\nஇதில் எதற்கு மறைமுகமாக என்னை இழுக்க வேண்டிய அவசியம் வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக கேட்கலாமே...\nஅதனால்தான் நான் நேரடியாகவே உங்களிடம் வருகிறேன்.\nநான் உங்களிடம் கேட்கப்போவது சில கேள்விகள்தான்.\nஇயக்குநர் இமயம் பதவி விலகலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.. அதுவும் நான் சொல்லி அவர் விலக வேண்டிய அவசியம் அவருக்கென்ன\nஅவரை அவசரம் அவசரமாக பதவி ஏற்கச் செய்ததில் உங்களுக்கு வேண்டுமானால் உள்நோக்கம் இருந்திருக்கலாம்.\nதயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு உங்கள் பழைய நண்பர் போட்டியிட்டால் கூட்டாகச் சேர்ந்து இன்னும் பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்பது அந்த உள் நோக்கமாக இருக்கலாம்.\nஅல்லது டி-50 நடத்தவோ அதன் பலன்களை அனுபவிக்கவோ தடையாக வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஇயக்குநர் இமயம் மென்மையானவர் என்பதால், அவரை எளிதாக கன்வின்ஸ் பண்ணி தன் காரியம் சாதித்துக் கொள்ளும் உள்நோக்கமாகவும் இருக்கலாம்.\nஎனக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும் சொல்லுங்கள்..\nஇவ்வளவு நாள் இயக்குநர் சங்கத்தில் செயலாளர் பதவியில் இருந்து என்ன செய்தீர்கள்...\nசெம்மையாக செயல்பட்ட இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேவேளையில் நீங்கள் இயக்குநர்களுக்காக செய்த அல்லது உதவி இயக்குநர்களுக்காக செய்த ஏதாவது ஒரு நல்ல நிகழ்வை எடுத்துக் காட்ட முடியுமா..\nஇன்றுவரை உதவி இயக்குநர்களுக்கான ஊதியத்தை முறைப்படுத்தியுள்ளீர்களா.. அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கான உத்திரவாதத்தை ஏற்படுத்தித் தர முடிந்ததா இதுவரைக்கும்\nதமிழகத்தின் அடையாளமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குநர் இமயத்தை மிரட்டினது மாதிரியும்.. அவருக்கு சுயமாக முடிவெடுக்கத் தெரியாத மாதிரியும் எப்படி சொல்ல முடிகிறது உங்களால் திரு. செல்வமணி அவர்களே\nபோற்றுதலுக்குரிய எம் இமயம் பாரதிராஜா என்ன கைக் குழந்தையா.. நான் சொல்லிக் கேட்க.. அவர் அரசு நியமித்த தயாரிப்பாளர் சங்கத்தின் கமிட்டியில் இருக்கிறார். அப்படி நியமிக்கப்பட்ட ஒட்டு மொத்த சினிமாவின் அடையாளமான அவரை இயக்குநர்கள் சங்கத்தில் கொண்டு வர வேண்டிய காரணம் என்ன..\nவெளிநாடு போக தயாரிப்பாளர் சங்கம் உங்கள் குடும்பத்திற்கு விமானச் சீட்டு வாங்கித் தர வேண்டிய கட்டாயம் என்ன.. விசாலுக்கும் உங்களுக்கும் என்ன டீலிங்.. விசாலுக்கும் உங்களுக்கும் என்ன டீலிங்.. விசால் ஏன் உங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்..\nபெப்ஸிக்கு எதிராக படைப்பாளிகள்னு ஆரம்பிச்சதே நீங்கதான். அப்புறம் பெப்ஸியில் பதவிக்குப் போட்டி போட்டு வெற்றி பெற்ற பின் விட்டுப்போன யூனியனையெல்லாம் சேர்த்துக்கிட்டு இப்போ தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்குறீங்க...\nசாதனை செய்த மதிக்கப்படத்தக்க மறைந்த இயக்குநர் ருத்ரய்யா அவர்கள் இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. அதனால் அவரது நல்லது கெட்டதில் சங்கம் கலந்து கொள்ளாதுன்னு சொன்ன நீங்களா... இயக்குநர் இமயத்தின் கௌரவத்தைப் பற்றி பேசுகிறீர்கள்.\nஇத்தனை ஆண்டு காலப் பதவியை வைத்து ஏன் இமயத்தைப் பெருமைப்படுத்தும் ஒரு விழாவைக்கூட முன்னெடுக்கவில்லை. இறந்து போன மரியாதைக்குரிய கே.பாலசந்தர் பாலுமகேந்திரா மகேந்திரன் ஆகியோரை வரும் காலம் நினைவில் கொள்ள... பெருமைப்படும் வகையில் என்ன காரியத்தை செய்துள்ளீர்கள் இதுவரை..\nஇப்படி எதுவுமே செய்யாத உங்களுக்கு இப்போது மட்டும் இயக்குநர் இமயத்தை தலைவர் பதவிக்கு அவசரம், அவசரமாக பின் வாசல் வழியாக அழைத்து வரும் நோக்கம்தான் என்ன.\nஆரம்பத்தில் உங்கள் கபட நாடகம் தெரியாத அப்பா அன்பால் நெகிழ்ந்து மறுக்காமல் உறுப்பினர்களை மதித்து ஏற்றார் பதவியை. பின்புதான் தெரிந்தது இது நீங்கள் விரிக்கும் வலை என...\nஏற்கெனவே தமிழ்த்திரை தொலைக்காட்சி அனுபவம் அவருக்கு நினைவுக்கு வந்திருக்குமோ என்னவோ... ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பதவி விலகினார்.\nஇவர் விசாலின் கையாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தேர்தலை நேர்மையாக அவர் எதிர்கொள்ளட்டும். சுயநலத்தினால் எல்லாப் பதவிகளையும் வகித்துக் கொண்டு திரையுலகத்தை குழப்பத்திலேயே வைத்திருக்க முனைகிறார்.\nநகரியில் வீடு கட்டிக் கொண்டு பெப்சி வாகனத்தில் டீசலை நிரப்பிக் கொண்டு தினமும் ஓசியில் சென்று வருகிறார்.\nஏன் இங்கேயே இருந்து நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் திறமையுள்ளவர்கள் யாருமில்லையா..\n அவர்களையெல்லாம் அரசியல் செய்து அரசியல் செய்தே ஒதுக்கி வைத்துதானே எல்லா நலன்களையும் எடுத்துக் கொள்கிறார்.\nஇவரது மனைவி ஆந்திராவில் கட்சிப் பதவிகளில். ஆனால் இவரோ தமிழ்நாட்டில் எல்லா சங்கங்களிலும் பதவியில் இருப்பாராம்...\nஇவ்வாறு தனது அறிக்கையில் கேள்வியெழுப்புள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..\nPrevious Post300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’ திரைப்படம்.. Next Postநடிகை அஞ்சலி நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம்\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/karumuttu-thiagarajan-chettiar-life-story/", "date_download": "2020-07-07T06:07:19Z", "digest": "sha1:2XR7TG4YYGTMACRRLMLM6S7XAZMCDOYL", "length": 20177, "nlines": 204, "source_domain": "in4net.com", "title": "கல்வித் தந்தை கருமுத்து தியாகராசர் செட்டியாரின் வாழ்க்கைப் பயணம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nசிசேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன ஏன் அது தவிர்க்க முடியாமல் போகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nகல்வித் தந்தை கருமுத்து தியாகராசர் செட்டியாரின் வாழ்க்கைப் பயணம்\nமதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவிய கருமுத்து தியாகராஜன் செட்டியார் ஜுன் 6, 1893 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது பிள்ளையாக பிறந்தார். கடைக்குட்டியும் இவர் தான்.\nஇலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் தனது கல்வியை முடித்து பின்னர், இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார்.\nமேலும் இவருடைய குடும்பம் இலங்கையில் துணி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது. இவருடைய அண்ணன் அருணாசலம் செட்டியார் துணியின் தரம் அறிவதி���் ஆற்றல் பெற்றிருந்தார்.\nஇவருடைய மற்றொரு அண்ணன் இராமநாதன் செட்டியார் மான்செஸ்டர் ஆலைகளின் நடைமுறையை பற்றித் தெரிந்து கொள்வதற்காக 1907ல் இங்கிலாந்துக்குச் சென்றார்.\nஅன்றைய காலகட்டத்தில் மேலைநாடுகளுக்கு முதலில் சென்றவர் இராமநாதன் செட்டியாரே என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பரம்பரையில் வந்த தியாகராசச் செட்டியார் நூல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளுள் ஒருவரானார்.\nஇலங்கையில் படித்த சமயத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.\nஇலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்திய பெருமை இவரையே சேரும்.\nமேலும் தமிழ்நாடு வந்த பின்பு, தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்ததன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.\nதமிழ்நாட்டில் இந்தியைத் தேசிய மொழியாக ஏற்கும் கொள்கைகளை எதிர்த்தவர்களுள் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.\nஇதற்காக இளம் வயது முதல் தாம் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கொண்டார்.\nசோமசுந்தர பாரதியாரும், பெரியார் ஈ.வெ.ராவும் இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்.\nஇவர் இலங்கை கொழும்பு மாநகரிலிருந்து வந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியப் பிரிவில் இளமையில் பணிபுரிந்து வந்திருந்த போதிலும் ஆங்கிலம் கலவாது தமிழில் பேசியும் எழுதி வந்தார்.\nஇராம‌நாத‌புர‌ம் சேதுப‌தி,ப‌ண்டித‌ ம‌ணி,பேராசிரிய‌ர் இர‌த்தின‌ச‌பாப‌தி போன்ற‌ ப‌ல‌ருடைய‌ நூல் நிலைய‌ங‌க‌ளை விலைக்கு வாங்கிக் கொண்டார்.\nஏராள‌மான‌ புல‌வ‌ர்க‌ளுட‌ன் நெருங்கிய‌ தொட‌ர்பு கொண்டு அவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌வும் ஆத‌ர‌வாக‌வும் இருந்தார்.\nஅவ‌ர்க‌ளில் சிற்கைலாச‌ம்பிள்ளை, ப‌ண்டித‌ம‌ணி, நாவ‌ல‌ர் சோம‌சுந்த‌ர‌ பார‌தியார், வ‌ர‌த‌ந‌ஞ்ச‌ய‌ பிள்ளை, முனைவ‌ர் இல‌க்குவ‌னார், திருவாசக‌ம‌ணி பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம், க‌விய‌ர‌ச‌ர் க‌ம்ப‌ரை ஆத‌ரித்த‌ ச‌டைய‌ப்ப‌வ‌ள்ள‌ல் வ‌ழிவ‌ந்த‌ டி.ஏ.வி.நாத‌ன், ஒள‌வை துரைசாமிப் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம், ம‌.பொ.சி., அற‌நெறிய‌ண்ண‌ல் கி.ப‌ழ‌நிய‌ப்ப‌னார் ஆகியோர் குறிப்பிடத்த‌குந்த‌வ‌ர்க‌ள்.\nமகாத்மா காந்தியின் மதுரை வருகை\nமகாத்மா காந்தி மதுரைக்கு வந்திருந்த போது அப்போது தியாகராசச் செட்டியார் வாழ்ந்த மேலமாசி வீதி வீட்டில் அவருடைய விருந்தாளியாகத் தங்கினார்.\nஅப்போது காந்தி விரிவான உடைகளையும் தலைப்பாகையையும் சட்டையையும் கைவிட்டு ஆடைகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்தார்.\nதமிழ்நாடு அரசு கதர்க்கடை ஒன்றினை இப்பொழுது அவ்வீட்டில் நடத்தி வருகின்றது.\nஅதன் மாடியில் பொதுமக்கள் காண ஒரு மகாத்மா காந்திஜி சிலையினை நிறுவி புகைப்படக் கண்காட்சியையும் நடத்தி வருகின்றது.\nசைவ சமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டிருந்த செட்டியார், தம் மக்களுக்கு நாயன்மார்கள் பெயர்களை இட்டார்.\nநாள்தோறும் திருவாசகத்தை ஓதி வந்தார். நகரக்கோயில் பிரிவுகளுள் கலைத்தந்தை மாத்தூர் கோயிலைச் சேர்ந்தவர். அக்கோயில் திருப்பணி 1972 ல் மிகவும் சிறப்பாக நிறைவேறக் காரணமாக இருந்தார்.\nவள்ளலாருடைய கொள்கைகளிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. புலால் மறுத்தல், அவருடைய தலையாய பண்பாக இருந்தது. தியாகராசர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் புலால் உணவு வேண்டிக் கிளர்ச்சி செய்தனர்.\nஅவர்களுடைய கோரிக்கைகளுக்குச் சென்னையில் கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆதரவாக இருந்தனர்.\nஒரு சமயம் சமணர்கள் நடத்தும் கல்லூரிகளில் உங்களால் உயிரின இயல் போன்ற‌ பாடத்தைச் சொல்லிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்த முடியுமா என்று தியாகராசச்செட்டியார் கேட்டதும் அதிகாரிகள் வாயடைத்துப் போயினர்.\nசைவ உணவின் பெருமையைப் பரப்ப நடைபெறும் மாநாடுகளில் ஆண்டுதோறும் இவர் கலந்து கொண்டார்.\nதியாகராஜ செட்டியாரின் பிற ஆர்வங்கள்\n+ இசையில் அவ‌ர் ஆர்வ‌ம் காட்டி வ‌ந்தார்.\n+ ஓவிய‌த்திலும் அவ‌ருக்கு ஈடுபாடு இருந்த‌து.\n+ குதிரை ச‌வாரியில் அவ‌ர் விருப்ப‌ம் காட்டினார்.\n+ எப்பொதும் தூய‌ வெள்ளை உடை உடுத்தி வ‌ந்தார்.\n+ கட்டிடக்கலையிலும் அவருக்குத் தனி ஆர்வம் இருந்தது.\n+ சென்னை, கோடைக்கானல், குற்றாலம், மதுரை, ஆ.தெக்கூர் போன்ற ஊரில் அவர் கட்டியுள்ள கட்டிடங்கள் சிறப்பு மிக்கவை.\nராமேசுவர மீனவர்கள் 4 பேர் மாயம் மீன்பிடிக்க சென்று திரும்பாததால் உறவினர்கள் கவலை\n 300 கொரோனா நோயாளிகளுக்கான தடுப்பூசிகள் செலுத்தி சோதனை\n கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட புத்துணர்ச்ச�� அனுபவம்\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட அனுபவம் உற்சாகத்துடன் டாக்டர் ஆனந்தி பிரபாகர் தகவல்\nபுகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளர் சே குவேராவின் 92வது பிறந்தநாள் பதிவுகள்\nசோனி மேன் அகியோ மொரிட்டோவின் வெற்றிக்கதை\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில்…\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/206574", "date_download": "2020-07-07T05:35:55Z", "digest": "sha1:P4EF4PRSOI6ONBMJOF7234DAVXMUGECZ", "length": 7134, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை! அவர்கள் செய்த குற்றம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை\nஇலங்கையில் சட்டவிரோதமாக போதை பொருள் கடத்திய கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறுகையில், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், நிறைவேற்றும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.\nஆனாலும் விரைவில் இந்த தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.\nஇலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.\n43 வருடங்களின் பின்னர், இது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிப��ி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-raghuram-rajan-accused-p-chidambaram-sold-rupee-printing-machine-to-pakistan/", "date_download": "2020-07-07T06:15:49Z", "digest": "sha1:EU3C47KFMKRW6XELOD4QQIE5MZF56PUA", "length": 23674, "nlines": 120, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவு | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவு\nஅரசியல் பொருளாதாரம் I Economy\nஅதிக தொகை கொடுத்ததால் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் அதை ஏலம் விட்டோம். பாகிஸ்தான் நாடு அதிக தொகை கொடுத்து எடுத்தது. இதில் தவறேதும் இல்லை. சட்டப்படிதான் செயல்பட்டுள்ளோம் – ப.சிதம்பரம். இதற்குப் பெயர் தேசதுரோகமா இல்லையா\nஇந்த பதிவை, Hindu Desam‎ இந்துதேசம் 2.0 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூலை 25ம் தேதி வெளியிட்டுள்ளனர். இது போன்ற பதிவை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்திய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை இந்தியா ஏலம் விட்டதாகவும் அதை அதிக விலைக்கு பாகிஸ்தான் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அள���க்கவில்லை. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று எதையும் குறிப்பிடவில்லை.\nஇந்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை விற்பனை செய்வதாக அறிவிப்பு ஏதும் வெளியிட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.\nசமூக ஊடகத்தில் தேடினோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு போன்று பலரும் பதிவு செய்திருந்தது தெரிந்தது. அதில் ஒருவர் அழகான கதையை சொல்லியிருந்தார். அந்த பதிவை அவர் 2019 ஜனவரி 25ம் தேதி வெளியிட்டிருந்தார்.\nஅதில் பணம் பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு விற்றதாக ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.\nஇது தொடர்பாக நிருபர் ஒருவர் ப.சிதம்பரத்திடம் கேட்டாராம். அதற்கு சிதம்பரம் சட்டப்படி செயல்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தான் கள்ள நோட்டு அச்சடிக்காதா என்று நிருபர் கேட்டாராம்… அதற்கு ப.சிதம்பரம், “காங்கிரஸ் ஆட்சிக்கு வரட்டும் உங்களை எல்லாம் என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று மிரட்டியபடி அங்கிருந்து வெளியேறினாராம்.\nஇந்த தகவலில் உள்ளபடி கடந்த ஜனவரி மாதம் ப.சிதம்பரம் பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை திட்டினாரா, ப.சிதம்பரம் பற்றி ரகுராம் ராஜன் புகார் தெரிவித்தாரா என்று தேடினோம். ஆனால், அது போல் எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.\nஅதே நேரத்தில், இந்த பதிவு வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது 2019 ஜனவரி 17ம் தேதி, வலது சாரி ஆதரவு இணையதளம் ஒன்றில், ப.சிதம்பரம் ஏற்பாட்டின்பேரில் ராகுல் காந்தி ஆலோசகர் ஆனார் ரகுராம் ராஜன் என்று ஒரு செய்தி நமக்கு கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டில் ராகுல் காந்திக்கு ஆலோசகராக மாறி, ரகசியமாக சந்தித்து ஆலோசனை வழங்கிவரும் ரகுராம் ராஜன் எப்படி ப.சிதம்பரத்துக்கு எதிராக பேசியிருப்பார் என்ற கேள்வி எழுந்தது.\nஃபேஸ்புக்கில் இதே தகவல் டைம்ஸ் நவ் வீடியோவுடன் வெளியாகி இருந்தது. வசமாக ப.சிதம்பரம் சிக்கிவிட்டார் என்று நினைத்து அந்த வீடியோவை பார்த்தோம். சமூக ஊடகங்களில் ஆளும் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களில் பெரும்பா���ானவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறார்கள் என்ற செய்தி ஓடியது. பதிவுக்கும் வீடியோவுக்கும் தொடர்பில்லை என்று தெரிந்தது.\nநம்முடைய தேடுதலில், தீவிர வலதுசாரி ஆதரவு இணையதளம் ஒன்றில், ப.சிதம்பரம் மீது சுப்பிரமணியன் சுவாமி சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பான செய்தி கிடைத்து. அதில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு இந்தியப் பணத்தை அச்சடிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், அந்த நிறுவனம்தான் பாகிஸ்தான் பணத்தை அச்சடித்து கொடுக்கிறது என்றும் இதன் மூலம் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க உதவும் காகிதம் மிக எளிதாக பாகிஸ்தானுக்கு கிடைத்துவிடும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\n2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக 2017ம் ஆண்டு ப.சிதம்பரம் குற்றம்சாட்டி இருந்தார். அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்த செய்தியை அவர்கள் வெளியிட்டு இருந்தனர். இதில் கூட எந்த இடத்திலும் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு ப.சிதம்பரம் விற்றார் என்று கூறவில்லை.\nஇந்திய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றது தொடர்பாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.\nபாகிஸ்தானுக்கு இயந்திரத்தை ப.சிதம்பரம் விற்றார் என்று ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.\nஇந்திய ரூபாய் அச்சடிக்கும் ஒப்பந்தத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியதாக மட்டுமே ப.சிதம்பரம் மீது சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவு\nஅ���்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணமா\nஇஸ்ரோவில் இட ஒதுக்கீடு கிடையாது: விஷமத்தனமான ஃபேஸ்புக் செய்தி\n“சூர்யாவால் 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்க முடியுமா” – தமிழிசை கேட்டதாக பரவும் ஃபேஸ்புக் செய்தி\nதீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க சொன்னாரா உதயநிதி ஸ்டாலின்\nகீழடி எல்லாம் ஏமாற்று வேலை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் தகவல்\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம் ‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி ப... by Pankaj Iyer\n1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம் ‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட... by Pankaj Iyer\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் என்று கூறி சமூக ஊடகங... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\n1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம்\nFact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன\nகாஷ்மீரில் குழந்தையுடன் பால் வாங்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொன்றதா இந்திய ராணுவம்\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அ���ித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (105) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (816) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (190) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,080) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (188) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinekoothu.com/kangana-ranaut-on-black-lives-matter/", "date_download": "2020-07-07T06:26:39Z", "digest": "sha1:AVXCPX2BT5A45QBJZDMAM6Z2VKT43SAJ", "length": 6634, "nlines": 63, "source_domain": "tamilcinekoothu.com", "title": "இந்திய பிரபலங்கள் சிவப்பு நிறத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்திற்கு குரல் கொடுக்கிறார்கள் – கடுமையாக விமர்சித்த இந்திய நடிகை | Tamil Cine Koothu", "raw_content": "\nYou Are Here Home News இந்திய பிரபலங்கள் சிவப்பு நிறத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்திற்கு குரல் கொடுக்கிறார்கள் – கடுமையாக விமர்சித்த இந்திய நடிகை\nஇந்திய பிரபலங்கள் சிவப்பு நிறத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்திற்கு குரல் கொடுக்கிறார்கள் – கடுமையாக விமர்சித்த இந்திய நடிகை\nஇந்திய பிரபலங்கள் சிவப்பு நிறத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்திற்கு குரல் கொடுக்கிறார்கள் என்று பாலி��ுட் நடிகை கங்கணா ரணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஉலகாவில் நிறவெறிகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்திய பாலிவுட் பிரபலங்கள் பலர் Black Lives Matter என்று பதிவுகளை பதிவிட்டனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து பிசிசி ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ள கங்கணா ரணாவத் ” இந்திய பிரபலங்களில் பலர் சிகிப்பு நிற விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகின்றனர். ஆனால் இன்று அவர்கள் வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு துணிவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.\nவனிதா- பீட்டர் பால் திருமணத்தை காட்டெருமை, காட்டுபண்ணியுடன் ஒப்பிட்டு பிரபல தயாரிப்பளார் கருத்து பகிர்வு\nகடந்த காலத்தில் தற்கொலை எண்ணம் வந்ததாக இசையமைப்பாளர் யுவன் பகீர் தகவல்\nபடவாய்ப்புகள் இல்லை – சொந்தவூரில் சிறுதொழில் செய்துவரும் மெகாஹிட் படநடிகர்\nஇணையத்தில் வைரலான நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இன் புகைப்படம்\nவிஜய் ராயப்பனாக நடிக்க முன்மாதிரியாக திகழ்ந்த சுஷாந்த் சிங் – அர்ச்சனா கல்பாத்தி\nஉள்ளாடைகளுடன் நிலா பகிர்ந்த செம ஹாட்டான புகைப்படம்\nவனிதா- பீட்டர் பால் திருமணத்தை காட்டெருமை, காட்டுபண்ணியுடன் ஒப்பிட்டு பிரபல தயாரிப்பளார் கருத்து பகிர்வு\nகடந்த காலத்தில் தற்கொலை எண்ணம் வந்ததாக இசையமைப்பாளர் யுவன் பகீர் தகவல்\nபடவாய்ப்புகள் இல்லை – சொந்தவூரில் சிறுதொழில் செய்துவரும் மெகாஹிட் படநடிகர்\nஇணையத்தில் வைரலான நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இன் புகைப்படம்\nவிஜய் ராயப்பனாக நடிக்க முன்மாதிரியாக திகழ்ந்த சுஷாந்த் சிங் – அர்ச்சனா கல்பாத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/great-virtue-lowering-gaze/", "date_download": "2020-07-07T06:12:32Z", "digest": "sha1:PVMTCAIHMWQ5GGJRKU25ZZ2VHGBVL4TQ", "length": 30246, "nlines": 153, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உற்றுப்பார்வையாக குறைப்பதும் பெரும் நல்லொழுக்கம் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » உற்றுப்பார்வையாக குறைப்பதும் பெரும் நல்லொழுக்கம்\nஉற்றுப்பார்வையாக குறைப்பதும் பெரும் நல்லொழுக்கம்\nநாம் ஏன் நமக்கு குழந்தைகள் பேச முயற்சி பே���து தோல்வி வேண்டாம்\nயார் எங்கள் பெரிய பிதா\nஅல்லாஹ்வின் Arsh இருந்து இரண்டு பொக்கிஷம்\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 4ஆம் 2018\nஆசிரியர்: இபின் Qayyim அல்-Jawziyyah\nமூல: உற்றுப்பார்வையாக குறைப்பதும் பெரும் நல்லொழுக்கம்\n\"அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் தங்கள் வெட்கத் தலங்களைக் காத்துக் வேண்டும் என்று நம்பிக்கை ஆண்கள் எனக் கூறவும்; என்று அவர்களுக்கு அதிக தூய்மை செய்யும். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அனைத்து அறிமுகமானார் உள்ளது சரியாக பயன். \" [ஒரு-நூர் (24):30]\nஎனவே அல்லாஹ் தனியார் பாகங்கள் பார்வையின் குறைப்பது காத்துக்கொள்வது விளைவு இருக்க சுத்திகரிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சி செய்யப்பட்ட. அது குறைப்பது ஒருவரின் இருந்து கூர்ந்து என்று இந்த காரணம் உள்ளது (இயற்கையை ரசிக்க) தடை விஷயங்கள் அவசியம் மிகப்பெரிய மதிப்பைக் கொடுக்கின்றன பெரும் தனிச்சிறப்புகள் உள்ளன என்று மூன்று நன்மைக்கு வழிவகுக்கும்.\nமுதலாவதாக: நம்பிக்கை மகிழ்ச்சிக்காக மற்றும் இனிப்புக்கு அனுபவிக்கும்.\nஇந்த மகிழ்ச்சி மற்றும் இனிப்புக்கு மிகப்பெரிதானதும் ஒன்று அல்லாஹ் பொருட்டு தனது பார்வையின் குறைப்பதாக பொருளில் இருந்து எட்டப்பட்ட இது செய்யப்பட்டிருக்கலாம் என்று விரும்பத் தக்கது. உண்மையில், \"எவர் அல்லாஹ்வுக்கு பொருட்டு ஏதாவது விட்டு பின்னர் அல்லாஹ், மைட்டி மற்றும் அசத்தும், அது விட ஏதாவது அதற்கு பதிலாக \"என்றார். [1]\nஆன்மா ஒரு temptress மற்றும் அழகான படிவங்களை மணிக்கு தோற்றத்திற்கு நேசிக்கிறார் மற்றும் கண் இதயம் வழிகாட்டியாக இருக்கிறது. இதயம் போய் என்ன உள்ளது பார்க்க தோற்றம் அதன் வழிகாட்டி கமிஷனின் ஒரு அழகான படத்தை கண் அறிவித்தல்கள் அது காதல் வெளியே நடுக்கங்கள் மற்றும் அதை விரும்பும் போது. இதயம் மற்றும் கண் இருவரும் கீழே அடிக்கடி வருகிறது இடையேயான உறவுகள் டயர் மற்றும் உடைகள் கூறப்படுகிறது போன்ற:\nநீங்கள் ஒரு வழிகாட்டியாக உங்கள் கண் அனுப்பிய போது\nஉங்கள் இதயம் ஒரு நாள், பார்வை பொருள் நீங்கள் களைப்பாக\nநீங்கள் யாரை மீது ஒரு பார்த்தேன் நீங்கள் எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை\nஒரு பகுதியை அல்லது முழுமை ஆகிய இரண்டு வகை, பதிலாக நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது.\nபார்வை பார்த்து மற்றும் கடினமான பணி செல்ல வேண்டிய இ���யத்தை காண்கிறார் நிவாரண விசாரணை தடுக்கப்படுகிறது எனவே போது (வீணாக) முயன்று மற்றும் விரும்பியதாகவும்.\nஎவன் இதயம் அது மனுஷருக்கு அந்த மீது அர்ப்பணம் செய்தார் சார்ந்து வருகின்றன இதில் உள்ளது தொடக்கப் புள்ளியை அன்பு பெற்றெடுக்கிறாள் அவரது பார்வை சுற்றித்திரிய இலவச அவர் கண் பார்வைக்கு இழப்பு மற்றும் வேதனையான ஒரு நிரந்தர நிலையில் உள்ளது என்று காண்பீர்கள் உதவுகிறது. ஆர்வமுடன் ஏக்கத்துடன் ஆக இது பின்னர் மக்களைத் தீவிரப்படுத்துகிறது (sabaabah) இதயம் முற்றிலும் சார்ந்து மற்றும் அர்ப்பணிப்புடன் ஆகிவிடுகிறார் (அதன் விருப்பமான பொருள்) மற்றும் கடன் செலுத்த உடைய ஒருவரிடமே உறுதியாக ஒரு கடன் clings திரும்பப்பெறுவதையும் முயன்று போன்ற இதயத்திற்கு மோகம் எந்த clings ஆகிறது.\nமேலும் உணர்ச்சி காதல் மாறுகிறது மற்றும் இந்த அனைத்து எல்லைக்கு அக்கிரமம் செய்வோர் ஒரு காதல். பின்னர் இந்த இன்னும் தீவிரமாக்குகிறது மற்றும் இதய ஒவ்வொரு சிறிய பகுதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது வெறி பிடித்த உணர்வு மற்றும் இந்த ஒரு காதல் ஆகிறது. பின்னர் இந்த மக்களைத் தீவிரப்படுத்துகிறது மற்றும் போற்றுதலுக்குரிய காதல் ஆகிறது. Tatayyum வழிமுறையாக வழிபாடு மற்றும் அது கூறப்படுகிறது அவர் அல்லாஹ் வழிபாடு.\nஎனவே இதயம் அது வழிபட சரியானதல்ல அந்த வழிபாடு தொடங்குகிறது இவை எல்லாமே காரணம் ஒரு சட்டவிரோத பார்வையில் இருந்தது.\nஅது மாஸ்டர் பயன்படுத்தப்படும் முன் அதேசமயம் இதயம் இப்போது சங்கிலிகள் கட்டப்படுகிறது, அது இப்போது அதை இலவசமாக இருந்தது முன் அதேசமயம் சிறை வைக்கப்பட்ட. அது கண் மூலம் ஒடுக்கப்பட்ட மெய்யாகவே அது அதை புகார் செய்யப்பட்டுள்ளது கண் பதில்கள்: நான் உங்கள் வழிகாட்டி மற்றும் தூதர் ஆவேன் மற்றும் அது முதல் இடத்தில் என்னை அனுப்பிய நீங்களாக இருந்து\nகுறிப்பிட்டுள்ள என்று அனைவரும் அல்லாஹ்வின் காதல் துறந்த உண்மையில் இதயம் க்கான அவனுக்கே வழிபட்டு இருப்பது அதற்குத் தன்னை ஈடுபாடு என்று காதல் ஒரு பொருளை வேண்டும் என்று இதயம் பொருந்தும்.\nஇதயம் தனியாக அல்லாஹ் அன்பு மற்றும் அதன் கடவுள் அவரை எடுத்து கொள்வதில்லை இல்லை எனவே இருக்கும் போது அது வேறு ஏதாவது வணங்கவேண்டும்.\nஅல்லாஹ் போன்ற-Siddeeq யூசுப் குறித்து (AS),\n\"இதனால் (நாம் உத்தரவ���டும் செய்தார்) இன்னும் நாம் அவருக்குக் விலகி வந்திருப்பர் என்று அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார் அனைத்து தீய மற்றும் அநாகரீகமான நடவடிக்கைகளுக்கு. \" [யூசுப் (12): 24]\nஏனெனில் அல்-அஜீஸ் மனைவி ஒரு நம்பிக்கையுறும் என்று இருந்தது அது இருந்தது (உணர்ச்சி காதல்) அவளை திருமணம் செய்யப்பட்டாலும் அவளது இதயம் உள்ளிட்ட. அது யூசுப் ஏனெனில் (AS) அவர் தனது ஒரு இளைஞன் போதிலும் அதிலிருந்து காப்பாற்றப்பட்டது என்று அல்லாஹ் உண்மையுடன் இருந்தது, திருமணமாகாத பணியாளராக.\nஇரண்டாம்: இதயம் ஒளி, தெளிவான கருத்து மற்றும் ஊடுருவும் நுண்ணறிவால்.\nஇபின் Shujaa` அல்-Kirmaanee கூறினார், \"எவர் சுன்னா பின்வரும் மீது அவரின் வெளிப்புறத் தோற்றத்தை வடிவம் உருவாக்குகிறார், அல்லாஹ் மனிதர்களை நிலையான மிகுந்த சிந்தனை மற்றும் விழிப்புணர்வு மீது அவரது உள் வடிவம், அவர் பின்வரும் ஆசைகள் அவனது ஆன்மாவை விலக்கும், அவர் விலக்கப்பட்ட பொருள்களை இருந்து அவரது விழி குறைக்கிறது அவர் எப்போதும் பின்னர் அவரது கருத்து மற்றும் நுண்ணறிவு தவறு போகாது சட்டப்பூர்வமான விஷயங்களை சாப்பிடுவார். \"\nஅல்லாஹ் லூத்துடைய சமூகத்தவரும் என்ன அவர்கள் அல்லல்பட்டனர் குறிப்பிட்டுள்ள பின்னர் அவர் கூறிய போது சென்றார்,\n\"உண்மையில் இந்த Mutawassimeen அத்தாட்சிகள் இருக்கின்றன.\" [அல்-ஹிஜ்ர் (15): 75]\nMutwassimeen ஒரு தெளிவான கருத்து மற்றும் ஊடுருவும் நுண்ணறிவால் வேண்டும் ஆவர், சட்டவிரோத மற்றும் நிகழ்ச்சி அநாகரீகமான செயல்களை பார்த்து இருந்து பாதுகாப்பான உள்ளவர்கள்.\nஅல்லாஹ் பார்வையின் குறைப்பது குறித்து வசனம் குறிப்பிடுதல் பிறகு கூறினார்,\n\"அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளி உள்ளது.\" [ஒரு-நூர் (24): 35]\nஇந்த காரணம் வெகுமதி நடவடிக்கை வகையாகவே உள்ளது. எனவே அல்லாஹ் பொருட்டு சட்டவிரோத இருந்து அவரது விழி குறைக்கிறது யாராகிலும், மைட்டி மற்றும் அசத்தும், அவர் அதை ஏதாவது அதே வகை அதைவிட மேலானது இடமாற்றும்.\nஎனவே வேலைக்காரன் சட்டவிரோத மீது விழும் அவரது கண்ணின் ஒளி கட்டுப்படுத்தும் போலவே, அல்லாஹ் அதன் மூலம் அவரை அவர் பார்த்த என்ன இல்லை அவர் தனது பார்வையின் குறைத்தது என்று புரிந்துகொள்ளப்பட உணர என்ற பெருமையை அவருக்கு பார்வை மற்றும் இதய வெளிச்சத்தில் ஆசி வழங்குகிறார்.\nஇதய��் ஒரு கண்ணாடி போன்றது மற்றும் அடிப்படை ஆசைகள் அது மீது துரு போல் இருக்கிறது இந்த நபர் உடல் தன்னை உணர முடியும் என்று ஒரு விஷயம். கண்ணாடியில் மெருகூட்டப்பட்டிருக்கிறது துரு ஆஃப் சுத்தம் போது அது உண்மைகளைப் பிரதிபலிக்கும் (haqaa`iq) அவர்கள் உண்மையில் உள்ளன.\nஎனினும், அது துரு உள்ளது என்றால் அது ஒழுங்காக பிரதிபலிப்பதால் அதன் அறிவு மற்றும் பேச்சு அனுமானங்கள் மற்றும் சந்தேகம் எழும் மாட்டோம்.\nமூன்றாவது: பலங்கொண்டு இதயம், நிறுவனம் மற்றும் தைரியமான.\nஅவர் அதன் ஒளி அதை தெளிவாக நிரூபணங்களின் வலிமை கொடுத்தார் போலவே அல்லாஹ் அதன் வலிமை உதவியை வலிமை கொடுக்கும். எனவே இதயம் இந்த காரணிகளின் இதன் விளைவாக இருவரும் இணைக்க வேண்டும், Shaytaan அது விலகி ஓடிப்போகும். அது கதை குறிப்பிடப்பட்டுள்ளது, \"எவர் தனது அடிப்படைச் ஆசைகள் எதிர்க்கிறது, Shaytaan அவரது நிழல் இருந்து பயங்கரவாத உள்ள ஓடிப்போகும். \" [2]\nதனது அடிப்படைச் ஆசைகள் பின்வருமாறு ஒருவர் தன்னை ஆன்மாவின் இழிவு கண்டுபிடிக்க வேண்டும் ஏன் இது, அது பலவீனமான இருப்பது தான், என்றாலோ, இழிவுபெறும். உண்மையில் அல்லாஹ் அவரை மற்றும் இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுகிறது யார் அவரை மீறுகிறானோ ஒன்று க்கான பிரபுக்கள் வைக்கிறது,\n\"ஆகவே மனந்தளர் செய்ய அல்லது விரக்தியிலும் விழும்; நீங்கள் தேர்ச்சிக்கு பெற வேண்டும் நீங்கள் நம்பிக்கை உண்மை இருந்தால். \" [Aali இம்ரான்(3): 139]\n\"எந்த பிரபுக்கள் மற்றும் சக்தி பின்னர் அல்லாவுக்கு தேடுகிறார்கள் செய்தால் அனைத்து பிரபுக்கள் மற்றும் சக்தி சொந்தமானது.\" [Faatir(35): 10]\nஎவர் அல்லாஹ்வுக்கு பின்னர் ஒத்துழையாமை மற்றும் பாவம் பிறகு முற்படுகிறது என்று பொருள், மைட்டி மற்றும் அசத்தும், அவரை மீறுகிறானோ ஒன்று அவமானப்படுத்துவான்.\nsalafs சில கூறினார், \"மக்கள் கிங்ஸ் கதவை மணிக்கு பிரபுக்கள் மற்றும் அதிகாரத்தைத் தேடுவதை மற்றும் அவர்கள் அல்லாஹ்வின் கீழ்ப்படிதல் மூலம் தவிர அதை கண்டுபிடிக்க முடியாது.\"\nஅல்லாஹ் கட்டுப்படுகிறது ஒருவர் தன்னுடைய நண்பரும் பாதுகாவலர்களாக அல்லாஹ் எடுத்துள்ளது மற்றும் அல்லாஹ் நண்பர் மற்றும் புரவலர் தனது இறைவன் எடுக்கும் ஒருவர் அவமானப்படுத்தும் மாட்டேன் ஏனெனில் இது. Du`aa Qunut இல், தங்கள் ஏற்படுகிறது, \"நீங்கள் ஒரு எதிரி எடுத்துக் ��ொண்டார்களே ஒரு நண்பர் அவமானப்படுத்தவோ இல்லை என நீங்கள் எடுத்து யார் ஒன்று ennobled இல்லை.\" [3]\n{1} அகமது மூலம் தெரிவிக்கப்பட்டது [5/363], அல்-Marwazee 'Zawaa`id அஜ் Zuhd' இல் [செய்ய. 412], உள்-Nasaa`ee 'அல்-Ashraaf Tuhfah' குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது 'அல்-Kubraa' [11/199] தோழர்கள் ஒன்று அல்லாஹ் ﷺ தூதுவராக என்று இருந்து, \"உண்மையில் நீங்கள் அந்த அல்லாஹ் தவிர அல்லாஹ் பொருட்டு எதையும் விட்டுச் செல்லாது அது விட ஏதாவது அதற்கு பதிலாக\" என்றார். Isnaad ஸஹீஹ் உள்ளது.\n{2} இந்த நபி ஒரு hadeeth போன்ற சரியாகக் கூறப்படவில்லை ﷺ\n{3} அபு Daawood மூலம் தெரிவிக்கப்பட்டது [எங். டிரான்ஸ். 1/374 செய்ய. 1420], ஒரு-Nasaa`ee [3/248], மணிக்கு-Tirmidhee [செய்ய. 464], இபின் மாஜா [செய்ய. 1178], விளம்பர Daarimee [1/311], அகமது [1/199], இபின் Khuzaymah [2/151] Alee இருந்து அல்-ஹசன் இருந்து (ஆர்.ஏ.).\nமணிக்கு தூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 50 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்து\nஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nஉங்கள் இலவச இங்கே கிளிக் செய்யவும் 7 நாள் சோதனை\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/bjp-about-special-train-fare", "date_download": "2020-07-07T07:32:47Z", "digest": "sha1:A6KTQNRD4K6DNT6NT57FFPVI6IYQAEL7", "length": 12109, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "தொழிலாளர்கள் ரயில் டிக்கெட் விவகாரம்... பாஜக பதிலடி... | bjp about special train fare | nakkheeran", "raw_content": "\nதொழிலாளர்கள் ரயில் டிக்கெட் விவகாரம்... பாஜக பதிலடி...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் சிறப்பு ரயிலில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசுகளும் தருகின்றன எனக் காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு பாஜக பதிலளித்துள்ளது.\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனால் தினக்கூலிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல நாட்களாக வருமானம் ஏதும் இல்லாத காரணத்தால், நாட்டின் பல பகுதிகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர். இதில் பலர் நடைப்பயணமாகவும், சைக்கிள்களிலும் பல நூறு கிலோமீட்டர்கள் பயணித்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணங்களால் பலர் உயிரிழந்தும் உள்ளனர்.\nஇந்நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து உள்ளது. ஆனால் சில சிறப்பு ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயணச் செலவைக் காங்கிரஸ் கட்சி ஏற்கும் என அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பாஜக அளித்துள்ள விளக்கத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் சிறப்பு ரயிலில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசுகளும் தருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் 1,200 பேர் அதிகபட்சமாகப் பயணிக்கிறார்கள். அவர்கள் ரயில் நிலையத்துக்கு வந்தபின் மாநில அரசு அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திவிட்டால் டிக்கெட் தொழிலாளர்களிடமே வழங்கப்படும். ராகுல் காந்தி இதைக் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளிடம் தெரிவித்து பின்பற்றச் சொல்ல வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவால் உயிரிழந்தவரின் உடலைச் சாலையிலேயே போட்டுச் சென்ற ஊழியர்கள்...\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவு...\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nமனைவி தற்கொலை... பா.ஜ.க. முக்கியத் தலைவர் கைது...\nகரோனாவால் உயிரிழந்தவரின் உடலைச் சாலையிலேயே போட்டுச் சென்ற ஊழியர்கள்...\nரூ.7,220 கோடி மோசடியில் ஈடுபட்ட பிரபல நகைக்கடை... அமலாக்கத்துறை நோட்டீஸ்...\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவு...\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_194220/20200527170427.html", "date_download": "2020-07-07T06:04:04Z", "digest": "sha1:Y332XNZJ26DS66JV6T4VAAP2WZGW7DC5", "length": 9073, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை!", "raw_content": "புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகுஜராத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த ���ெண் இறந்துவிட்ட நிலையில், அதை அறியாத அவரது குழந்தை அவரை எழுப்ப முயன்ற சம்பவம் அனைவரையும் வேதனை அடையச் செய்தது.\nஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகிறது. இந்நிலையில் பீகாரில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம், புலம்பெயர் தொழிலாளர்களின் சோகத்திற்கு முடிவே இல்லையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.\nகுஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துவிட்டார். சரியாக சாப்பிடாததால் ரயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பசி, உடல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இறந்துள்ளார். அவரது உடல் ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இறந்ததை அறியாத அவரது பச்சிளம் குழந்தை, தாயை எழுப்ப முயற்சிக்கிறது.\nதாய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுக்கிறது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுக்கிறது. இதைப் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதே ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தையும் உயிரிழந்துவிட்டது. அந்த குழந்தையின் பெற்றோர் டெல்லியில் இருந்து வந்த மற்றொரு சிறப்பு ரெயில் மூலம் வந்தவர்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இ��ைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பூசி என்பது அறிவியல் பூர்வமற்ற முடிவு: கபில்சிபல் கருத்து\nகரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் : பெண் போலீஸ் அதிகாரி கைது\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் - துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்\nஇந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனாவா சந்திர மண்டல அந்நியர்களா\nமும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_194068/20200524110924.html", "date_download": "2020-07-07T06:43:02Z", "digest": "sha1:MQEYHM2OWVAXSSIQA4FF7ILIXXYJWUB2", "length": 7293, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்", "raw_content": "ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nசெவ்வாய் 07, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100க்கும் மேற்பட்ட‌ ஏழை, எளிய‌ மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.\nகரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலங்களில் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் பசியை போக்க, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அருள்ஆசியுடன் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 6வது கட்டமாக தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோர் ஓட்டுநர்கள், வறுமையில் வாடும் மக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மசலாப்பொருட்கள் மற்றும் மாஸ்க் உள்ளிட்ட‌ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.\nதூத்துக்குடி சிதம்பரநகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் வைத்து நடபெற்ற நிகழ்ச்சியில் மன்ற தலைவர் மணி, சக்திமுருகன், செல்லத்துரை, பொன்.காசிராஜன், கணேசன், அருண், முரளி, கண்ணன், தாமஸ் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாக���ம் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக தி.மு.க. விஷம பிரசாரம்: அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி : பாதிப்பு 1,14,978ஆக உயர்வு\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பழைய பாடத் திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசம்: நவம்பர் வரை அரசி இலவசமாக வழங்கப்படும்\nஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை இல்லை: வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nசாத்தான்குளம் வழக்கில் தனி விசாரணை அமைப்பு கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzQ4ODcwNjg3Ng==.htm", "date_download": "2020-07-07T06:39:36Z", "digest": "sha1:HQNGINFX4ABWZ2RI6ZC3PZSXTJXUTABB", "length": 20808, "nlines": 152, "source_domain": "paristamil.com", "title": "படுக்கை ரகசியங்களும்.. ஆராய்ச்சிகளும்..- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nப���ிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசந்தேகம் என்பது மனிதனுக்கு வந்துவிட்டால் அது, சந்தோஷத்திற்கு சாவு மணி அடித்துவிடும் என்பது உண்மைதான். ஆனாலும் ஆதிகாலத்தில் இருந்து இன்றும் மனிதர்களிடம் சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பலநிலைகளில், பல துறைகளில் சந்தேகம் இருந்துகொண்டிருந்தாலும், கணவன்- மனைவி உறவு இடையேயான சந்தேகம் குடும்ப வாழ்க்கையை ஆட்டிப்பார்த்துவிடுகிறது. மனைவியை சந்தேகப்படும் கணவன்மார் இப்போது அடிதடி என்று அல்லோலப்படுத்தாமல் அமைதியாக இருந்து, நவீன தொழில்நுட்பம் ஒன்றின் மூலமாக தங்கள் சந்தேகத்தை தீர்த்து, அது சரியா- தப்பா\nஅப்படி ஒரு சந்தேகம் மும்பையை சேர்ந்த சந்தீப்புக்கு வந்தது. ‘உண்மை தெரியாமல் மனைவியை குற்றம் சொல்லக்கூடாது’ என்ற முடிவுக்கு வந்தவன், தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அதற்குரிய நவீன தொழில்நுட்பத்தை கையாளும் நிபுணர்களின் உதவியை நாடினான். அவர்கள் கொடுத்த ஆலோசனைபடி, அதற்கான ஆதாரங்களை சேகரிக்க முன்வந்தான். சந்தேகத்திற்குரிய மனைவியின் படுக்கை விரிப்பை உருவி எடுத்தான். காது குடையும் ‘பட்’ ஒன்றை எடுத்து தனது வாயில் நுழைத்து உமிழ்நீரை வழித்தான். இரண்டையும் அதற்குரிய வழிமுறையில் அட்டைப்பெட்டியில் அடைத்து ஐதராபாத்துக்கு கூரியரில் அனுப்பி வைத்தான்.\nமுழுமையான ஆய்வுக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சந்தீப்புக்கு பதில் வந்தது. “படுக்கை விரிப்பில் உள்ள ‘கறை’, நீங்கள் சந்தேகப்பட்டமாதிரியே விந்துக்கறைதான். அதன் டி.என்.ஏ.வும் உங்களின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போகிறது. இரண்டும் ஒன்றேதான்” என்றிருந்தது. அப்பாடா என்று அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். மனைவியின் நடத்தை மீதான சந்தேகம் அவருக்கு முழுமையாக விலகியது.\n“நான் மட்டும் இப்படி டி.என்.ஏ. டெஸ்ட் செய்திருக்காவிட்டால் சந்தேகமே எங்கள் வாழ்க்கையை நிலை குலைய வைத்திருக்கும்” என்கிறார் இந்த மும்பைவாசி. இப்போது அவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசிக்கொண்டிருக்கிறது. இருவரும் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்கள்.\nஉமிழ்நீரில் உள்ள டி.என்.ஏ. வையும் படுக்கை விரிப்பு விந்துக்கறை டி.என்.ஏ.வையும் ஒப்பிட்டு அவருக்கு ‘ரிசல்ட்’ கூறியது. ஐதராபாத்தில் உள்ள ஒரு நவீன டி.என்.ஏ. ஆராய்ச்சி நிலையம். நிறைய பேருக்கு இது ஆச்சரியத்தை தரலாம். ஆனால் ஐதராபாத் ஆய்வகத்துக்கு ‘நன் நடத்தை சோதனை’ எனப்படும் இந்த சோதனைக்கு மாதந்தோறும் ‘சாம்பிள்கள்’ உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றன. துரோகம் செய்யும் துணையைக் கண்டுபிடிக்க மேலைநாடுகளில் பிரபலமான இந்த டெஸ்ட், இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.\n“நாங்கள் இந்த ஆய்வகத்தைத் தொடங்கிய காலகட்டத்தில் ‘நடத்தைச் சோதனையில்’ ஆர்வம் காட்டுவோர் யாரும் இல்லை. இன்றோ இந்த சோதனையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று கூறுகிறார்கள். இவர்களது ஆய்வகத்துக்கு, பயன்படுத்திய ஆணுறை சிகரெட், பஞ்சு, உடல் ரோமம் அகற்றும் பட்டை, நாக்கு வழிப்பான், காது ‘பட்ஸ்’, நகத் துணுக்கு, ரத்தக் கறை படிந்த படுக்கைவிரிப்பு என்று பலவிதமான பொருட்கள் ஆய்வுக்கு வருகின்றன.\nஇந்த மாதிரியான ஆய்வகங்கள் எல்லா பெருநகரங்களை நோக்கியும் படையெடுக்கின்றன. டெல்லியிலும் இதே போன்ற மற்றொரு ஆய்வகம் இயங்குகிறது. அங்கும் அதிகமான ‘சாம்பிள்’கள் வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சோதனைக்கு சாம்பிள் அனுப்பும் நபர்களில் பெரும்பாலானவர்கள், திருமணமான இளம் ஆண்கள்தான். மனைவி மீது சந்தேகம் கொண்டு, அதைச் சரிபார்க்குமாறு கூறுகிறார்களாம்.\nஇன்னும் சில வாழ்வியல் விஷயங்களுக்கும் இந்த ஆய்வுக் கூடங்கள் பயன்படுகின்றன. சிலர் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள். அதற்கான அடிப்படை காரணத்தை அறிவது முதல்- தலை முன்கூட்டியே வழுக்கை ஆகிவிடுமா என்பது வரை எல்லாவற்றையும் டி.என்.ஏ. சோதனை மூலம் அறியலாம். கொலை, கற்பழிப்பு மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குத்தான் டி.என்.ஏ. பயன்படும் என்பது பழைய கதையாகிவிட்டது. பல புதிய விஷயங்களுக்கு இது பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.\nயாருக்கு சர்க்கரை நோய், புற்றுநோய் ஆபத்து அதிகம், பாதிப்பூட்டும் பரம்பரை வியாதி தமக்கும் வருமா என்று கூட கூறிவிடலாம் என்கிறார்கள் டி.என்.ஏ. ஆய்வு நிபுணர்கள். அவ்வளவு ஏன், உங்கள் குழந்தை கிரிக்கெட்டில் சச்சின் போலவோ, கால்பத்தில் பெக்காம் போலவோ ஜொலிக்க அவனது டி.என்.ஏ.விலேயே ‘பிராப்தம்’ இருக்கிறதா, எந்த விளையாட்டில் அவன் அசத்த வாய்ப்பிருக்கு என்று கூட புட்டுப்புட்டு வைத்துவிடுவார்களாம்.\nதற்போது திருமணத்திற்கு ‘ஜாதகப் பொருத்தம்’ பார்க்கிற மாதிரி, ‘மரபணு பொருத்தம்’ பார்க்கவும் ஆரம்பித்திருக் கிறார்கள். இந்தப் பொருத்தமுள்ள இருவர் வாழ்க்கையில் இணையும்போதும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வல்லவர்களாக இருப்பார்களா என்பதை அறிவதோடு, தம்பதியரின் தாம்பத்ய வாழ்க்கையும் ரொம்பவே திருப்திகரமாக அமையுமா என்பதையும் தெரிந்துகொள்ள வாய்ப் பிருப்பதாக சொல்கிறார்கள்.\nஎல்லோருக்குமே அவரவர் மூதாதையர் பற்றி அறிய ஆவலாயிருக்கும். ஆனால் நம்மால் நமது தாத்தா-பாட்டி, அதைத் தாண்டினால் கொள்ளுத்தாத்தா- கொள்ளுப்பாட்டி வரை கூற முடியும். அதற்கு மேல் எதுவும் தெரியாது. அதற்கும் இது கைகொடுக்கும் என் கிறார்கள்.\n‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் நடிகை பிரீடா பின்டோவுக்குக்கூட இந்தச் சோதனை செய்துகொள்ளும் ஆசை வந்திருக்கிறது. “போர்த்துக்கீசியர்கள் நான் அவர்கள் வம்சாவளியில் வந்தவள் என்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. எனவே இந்தச் சோதனை செய்ய விரும்புகிறேன்” என்கிறார் பீரிடா.\nநீங்கள் உண்மையில் ‘மண்ணின் மைந்தர்களா’ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்களா என்றும் டி.என்.ஏ. கூறிவிடுமாம்.\nஎத்தனை உண்மைகளை கண்டுபிடித்து அதனால் எந்த நன்மைகள் விளைந்தாலும் ஒன்று மட்டும் புரியுதுங்க.. இந்த தொழில் சக்கைப்போடு போடப்போகுதுங்க..\nதிருப்திகரமான உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்\nதனித்து வாழ விரும்பும் பெண்கள்\nகணவன் இப்படி இருக்கணும்... இது பெண்களின் விருப்பமாம்....\nநல்ல நட்பை அறிந்து கொள்வது எப்படி\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?cat=5", "date_download": "2020-07-07T05:06:57Z", "digest": "sha1:HAVSXTO6YMI47F4VEILCTVD2M6LI4NSH", "length": 13146, "nlines": 116, "source_domain": "www.anegun.com", "title": "இந்தியா/ ஈழம் | அநேகன்", "raw_content": "\nமே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதயாளன் சண்முகம் - April 14, 2020\nஇந்தியாவில் மலேசிய பெண்ணுக்கு கோவிட் 19 தொற்று\nதயாளன் சண்முகம் - April 1, 2020\nஇந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் 2 நாட்களுக்கு நாடு திரும்ப முடியாது\nஇந்தியா/ ஈழம் தயாளன் சண்முகம் - March 18, 2020 0\nசென்னை, மார்ச் 18- கோவிட் 19 பிரச்சினையின் காரணமாக மலேசியாவிற்குத் திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய சூழல் எழுந்திருக்கின்றது. விடுமுறையைக் கழிப்பதற்காகவும் சமய நிகழ்ச்சியின் காரணமாகக் குறிப்பாகத் தமிழ்நாடு...\nகோவிட் 19 (கொரோனா) வைரஸ் காரணமாக இந்தியாவிற்குள் நுழைவதற்கு தடை\nஇந்தியா/ ஈழம் தயாளன் சண்முகம் - March 12, 2020 0\nv=e474ggNlLVI&feature=youtu.be இளையராஜா இசை நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது மலேசியா 3 நாடுகளுக்கான தடையை மட்டும் அமல்படுத்தியுள்ளது முறையா\nதமிழக முதல்வராவும் ஆசை இல்லை\nஇந்தியா/ ஈழம் தயாளன் சண்முகம் - March 12, 2020 0\nசென்னை, மார்ச் 12- முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம், என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தாம் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார்....\nடான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம்\nஇந்தியா/ ஈழம் லிங்கா - February 12, 2020 0\nகொழும்பு, பிப்.12- மலேசிய மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தமது பேராளர் குழுவுடன் இலங்கைக்கு 3 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். ம.இ.கா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நேற்று பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை...\nம.த.எ.ச. தலைவர் இராஜேந்திரனுக்கு தமிழகத்தின் இலக்கிய விருது\nஇந்தியா/ ஈழம் தயாளன் சண்முகம் - January 20, 2020 0\nசென்னை, ஜன. 20- தமிழறிஞர்கள், படைப்பாளர்கள், சேவையாளர்கள் ஆகியோருக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு விருது வழங்கி பிறப்பித்த விழாவில் உயரிய விருதுகளில் ஒன்றை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரி.பெ.இராஜேந்திரன்...\nஇந்தியக் குடியுரிமைச் சட்டம்: வேதனையை வெளிப்படுத்திய மலேசிய இந்திய முஸ்லி��்கள்\nஇந்தியா/ ஈழம் தயாளன் சண்முகம் - December 26, 2019 0\nகோலாலம்பூர் டிச. 26- இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை ஓரங்கட்டும் நடவடிக்கையாக இருக்கின்றது. இந்தியா மதசார்பற்ற நாடு. அனைவரின் உரிமையையும் பாதுகாக்கப்பட வேண்டுமென மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தகச் சம்மேளனம் (மிம்கோயின்)கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக 4...\nபுதிய குடியுரிமைச் சட்டம்: மகாதீரின் கூற்று தவறானது\nஇந்தியா/ ஈழம் தயாளன் சண்முகம் - December 21, 2019 0\nகோலாலம்பூர் டிச. 21- இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருந்த கருத்தை இந்தியாவின் வெளியுறவுத்துறை முற்றாக மறுத்தது. இந்தப் புதிய...\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் சுட்டுக்கொலை; போலீஸ் அதிரடி\nஇந்தியா/ ஈழம் லிங்கா - December 6, 2019 0\nபெங்களூரு: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை...\nசந்திராயன் 2 விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது; நாசா அறிவிப்பு\nஇந்தியா/ ஈழம் லிங்கா - December 3, 2019 0\nபுதுடில்லி. டிசம்பர் 12- நிலவின் தென் துருவத்தில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளரின் வழிகாட்டியால் இது சாத்தியமானது என்று...\nஇலங்கை: தம்பி அதிபர்; அண்ணன் பிரதமர்\nஇந்தியா/ ஈழம் லிங்கா - November 21, 2019 0\nகொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக...\n2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் தொடக்கி வைக்கிறார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபுத்ராஜெயா, ஜூன் 6- மலேசியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் தொடக்க விழா ஜூலை 7ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள சர்வதேச மாநாடு மையத்தில் (PICC)) நடைபெறவிருக்கின்றது.\nதாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்- இந்திராணி செல்வகுமார் அறைகூவல்\nசமூகம் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nகோலாலம்பூர் ஜூலை 6- 1978ஆம் ஆண்டு தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றளவும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக PENERAJU INSAN அமைப்பின் செயலாளர்...\nநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 6, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூன் 6 நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்ந்துதெடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உச்சமன்றக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-07T07:30:22Z", "digest": "sha1:E53CN4FT46SFZMT6OHVHN7B5KM7OCEPX", "length": 8201, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "அஞ்சலோ மத்தியூஸ் – GTN", "raw_content": "\nTag - அஞ்சலோ மத்தியூஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் நாளை ஆரம்பம்\nநியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமத்தியூஸ் விக்கெட்டுக்கிடையில் ஓடுவதற்கு சிரமப்படுவதனாலேயே ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஅஞ்சலோ மத்தியூஸ் ஓட்டங்களை பெறுவதற்காக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக் கிண்ணம் வரை தினேஷ் சந்திமாலே தலைவர்\nஇங்கிலாந்துக்கெதிராக இலங்கை ஐந்து ஒருநாள் போட்டிகளிலும்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்களை கடந்துள்ள அஞ்சலோ மத்தியூஸ்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கட்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கட் போட்டியிலிருந்து மத்தியூஸ் – லஹிரு விலகல்\nமேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்தியூஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ...\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் ரங்கன ஹேரத் தலைவராக ���ியமனம்\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டித்...\nஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்\nரவி உள்ளிட்டோருக்கெதிரான பிடியாணைக்கு இடைக்கால தடை July 7, 2020\nவெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா July 7, 2020\nகடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு July 7, 2020\nபெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T06:38:22Z", "digest": "sha1:XVWQQJP22SPCC5E3AQJAT63MIGFU32Z7", "length": 29654, "nlines": 169, "source_domain": "gttaagri.relier.in", "title": "பக்தர்கள் படுத்தும் பாடு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடந்த நூற்றாண்டுவரை நமது வழிபடும் முறைகள் இயற்கையோடு பிணைந்தும், அதிலிருந்து பெருமளவு விலகாமலும் இருந்துவந்தன. பிரபலக் கோயில்களின் வளர்ச்சியை முன்வைத்துக் கடந்த 10-20 ஆண்டுகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருவது மட்டுமில்லாமல், இயற்கைக்கு மிகப்பெரிய எதிரியாகவும் மாறிவருகின்றன.\nதல விருட்சம், நந்தவனம், கோயில் காடு, குளங்களில் நீர் சேகரிப்பு எனப் பல வகைகளிலும் இயற்கை, அதன் வளங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகவே தமிழகக் கோயில்கள் இருந்து வந்தன. பல முக்கியக் கோயில்கள் குன்றுகள், மலைகள், காடுகளில் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயில்களுக்குச் செல்லும்போது இயற்கையின் ரம்மியமான சூழல் மனதுக்கு ஒருவித அமைதியைக் கொடுக்கிறது, மனதை ஒருநிலைப்படுத்துகிறது. மலைகள், காடுகளின் வழி செல்லும்போது உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்று, பலம் பொருந்தியதாக மாறுகின்றன. ஆனால் அதேநேரம் காடுகளிலும் மலைகளிலும் உள்ள வழிபாட்டு தலங்களுக்குச் சென்று திரும்பும்போது, அங்கே நாம் ஏற்படுத்தும் மோசமான தாக்கத்தை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.\nஒரு மலையும் ஒரு நதியும்\nஅடர்ந்திருந்த காடுகள் வழியாக வழிபாட்டுத் தலங்களுக்காக மக்கள் செல்வது அதிகரித்தவுடன், காடுகளின் தரம் பெருமளவு சீரழிந்துவிட்டது. இதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். அடர்ந்த மரங்களுக்கிடையில் சிறுத்தைகளும் புள்ளிமான்களும் நடமாடிய திருப்பதி திருமலை, இன்று பக்தர்கள் தங்கிச் செல்வதற்கான வசதிகள் மட்டும் நிரம்பியதாக மாறியது எப்படி என்பதை விவரிக்கத் தேவையில்லை. காலம்காலமாக அங்கே சென்றுவருபவர்களுக்கு அந்த மாற்றங்கள் தெரியும்.\nமேற்கு மலைத் தொடரின் ஒரு பகுதியான சபரிமலைக்கு ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மூன்று கோடி பக்தர்கள் வருகின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புவிஅறிவியல் ஆய்வு மையம் நடத்திய ஓர் ஆய்வில், 270 மலை ஓடைகள் மூலம் உருவாகும் கேரளத்தின் மூன்றாவது பெரிய நதியான பம்பை, சபரிமலை பக்தர் நெருக்கடியால் மிக மோசமாகச் சீர்கெட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஅதேபோல, பம்பை ஆற்றின் ஒரு பகுதியான மாராமோனில் பிரபலக் கிறிஸ்தவ மாநாட்டை மார்தோமா தேவாலயம் ஒவ்வோர் ஆண்டும் நடத்திவருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் பம்பை ஆற்றின் மொத்த நீர்பிடிப்புப் பகுதியில் 4.569 சதுர கிலோமீட்டர் பகுதி மாசுபடுகிறது என்று கொச்சியை, சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் தாமஸ் தெரிவிக்கிறார்.\nதிருப்பதி மலை, பம்பை நதியைப்போலவே இன்று ஆபத்துக்கு இலக்காகி இருக்கும் மற்றொரு ஊர் திருவண்ணாமலை. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருவண��ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் மக்கள் கூடுவதால் சுற்றுச்சூழல் எந்த அளவு நெருக்கடியைச் சந்திக்கும் என்பதற்குத் தனி ஆராய்ச்சி தேவையில்லை.\nஅருணாசல மலையைச் சுற்றி வளர்ச்சி என்ற பெயரில், கணக்கில்லாத காட்டுப் பகுதிகள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏழு மீட்டர் முதல் 10 மீட்டர்வரை கிரிவலப் பாதையை அகலப்படுத்தப்படும் வேலை சமீபத்தில் தொடங்கியது. இதன் காரணமாக, பல ஆண்டு காலமாக வளர்ந்த அடர்ந்த-நெடிதுயர்ந்த மரங்கள், கோயில் காடுகள், இயற்கையான காட்டுப் பகுதி போன்றவை முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது. சில பகுதிகளில் விவசாய நிலங்களும் தாரை வார்க்கப்பட உள்ளன. பணி தொடங்கிய சில நாட்களிலேயே 40-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.\nஅருணாசல மலையில் உள்ள ஒரே கோயில்காடான சோணகிரி, நீண்ட காலத்துக்கு முன் இயற்கையாக உருவானதாகக் கருதப்படுகிறது. இந்தக் காட்டில் 100 வருடங்களுக்கு மேல் வளர்ந்த பல மரங்கள் உள்ளன. மஹாவில்வம், கற்பூரவில்வம், பெருநெல்லி, மருதம், சரக்கொன்றை, நுனா, கல்யாண முருங்கை, இலுப்பை, புரசு போன்றவை மிகுந்து காணப்படுகின்றன. ஓரிதழ் தாமரை, அம்மான் பச்சரிசி, விழுதிக் கீரை, சிறுகுறிஞ்சான், சீந்தில் கொடி, அவுரி, தொட்டாற்சிணுங்கி, நிழல்சிணுங்கி, கட்டுக்கொடி, சங்கிலை போன்ற பல மூலிகைச் செடிகொடிகளும் இங்கே உள்ளன. இக்காட்டுக்கு அருகிலேயே ஒரு நீர்நிலையும் உள்ளது. இந்தக் கோயில் காட்டுக்கு ஏற்படும் எந்தப் பாதிப்பும், நீர்நிலையையும் சேர்த்தே பாதிக்கும்.\nதிருவண்ணாமலை சுற்றுவட்டாரக் காட்டுப் பகுதி பல வகை பறவைகள், உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. டிக்கில்ஸ் நீல ஈப்பிடிப்பான், கறுப்பு வெள்ளைக் குருவி, பொரிப்புள்ளி ஆந்தை போன்ற பல அரிய பறவைகளும், உடும்பு, முள்ளம்பன்றி, புள்ளிமான், காட்டுப்பூனை, மரநாய், புனுகுப்பூனை போன்ற உயிரினங்களும், பல வகைப் பாம்புகளும் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் உள்ளன. அழிந்துவரும் ஊர்வன இனமான இந்திய நட்சத்திர ஆமையும் இங்கே இருப்பது இந்தப் பகுதியின் பல்லுயிர் செழிப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.\nகறுப்புவெள்ளைக் குருவி | டிக்கில்ஸ் நீல ஈப்பிடிப்பான்\nகிரிவலப் பாதை விரிவாக்கத் திட்டத்தால் பல ஆண்டுகள் வளர்ந்த புளியமரங்கள் வெட்டப்பட்டுள்ளன. கிளி, மைனா, மரங்கொத்தி, ஆந்தை போன்ற பல பறவைகளுக்குப் புகலிடமாகத் திகழ்ந்த மரங்கள் இவை. செருப்பு இல்லாத பக்தர்கள் நடப்பதற்கும், மலையைச் சுற்றி வாழும் சாதுகள் இளைப்பாறுவதற்கும் நிழல் தந்தவையும் இந்த மரங்கள்தான். பெரிய மரங்களுக்குப் பதிலாகச் சிறு மரக்கன்றுகளை வளர்த்தாலும், அவை எந்த வகையிலும் பெருமரங்களுக்கு ஈடாகாது. வளர்ந்த மரங்களின் அளவை அவை எட்டுவதற்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மேலும் சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தால், அவர்கள் சமாதி இருக்கும் இடத்தில் மரம் வளர்ப்பது அல்லது பாணலிங்கம் வைப்பது வழக்கம். இந்த விரிவாக்கத்தின்போது சமாதிகள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.\n“திருவண்ணாமலையில் மண் பாதையில் கிரிவலம் வர வேண்டும் என்பதே நியதி. ஆனால், இப்போது தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மண் பாதையில் நடப்பதைவிட தார்ச் சாலையில் நடப்பது கடினம். தற்போதைய கிரிவலப் பாதையின் வரலாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன் செல்கிறது. பாண்டியர்களின் காலத்தில் புதையுண்ட குறியீட்டுக் கற்கள் இன்றும் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட கலாசார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் இந்த விரிவாக்கத்தால் முற்றிலும் அழியும்” என்று வருத்தப்படுகிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் க. அன்பழகன்.\nமலைகளிலும் காடுகளிலும் அமைந்துள்ள கோயில்களுக்குப் பக்தர்கள் செல்லும்போது, அவர்களுக்குப் பாதுகாப்பும் அத்தியாவசிய வசதிகளும் தேவை என்பது உண்மைதான். ஆனால், எந்தக் கடவுளும் இயற்கையையோ அதன் படைப்புகளான மற்ற உயிரினங்களையோ துன்புறுத்தியோ, அழித்தோ தன்னைத் தரிசிக்குமாறு கூறவில்லை. மாதத்தில் அல்லது வாரத்தில் ஒரு நாள் திருத்தலங்களுக்குச் செல்லும்போது நமக்கு ஏற்படும் சிறுசிறு அசெளகரியங்களை, மற்ற உயிரினங்களின் நலனுக்காகப் பொறுத்துக்கொள்வதில் தவறில்லை.\nஇதுபோன்ற விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன் அரசு நிர்வாகமும் சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கிறதா, அதனால் ஏற்படும் தாக்கம் என்ன என்றும் அறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்றால், அதற்கு மாற்று திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும்.\nதற்போதைய விரிவாக்க நடவடிக்கை அருணாசலேஸ்வரர் கோயிலின் சுற்றுவட்���ாரத்தையும் கிரிவலப் பாதையையும் மட்டுமல்லாமல், திருவண்ணாமலை நகரையே மோசமாகச் சீரழிக்கக்கூடிய ஒன்று. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தடை உத்தரவால் மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது இது நிரந்தரமாக நிறுத்தப்பட்டால்தான் திருவண்ணாமலை என்ற ஊர் எதிர்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும்.\nசதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயில், வத்திராயிருப்பில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பல ஆண்டு காலமாகவே இந்தக் கோயிலில் மக்கள் வழிபட்டுவந்தாலும், ஆடி அமாவாசையில் வழிபடுவது மட்டுமே முதன்மையானதாக இருந்துவந்தது.\nகரடி, சிறுத்தை, யானை போன்ற காட்டுயிர்களின் வாழ்விடமான செங்குத்தான இந்த மலைகளில் ஏறுவது எளிதல்ல. ஆனால், ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பிரபலப்படுத்தியதால் இந்த மலையின் மீது எல்லா நாட்களும் மக்கள் ஏற ஆரம்பித்துவிட்டார்கள். தானிப்பாறை வழித்தடத்தில் மட்டுமே பக்தர்கள் ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு ஆறு, காட்டு வழிகளும் பக்தர்களால் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த மலையில் பக்தர்களுக்குக் கஞ்சி கொடுப்பதற்காகப் பாறை களையும் மற்றப் பொருட்களையும் பயன்படுத்திக் கஞ்சி மடங்கள் கட்டப் பட்டுள்ளன. இதற்காக மரங்கள் வெட்டப்பட்டதால் மண் அரிப்பு, சட்டவிரோதமாக மணல் எடுப்பது எனப் பல வகைகளில் சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளது.\nபல நூறு ஆண்டுகளாக இயற்கை யாக ஓடிக்கொண்டிருந்த நீர்வழித் தடங்களும் தொடர்ச்சியான மனிதத் தொந்தரவுகளால் இடம் மாற்றப்பட்டு விட்டன. சமீபத்தில் ஏற்பட்ட காட்டாறு வெள்ளம், மனிதத் தொந்தரவுகளால் உருவானது என்பதில் சந்தேகமில்லை. மக்கள் வசதிக்காகச் சமீபகாலத்தில் கட்டப்பட்ட 120 கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவு, மலையில் ஓடும் ஓடையிலேயே கலக்கப்படுகிறது. இதே நீரைத்தான் பக்தர்கள் பருகவும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாட்டுக்குள் சதுரகிரி கோயில் இருக்கும் இடத்தைத் தவிர்த்து, மற்றப் பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் காரணமாக இந்த மலையில் கட்டிடம் கட்டக்கூடாது, மரம் வெட்டக்கூடாது, பிளாஸ்டிக்கைத் தவிர்க்கவேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், யாரும் இவற்றைப் பின்பற்றுவதில்லை. மலையின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் பரவிக் கிடப்பது, சதுரகிரி சித்தர்கள் வாழ்ந்த இடமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nஇந்தப் பின்னணியில் சதுரகிரி மலையின் சீரழிவைத் தடுக்க, மதுரையைச் சேர்ந்த எம்.எஸ். முருகன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். 63 ஏக்கர் 76 சென்ட் நிலம் மட்டுமே தேவதாயம் முறையில் கோயிலுக்கு முதலில் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்துக் கோயில் நிர்வாகத்துக்கு வனத்துறை கூடுதலாகக் கொடுத்த 10 ஏக்கர் நிலம், பிறகு திரும்பப் பெற்றுவிட்டதாக இந்த வழக்கில் அவர் கூறியிருக்கிறார்.\nசதுரகிரி மலைப் பகுதி அரிய உயிரினமான சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தின் கீழ் வருகிறது. இந்த அணில்கள் இங்கு இருக்கும் பழ மரங்களைச் சார்ந்தே வாழ்கின்றன. வனத்துறையின் ஆய்வுத் தரவுகள் 107 வகையான பழ மர வகைகளும், எண்ணிலடங்காக் காட்டு மரங்கள் இங்கு இருந்ததாகக் கூறுகின்றன. ஆனால் இன்று 30 பழ மர வகைகளே உள்ளன. பெரும்பாலான காட்டு மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.\nசமீபத்தில் எடுக்கப்பட்ட படத்தில் கோயில் வளாகத்தைத் தாண்டி வெளிப்பகுதியில் கட்டிடங்களே நிரம்பிக் காணப்படுகின்றன.\n1890-களில் திருவண்ணாமலை கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதிகள் பசுமையாகவும் கட்டிடங்கள் குறைந்தும் காணப்படுகின்றன.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஃபுளோரைடு டூத் பேஸ்ட்கள் உஷார்\n← யானைகள் நடமாட்டம் தடுக்க புது யோசனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-07T06:37:56Z", "digest": "sha1:2SX6O6IA4F6ZHEFC7QV3EKMIZBT722HA", "length": 7937, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறை\nநெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறையை போக்க மண் பரிசோதனை அவசியம் என கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் வேள���ண்மை உதவி இயக்குநர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:\nநெற்பயிரில் துத்தநாக சத்தின் அளவு குறைவதால் இரண்டாவது போகம் (நவரை) பருவத்தில் பயிரிடப்படும் நெற்பயிருக்கு தேவையான அளவு துத்தநாக சத்து கிடைப்பதில்லை.\nதுத்தநாக சத்து குறைபாட்டால், நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அடிபாகத்தில் உள்ள இலைகள் நுனியிலிருந்து வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்.\nநுனி பகுதியில் உள்ள இலைகள் பழுப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும். மேலும் பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும்.\nஇதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு தூர்களின் எண்ணிக்கை குறைந்து மகசூல் குறைவு ஏற்படும்.எனவே, துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மண் பரிசோதனை சிபாரிசு படி உர நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். நடவு வயலில் நன்கு சனம் செய்த நடவிற்கு முன் ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட்டுடன் 20 கிலோ மணல் கலந்து சீராக நடவு வயலில் தூவ வேண்டும்.\nநடவு செய்யப்பட்ட நிலத்தில் துத்தநாக சல்பேட் பற்றாகுறை தென்பட்டால் 0.5 சதவீதம் (லிட்டருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட்) கரைசல் நடவு செய்த 10 மற்றும் 25 நாட்களில் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nகுப்பைகளை மேயும் பசுக்களுக்கு இரைப்பை நோய் →\n← உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2069", "date_download": "2020-07-07T07:16:29Z", "digest": "sha1:HMR3IK37PCCCY2DKFWJTKXZ3NFDORXFT", "length": 6700, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஅசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும்\nசைனீஸ் ஃபிரைட் ரைஸ், முட்டை பிரியாணி, கோழி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி... பட்டியலைப் பார்க்கும்போதே ஏக���கம் பிறக்கிறதா பன்னாட்டு அசைவ உணவுகளையும் பந்தி வைக்கும் இந்த நூல், அசைவ உணவு விரும்பிகள் அனைவருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய அவசிய வழிகாட்டி என்றால், அதில் எள் அளவும் மிகையில்லை. ஹோட்டல், விருந்தினர்களின் வீடுகள்... உள்ளிட்ட வெளி இடங்களில் சாப்பிடும்போது, இந்த உணவு சரியானதுதானா, சத்தானதுதானா என்கிற பலவிதமான குழப்பங்களும் மனதுக்குள் அலையடிக்கத் தவறுவதில்லை. குறிப்பாக, அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது, ‘இது நல்லதா, கெட்டதா பன்னாட்டு அசைவ உணவுகளையும் பந்தி வைக்கும் இந்த நூல், அசைவ உணவு விரும்பிகள் அனைவருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய அவசிய வழிகாட்டி என்றால், அதில் எள் அளவும் மிகையில்லை. ஹோட்டல், விருந்தினர்களின் வீடுகள்... உள்ளிட்ட வெளி இடங்களில் சாப்பிடும்போது, இந்த உணவு சரியானதுதானா, சத்தானதுதானா என்கிற பலவிதமான குழப்பங்களும் மனதுக்குள் அலையடிக்கத் தவறுவதில்லை. குறிப்பாக, அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது, ‘இது நல்லதா, கெட்டதா’ எனப் புரியாமல் நாம் திண்டாடிப்போகிறோம். இதற்கெல்லாம் தக்க பதில் தரும் விதத்தில் வீட்டிலேயே செய்து பார்க்கத்தக்க சுவை மிகுந்த அசைவ உணவுகளை விதவிதமாகப் பட்டியல் போடுகிறது இந்த நூல். சீனாவின் நண்டு சூப், இறால் சூப், மிளகுத் தண்ணீர், ஆட்டுக்கால் சூப், பிலிப்பைன்ஸ் கறி உருண்டை சூப், சிக்கன் சூப், ஃபிரான்ஸின் சிக்கன் சூப் போன்ற சூப் வகைகளும், தொடக்க உணவுகளான தாய்லாந்தின் மீன் கேக், டென்மார்க்கின் கறி கட்லட், சீனாவின் டெவில் சிக்கன், ஸ்வீட் அண்ட் சவர் கோழி கெபாப், இந்தோனேஷியாவின் இறால்&வேர்க்கடலை பஜ்ஜி... என இந்தப் புத்தகத்தில் நிரம்பி இருக்கும் உணவுத் தயாரிப்புகளைப் படிக்கும்போதே நாவில் எச்சில் சுரக்கும். அதோடு, பலவிதப் பிரியாணி வகைகளையும் பட்டியல் போட்டு மிக எளிதாக எல்லோரும் செய்து பார்க்கும் அளவுக்கு விளக்கி இருக்கிறார் சாந்தா ஜெயராஜ். அசைவ உணவு விரும்பிகளுக்கான அசத்தல் பரிசு, இந்த நூல்\n30 நாள் 30 ருசி ரேவதி சண்முகம் Rs .154\n30 நாள் 30 சுவை ரேவதி சண்முகம் Rs .119\nசுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் பத்மா Rs .67\nஎன் சமையலறையில் சௌபர்னிகா Rs .95\nகுட்டீஸ் கிச்சன் ஜெயஸ்ரீ சுரேஷ் Rs .98\nபாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும் சீதா ராஜகோபாலன் Rs .88\nசமையல் கணக்கு கே.ஸ்ரீதர் Rs .130\nபாரம்ப���்ய அரிசியில் பல்சுவை உணவுகள் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் Rs .88\nநெய்தல் உணவுகள் கே.ஸ்ரீதர் Rs .172\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/ritterhelm-basteln-anleitung-und-kostenlose-vorlage", "date_download": "2020-07-07T06:24:53Z", "digest": "sha1:7LTFIMUD4LRBXFVCZPGWU7T3VEMDONI3", "length": 32066, "nlines": 163, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "நைட்டின் ஹெல்மெட் செய்யுங்கள் - வழிமுறைகள் மற்றும் இலவச டெம்ப்ளேட் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்நைட்டின் ஹெல்மெட் செய்யுங்கள் - வழிமுறைகள் மற்றும் இலவச டெம்ப்ளேட்\nநைட்டின் ஹெல்மெட் செய்யுங்கள் - வழிமுறைகள் மற்றும் இலவச டெம்ப்ளேட்\nஅட்டை மற்றும் அலுமினியப் படலத்தால் செய்யப்பட்ட நைட்டின் ஹெல்மெட்\nநைட்டின் ஹெல்மெட் பேப்பியர்-மச்சால் ஆனது\nசரியான நைட்டின் ஹெல்மெட் மூலம் மட்டுமே ஸ்கைர் உண்மையான நைட்டாக மாறும். நைட்லி கார்னிவல் உடையை சுற்றி வளைக்க வேண்டுமா அல்லது அன்றாட வாழ்க்கையில் விளையாடுவதா: ஒரு சில கருவிகளைக் கொண்டு, துணை எளிதாக டிங்கர் செய்ய முடியும். ஒரு உன்னத நைட்டின் ஹெல்மெட் தயாரிப்பதற்கான வெவ்வேறு வகைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்\nஒரு இடைக்கால நைட் சண்டைக்குத் தயாராக சிறப்பு ஆடைகளை அணிய வேண்டியிருந்தது. ஒரு தொட்டி சட்டை மற்றும் இரும்பு பேன்ட் தவிர, தொப்பி கொண்ட இரும்பு ஹெல்மெட் கூட அத்தியாவசிய உபகரணங்கள். ஹெல்மெட் வகை காலப்போக்கில் மாறியது. முதலில், ஜேர்மனியில் நன்கு அறியப்பட்ட பானை மற்றும் விசர் ஹெல்மெட் பின்பற்றப்படுவதற்கு முன்பு, நாசல்ஹெல்ம், ரிங்கல் ஹூட் மற்றும் ஐசென்ஹட் ஆகியோர் இருந்தனர். இந்த DIY வழிகாட்டியில், ஒரு விசர் ஹெல்மெட் தயாரிப்பதற்கான இரண்டு விருப்பங்களை நாங்கள் உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். அறிவுறுத்தல்கள் மிகவும் எளிமையானவை, எனவே உங்கள் சந்ததிகளை கைவினைப்பணியில் சேர்க்கலாம். போகலாம், உங்கள் மகன், உங்கள் மகள் அல்லது உங்களுக்காக ஒரு பெரிய நைட் ஹெல்மெட் தயாரிக்கவும்\nஅட்டை மற்றும் அலுமினியப் படலத்தால் செய்யப்பட்ட நைட்டின் ஹெல்மெட்\nபார்வையாளர்களுக்கான எங்கள் கைவினை வார்ப்புரு\nபடி 1: துணிவுமிக்க அட்டைப் பெட்டியில் ஒரு செவ்வக துண்டு வரையவும். இந்த பரிமாணங்கள் உறவி���ர். ஒவ்வொரு குழந்தையின் தலையையும் (தலை மற்றும் தோள்களுக்கு இடையில் விட்டம் மற்றும் தூரம்) அளவிடுவது நல்லது.\nஅ) சிறிய குழந்தைகளுக்கு ஹெல்மெட்\n50 செ.மீ நீளமும் 20 செ.மீ உயரமும் கொண்ட செவ்வகம்\nb) பதின்வயதினருக்கும் பெரியவர்களுக்கும் ஹெல்மெட்:\n55 செ.மீ நீளமும் 25 செ.மீ உயரமும் கொண்ட செவ்வகம்\nபடி 2: செவ்வகத்தின் முனைகளை ஒன்றாக சேர்த்து ஒரு \"குழாய்\" உருவாகிறது. பின்னர் அதை இரண்டு காகித கிளிப்புகள் மூலம் தற்காலிகமாக சரிசெய்யவும். ஒன்றை மேலே மற்றும் கீழே நிறுவவும். பின்னர் பென்சில் எடுத்து உங்கள் தலைக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு மேல் குழாய் வைக்கவும்.\nமுக்கியமானது: காகிதக் கிளிப்புகள் மூலம் சரி செய்யப்பட்டிருக்கும் காகித-காகித செவ்வகத்தின் முனைகள் தலையின் நடுப்பகுதியை மறைக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் கண்களின் உயரத்தை ஆராய்ந்து இடது, வலது, மேல் மற்றும் கீழ் புள்ளிகளை பென்சிலில் குறிக்கவும்.\nஉதவிக்குறிப்பு: நிச்சயமாக, உங்கள் தலைக்கு மேல் குழாயை வைக்கும் தருணம், நீங்கள் அதிகம் பார்க்கவில்லை. கண் பகுதியில் வரையும்போது, ​​தயங்கலாம்.\nபடி 3: தலையிலிருந்து குழாயை அகற்றி காகிதக் கிளிப்புகளை அகற்றவும். உங்கள் குறிப்பான்களை ஒரு அர்த்தமுள்ள பீஃபோல் ஸ்கெட்சாக மாற்றவும். உறுதியான வகையில், குறிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி சற்று வட்டமான செவ்வகத்தை வரைங்கள். கத்தரிக்கோலால் பீஃபோல் சதுரத்தை வெட்டுங்கள்.\nஉதவிக்குறிப்பு: பீஃபோல் சதுரத்தின் நடுவில் ஒரு கத்தரிக்கோல் பாதியின் கூர்மையான முனையுடன் முதல் துளைத்தல். இது உறுப்பை சுத்தமாக வெட்டுவதை எளிதாக்குகிறது.\nபடி 4: கட்டுமான காகித செவ்வகத்தின் முனைகளை பசை சேர்த்து ஒட்டுக.\nஉதவிக்குறிப்பு: வழக்கமான பிசின் மட்டும் போதுமானது என்று நீங்கள் சந்தேகித்தால், ஒட்டப்பட்ட பகுதியில் டெசாஃபில்ம்ஸ்ட்ரீஃபெனையும் ஒட்டலாம்.\n5 வது படி: இப்போது நைட்ஸ் ஹெல்மெட் சில்வர் செய்யப்பட்டுள்ளது. இது வெள்ளி நிற தெளிப்பு வண்ணப்பூச்சுடன் மின்னல் வேகத்தில் வெற்றி பெறுகிறது. யாரும் இதை வீட்டில் தங்கள் மறைவில் வைத்திருக்கவில்லை. எனவே, அலுமினியப் படலம் பரிந்துரைக்கிறோம். அலுமினியத் தகடு கீற்றுகள் மற்றும் கைவினை பசை கொண்டு ஹெல்மெட் சுற்றிலும் பசை.\nஉதவிக்குறிப்பு: நிச்சயமாக, ஹெல்மெட் வண்ணமயமாகவும் வரையப்படலாம்.\nபடி 6: போதுமான பெரிய கட்டுமானத் தாளில் மேல் திறப்புடன் நைட்ஸ் ஹெல்மெட் வைக்கவும். திறப்பை ஒரு பென்சிலால் விளிம்பில் வைக்கவும். நீங்கள் திசைகாட்டி எடுத்து ஒரு பெரிய, சீரான வட்டத்தை வரையவும், அது கையால் வரையப்பட்ட வட்டத்தின் ஆரம் பொருத்தமாக இருக்கும். பின்னர் ஆரம் 2-3 செ.மீ அதிகரித்து மீண்டும் அதே மையத்துடன் ஒரு வட்டத்தை வரையவும். இந்த வரியில் காகித வட்டத்தை வெட்டுங்கள். இப்போது உள் பென்சில் வட்டத்திற்கு சிறிய உதவிக்குறிப்புகளைச் சுற்றி வெட்டுங்கள்.\nபடி 7: ஹெல்மெட் மீது மூடியை வைக்கவும். முந்தைய படியிலிருந்து சிறிய உதவிக்குறிப்புகளை மடியுங்கள். பின்னர் மூடி ஹெல்மட்டின் உட்புறத்தில் ஒட்டப்படுகிறது, அதே போல் ஹெல்மெட் வெளியே சிறிய குறிப்புகள்.\nபடி 8: இப்போது எங்கள் பார்வை வார்ப்புருவை எடுத்துக் கொள்ளுங்கள். வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அச்சிடுங்கள். பின்னர் விசரை வெட்டுங்கள்.\nஉதவிக்குறிப்பு: நிச்சயமாக, நீங்கள் ஒரு பார்வையாளரை நீங்களே உருவாக்கலாம், இது உங்கள் தனிப்பட்ட யோசனைகளுக்கு ஒத்திருக்கிறது. இதற்காக உங்களுக்கு ஒரு கட்டுமானத் தாள், பென்சில் மற்றும் கத்தரிக்கோல் தேவை.\nபடி 9: விஸர் இப்போது கட்டுமான காகிதத்தால் செய்யப்பட்ட வண்ண பார்வைக்கு ஒரு டெம்ப்ளேட்டாக செயல்படுகிறது.\nஅ) கட்டுமான காகிதத்தின் ஒரு பகுதியை நடுவில் ஒன்றாக மடியுங்கள்.\nb) டன் செய்யப்பட்ட காகிதத்தின் மடிந்த துண்டின் ஒரு பக்கத்தில், விசரின் வெளிப்புறத்தைக் கண்டறியவும்.\nc) நீங்கள் குறித்த கோடுகளுடன் இன்னும் மடிந்த காகிதத்தை வெட்டி, காகிதம் மற்றும் ஸ்கிராப்புகளின் ஸ்கிராப்பை நிராகரிக்கவும்.\nd) காகிதத்தைத் திறக்கவும் - உங்கள் பார்வை முடிந்தது.\nபடி 10: கிளிப்களுடன் ஹெல்மெட் உடன் விசரை இணைக்கவும்.\nஉதவிக்குறிப்பு: அடைப்புக்குறிகள் காரணமாக, பார்வை அசையும், எனவே அதை மீண்டும் மேலும் கீழும் தள்ளலாம்.\nநீங்கள் விரும்பினால், உங்கள் ஹெல்மட்டை உணர்ந்த மற்றும் / அல்லது பளபளப்பான பேனாக்களால் வண்ணம் தீட்டலாம் அல்லது மூடியில் ஒட்டிய பின் அலுமினியத் தகடுடன் ஒட்டலாம். தலைக்கவசத்துடன் பொருத்துவதற்கு முன்பு அதையே விசர் செய்ய வேண்டும். கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, நீங்கள் ஒன்று அல்லது மற்ற இறகுகளை ஹெல்மெட் மீது ஒட்டலாம்.\nநைட்டின் ஹெல்மெட் பேப்பியர்-மச்சால் ஆனது\nவெள்ளி (தூரிகை) அல்லது தெளிப்பு வண்ணத்தில் அக்ரிலிக் பெயிண்ட்\nதுணி எச்சம் அல்லது உணர்ந்தேன்\nகுளிர் விரும்பத்தக்க முடி உலர்த்தி\nபடி 1: பலூனை எடுத்து ஊதி.\nஉதவிக்குறிப்பு: உயர்த்தப்பட்ட பலூனின் அளவைப் பொருத்தவரை, நைட்டியின் ஹெல்மட்டின் நோக்கம் கொண்ட தலைக்கவசத்தின் தலை சுற்றளவுக்கு நீங்கள் உங்களை நோக்குநிலைப்படுத்த வேண்டும்.\nபடி 2: சாதாரண அட்டைப் பெட்டியைப் பிடித்து கத்தரிக்கோலால் ஒரு துண்டு துண்டிக்கவும்.\nஅட்டைத் துண்டின் நீளம் மற்றும் உயரம் பலூனின் அளவைப் பொறுத்தது. அட்டை பலூனை முழுவதுமாக இணைக்க வேண்டியதில்லை (பின்னர் பார்க்கும் சாளரம் மற்றும் பார்வை இருக்கும்) மற்றும் அட்டையின் உயரம் குழந்தையின் கழுத்து நீளம் மற்றும் தலை உயரத்துடன் மாறுபடும். அட்டைப் பெட்டியின் உயரம் சற்று நீளமாக இருக்கட்டும். தலையின் அளவிற்கு உலர்த்திய பிறகும் இதை சரிசெய்யலாம்.\nபடி 3: பலகை சுற்றி அட்டை துண்டு பொருத்தமான பசை கொண்டு ஒட்டு. சில ஓவியரின் க்ரீப் ஏற்கனவே போதும். இறுதியாக, பலூன் அதன் மீது போர்த்தப்பட வேண்டும்.\nபடி 4: உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களின்படி வால்பேப்பர் பேஸ்டைக் கிளறவும்.\nபடி 5: பலூன் மற்றும் அட்டைத் துண்டுகளை பேஸ்டுடன் பூசவும்.\nகுறிப்பு: பலூனின் ஒரு பகுதியை விடுங்கள் - இந்த பகுதி நைட்ஸ் ஹெல்மட்டின் முன்புறமாகிறது.\nபடி 6: பலூன் மற்றும் அட்டைத் துண்டு ஆகியவற்றை செய்தித்தாளுடன் ஒட்டவும்.\nபடி 7: செய்தித்தாள் ஏறக்குறைய 4 - 5 அடுக்குகளைப் பயன்படுத்தும் வரை 5 மற்றும் 6 படிகளை மீண்டும் செய்யவும்.\nஉதவிக்குறிப்பு: இது மேலும் அடுக்குகளாக இருக்கலாம். நீங்கள் தடிமனாக ஹெல்மெட் செய்கிறீர்கள், அது மிகவும் நிலையானது.\nபடி 8: ஹெல்மெட் முழுமையாக உலரட்டும்.\nஉதவிக்குறிப்பு: குளிர்ந்த காற்றை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஹேர் ட்ரையர் இருந்தால், உலர்த்தும் செயல்முறையை கணிசமாக வேகப்படுத்தலாம். இல்லையெனில், காத்திருப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.\nபடி 10: பிந்தையதை வெடிக்க ஊசியுடன் பலூனைத் துளைக்கவும். ஹெல்மட்டிலிருந்து பலூனை அகற்றிவிட்டு எறியுங்கள்.\n12 வது படி: இப்போது நீங்கள் ஹெல்மட்டின் நீளத்தை குறைக்கலாம், இதனால் நைட் ஹெல்மெட் சரியாக பொருந்துகிறது. இதற்காக ஹெல்மெட் ஒரு முறை போடப்பட்டு தோள்பட்டை பகுதி தொடங்கும் இடத்தைக் குறிக்கிறது. அங்கே நீங்கள் கத்தரிக்கோலால் ஹெல்மட்டை வெட்டினீர்கள்.\nபடி 13: இப்போது போதுமான அளவு அட்டைப் பெட்டியை எடுத்து, அதில் இருந்து ஒரு பார்வை செய்யுங்கள். இது இந்த வடிவத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும், மேலும் சில துண்டுகள் மற்றும் துளைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவுட்லைன் வரைந்து, கத்தரிக்கோல் மற்றும் கட்டர் மூலம் பார்வை வெட்டவும்.\nபடி 14: ஹெல்மெட் மற்றும் விஸரை தடிமனான அக்ரிலிக் வண்ணப்பூச்சுடன் வெள்ளியில் பெயிண்ட் செய்யுங்கள். முடிந்தவரை பெரிய தூரிகையைப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் ஒரு சிறிய மாதிரியுடன் இயங்குவதை விட இது வேகமாக வேலை செய்கிறது. அல்லது நாங்கள் சில்வர் ஸ்ப்ரே பெயிண்ட் போல இரண்டையும் தெளிக்கவும். ஆனால் நீங்கள் வெளியில் வெளியே செல்ல வேண்டும்.\nபடி 14: முழு காற்றையும் நன்றாக உலர விடுங்கள் அல்லது குளிர்ந்த காற்று-இணக்கமான ஹேர் ட்ரையருக்கு உதவுங்கள்.\nபடி 15: மாதிரி கிளிப்புகள் மூலம் தலைக்கவசத்துடன் விசரை இணைக்கவும். ஹெல்மெட் உள்ளே அடைப்புக்குறிகள் மடிகின்றன.\n16 வது படி: மாதிரி கிளிப்புகள் மூலம் சங்கடமான குத்தல் உணர்வைத் தவிர்க்க, ஒரு துண்டு துணியை ஒட்டவும் அல்லது நைட்டியின் ஹெல்மெட் மீது உணரவும்.\nஉங்கள் வீட்டில் நைட்டின் ஹெல்மெட் மூலம் வேடிக்கையாக இருங்கள்\nஉங்கள் குழந்தைகளுடன் விளையாட ஒரு மினியேச்சர் நைட் கோட்டையை உருவாக்க விரும்புகிறீர்களா \"> நைட்டின் கோட்டையை உருவாக்குங்கள்\nகுரோச்செட் நிவாரண குச்சிகள் (முன் மற்றும் பின்) - அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்\nகுழந்தைகளுக்கான அட்வென்ட் காலண்டர் - கைவினை மற்றும் தையலுக்கான DIY வழிமுறைகள்\nஹீட்டரில் நீரை மீண்டும் நிரப்பவும் - 9-படி கையேடு\n25 புத்தாண்டு ஈவ் - கிளாசிக் முதல் வேடிக்கையானது வரை\nகுறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி பழத்திற்கு செர்ரி மரத்தை வெட்டுங்கள் - அறிவுறுத்தல்கள்\nபார்த்த சங்கிலிகளைக் கூர்மைப்படுத்துதல் - சங்கிலியைப் பார்த்தது மிகவும் கூர்மையானது\nதையல் டேப்லெட் பை - ஒரு சிப்பர்டு வழக்குக்கான வழிமுறைகள்\nவலை சட்டத்தை சரம் செய்தல் - பள்ளி வலை சட்���த்திற்கான வழிமுறைகள்\nலூஸ் ஃபிட் ஜீன்ஸ் - வரையறை & பேன்ட்ஸ் விக்கி\nகுழந்தைகளின் ஸ்வெட்டரைப் பின்னல் - படங்களுடன் பின்னல் முறை\nபழைய மெழுகுவர்த்திகள் மற்றும் எஞ்சியவற்றிலிருந்து மெழுகுவர்த்தியை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள்\nஷூ அளவு விளக்கப்படம் - கால் நீளம் மற்றும் சர்வதேச ஷூ அளவுகள்\nஉப்பு மாவை புள்ளிவிவரங்கள் மற்றும் விலங்குகளை உருவாக்குதல் - உப்பு மாவுடன் கைவினைப்பொருட்கள்\nஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் துடைக்கும் மோதிரங்களை உருவாக்குங்கள் - உங்களுக்காக 6 யோசனைகளை உருவாக்குங்கள்\nஉள்ளடக்கம் முறை மற்றும் பொருள் தேர்வு தையல் வழிமுறைகள் - பலூன் பாவாடை வேறுபாடுகள் விரைவுக் கையேடு பலூன் ஓரங்கள் எப்போதுமே ஒரு கண் பிடிப்பவையாகும் - கோடையில் இனிப்பு செருப்புகளுடன் அல்லது குளிர்ந்த மாதங்களில் அடியில் பேன்டிஹோஸுடன். இது சிறுமிகளுக்கு பொருந்தாது, அது அவர்களுக்கு குறிப்பாக அபிமானமாக இருந்தாலும். நீங்கள் விரும்பிய அளவீடுகளுக்கு ஏற்ப ஒரு பலூன் பாவாடைக்கு ஒரு வடிவத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அதை எவ்வாறு தைப்பது, இந்த தொடக்க-இணக்கமான கையேட்டில் நீங்கள் இன்று கற்றுக்கொள்வீர்கள். இதன் மூலம் உண்மையில் உண்மையான முறை இல்லை. எப்போதும் போல, கீழே பலவிதமான விருப்பங்களை உங்களுக்கு வழங்க இந்\nபுடைப்பு - அடிப்படைகள் மற்றும் நுட்பம் எளிதில் விளக்கப்பட்டுள்ளன\nஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் - பேன்ட்ஸ் விக்கி & வரையறை\nஈஸ்ட் இல்லாமல் விரைவான பீஸ்ஸா மாவை தயாரிக்கவும் - செய்முறை\nதையல் ஈஸ்டர் முயல்கள் - இலவச பன்னி முறை + அறிவுறுத்தல்கள்\nமர அடுப்பை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nகெட்டியை நீக்குங்கள் - இந்த வீட்டு வைத்தியம் உதவுகிறது\nCopyright குட்டி குழந்தை உடைகள்: நைட்டின் ஹெல்மெட் செய்யுங்கள் - வழிமுறைகள் மற்றும் இலவச டெம்ப்ளேட் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/bharath-reddy", "date_download": "2020-07-07T06:40:37Z", "digest": "sha1:PFLXVFXYP5GTFCFCWXHAVWADOZ3BG3TO", "length": 3062, "nlines": 76, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Bharath Reddy, Latest News, Photos, Videos on Actor Bharath Reddy | Actor - Cineulagam", "raw_content": "\nவன்கொடுமைக்கு பலியான சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்திற்கு உதவிய விஜய் ரசிகர்கள், குவியும் பாராட்டுக்கள்..\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2558120", "date_download": "2020-07-07T07:22:15Z", "digest": "sha1:MWJOWAWDT3N4QPFHDPDEAZ7ZQYU6VCL5", "length": 17231, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட பணி தீவிரம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா ...\nஇந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் ...\nஉலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா ... 1\nபாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ... 10\nஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்\n'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு ... 2\nஅரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ... 2\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 ... 4\nஅரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட பணி தீவிரம்\nஓமலூர்: அரசு மருத்துவமனை, கூடுதல் கட்டடம் கட்டும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. ஓமலூர் அரசு மருத்துவமனையில், நவீன வசதிகளுடன், கூடுதல் கட்டடம் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், 2018, செப்., 10ல், 5 கோடியே, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், தரைத்தளத்தில் வரவேற்பு, பிரசவ வார்டு, பெண்கள், மின்சாரம், மருந்து, செவிலியர், டாக்டர் அறைகள்; முதல் தளத்தில், அறுவை அரங்கம், முதல்வர் காப்பீடு பிரிவு; இரண்டாம் தளத்தில், ஆண்கள், பெண்கள் தனித்தனி பிரிவு, அனைத்து தளங்களில் கழிப்பறையுடன் கூடிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதே ஆண்டு, டிசம்பரில், முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதற்காக, ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட பழமையானவை உள்பட பல கட்டங்கள் இடிக்கப்பட்டன. 2019 பிப்ரவரியில் கட்டுமானப் பணி தொடங்கியது. இரு மாடி கட்டப்பட்ட நிலையில், 'கொரோனா' பரவலை தடுக்க, இரு மாதமாக பணி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கட்டுமானப் பணிக்கு தளர்வால், சில நாளாக கூடுதல் பணியாளர்களுடன், இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் பணி முடித்து, கட்டடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n81 பேர் ரத்த தானம்\nதலைவர், கவுன்சிலர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n81 பேர் ரத்த தானம்\nதலைவர், கவுன்சிலர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82679", "date_download": "2020-07-07T06:12:26Z", "digest": "sha1:ZEQK6FE6TYGUKZFEAEMK5PPCJKQJPGAQ", "length": 8795, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இராணுவம் வவுனியாவில் விசேட ரோந்து நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஇராணுவம் வவுனியாவில் விசேட ரோந்து நடவடிக்கை\nஇராணுவம் வவுனியாவில் விசேட ரோந்து நடவடிக்கை\nவவுனியாவில் இன்று காலை முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.\nஇன்று காலை 11 மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் திடீரென வவுனியா குளக்கட்டு வீதியூடாக பூந்தோட்டத்தை நோக்கி சென்றிருந்தனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதோடு குளக்கட்டு வீதியால் சென்றவர்களையும் வழிமறித்து சோதனை மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின��றது.\nவவுனியா ரோந்து நடவடிக்கை இராணுவத்தினர் Vavuniya Patrol Army\nஅரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை\nமுன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் குணமடைவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n2020-07-07 11:13:42 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.\n2020-07-07 11:02:40 சமூக வலைத்தளங்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தேர்தல் வன்முறை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,078 ஆக அதிகரித்துள்ளது.\n2020-07-07 10:57:20 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\nஜேர்மனிக்கான இலங்கையின் புதிய தூதுவராக கூட்டுறவு தொழில் வல்லுனர் மனோரி உனம்புவா நியமிக்கப்பட்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு: கஃபே அமைப்பு நடவடிக்கை\nஜேர்மனிக்கான புதிய தூதுவர் நியமனம்\n'தேர்தலில் பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறுவோம்': பிரதமர் நம்பிக்கை\nதிருமண வைபவத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyouk.org/kk/contact/", "date_download": "2020-07-07T05:31:46Z", "digest": "sha1:MOLOS2MBWRE3X5XZYGIBULTRNXPV2CEY", "length": 3498, "nlines": 36, "source_domain": "tyouk.org", "title": "தொடர்புகொள்ள – கற்க கசடற", "raw_content": "\nதிருக்குறள் தொல்காப்பியம் மற்றும் ஆத்திசூடி போட்டிகள்.\nகற்க கசடற 10 | குறள்கள் 2020\nஇதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொடர்புகள் ‘கற்க கசடற’ போட்டி நிகழ்விற்கு மட்டும் பயன்படுத்தப்படும் அதேபோல தரப்பட்டிருக்கும் முகவரி விண்ணப்ப படிவங்களை அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.\nதமிழ் எங்கள் உயிர் மூச்சு\nமொழியை இழந்தவன் அவனது சொந்த அடையாளத்தை இழந்ததற்கு சமனா���ான். மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்.. மொழி தான் ஒரு இனத்தை ஒன்றுசேர்க்கும்…எப்பொழுது அதனை இழந்துவிடுகின்றோமோ அப்போதே அந்த இனம் சிறுகச் சிறுக அழிகின்றது என்று அர்த்தம். எமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய தமிழ் மக்களே நாம் அந்நிய நாட்டில் அகதிகளாய் இருகின்றோம் எமது தாய்நாடு இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிங்கள பௌத்த பேராதிக்கத்தின் கையில் சிக்கி எமது அடையாளங்களை இழந்து செல்கின்றது. நாம் எம்மொழியையும் தாய்நாட்டின் அருமைபெருமைகளையும் வளர்ந்து வரும் எம் இளம்சமுதாயத்திடம் எடுத்துச் சொல்லவேண்டும். இத் தருணத்தில் எம் மாவீரர்களின் கனவினை நினைவாக்க எம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துச் செல்லுவோம் அதேபோல உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுங்கள், தமிழினை மென்மேலும் வளர வழிகோலுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/2164/kaal-mulaiththa-manam-book-type-kathaigal/", "date_download": "2020-07-07T05:06:38Z", "digest": "sha1:MZ5FI4PEX7TD4Z6PWRDZWJLGGJFKPZMR", "length": 7615, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Kaal Mulaiththa Manam - கால் முளைத்த மனம் » Buy tamil book Kaal Mulaiththa Manam online", "raw_content": "\nஎழுத்தாளர் : எஸ். வைதீஸ்வரன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், தொகுப்பு, பழங்கதைகள்\n'எஸ்.வைத்தீஸ்வரன் 'எழுத்து' பத்திரிகையின் மூலம் சிறுகதை உலகுக்கு வந்தவர். மிகவும் குறைந்த அளவே எழுதினாலும் நிறைவான சிறுகதைகளைத் தந்தவர். இவரது சிறுகதைகள் பல சிற்றிதழ்களில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. 'உதயநிழல்' இவரது முக்கிய கவிதைத் தொகுப்பு. கவித்துவமும் அழகும் நிரம்பித் ததும்பும் இந்தக் கதைகளின் ஆசிரியர் ஓர் ஒவியரும் கூட என்பது பலரும் அறியாத செய்தி.\nஇந்த நூல் கால் முளைத்த மனம், எஸ். வைதீஸ்வரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். வைதீஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஅப்பாஜியின் அறிவுக் கதைகள் - Appajiyin Arivu Kadhaigal\nமிஸ்டர் கிச்சா - Mr. Kicha\nநில்லுங்கள் ராஜாவே... - Nillungal Rajavea\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகோபுரம் தாங்கி - Gopuram Thaangi\n இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana \nகண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு - Kannadhasan: Kaalathin Velippadu\nமோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு ���ுன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri\nஅலகிலா விளையாட்டு - Alagila Vilayattu\nஎடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/dried-fish-quick-healthy-cooking", "date_download": "2020-07-07T05:49:50Z", "digest": "sha1:UTCJOOIYHUW75HLTEL42V33HBLG47VTL", "length": 3809, "nlines": 115, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Error 404", "raw_content": "\nதமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு\nமரண பயத்தை கண்ணில் காட்டிய திருப்பூர் போலீஸ்.\nகொரோனா குறித்து ஈஷா கூறுவதென்ன -சிவராத்திரிக்கு...\nஅத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300...\nதமிழக காவல்துறையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு...\nசமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டு பழம் என...\nசாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின்...\nஅறந்தாங்கி: சிறுமி குடும்பத்திற்கு திமுக 5 லட்சம்...\nஇனிமேல் ‘க்ளோ அண்ட் லவ்லி’ - நிற சர்ச்சையால்...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2016_11_20_archive.html", "date_download": "2020-07-07T06:19:43Z", "digest": "sha1:G4T6JCQ2OCZL6FSDG3EQDK2HUC42F4BF", "length": 29273, "nlines": 423, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "11/20/16 - !...Payanam...!", "raw_content": "\nமொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்க...\nமொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்கெட்டில் பெரிய ரேட் ஓடிக்\nகொண்டிருக்கிறது. விக்ரம் பிரபு தேவலாம். மற்றவர்கள் எல்லாம் கல்லை மண்ணாக்கி, மண்ணை கூழாக்கிக் கொடுத்தாலும், ‘குடிச்சிர்றேன் சாமிய்’ நிலைமையில்தான் இருக்கிறார்கள். நவரச நாயகன் கார்த்திக் மகனில் துவங்கி, சத்யராஜ், பாக்யராஜ் மகன்களுக்கும் கண்டம் சரியில்லை. இந்த நேரத்தில், நம்ம ‘எப்போதும் இளமை’ முரளியின் மகன் அதர்வாவின் நிலைமை என்ன\nஅவர் நடித்து ‘ஈட்டி’ என்கிற ஒரே ஒரு படம்தான் ஹிட். ஆனாலும் மார்க்கெட்டில் தெம்பாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிற அளவுக்கு அழைப்புகளும், வியாபாரமும் இருந்து வருவது அதிசயத்திலும் அதிசயம். இந்த நிலையில்தான், அதர்வாவுடனும் ஜோடி போட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் த்ரிஷா. ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து அதர்வா வெளியே வருகிற நேரத்தில் உள்ளே என்ட்ரி ஆனாராம் த்ரிஷா. இருவரும் நேருக்கு நேர் மீட் பண்ணிக் கொண்டார்கள்.\n“ஏன்… என் கூடவெல்லாம் சேர்ந்து நடிக்க மாட்டீங்களா நயன்தாராவுடன்தான் நடிப்பீங்களா” என்று த்ரிஷா சிரித்துக் கொண்டே கேட்க, “ஐயோ… அந்த படத்துல அவங்க எனக்கு ஜோடியில்ல… அக்கா கேரக்டர்” என்று அவசரம் அவசரமாக மறுத்தாராம் அதர்வா. “ஏன் அந்த ரோல்ல நான் நடிக்க மாட்டேனா” என்று த்ரிஷா மறுபடியும் மடக்க…. “இன்னைக்கே உங்களுக்கு சொல்றேன்” என்றபடி நகர்ந்தாராம் அதர்வா.\nத்ரிஷாவே நினைத்திருக்க மாட்டார் அதர்வாவின் போன் வரும் என்று. நல்ல செய்தியோடு வந்தது போன். அதர்வாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார் த்ரிஷா. ஆனால் ஜோடியல்ல… என்பதுதான் இப்போதைய நிலவரம்\nஆமா…. பழைய நோட்டெல்லாம் செல்லாதுன்னு எவன்யா சொன்னது\nநெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து\nதற்போது பயன்படுத்தும் \"wi-fi\"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் &qu...\nதற்போது பயன்படுத்தும் \"wi-fi\"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் \"li-fi\" ஆகும்.\nஇதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட.\nஇதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இப்போதுள்ள டெக்னாலஜியில��� இது மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎடின்பர்க் யுனிவர்சிட்டி பேராசிரியர் 'ஹரால்டு ஹாஸ்' ன் வழிகாட்டுதலி்ல் அமைக்கப்பட்ட குழு இந்த சாதனையை படைத்துள்ளது. தரைத்தளத்திற்கு இணையாக இந்த ஒளி பரவுகிறது. அதனால் நெட்வொர்க்கின் திறனை இது அதிகப்படுத்துகிறது. ஆனால் இதில் பயன்படுத்தப்படும் ஒளி அலைகள் சுவர்களில் ஊடுருவ இயலாது என்பது இதன் ஒரு குறை.\nஇது குறித்து பேராசிரியர் ஹாஸ் கூறுகையி்ல், \" இதன் எளிய உள்கட்டமைப்பு இதனை பரவலாக பயன்படுத்தப்படும்படி வழிவகை செய்கிறது. இனி வரும் காலங்களில் ஒளி விளக்குகளால் மட்டுமல்லாமல், இந்த LI-FI மூலம் உலகம் பசுமையாக மின்னப்போகிறது\" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nதற்போதைய வேகமான உலகம், இன்னும் அதிவிரைவான உலகமாக மாறப்போகிறது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலிங் பயன்படுத்துவோர் கவனத்துக்கு\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலிங்-ஐ ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் என்று உங்கள் ஃபோனுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருங்கள். ஏன...\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலிங்-ஐ ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் என்று உங்கள் ஃபோனுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருங்கள். ஏனென்றால், வாட்ஸ்-ஆப் நிறுவனம் அதை அனுப்பவதில்லை. உங்களிடம் இருந்து விவரங்களை திருட நினைப்பவர்கள் அந்த குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கலாம்.\nவாட்ஸ்-ஆப் நிறுவனம், கடந்த 15 ஆம் தேதி வீடியோ காலிங் வசதியை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்-ஆப், வாய்ஸ் காலிங்-ஐ அறிமுகம் செய்த போது, அதை ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்திகளை அனுப்பியது. ஆனால், வீடியோ காலிங்-ஐ பொறுத்தவரை, ஏற்கனவே ஃபோனில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியை, அப்டேட் செய்தாலே போதுமானது.\nவீடியோ காலிங் அல்லது 'குரூப் வீடியோ காலிங்' ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்தி வந்தால் அதை தவிர்ப்பது சிறந்தது எனக் கூறப்படுகிறது. காரணம், குறுஞ்செய்தியில் வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யும் பட்சத்தில், அது ஹேக்கர்களின் இணையதளத்துக்கு இட்டுச் சென்று, கடவுச்சொல் மற்றும் ஃபோனில் இருக்கும் பிற விஷங்களைத் திருடச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.\nரூபாய்க்கு பதில் புதிய பணம் - மிசோரம் மக்களின் பலே ஐடியா\nஇந���தியாவின் எதிர்கால பொருளாதாரம் குறித்து விதவிதமாய் செய்திகளும் ஆரூடங்களும் சொல்லப்பட்டு வரும் இந்த வேளையில், செவன் சிஸ்டர்ஸ் என்று அழைக்க...\nஇந்தியாவின் எதிர்கால பொருளாதாரம் குறித்து விதவிதமாய் செய்திகளும் ஆரூடங்களும் சொல்லப்பட்டு வரும் இந்த வேளையில், செவன் சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் இதை வேறு விதமாக எதிர்கொள்கிறது.\nஹாவ்பங், இந்திய-மியான்மர் எல்லையில் இருக்கும் மிசோரம் மாநில கிராமம். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கூடுதலாகவே இங்கு ரூபாய்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம் வங்கிகள்,அஞ்சலங்கள், ஏடிஎம் போன்றவை ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவாகவே உள்ள மாநிலம் இது. ரூபாய் தட்டுப்பாட்டை அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் பூட்டான் நாட்டு தாளை பயன்படுத்தி சமாளித்து வரும் நிலையில் மிசோரம் மக்கள் கைகளில் எழுதிய தாள்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.\nவிவசாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட இந்த கிராமத்தில் ரூபாய்தாள்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட பின் 7 நாட்கள் வரை காத்திருந்துள்ளனர். இந்த தேக்க நிலை மாற இன்னும் பல நாட்கள் ஆகும் என தெரியவரவும் தங்கள் ஊருக்குள் மட்டுமே செல்லத்தக்க வகையில் கையெழுத்து தாள்களை பணமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த ஊர்த்தலைவரின் ஒப்புதலோடு இதை நடைமுறைப்படுத்தியுள்ள கிராமத்தினர். 100 மற்றும் 50 ரூபாய்களுக்கான தாள்களை மட்டும் கைகளில் எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர்.\nகிராம மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்கும் மளிகைக்கடை, காய்கறி கடை மற்றும் மருந்து கடையிலும் இந்த தாள் ஏற்கப்படும் என கூறுப்பட்டுள்ளன. மேற்படி கடைக்காரர்களும் அந்த தாள்களை பயன்படுத்தி மற்ற கடைகளில் பொருட்களை வாங்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.\nஏற்கனவே மிசோரம் மாநிலத்தின் பெரும்பாலான விவசாய கிராமங்களில் \"கோலோக் டாவ்\" என்கிற ஆளில்லா கடைகள் புழக்கத்தில் உள்ளன. தோட்டங்களை ஒட்டிய தெருக்களில் பொருட்களை வைத்து விட்டு அதற்கான விலையை எழுதி வைத்துவிடுவார்கள். அங்கே ஒரு பாட்டில் இருக்கும். தேவையானவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை அதில் போட்டு விடுவார்கள். மீதி சில்லறை எடுப்பதாக இருந்தாலும் சரியான சில்லறையை எடுத்துக்கொண்டு உரிய பணத்தை அதில் போட்டுவிடுவார்கள். உலகத்திலேயே மிசோரம் கிராமங்களில் மட்டுமே இப்படியான பழக்கம் நடைமுறையில் உள்ளது. முன்பு ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவில் இப்படியான கடைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகறுப்பு பணம் மாற்றினால் ஏழு ஆண்டு சிறை எச்சரிக்கும் வருமானவரித்துறை\nகறுப்பு பணத்தை சட்ட விரோதமாக மாற்ற முயற்சி செய்தால் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது...\nகறுப்பு பணத்தை சட்ட விரோதமாக மாற்ற முயற்சி செய்தால் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. கணக்கில் வராத கறுப்பு பணத்தை பிறரது வங்கி கணக்கில் செலுத்தினால் இந்த நடவடிக்கை என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 8-ஆம் தேதிக்கு பிறகு கணக்கில் வராமல் ரூ.200 கோடி கறுப்பு பணம் இருப்பதாக வருமானவரித்துறை கண்டறிந்ததாகவும், இதையடுத்து பல அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெய்டுகள் மூலம் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமங்கள்யான் எடுத்த படம் நேஷ்னல் ஜியோகிராஃபிக் இதழில்..\nசெவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியாவால் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள் எடுத்த புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின...\nசெவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியாவால் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள் எடுத்த புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டைப்படத்தில் வந்துள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டு, இந்தியா மங்கள்யானை விண்ணில் ஏவிய போது, ஆறு மாத காலமே அது தாக்குப்பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அது மூன்று ஆண்டுகளையும் தாண்டி ஆராய்ச்சி பணியை செய்து வருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிகக் குறைந்த விலையில் உருவாக்கி செலுத்தப்பட்ட மங்கள்யானில், மிகக் குறைந்த விலையிலான கேமராவே பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படம் தான், தற்போது நேஷ்னல் ஜியோகிராஃபிக் இதழில் வெளிவந்துள்ளது.\nஇதுவரை செவ்வாய் கிரகத்தின் தரமான புகைப்படம் மிகக் குறைவாகவே எடுக்கப்பட்டுள்ளது. மங்கள்யான் எடு���்த புகைப்படம் தரமாக இருக்கவே தான் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழ் அதை அட்டைப்படத்தில் பயன்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.\nநெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலிங் பயன்படுத்துவோர் கவனத்துக்கு\nரூபாய்க்கு பதில் புதிய பணம் - மிசோரம் மக்களின் பலே...\nகறுப்பு பணம் மாற்றினால் ஏழு ஆண்டு சிறை எச்சரிக்கும...\nமங்கள்யான் எடுத்த படம் நேஷ்னல் ஜியோகிராஃபிக் இதழில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/07/25/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-53/", "date_download": "2020-07-07T05:54:43Z", "digest": "sha1:6UYPW2MX2NISAXGSWABCL3FKUIVEWIFL", "length": 52290, "nlines": 111, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆசிரியர் குழு ஜூலை 25, 2011\nசூரிய ஒளியிலிருந்து ஆற்றல் பெரும் முறையில் மரபுசார்ந்த முறைகளை விட கொஞ்சம் செலவு கூடுதலாகும். பிற பிரச்சனைகளும் உண்டு. அதில் ஒரு பிரச்சனைக்கு தற்போது தீர்வு கிடைக்கும் அறிகுறிகள் தோன்றயிருக்கின்றன. சூரிய ஒளி ஆற்றலை சேமிக்கும் கருவி ஒன்றை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்துள்ளனர். குறைந்த அளவு இழப்புடன் மின்சாரத்தை சேமிக்கமுடிவதும் ஒரு சிறப்பு. ஆராய்ச்சி நிலையில் உள்ள இந்த கருவி புழக்கத்திற்கு வர இன்னும் அதிக காலமாகலாம். இக்கருவி வெகுஜன உபயோகத்திற்கு வரும்பட்சத்தில் மின்சாரத்தை சேமித்துவைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பல மணிநேர தொடர் மின்வெட்டுக்கள் பற்றி கவலை குறையலாம்.\nசிறிய அளவிலான இம்முயற்சியை போல், பெரு அளவிலும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. மின்சார உற்பத்தி நிலையங்கள் மக்கள் வாழ்விடங்களிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால், மின்சாரம் கம்பிகள் மூலம் கடத்தப்படுகின்றன. இந்த முயற்சியில் அதிக மின் இழப்பு நேர்கிறது. இந்த இழப்பை குறைக்க பல ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிகின்றன. ஆனால் ஒரு ஆராய்ச்சி குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றிருக்கிறது. மேலதிக தகவல் இங்கே :\n[stextbox id=”info” caption=”மனித இனத்தின் புதிய மூதாதை”]\nHome Erectus என்றழைக்கப்படும் நம் மூதாதைகள் குறித்த போதுமான தரவுகள் நம்மிடம் உள்ளன. Home Erectus-க்கும் மூதாதையர்களை “Lucy” என்று அழைக்கிறார்கள். இருவருக்குமிடையேயான தொடர்ச்சி குறித்த ஆராய்ச்சிகள் இன்னமும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. மனித குலத்தின் தோற்றம் முதன் முதலில் உருவானதாக நம்பப்படும் ஆப்பிரிக்காவில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் மேலே சொன்ன இரு உயிரினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு உயிரினத்தின் எலும்பு சிதிலங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Malapa என்ற இடத்தில் கிடைத்துள்ள இந்த சிதிலங்கள் உண்மையில்யே ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தக் கட்டுரையில் நமக்கு மேலும் பல தகவல்கள் கிடைக்கின்றன.\n[stextbox id=”info” caption=”சூழலை பாதிக்காத நிலக்கரி தொழில்நுட்பம்”]\nநிலத்தடியிலிருந்து நிலக்கரியை வெளியே எடுத்து, அதிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றலை பெறுவது லாபகரமானதாக கருதப்பட்டாலும், அதன் உடன்விளைவுகள் அதிகம். குறிப்பாக இந்த பணியை மேற்கொள்ளும் போது சுற்றுச்சூழலுக்கு நேரும் கேடு அதிகம். சுற்றுச்சூழல் மாசு குறித்த குரல்கள் தற்போது அதிகம் கேட்கத்துவங்கியுள்ள காலகட்டத்தில் இத்தகைய பணியை மேற்கொள்வதில் உள்ள சிக்கலை சந்திக்க உலக நாடுகளின் அரசுகள் தயங்குகின்றன. ஆனால் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்பம் இந்த தடைகளை களைய உதவும் என்று தோன்றுகிறது. நிலக்கரியை அது நிலத்தடியில் இருக்கும் போதே அதிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றலை பெறமுடியும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படையாது. மேலும், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் பல்வேறு மனித உயிர்களுக்கும் சேதமில்லை. சீனா இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கியுள்ளது. சீனாவில் இந்தத் தொழில்நுட்பம் வெற்றியடையும்பட்சத்தில் உலக நாடுகளும் இதே வழியில் செல்ல முயலும் என்று எதிர்பார்க்கலாம். இது குறித்த மேலதிக தகவல் இங்கே :\n[stextbox id=”info” caption=”ஒரு முட்டாளும் நார்வே கொடூரமும்”]\nநார்வேயில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பும் துப்பாக்கி சூடும் பலரது உயிரை குடித்துள்ளது. இந்த நிகழ்த்திய அந்த மூடனின் 1500 பக்கங்களைக் கொண்டு கையேடு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த கையேட்டின் ஒரு சில பகுதிகள் கீழே இருக்கும் பக்கத்தில் படிக்கக் கிடைக்கின்றன. மத அடிப்படைவாதம் நிரம்பிய, சக மனிதனை நேசிக்கத��� தெரியாத ஒரு முட்டாளின் உளறல்கள் என்று இதைப் படிப்பவர்களால் நிச்சயம் சொல்லிவிட முடியும். உயிரிழந்த அந்த அப்பாவி உயிர்களை நினைக்கையில் நெஞ்சம் கனம் கொள்கிறது.\nPrevious Previous post: ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nNext Next post: கண்ணாடி வீடுகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்��ியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலா���ுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்���ி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிச��்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/5360-", "date_download": "2020-07-07T07:21:15Z", "digest": "sha1:XGUENH3JRIQXDKLO2VH7OBMKDSPMA2WS", "length": 6566, "nlines": 145, "source_domain": "sports.vikatan.com", "title": "ஒலிம்பிக்கில் டோ கெமிக்கஸ்: இந்தியா கடும் எதிர்ப்பு | லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சர்ச்சைக்குரிய 'டோ கெமிக்கல்ஸ்' நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.", "raw_content": "\nஒலிம்பிக்கில் டோ கெமிக்கஸ்: இந்தியா கடும் எதிர்ப்பு\nஒலிம்பிக்கில் டோ கெமிக்கஸ்: இந்தியா கடும் எதிர்ப்பு\nபுதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சர்ச்சைக்குரிய 'டோ கெமிக்கல்ஸ்' நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஅடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் ஸ்பான்சர் நிறுவனங்களில் ஒன்றாக டோகெமிக்கல்ஸ் இருக்கிறது.\nபோபால் விஷ வாயு விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய டோ கெமிக்கல்ஸ் நிறுவனம், ஒலிம்பிக் போட்டிகளின் ஸ்பான்சராக இருப்பது குறித்து இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்த பிரச்னையை உடனடியாக ஒலிம்பிக் குழுவிடம் கொண்டு செல்லுமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம், ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_1", "date_download": "2020-07-07T06:54:09Z", "digest": "sha1:2CUFWCM4SFV4FUB4L64TDNLLOGEGB5GP", "length": 7529, "nlines": 300, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎நிகழ்வுகள்: clean up, replaced: மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர் → மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் ப using AWB\n→‎வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\nDisambiguated: அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு (2)\nadding வார்ப்புரு:நாள், {{tl|நாள்}} சேர்க்கை using AWB\nதானியங்கி: 150 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:1 juni\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ksh:1. Juuni\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:1 juñu\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: ilo:Hunio 1\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: kk:1 маусым\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: sh:1. 6.\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: xmf:1 მანგი\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: nah:1 Tlachicuazti; மேலோட்டமா��� மாற்றங்கள்\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: ne:१ जुन\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:ޖޫން 1\nr2.7.1) (தானியங்கிஅழிப்பு: ksh:1. Juuni\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: rue:1. юн\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: krc:1 июнь\nதானியங்கி மாற்றல் tt:1 июнь\nஜூன் 1, சூன் 1 என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: தமிழ்\nதானியங்கிஇணைப்பு: mn:6 сарын 1\nதானியங்கிஇணைப்பு: xal:Мөчн сарин 1\nதானியங்கிமாற்றல்: ig:Önwa ishií 1\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/funny-videos/cinema-comedy/", "date_download": "2020-07-07T06:05:47Z", "digest": "sha1:4CKBYJM2DZLYOQHGXKPUU5YLY3TU2A64", "length": 3632, "nlines": 83, "source_domain": "www.123coimbatore.com", "title": "Indian Comedy Films | Comedy Scene | Comedy Actors", "raw_content": "\nஉதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத் தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம் வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை கவின் ரசிகர்களின் புதிய சாதனை கவின் ரசிகர்களின் புதிய சாதனை லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம் லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை\nஎனக்கு ரெண்டு Plate கோழி பிரியாணி வேணும் எடுத்துடுவா || Sathyaraj Eating Food Comedy Scenes\nஆமா இந்த கடையில இட்லி சாப்பிட ஜில்லா கலெக்டர் வருவாங்களா இப்போ | Goundamani Sathyaraj Comedy |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3149124.html", "date_download": "2020-07-07T06:22:48Z", "digest": "sha1:IFQDM6AV2KUNBFW5UEVFDUOQH4WEPRZZ", "length": 14523, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாம் பிட்ரோடா கருத்துக்கு சோனியா, ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 11:27:10 AM\nசாம் பிட்ரோடா கருத்துக்கு சோனியா, ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக வலியுறுத்தல்\n1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து, நடந்தது நடந்து விட்டது. அதனால் இப்போது என்ன என்று சாம் பிட்ரோடா தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதற்கு பிரதமர் மோடி உள்பட பாஜகவின் பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\n1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து பொறுப்பற்ற முறையில் சாம் பிட்ரோடா பதிலளித்துள்ளார். முதலில், முடிந்தது பற்றி தற்போது என்ன என்றார். இப்போது, சீக்கியர்களின் கஷ்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், அதற்கும், இப்போதைய சூழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இரக்கமற்ற வகையில் பேசியுள்ளார்.\nசீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கும், இன்றைய சூழலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறுபவர், எதிர்காலத்தில் நாட்டில் பிரிவினை ஏற்பட்டாலும் அதற்கும் சம்பந்தமில்லை என்றே பதிலளிப்பார். ராகுல் காந்தியின் குரு என்று கூறப்படுபவர் இவ்வாறு கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்காக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ஜாவடேகர்.\nவெட்கக்கேடானது..: 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்கள் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்துள்ள கருத்து வெட்கக்கேடானது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், சீக்கியர்கள் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இரக்கமற்ற கருத்தை பிட்ரோடா தெரிவித்திருப்பது அந்த கட்சிக்குதான் அவமானம். இந்த கருத்துக்���ாக, தனது அரசியல் குருவான பிட்ரோடாவை ராகுல் காந்தி கட்சியில் இருந்து நீக்குவாரா\n..: 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் குறித்து சாம் பிட்ரோடா கருத்து தெரிவித்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கேள்வியெழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மனநிலை திவாலான அறிவுஜீவிகளை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது. பிட்ரோடா கருத்து குறித்து காங்கிரஸ் அமைதி காப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கேள்வியெழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மனநிலை திவாலான அறிவுஜீவிகளை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது. பிட்ரோடா கருத்து குறித்து காங்கிரஸ் அமைதி காப்பது ஏன் சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு மீண்டும் ஒருமுறை நியாயம் கற்பிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.\nநான் கூறிய வார்த்தைகளை திரித்துக் கூறுகிறது பாஜக: சாம் பிட்ரோடா\nநான் கூறிய வார்த்தைகளை பாஜக திரித்துக் கூறுகிறது என்று சாம் பிட்ரோடா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் குறித்து நான் தெரிவித்த கருத்தை பாஜக மாற்றிக் கூறுகிறது. சீக்கிய சகோதர, சகோதரிகளின் வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எனினும், கடந்த காலத்துக்கும் இந்த தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டுக்கு பாஜக என்ன செய்தது என்பது மட்டுமே இப்போது விவாதப் பொருளாக இருக்க வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவருமே மக்களை இனம் பிரித்து பார்த்ததில்லை. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு ராஜீவ் காந்தி உத்தரவிட்டதாக கூறுகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மட்டுமே ராஜீவ் காந்தி முக்கியத்துவம் அளித்தார். உண்மை திரித்து கூறப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொய்கள் அம்பலமாகி, உண்மை நிச்சயம் அனைவருக்கும் தெரிய வரும் என்றார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ���ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82600-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3156015.html", "date_download": "2020-07-07T05:46:34Z", "digest": "sha1:VX73P7EGRCCYR4OQ5AUARLJGHXWLNZX5", "length": 10516, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாகிஸ்தான் படகில் ரூ.600 கோடி போதைப்பொருள்: இந்திய கடலோர காவல்படை பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 11:11:02 AM\nபாகிஸ்தான் படகில் ரூ.600 கோடி போதைப்பொருள்: இந்திய கடலோர காவல்படை பறிமுதல்\nகுஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மீன் பிடிப்படகை விரட்டிச் சென்ற இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல்.\nகுஜராத் மாநில கடல்பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மீன் பிடிப்படகில் இருந்து ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை இந்தியக் கடலோர காவல்படையினர் கைப்பற்றினர்.\nகடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த படகில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத்தின் ஜகாவ் கடற்பகுதியை ஒட்டிய சர்வதேச எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அல் மதீனா என்ற படகு போதைப் பொருளுடன் காத்திருக்கிறது. அப்பகுதியில் வரும் மற்றொரு கப்பலுக்கு அந்த போதைப் பொருள் அனுப்பப்பட இருக்கிறது என்று உளவுத் துறை மூலம் கடலோரக் காவல்படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒரு கப்பல் மற்��ும் இரு அதிவிரைவு படகுகளுடன் கடலோரக் காவல் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.\nகடலோரக் காவல் படையினர் தங்களை நோக்கி வேகமாக வருவதை அறிந்த அந்தப் படகில் இருந்தவர்கள், படகை வேகமாகச் செலுத்தத் தொடங்கினர். இதையடுத்து, கடலோரக் காவல் படையினரும் அவர்களை விரட்டிச் சென்றனர்.\nஅப்போது படகில் இருந்தவர்கள் சில பைகளை கடலில் வீசினர். இதைத் தொடர்ந்து வேகமாகச் சென்ற கடலோரக் காவல் படையினர் அந்தப் படகை சுற்றி வளைத்து நிறுத்தி, தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். படகில் இருந்த 6 பேரையும் மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்து கடலில் வீசப்பட்ட பைகளில் 7 பைகள் மட்டும் மீட்கப்பட்டன. அவற்றை சோதனை செய்ததில் அதில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் படகு கரைக்குக் கொண்டு வரப்பட்டது. அதில் இருந்தவர்கள் விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nமுன்னதாக கடந்த மார்ச் மாதமும் பாகிஸ்தானைச் சேர்ந்த படகில் இருந்து 100 கிலோ போதைப் பொருளை கடலோரக் காவல்படையினர் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு மிக அதிகமாக ரூ.3,500 கோடி மதிப்புள்ள 1,500 கிலோ போதைப் பொருளைக் கடந்த 2017-ஆம் ஆண்டு கடலோரக் காவல் படையினர் கைப்பற்றினர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Highways", "date_download": "2020-07-07T05:52:31Z", "digest": "sha1:HYJJNZLW22ESTLPWXNF4SS2EUUMBX4LH", "length": 5021, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும்: மத்திய அரசு\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 24-ஆம் தேதி வரை சுங்க கட்டணம் ரத்து: கட்கரி அறிவிப்பு\nபுதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-07T07:02:57Z", "digest": "sha1:CMADCZ6NJ7QWTZ6QG4AYMMVQQNURAFGS", "length": 12502, "nlines": 167, "source_domain": "www.namthesam.in", "title": "வைரல் வீடியோ:துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித் - Namthesam", "raw_content": "\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nவைரல் வீடியோ:துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித்\nமாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.\nஅஜித் திரைத்துறை மட்டுமின்றி கார் ரேஸ், ஃபோட்டோகிராபி, ஆளில்லா விமானங்களைத் தயாரிப்பத��� ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு ஆளில்லா விமானங்களை தயாரிப்பதில் உலக அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.\nசமீபத்தில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுத்து வந்த நடிகர் அஜித் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டுள்ளார்.\nகோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த 28-ம் தேதி துவங்கி வரும் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், கோவை ரைபிள் கிளப், எஸ்.டி.ஏ.டி.ஷுட்டிங் அகாடமி,சென்னை ரைபிள் கிளப்,மதுரை ரைபிள் கிளப் உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.\nஇந்தப் போட்டியில் அஜித் தவிர மாநிலஅளவிலான துப்பாக்கி சுடும் வீரர்களும் கலந்து கொண்டனர்.முன்னதாக சென்னை ரைஃபில் கிளப்பில் நடைபெற்ற 25 மீட்டர் பிரிவில் நடிகர் அஜித் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது\n45வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் அஜித்\nமாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி:அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அஜித்\nகோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்\nதீப்பெட்டி கணேசன் வீடு தேடிச் சென்று உதவிய சினேகன்\nகொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி\nகொரோனா நிவாரண நிதிக்கு லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி\nமிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் – பிரசன்னா விளக்கம்\nஆல்யா மானசா – சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்க என்ன பேரு தெரியுமா\nமாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி:அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அஜித்\nபுதிய சாதனையை நோக்கி ஹிட் மேன் ரோகித் சர்மா \nசேரனுக்கு இயக்குநர் வசந்தபாலன் உருக்கமான கோரிக்கை\nஉலகக் கோப்பை: புதிய உலக சாதனை படைத்தார் ‘ரோஹித் சர்மா’\nஉலக கோப்பை இறுதிப் போட்டியில் இப்படி தான் நடந்துருக்கணும்:சச்சின்\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றம்\nதெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்:10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்-இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nதலயின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வாசம் நியூ அப்டேட்:குடும்பம் ��ுடும்பமாக அஜித்தை ரசிப்பார்கள்\nதளபதி 63-வெளியானது முக்கிய அப்டேட்\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nடிக் டாக், ஹெலோ, உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nகொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… அதிகாரிகள் ஆய்வு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்..\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்…. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/05/blog-post_22.html", "date_download": "2020-07-07T05:24:48Z", "digest": "sha1:YCH5ELC2DWPUKEECSSGJ3ZKSCEMCQBPF", "length": 8630, "nlines": 63, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "மூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால்!! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nமூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால்\nஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லும் பதிவு தான் முக்கியம். தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவை இல்லாத திருமுகம். காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள சின்ட்ரெல்லா படத்தில் சாக்‌ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர். மேலும் இயக்குநர் எழில் இயக்க ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும் சாக்‌ஷி அகர்வால் ஒன் ஆப் த ஹீரோயின். ஏற்கெனவே இவர் மலையாளத்தில் பிஜுமேனன் ஜோடியாக நடித்த படம் இவருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. கூடுதல் செய்தியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் சாக்‌ஷி அகர்வால் தான் ஹீரோயின். தமிழ்சினிமாவில் இனி சாக்‌ஷி அகர்வாலை தரமான படங்களில் சிறப்பான நடிகையாக காணலாம். இப்படங்கள் குறித்து, சாக்‌ஷி அகர்வால் கூறும்போது,\n\"ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய்லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் என் கரியரில் மைல்கல்லாக அமையும். எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் நடித்து வரும் ஹாரர் கலந்த காமெடி படமும் எனக்கு வேறோர் தளத்தை அமைத்துத் தரும். நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எழில் சார் படத்தின் ஆடிஷனில் கேமராமேன் யூ.கே செந்தில் என்னை \"இவர் தான் நம் படத்திற்குச் சரியாக இருப்பார்\" என்று அழுத்தமாகச் சொன்னார். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரோடு வேலை செய்வது ஆகப்பெரும் சந்தோஷம். அதேபோல் ஜீவி பிரகாஷ் போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. படத்தில் நமக்கான இடத்தை அதிகப்படுத்தி அழகு பார்ப்பார். அவரோடு நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் மீண்டும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இயக்குநர் அணீஸ் சாரின் திருமணம் எனும் நிக்காஹ் படம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத அழகியல் சினிமா. அவரின் அடுத்தப்படத்தில் நான் ஹீரோயினாக இருப்பது மகிழ்ச்சி. உணர்வுகளை மிகச்சரியான வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ்சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும்\" என்றார். மேலும் எழில் இயக்கி ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் சாக்‌ஷி அகர்வால் தாவணி கட்டிக்கொண்டு நெல்லைத் தமிழில் பேசி அசத்தி இருக்கிறாராம். இருக்கும் பாஷைகளிலே நெல்லைத் தமிழில் பேசுவது தான் கடினம் என்பார்கள். இதை கமல்ஹாசன் கூட ஒருமுறை பதிவு செய்திருக்கிறார். சாக்‌ஷி அகர்வால் சரளமாக நெல்லைத் தமிழை பேசி இருக்கிறாராம். அவரது ஆற்றலுக்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் படக்குழுவினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/08/5.html", "date_download": "2020-07-07T05:09:48Z", "digest": "sha1:AQJBTKVIRIPK5N4SQAAXFQGFRSB4GMA4", "length": 13119, "nlines": 141, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: பாதுகாப்பில் மத்திய அரசு மெத்தனம்-- இந்திய வீரர்கள் 5 பேர் பலி:", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nபாதுகாப்பில் மத்திய அரசு மெத்தனம்-- இந்திய வீரர்கள் 5 பேர் பலி:\nஎல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எல்லை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாகவும், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாகவும் பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.\nஉரிய நடவடிக்கை எடுப்போம் - சல்மான்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ உடை அணிந்து வந்த 20 தீவிரவாதிகள் இந்த, தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.\nபாதுகாப்பில் மத்திய அரசு மெத்தனம்\nஇந்த தாக்குதல் தொடர்பாக, மத்திய அமைச்சர்களின் விளக்கங்களுக்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை கைவிடுமாறு, பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் யஷ்வந்த் சின்கா வலியுறுத்தியுள்ளார். சீன ராணுவத்தின் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் போன்ற சம்பவங்களால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதனிடையே, தாக்குதல் நிகழ்ந்த பூஞ்ச் பகுதிக்கு ராணுவ தலைமைத் தளபதி பிக்ரம் சிங் (BIKRAM SINGH) இன்று செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போ���ாடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655891654.18/wet/CC-MAIN-20200707044954-20200707074954-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}